Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பொங்கு தமிழ்

தமிழ் | தமிழர் | தேசியம் | வரலாறு | பண்பாடு

பதிவாளர் கவனத்திற்கு!

பொங்கு தமிழ் பகுதியில் தமிழ், தமிழர், தேசியம், வரலாறு, பண்பாடு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், தேசியம், வரலாறு சம்பந்தமான அவசியமானதும், நம்பகத்தன்மை உள்ளதுமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. எங்கள் பாரம்பரிய பொருட்கள், அன்றாட வாழ்வில் நாம் பாவித்த பொருட்கள் பல தற்சமயம் காணமுடியாத நிலை உள்ளது. மேலும் போராட்ட காலங்களில் நாம் பாவித்த பொருட்டகள் உதாரணத்துக்கு சிக்கன விளக்கு போன்றவற்றை தற்சமயம் காணமுடியாது. அப்படியான பொருட்களை அட்டவணை படுத்தி ஆவணப்படுத்தும் முயட்ச்சி இது. உங்கள் உதவியுடன் செய்யலாம் என்று உள்ளேன். படங்களுடன் தரவேற்றம் செய்யவும். பாக்கு வெட்டி சிக்கன விளக்கு

  2. இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா முழுவதும் தமிழே பரவியிருந்தது. அசோக மாமன்னன் தமிழ் மொழியிடம் கடன் பெற்றுத்தான் அவனது கல்வெட்டுக்களைப் பொறித்திருக்கிறான். தமிழனின் தொன்மையான வரலாற்றை மறைக்க சதி நடக்கிறது என்று கூறி அதிர்ச்சியை அள்ளித் தெளித்திருக்கிறார், ஓய்வு பெற்ற தொல்லியல் துறை அதிகாரி ஒருவர். நடன காசிநாதன்தான் அந்த அதிகாரி. நெல்லை பாளையங்கோட்டையில், மத்திய செம்மொழி தமிழாய்வு மையமும், சென்னையிலுள்ள பெரியார் ஈ.வெ.ராமசாமி நாகம்மை கல்வி ஆராய்ச்சி அறக்கட்டளையும் இணைந்து நடத்திய ‘தமிழ்நாட்டுத் தொல்லியல் ஆய்வுகள் மற்றும் ஆதிச்சநல்லூர் சிறப்பும், எதிர்காலத்திட்டங்களும் என்கிற தலைப்பிலான தேசிய கருத்தரங்கில்தான் இப்படிப் பேசி பரபரப்பைக் கிளப்பியிருக்கிறார் அ…

  3. வணக்கம், ஏதோ உணர்ச்சி வேகத்தில் ஆரம்பித்தார்கள்...பின்னர் சத்தமே இல்லை என யாரும் நினைக்கும் படி வைத்துவிட வேண்டாமே. எங்களது - 1 - மின்னஞ்சல்கள் செயல்திட்டத்திற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும் வேலையில்...இன்னும் சில திட்டங்களை ஆரம்பிக்கலாமே.. இந்த முறை நான் சொல்ல வருவது.... புலத்தில் வாழும் ஈழ தமிழர்கள் நடத்திவரும் களங்கள்..இணையங்கள்.. சம்பந்தப்பட்ட நிர்வாகிகளுடன் தொடர்பு கொண்டு... ஈழம் பற்றிய செய்திகளை ஒரு பகுதியில் போடுமாறோ..அல்லது எம்மவர்களை விழித்தெழ செய்யும் கதைகள், கவிதைகள்...இன்னும் பல (உங்களுக்கு தோன்ட்றும் யோசனைகள்) இருக்கே...இவற்றை அவர்களது களத்தில் போடுமாறு கேட்கலாம்.. ஓம் என்றால் வெற்றி இல்லையேல் .....எமக்கு தோல்வியில்லை... முயற…

