யாழ் உறவோசை
குறைகள் | நிறைகள் | ஆலோசனைகள் | உதவிகள்
யாழ் உறவோசை பகுதியில் கள உறுப்பினர்களின் குறைகள், நிறைகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் போன்றன பதியலாம்.
707 topics in this forum
-
யாழில் உறுப்பினர்களிடையே ஏதாவது பாகு பாடு காட்டுமா நிர்வாகம்?
-
- 41 replies
- 3k views
- 1 follower
-
-
"பதவி என்பது தோளில் கிடக்கும் துண்டு போல... மானம் என்பது இடுப்பில் கட்டியிருக்கும் வேட்டி போல." வேட்டி எப்பொழுதும் இடுப்பில் தான் கட்டலாம். வேண்டும் என்றால் உயர்த்தி கட்டலாம், மடித்து கட்டலாம் அல்லது கால் சட்டை போல் கட்டலாம் [கோவணம் /nஅரைக்கச்சை மாதிரி ]. எப்படியாயினும் அது இடுப்பின் கீழ் பகுதியை மறைத்து தான் கட்டப்படுகிறது. ஆகவே பொதுவாக மானம் காக்க என அதை கூறலாம். இடுப்பில் கட்டும் துணியான வேட்டியில் இருந்தது தான் "புடைவை, புடவை, அல்லது சேலை" வளர்ச்சி பெற்றது என சரித்திரம் கூறுகிறது . அதாவது பண்டைய காலத்தில் பெண்களும் இடுப்பை சுற்றி துண்டு ஒன்றை தான் கட்டினார்கள். தமது மானத்தை காக்க. உதாரணமாக நக்கீரர், புறநானுறு 189 இல் "உண்பது நாழி, உடுப்பவையிரண்டே" …
-
- 0 replies
- 310 views
-
-
யாழின் ஏனைய பகுதிகளில் எழுதுவதற்கு எனக்கு அனுமதி தர முடியுமா ?
-
- 6 replies
- 689 views
-
-
http://www.yarl.com/forum3/index.php?showtopic=23606 வாய் திறந்த பிபிஸி என்ற தலைப்பில் நான் எழுதிய கருத்தை காணவில்லை எங்கே? யார் அதை நீக்கியது?? ஏன்?
-
- 1 reply
- 1.2k views
-
-
"பெற்றோர் பிள்ளைகளை உருவாக்கலாம்! பிள்ளைகள் பெற்றோரை உருவாக்க முடியாது!" பெற்றோர் பிள்ளைகளை உருவாக்கலாம் என்பதில் ஐயப்பாடு ஒன்றும் இல்லை. புறநானுறு 312 இல் அப்படித்தான் கூறுகிறது. "ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே; சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே;" மகனைப் பெற்று வளர்த்தல் பெண்களின் கடமைகளுள் தலையான கடமையாகும்.அவனைச் சான்றோ னாக்குதல் (வீரன்) தந்தையின் கடமையாகும். இப்படி பெற்றோர் பிள்ளைகளை உருவாக்கலாம். ஆனால் பிள்ளைகள் பெற்றோரை உருவாக்க முடியாது என்பதில் தான் எனக்கு ஒரு சந்தேகம் [1] நாம் இப்ப சொல்லின் கருத்தை பார்ப்போமா ? பெற்றோர் = தங்கள் வாரிசை(குழந்தை) வளர்க்கும் பாதுகாவலர் என்று கொள்ளலாம். அல்லது = பிள்ளை பெற்றவர்கள் / பெற்றோர் என்…
-
- 2 replies
- 625 views
-
-
யாழ் களத்தில் கருத்து தெரிவிக்க முனைந்தால் பளிச்சிடும் வரிகள் இவை.... Board Message Sorry, an error occurred. If you are unsure on how to use a feature, or don't know why you got this error message, try looking through the help files for more information. The error returned was: Sorry, you do not have permission to reply to that topic. இத்தடை தாண்ட வழியேது....என் முன்னோரே மொழிவீர் வழி.
-
- 3 replies
- 1.3k views
-
-
இனிய பொழுது பகுதியில் உள்ள கருத்துக்களை சென்று வாசிக்க முடியாமல் இருக்கிறது. ஆனால் மற்றைய பகுதிகளில் கருத்துக்கள் வாசிக்கக் கூடியதாகா இருக்கிறது.
-
- 4 replies
- 1.5k views
-
-
-
அன்பார்ந்த யாழ் இணைய உறவுகளுக்கு, எதிர்வரும் 30.03.2017 அன்று யாழ் இணையம் தனது 19ஆவது அகவைக்குள் காலடி எடுத்து வைக்கின்றது. 1999ம் ஆண்டு மார்ச் மாதம் 30ம் நாள் தொடங்கப்பட்ட யாழ் இணையம், பல்வேறு தடைகளையும், மேடு பள்ளங்களையும் தாண்டி, தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகமான மாற்றங்களுக்கும், சமூக வலைத்தளங்களின் துரித வளர்ச்சிக்கும் ஈடுகொடுத்து இன்று தன்நிகரற்ற தமிழ் இணையத்தளமாய் வளர்ந்துள்ளது. உலகத் தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு குடிலாக, தமிழர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் காலக்கண்ணாடியாக, உலகத் தமிழர்தம் கருத்துக்களை காவும் ஒரு உறவாக யாழ் இணையம் உள்ளது. யாழ் இணையம் 19 ஆவது அகவையில் காலடி எடுத்து வைக்கும் நாளினைச் சிறப்பிக்கும் முகமாக கள உறுப்பினர்களின் சுயமான ஆக்கங்…
-
- 71 replies
- 6.6k views
-
-
அன்பார்ந்த யாழ் இணைய உறவுகளுக்கு, எதிர்வரும் 30.03.2022 அன்று யாழ் இணையம் 23 அகவைகளைப் பூர்த்திசெய்து தனது 24 ஆவது அகவைக்குள் காலடி எடுத்து வைக்கின்றது. 1999ம் ஆண்டு மார்ச் மாதம் 30ம் நாள் தொடங்கப்பட்ட யாழ் இணையம், பல்வேறு சவால்களையும் தாண்டி, தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகமான மாற்றங்களுக்கும், சமூக வலைத்தளங்களின் துரித வளர்ச்சிக்கும் ஈடுகொடுத்து இன்று தன்நிகரற்ற தமிழ் இணையத்தளமாய் வளர்ந்துள்ளது. 2020 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் இருந்து உலகை முடக்கியுள்ள கோவிட்-19 பெருந்தொற்று நெருக்கடிக்குள்ளும் உலகத் தமிழர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் காலக்கண்ணாடியாக, உலகத் தமிழர்தம் கருத்துக்களை காவும் ஒரு உறவாக யாழ் இணையம் உள்ளது. யாழ் இணையம் 24 ஆவது அகவையில் காலடி எடுத்து வைக…
-
- 20 replies
- 2.8k views
-
-
நண்பர்களே நான் விடைபெறுகிறேன் வனக்கம் நண்பர்களே , இதுவரை எனக்கு மதிப்பளித்த அனைத்து நண்பற்களுக்கும் , எனக்கு யாழ் களத்தில் தொடர்ந்து கருத்துக்களை பதிந்துகொள்ள ஆதரவளித்த யாழ் கள நிர்வாகி திரு. மோகன் அவர்களுக்கும், கருத்துக்கள நண்பர்கள் திரு. தூயவன், திரு.வெற்றி_வேல், திரு. வல்வைமைந்தன் நண்பர்களுக்கும் நன்றியினை தெறிவித்துக்கொண்டு யாழ் களத்தில் இருந்து நான் முற்றிலும் விடைபெறுகிறேன். நன்றி. நன்றி. நன்றி.
-
- 30 replies
- 5.3k views
-
-
கள உறவுகளின் reputation level இன் படி இதுவரைக்கும் பின்வரும் தரங்கள் இருக்கின்றனர Bad, poor, neutral, Good, Excellent என்பன அவை. இவற்றுக்கும் மேலதிகமாக இன்று மூன்று புதிய reputations levels (தரங்கள்) அறிமுகப்படுத்தப்படுகின்றன ஒளி: 250 இற்கும் மேல் எடுப்பவர்கள் பிரகாசம்: 500 இற்கும் மேல் எடுத்தவர்கள் நட்சத்திரம்: 1000 இற்கும் மேல் எடுத்தவர்கள் நன்றி
-
- 0 replies
- 541 views
-
-
யாருக்கும் தெரியுமா? யாழிழ் சுடபட்ட பிரனவனன பற்றி.................
-
- 0 replies
- 1.6k views
-
-
பச்சைப்புள்ளிகள் போடமுடியாதுள்ளது. ஏன்?