    • 1 reply
    • 1.2k views
  4. தமிழ்நாடு சுற்றுலா, அதன் தன்னிகரில்லா கலாச்சரம், பழம்பெருமை, இயற்கைத்தன்மை மற்றும் அழகினால், தனிச்சிறப்பு வாய்ந்ததாக திகழ்கிறது. எவ்வித பயணியாக இருப்பினும், ஆசுவாசமான மனோபாவம் கொண்ட ஒரு சுற்றுலாப் பயணியோ, அல்லது பயணத்தின் அனைத்து அம்சங்களையும் எடை போடக் கூடிய கூரிய திறனாய்வு கொண்ட ஒரு ஆர்வலரோ, யாராக இருப்பினும், அப்பயணியின் கற்பனைகள் மற்றும் உவகைகளுக்கு ஈடு கொடுக்கக்கூடியதாய் உள்ளது. தமிழ்நாடு, தன் தனிச்சிறப்பு வாய்ந்த புராதனப் பெருமையினால், சுற்றுலாப் பயணிகளின் மிக விருப்பமான சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. தமிழ்நாட்டு மலை வாசஸ்தலங்கள் – அறைகூவல் விடுத்து சலனப்படுத்தும் பயணப் பிரதேசங்கள்! தமிழ்நாட்டின் மலை வாசஸ்தலங்களில், முக்கியமாக, ஊட்டி மற்றும் கொடைக்கானல் போ…

  5. தென்புலத்தார்- உரையும் சிதைக்கும் கயமை உரைகளும் -வள்ளுவம் வழி கிருஷ்ணன் தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை ( 43 இல்வாழ்க்கை) மணக்குடவர் உரை: பிதிரர், தேவர், புதியராய் வந்தார், சுற்றத்தார், தானென்னு மைந்திடமாகிய நெறியைக் கெடாம லோம்புதல் தலையான இல்வாழ்க்கை. பரிமேலழகர் உரை: தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்று - பிதிரர்,தேவர்,விருந்தினர்,சுற்றத்தார் தான் என்று சொல்லப்பட்ட; ஐம் புலத்து ஆறு ஓம்பல் தலை - ஐந்து இடத்தும் செய்யும் அறநெறியை வழுவாமல் செய்தல் இல்வாழ்வானுக்குச் சிறப்புடைய அறம்ஆம். தென்புலத்தார் என்பது இறந்த முன்னோரைக் குறிக்கும் என்பதை புறநானூறு 9ம் பாடல் …

    • 2 replies
    • 1.2k views
  6. மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையம் – 2016 தமிழ்த் தேசிய நுண்ணரசியல் நாள்: 06-04-2016 ----------------------------------------------------------------------------------------------------------------------------- 1. வானவியல் அடிப்படையிலான தைத்திங்கள் முதல் நாளைத் தமிழ்ப் புத்தாண்டாகச் செதுக்கி எடுக்கும் முயற்சியில் மரபு வழித் தமிழ்த் தேசிய தக்கார் அவையம் சீராக வளர்ந்து வருகிறது. 2. தமிழ்த் தேசியப் புரிதலுக்குப் பயன்படவில்லை என்றால் தமிழில் உயர் ஆய்வைச் சிலகாலத்திற்கு மண்ணைப் போட்டு மூடி வைக்கலாம். ஆனால் அதற்கான தேவை எழவில்லை. 3. கீழ் எல்லையாக ஒரு நூற்றுவரும் மேல் எல்லையாக ஒராயிரவரும் கூடிக் கட்டமைக்கும் பல நிலைக்குழுக்களாக, மரபு வழித் தம…

    • 0 replies
    • 1.2k views
  7. எதியோபிய நாகரிகம் சூடான்-எதியோபியாவின் வட பகுதியில் நைல் ஆற்றுக் கரை ஓரம் தோன்றி வளர்ந்தது. இந் நாகரிகம் எகிபது நாகரிகத்தினும் பழமை மிக்கது எனறும் உண்மையில் எதியோபிய நாகரிகரே எகிப்து நாகரிகத்தையும் அமைத்ததாக சொல்லப்படுகிறது. ஆயினும் மேலையர் எகிப்தையே பெருமைபட பேசுகின்றனர். உலகில் பலருக்கு எதியோபியாவில் பழம் நாகரிகம் இருந்ததே அறியாமல் உள்ளனர். எதியோபிய நாகரிகம் காலத்தால் எகிப்தினும் முற்பட்டது, இதாவது, 9,500 ஆண்டுகள் பழமையுடையதாய் சொல்லப்படுகிறது. இங்கு சிந்து எழுத்துகளை ஒத்த எழுத்துகள் மண்டி எனும் ஊரில் கண்டெடுக்கப்பட்டன. இதற்கு பிற்பட்டதே எகிப்தின் எழுத்துகள். நாகரிகத்தில் எதியோபியா எகிப்துக்கு சற்றும் குறைவில்லாதது. எதியோபிய நாகரிக மன்னர் பெயர்களைக் காணும் போத…