-
- 18 replies
- 1.1k views
- 1 follower
-
-
Podcast Multimedia syndication என்பதை தமிழில் பல்ஊடக பரப்பு எனலாம். இது பல்ஊடக வடிவில் உள்ள தகவல்களை ஒரு கட்டமைப்பான முறையில் பரப்புவது ஆகும். இவற்றின் மூலம் வினைத்திறனான முறையில் நீங்கள் விரும்பும் முக்கியத்துவம் கொடுக்கும் தகவல்களை தாமதம் இன்றி அறிந்து கொள்ள உதவுகிறது. இந்தவகையில் யாழ் இணையத்தில் புதிய பகுதியாக Podcast பகுதியை அறிமுகப்படுத்துகின்றோம். எமது பிரதேசங்களை ஆக்கிரமித்துள்ள சிறீலங்கா அரசு திட்டமிட்ட ரீதியில் தமிழின ஒழிப்பு நடவடிக்கையில் மிகத் தீவிரமாக இருக்கின்ற அதேவேளை இவைபற்றிய செய்திகளை வெளியே செல்லவிடாது தடுப்பதிலும் அல்லது திரிபுபடுத்தி பொய்யான செய்திகளை வெளி உலகிற்கு வழங்கி வருகின்றது. வெளிநாட்டு ஊடகங்களை எடுத்துக்கொண்டால் அவற்றில் சிறீலங்கா பற்ற…
-
- 28 replies
- 8.9k views
-
-
கனடா பொதுத் தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சியின் சார்பில் தமிழர்கள் போட்டிடுவது குறித்து ஒரு பதிவை இட்டிருந்தேன். அந்தப் பதிவைக் காணவில்லை. அந்தப் பதிவு நீக்கப்பட்டதாகவும் அறிவிப்பு எதுவும் இல்லை. எனவே யாராவது அந்தக் கருத்தை நீக்கியிருந்தால் தயவு செய்து அதனை அறியப்படுத்துங்கள். ஏனென்றால் என்ன காரணத்திற்காக அந்தப் பதிவு நீக்கப்பட்டது என்பதை அறிந்தால் மீண்டும் அது போன்ற எழுத்துக்களை இணைப்பதை தவிர்த்துக் கொள்ளலாம். அந்தப் பதிவில் யாருடைய பெயரையும் நான் குறிப்பிடவும் இல்லை. தயவு செய்து மட்டுநிறுத்துனர்கள் அல்லது அந்தப் பதிவை நீக்கியவர் பதில் தாருங்கள்.
-
- 3 replies
- 1.4k views
-
-
I am unable to post in the other forums about news. Why? I was able to post a few months ago. Malarr
-
- 1 reply
- 1.3k views
-
-
கள உறவுகளே!!!!!!!!!!! எனக்கு தமிழில் ஒரு சில இடங்களில் எழுதிவதில் மயக்கம் ஏற்படுகின்றது . ஒரு சில உறவுகள் அதை சுட்டிக்காட்டிய பொழுதிலும் , சில எழுத்துப் பிரையோகங்களில் மனக்குளப்பமே ஏற்படுகின்றது . அதாவது சுற்ரம் , சுற்ருலா , பற்ரவைத்தல் , இது எனது எழுத்து . ஆனால் எனது நெருங்கிய , எனது வளர்சியில் அக்கறை கொண்ட நண்பர் , எனது எழுத்தைப் பினவருமாறு மாற்ரியமைக்கப் பரிந்துரை செய்கின்றார் . சுற்ரம் = சுற்றம் , சுற்ருலா = சுற்றுலா , பற்ரவைத்தல் = பற்றவைத்தல் , என்று திருத்தச் சொன்னார் . ஆனால் , எனது அறிவோ இலக்கணப்படி ர + உ = ரு , ர +அ = ர , என்று சொல்கின்றது . உங்களில் யாராவது தமிழில் , கலைமாணி அல்லது முதுகலை மாணிப் பட்டப் படிப்பை மேற்கொண்டவர்கள் இருந்தால் எனது ஐய்யப…
-
- 22 replies
- 2.5k views
-
-
உதவி செய்யவும்..............எனது எழுத் துக்கள் சிறியதாக இருகின்றன .....மாற்றி பார்த்தேன் சரிவரவில்லை என்ன செய்யலாம் ?..