    • 2 replies
    • 1.2k views
  8. இலமுரியா கண்டம் ஒரு காலத்தில் சுமார் கி.மு.5,00,000 ஆண்டுகளுக்கு முன்பு, ஆஸ்திரேலியாவில் தொடங்கி தென்னாப்பிரிக்காவையும் இந்தியாவையும் இணைத்துக் கொண்டு ஒரு நீண்ட நிலப்பரப்பு இருந்தது என்கிறார், அறிஞர் ஓல்டுகாம் அவர்கள். பேரறிஞர் எக்கேல் மற்றும் கிளேற்றர் இருவரும் ஒருமனதாக “சந்தாத் தீவுகளிலிருந்து” தொடங்கி ஆசியாவின் தென்கரை வழியாக ஆப்பிரிக்காவின் கீழைக்கரை வரை ஒரு பெரிய நிலப்பரப்பு பரவியிருந்த தாகவும், அங்கே குரங்கையொத்த உயிரினம் “இலமுரியா” (Lemuria) வாழ்ந்தன எனக் கூறுகின்றனர். பேரறிஞர் திரு. கட்டு எலியட் என்பவர் தாம் எழுதிய “மறைந்த இலமுரியா” (Lost Lemuria) என்ற நூலில் காட்டியுள்ள நில வரைபடத்தில் ஒரு பெரிய மலைத் தொடர் மேடைக்கடலில் தொடங்கித் தென் வடக்காகக் குமரிமுனை வரை ச…

    • 1 reply
    • 1.2k views
  9. குமரிக்கண்ட முடிச்சுக்களை அவிழ்க்கும் அண்மைக்கால அகழ்வாய்வுகள் : வி.இ.குகநாதன் 04/25/2018 இனியொரு... தமிழர் தோன்றியது எங்கே? என்று யாரிடமாவது கேட்டால், மிகப்பெரும்பாலானோரின் பதில் குமரிக்கண்டம் என்பதாகவே அமையும். குமரிக்கண்டத்திற்கான மறுப்பு அறிவியல் விளக்கங்கள் பல வெளிவந்துள்ளபோதிலும், பாமர மக்கள் மட்டுமன்றி அறிஞர்கள் பலர்கூடக் குமரிக்கண்டத்தை நம்பியேவருகின்றனர். அண்மையில் தமிழாற்றுப்படுகை எனும் தொடர்சொற்பொளிவு நிகழ்வில் மறைமலை அடிகளார் பற்றிய உரையில் கவிப்பேரரசு வைரமுத்துவே தமிழர் தோன்றியது லெமோரியக்கண்டத்தில் எனக்குறிப்பிட்டிருந்தார். அதேபோன்று ஒசூர் பாலு எனும் ஆழ்கடலாய்வு நிபுணரும் இன்றும் குமரிக்கண்டத்தை வலியுறுத்தியே வருகின்றார். இவர்கள் இர…

    • 1 reply
    • 1.2k views
  10. சிறைக்கதவு திறக்கப்பாடிய ஈழத்துத் தமிழ்ப்புலவர் [02 - April - 2007] -தமிழவேள் சி.க. கந்தசாமி- தமிழ்மொழியை வளம்படுத்தியவர்கள் தமிழ்ப்புலவர்கள். இவர்களுட் பலர் முத்தமிழ்ப் புலமையொடு பல்கலைத்துறை அறிவுள்ளவர்களாகவும் அருளாற்றல் உள்ளவர்களாகவும் விளங்கினர். தமிழ்ப்புலவர் மரபு சங்க காலத்தில் தொடங்குகிறது. சங்கப்புலவர்கள் உயர்ந்த பண்பாடுகளும் தெய்வ ஆற்றலும் உள்ளவர்களாகவும் இருந்ததனால் இவர்களைச் சமயகுரவர் நால்வருள் ஒருவராகிய சுந்தரமூர்த்தி நாயனார், "பொய்யடிமை இல்லாத புலவர்களுக்கும் அடியேன்" எனப் போற்றி உள்ளார். உயர்ந்த பக்திப்பாடல்களை அருளிய சமயக் குரவர்களும் ஆழ்வார்களும் தமிழினதும் தமிழ்ப்பாடல்களினதும் தெய்வ ஆற்றல்களை உணர்த்தியுள்ளனர். பெரும் புலவர்களான நக்க…