-
- 6 replies
- 939 views
-
-
என்னுடன் படிக்க வந்த சிங்களவனை நாகரிகம் கருதி நட்புடன் பழகினேன். ஆனால் அவன் எமது ஈழ பிரச்னை குறித்து பேசும் போது. சண்டை முடிந்து விட்டது. தீவிரவாதிகளை அழித்து விட்டோம் . தமிழர்கள் இந்தியாவில் இருந்து வந்தவர்கள் அவர்கள் இலங்கையில் எல்லா இடங்களிலும் வாழ்கிறார்கள் . அவர்கள் தங்களுகென்று நாடு கேட்கிறார்கள் என்று எனது பேராசிரியருக்கு கதை சொன்னான். நான் உடனே மறுத்து எனது வாதத்தை வைத்தேன். ஆனாலும் திங்கட் கிழமை படிக்கச் செல்லும் போது எனது ஆஸ்திரேலியா மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் எமது பிரச்சனையை சரியாக விளங்க படுத்த கூடிய ஆவணங்களை எடுத்து செல்ல இருக்கிறேன். அது ஒரே கோர்வையில் இருந்தால் நல்லது . யாராவது உதவ முடியுமா? pdf ஆக இருப்பின் பிரிண்ட் செய்து கையில் கொடுத்து விடலாம். U…
-
- 10 replies
- 1.6k views
-
-
புதுப் பொலிவுடன் யாழ். பார்ப்பதற்கு நன்றாகவே உள்ளது.
-
- 5 replies
- 697 views
-
-
அநாமதேயமாக மறைந்து நின்று பார்க்க என்ன வழி? கரத்துக்களத்திற்குள் உள்நுழையும்போதே இதற்கு வழி இருக்கிறது என்று நீங்கள் சொல்லலாம் ஆனால் அதில் நான் எப்படித்தான் முயற்சிசெய்தாலும் மறைக்க முடியவில்லை ஒட்டமெற்றிக்கா நான் நிற்பதை வெளிக்காட்டுகிறது... அதனை மாற்ற என்ன வழி?
-
- 25 replies
- 2.1k views
-
-
யாழுக்கு ஒரு சிமாட்போன் அப்ஸ் செய்யனுன்னு ஆசை. ஆனால் வெகு சின்ன முயற்சி தான் என்னால் எடுக்க முடிஞ்சுது. முன் மாதிரிக்கு ஒன்று செய்துள்ளேன். இதனைப் போல இன்றி நல்ல விரிவான வசதிகள் நிறைந்த ஒரு அப்ஸை.. செய்து உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைச்சு.. யாழும்.. சிமாட்போன் மற்றும் ராப்லெட் உலகில் அழகே உலா வர செய்தால் நன்றே அமையும் இல்லையா..??! யாராவது.. இத்துறையில் சிறந்தவர்கள் முயன்றால் யாழை நடத்திறவங்களுக்கு ஒரு உற்சாகமாக இருக்கும்..! ஆன்ரொயிட் போனுக்கு என்று எனது சின்ன முயற்சியில்.. செய்த யாழ் நியூஸ் பீட் அப்ஸ்... கீழ் வரும் இணையத்தளத்திற்கு சென்றால் இலகுவாகச் செய்யலாம். ஆனால் வினைத்திறனாகச் செய்ய கொஞ்சம் அப்ஸ் பற்றிய ஆழமான அறிவு இருத்தல் அவசியம் என்று நினைக்கிறேன். h…
-
- 27 replies
- 3.3k views
-
-
புலம் பெயர்ந்த தமிழ் சிறார்களுக்கு இந்த களத்தில் ஓர் இடம் ஓதுக்கினால் என்ன :?: இதன் மூலம் தமிழில் கவிதை,கட்டுரை எழுத கூடிய அனுபவத்தை பெறுவார்கள் என்று நினைக்கிறேன் புலத்தில் படித்த தூயா மற்றும் செல்வமுத்து ஜயா அவர்களை பொறுப்பாக விடலாம் என்று நினைகிறேன்..... அந்த பகுதிக்கு சிறுவர் பூங்கா என்று பெயரும் இடலாம் :idea: : :idea: :idea:
-
- 0 replies
- 1.1k views
-
-
இவங்களும் துரோகிகளே. அட பெடியள் இன்சை கொழும்பிலை சில துரோகிகள் இதய வீணை நிகழ்ச்சியை பெரிய சத்தமாக போடுறான்கள் எல்லாம் உந்த தேத்தண்ணிக்க்டைகாரன்கள்தான
-
- 8 replies
- 1.9k views
-