  11. மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையம் – 2016 4-ஆம் பதிவு நாள்: 16.02.2016 பெருந்தச்சு நிழல் நாள்காட்டியின்படி, இவ்வாண்டின் மூன்றாவது முழு நிலவை நெருங்கிக் கொண்டிருக்கிறோம். ஆண்டின் முதல் நாள் ................15.12.2015 முதல் முழுநிலவு ........................25.12.2015 ................................. தோல்வி முதல் மறைநிலவு.........................09.01.2016 ................................. வெற்றி இரண்டாவது முழுநிலவு ........ 23.01.2016 ................................ தோல்வி இரண்டாவது மறைநிலவு ....... 07.02.2016 .................................. வெற்றி இவ்வாண்டின் இரண்டு முழுநிலவுகளான தை…

    • 0 replies
    • 1.2k views
  12. வணக்கம், கடந்தமாதம் எனக்கு கீழ்வரும் கட்டுரை மின்னஞ்சலில் அனுப்பப்பட்டு இருந்திச்சிது. இன்றுதான் வாசிக்க சந்தர்ப்பம் கிடைத்தது. இதில் தமிழ் மென்பொருள் விருத்தித்துறை வங்குரோத்து அடிப்பதற்கான பல காரணங்களில் சில ஆராயப்பட்டு இருக்கிது. மற்றைய மொழிகளோட ஒப்பிடேக்க Tamil Software Industry படுத்துட்டுதோ என்று யோசிக்கவேண்டி இருக்கிது. இந்த மந்தநிலை அல்லது தோல்விக்கான காரணங்களில முக்கியமானதாய் கட்டுரையில் இனம் காணப்பட்டு இருப்பவை: 1. ஓசியில வடை சாப்பிடுறது 2. மென்பொருள் திருட்டு 3. அரசாங்க ஆதரவு இன்மை அண்மையில யாழில சுரதா அண்ணா அவர்கள் பற்றிய ஓர் தகவலை இளைஞன் அவர்கள் இணைத்து இருந்தார். இந்தத்துறையில ஈடுபடுற இவர் போன்ற ஆக்களுக்கு பொருளாதார ஆதரவு, வளத்தை…

  13. இராவணன் தமிழ் அரசனா?அண்மையில் சிட்னி வந்த பிரபலம் இராவணனொரு ஆரியன் என்ரு சொல்லி புத்திஜிவி தமிழர்களை ஏமாற்றுகிறார் போல் இருக்கிறது,இவரின் கருத்தால் நான் குழம்பி போய் உள்ளேன் இது பற்றி அறிய ஆவலாக உள்ளேன். "சிட்னி சினப்பு கலங்கி போய் உள்ளேன்"

    • 0 replies
    • 1.2k views
  14. உலகம் முழுவதும் இன்று பேசப்படுகின்ற 6'000 மொழிகளில் அரைவாசிக்கு மேல் அழிந்து போகும் தருவாயில் உள்ளது என்று சென்ற ஆண்டு தாய்மொழி தினத்தில் யுனேஸ்கோ அமைப்பு அறிவித்திருந்தது. இதில் 2'500 மொழிகளிற்கு மேல் வெறும் 10'000ற்கும் குறைந்த மக்களால் மட்டுமே பேசப்படுகின்றது என்பது அதிர்ச்சியளிக்கும் தகவல். போர், இடப்பெயர்வு, வெளியேற்றப்படல் என்று பல தவிர்க்முடியாத காரணங்கள் இருந்தாலும் ஏனைய மொழிகளை, அழிப்பதில் முக்கியபங்கு வகிப்பது மொழிக்கலப்பு. மொழிகளின் அழிவில் முன்னிற்பது எந்த மொழியென்று ஆராய்ந்து பார்த்தால் அதில் ஆங்கிலமே முன்னிற்கின்றது. உலகளாவிய ரீதியில் ஆங்கிலத்தில் அச்சிடப்படும் புத்தகங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் அதே வேளை உள்ளூர் மொழிகளில் அச்சிடப்படும் புத்தகங்களின் எண்…

  15. ஏற்கனவே ஒரு தளத்திலே இந்த ஒப்பீட்டை பதிவு செய்தபொழுது அது நீக்கப்பட்டது. முதலாவதாக: இவர் தமிழ் தமிழர்கள் வாழ்வு தமிழீழம் போன்றவை குறித்து தான் சிந்திப்பார். தமிழர்களுக்கு எதிரான செயல் என்றால் கொதித்தெழுவார். இவரைக்கண்டாலே அண்டைமாநிலத்தவர் நடுங்கினர். இவர் இறந்த பின் தற்போது தமிழர்களுக்கெதிரான செயல்களில் அண்டை மாநிலத்தவர் ஈடுபடுகின்றனர். நிறைய காவல்துறையினரை கொலை செய்திருக்கிறார் இவருக்கு இடையூறு விளைவித்ததற்காக. காட்டிக் கொடுத்தவர்களையும் விட்டுவைக்கவில்லை பெண்களை மதிப்பவர். வெளியில் தெரிந்தவரை ஒரே மனைவி. காட்டுவிலங்குகளையும், மரங்களையும் வெட்டி வீழ்த்தி சம்பாதித்தவர். அரசியல் வாதிகளும் உடந்தை. அவரைப் பொறுத்தவரை அவை மக்களின் வாழ்வாதாரத்திற்காக படைக்…

  16. “ஆடவர் தோளிலும் கா, அரிவையர் நாவிலும் கா” (மட்டக்களப்பு மண்வாசனைச் சொற்கள்) January 29, 2022 மட்டக்களப்பு மாநில மண்வாசனைச் சொற்கள் – 01 ‘கா‘ * இலங்கைத் தமிழர்களின் மரபுவழித் தாயகமாகக் கருதப்படும் இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் பல வழிகளிலும் தனித்துவமான சமூக- பொருளாதார- கலை-இலக்கிய- சமய-பண்பாட்டுக் கூறுகளை ‘மட்டக்களப்பு மாநிலம்’ கொண்டிருக்கிறது. * அந்த வகையில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஏனைய பிரதேசங்களை விட மட்டக்களப்பு மாநிலத்தில் மட்டுமே வழங்குகின்ற மட்டக்களப்புப் பிரதேச வழக்காற்றுச் சொற்கள் பலவுள்ளன. அச்சொற்களையே மண்வாசனைச் சொற்கள் என அழைக்கின்றோம். * இங்கே மட்டக்களப்பு மாநிலம் என அழைக்கப்பட…

  17. தமிழ் ஏன் உலகச் செம்மொழிகளில் ஒன்று? அதன் சிறப்பும் தொன்மையும் என்ன? #தமிழர்_பெருமை அ.தா.பாலசுப்ரமணியன் பிபிசி தமிழ் 14 ஆகஸ்ட் 2020 புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஓலைச்சுவடி (தமிழர் பெருமை என்ற தலைப்பில் பிபிசி தமிழ் ஒரு சிறப்புக் கட்டுரைத் தொடர் வெளியிடுகிறது. தமிழ் மற்றும் தமிழருக்குப் பெருமை சேர்க்கும் பொருள்கள் குறித்த ஆழமான அலசலாக, சுவை சேர்க்கும் தகவல் திரட்டாக இந்தத் தொடரில் வரும் கட்டுரைகள் அமைய வேண்டும் என்பதே நோக்கம். இது இந்தத் தொடரின் நான்காவது கட்டுரை இப்…

  18. கடலுக்கடியில் தூங்கும் மாபெரும் “தமிழ்க் கண்டம்”(வீடியோ இணைப்பு) [ செவ்வாய்க்கிழமை, 19 நவம்பர் 2013, 08:25.03 AM GMT +05:30 ] இந்திய திருநாட்டில் நம் மக்களிடையே மறைக்கப்பட்ட உண்மைகள் ஏராளம் என்றே சொல்லலாம். இனிமேல் நாம் 2000 வருடம் பழமையானவர்கள் என்ற பழங்கதையை விட்டு விட்டு, 20,000 வருடத்திற்கும் பழமை வாய்ந்த உலகின் முதல் இனம் நம் தமிழினம் என்று பெருமையுடன் கூறுவோம். சுமார் 20,000 வருடங்களுக்கு முன் கடலில் மூழ்கிய பகுதி தான் “நாவலன் தீவு” என்ற பெயரில் அழைக்கப்பட்ட குமரிப் பெருங்கண்டம். இங்குதான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள், இங்குதான் நம் மூதாதையர் வாழ்ந்தனர். இங்குதான் நாம் இன்று பேசிக்கொ…

    • 1 reply
    • 1.2k views
  19. ஒரு பூசணிக்காயை வெட்டாமல் அதுக்குள்ளே எத்தனை விதைகள் இருக்கு என்பதை உங்களால் சொல்லமுடியுமா?

  20. கல்திட்டைகள் (Dolmen) எனப்படுவன, பெருங்கற்காலப் பண்பாட்டைச் சேர்ந்த இறந்தவர்களுக்கான நினைவுச் சின்னங்களில் ஒரு வகையாகும். இது பொதுவாக, மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட செங்குத்தான கற்களையும், அவற்றினால் கிடைநிலையில் தாங்கப்படும் பெரிய தட்டையான கற்பலகை ஒன்றையும் கொண்டிருக்கும். இவை, பொதுவாகப் பொந்து போன்ற அமைப்பை உருவாக்குவதற்காக மண்ணினால் அல்லது சிறிய கற்களினால் மூடி அடைக்கப்பட்டிருப்பது உண்டு. ஆனாலும் பெரும்பாலான இடங்களில், பெரிய கற்களாலான அமைப்புக்கள் மட்டும் இருக்க, அடைப்புக்கள் காலப்போக்கில் அழிந்துவிட்டன. கல்திட்டைகள் உலகின் பல பகுதிகளிலும் காணப்படுகின்றன. உலகின் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு காலகட்டங்களில் காணப்பட்டதினால். இப் பண்பாட்டுச் சின்னமான கல்திட்டைகளின…

  21. Started by akootha,

    காணொளியில் உள்ளது போல் கனடாவில் படைப்பாளிகள் கழகம் கனடிய அரசின் அங்கிகாரத்துடன் 'தமிழர் திருணம் ' நடத்தி வைக்கின்றது. இதுவரையில் 50 இக்கும் அதிகமான திருணங்களை இனிமையாக நடத்தி வைத்திருக்கும் கழகத்தை உங்கள் வீட்டுத் திருணத்திற்கும் அழையுங்கள்: 416 281 1165

    • 0 replies
    • 1.2k views
  22. விடுதலைப்புலி தங்கச்சி உன்வீர எழுச்சி தமிழீழப்புரட்சி! விடுதலைப்புலி தங்கச்சி உன்வீர எழுச்சி தமிழீழப்புரட்சி! கொடிய இருள்கிழித்த ஒளிமின்னல் நெருப்பே! அடிமைப் பெண் விலங்கு உடைத்த புதிய பெண் பிறப்பே! கொடிய இருள்கிழித்த ஒளிமின்னல் நெருப்பே! அடிமைப் பெண் விலங்கு உடைத்த புதிய பெண்பிறப்பே! விடுதலைப்புலி தங்கச்சி உன்வீர எழுச்சி தமிழீழப்புரட்சி! பெண்ணை பழித்த கொடியவர் முன் பெண்ணின் பெருமையை நிலைநாட்டினாய்! எங்கள் மண்ணை அழித்த பகைவனை அழித்து நீ மங்கையர் திறம் காட்டினாய்! பெண்ணை பழித்த கொடியவர் முன் பெண்ணின் பெருமையை நிலைநாட்டினாய்! எங்கள் மண்ணை அழித்த பகைவனை அழித்து நீ மங்கையர் திறம் காட்டினாய்! விடுதலைப்புலி தங்கச்சி உன்வீர எழுச்சி தமிழீழ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.