யாழ் உறவோசை
குறைகள் | நிறைகள் | ஆலோசனைகள் | உதவிகள்
யாழ் உறவோசை பகுதியில் கள உறுப்பினர்களின் குறைகள், நிறைகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் போன்றன பதியலாம்.
707 topics in this forum
-
வணக்கம் நிர்வாக உறுப்பினர்களுக்கு, நான் சில மாதங்கள் யாழுக்கு வரவில்லை. அதற்கு உடல், உள காரணங்கள் இருக்கின்றன. ஒரு மாதத்துக்கு முன்னர் ஒருமுறை வந்தபோது என்னால் யாருக்கும் கருத்து எழுத முடியவில்லை. எரிச்சல் தாங்க முடியாது நிப்பாட்டிப் போட்டுப் போய்விட்டேன். இரு கள உறவுகள் என்னிடம் கேட்டபோது நான் காரணத்தைக் கூறிவிட்டு வராமல் எங்கே போவது வருவேன் என்றேன். நேற்று வந்து ஒரு பதிவுக்குக் கருத்து எழுதும்போது கவனிக்கவில்லை. இன்று வந்து பதில் எழுதிவிட்டுப் பார்க்கும்போது எனது படத்துக்குக் கீழே பிங்க் நிறத்தில் பார்வையாளர் என்றும் மற்றவர்களுக்கு நீலத்தில் உறுப்பினர்கள் என்றும் இருந்தது. இது என்ன கோமாளித்தனம்????? நாம் சிலமாதம் வாராதுவிட்டால் எங்களை நீங்கள் கருத்துக்கள உறவிலிர…
-
- 94 replies
- 18.2k views
- 2 followers
-
-
-
வாறீயளா? தேசியத்துக்கு எதிராய் - விசகருத்து பரப்பும் - திரு.மதிவதனன் ............ மதிப்புக்குரிய .............. குருவிகள்.......... யார் உதவியும் வேணாம் ......... ஒரு பகிரங்க - விவாதம் நடத்தினால் - தப்பா? நாங்க 3 பேர் பேசுவம் ............நான் றெடி ............ நீங்களும் ......... கட்டாயம் வருவீங்க .......... என்ற நம்பிக்கையில்! 8)
-
- 87 replies
- 8.8k views
-
-
-
அன்பான தமிழ் பேசும் உறவுகளே, பல தடைகள், சவால்கள் எல்லாம் கடந்து அனைத்து உறவுகளினதும் அன்புடனும் ஆதரவுடனும் மார்ச் 30 ஆம் நாளாகிய இன்று (தமிழீழ நேரப்படி) யாழ் 14 ஆவது ஆண்டில் காலடி எடுத்து வைக்கின்றது. தமிமீழப் போராட்டம் தமிழ் ஈழ மண்ணில் இராணுவ வடிவப் போராட்டமாக வீறு கொண்டு நடைபெற்று வந்த காலகட்டத்தில் அந்த மக்களின் விடுதலை அவாவையும், சுதந்திரத் தாகத்தையும், அதற்காக அவர்கள் சுமந்த வலிகளையும், விடுதலை நெருப்பில் தம்மை கொடையாக்கிய மாவீரச் செல்வங்களின் தியாகங்களையும் தமிழ் பேசும் உலகெங்கும் இணையத்தினூடாக எடுத்தியம்ப மோகன் அண்ணாவால் தோற்றுவிக்கப்பட்ட யாழ் இணையம், இன்று இராணுவ ரீதியான போராட்டம் உறைநிலைக்கு வந்து அதை முன்னின்று நடத்திய மக்களின் வாழ்வில் வலி மட்டுமே …
-
- 81 replies
- 7.2k views
-
-
களத்தின் பாதுகாப்பினை மேம்படுத்துவதற்காக மின்னஞ்சல்களைக் கொண்டே எதிர்வரும் காலங்களில் கருத்துக்களத்தில் உள்நுழையும் நடைமுறை கொண்டு வரப்படுகின்றது. வரும் 19ம் திகதி முதல் Display name இனைக் கொண்டு உள்நுழைந்து கொள்ள முடியாது என்பதைக் கவனத்தில் கொள்ளவும். இது தொடர்பான கேள்விகளை இங்கே பதிந்து கொள்ளுங்கள்.
-
- 81 replies
- 22.2k views
- 2 followers
-
-
விசேட உறுப்பினர் ஆக என்ன செய்ய வேண்டும்?
-
- 79 replies
- 10.9k views
-
-
எதிர்வரும் 30ம் திகதி யாழ் 13ம் வருடத்தினை நிறைவு செய்கின்றது. அதுவே யாழின் இறுதி நாளும் ஆகும். இதுவரை யாழின் வளர்ச்சிக்கு ஒத்துழைத்து அனைவருக்கும் நன்றி. அத்துடன் இதுவே யாழில் எனது இறுதிக் கருத்துமாகும். மோகன்
-
- 79 replies
- 17.9k views
-
-
புள்ளியை களவெடுப்பது யார்? உண்மை தெரிஞ்சாகணும்....... காலையில் இருந்த புள்ளி மாலையில் இல்லை. எங்கு தேடினாலும் பிழையான கருத்து நான் எழுதி குறையவில்லை. என்ன நடக்குது இங்கே.... இந்த புள்ளியை வைச்சு ஒரு மனுசன் , வெறும் தேத்தண்ணியும் குடிக்க முடியாது.... என்பதனை புரிந்து கொள்ள வேண்டும். உங்களுக்கும் இப்படியான..... மண்டை விறைக்கும் அனுபவங்கள் இருக்குதா?
-
- 76 replies
- 6.8k views
-
-
-
லக்கிலுக் ராஜாதி ராஜா, வானம்பாடி மேலும் களத்தில் உள்ள பல இந்திய சகோதர்களுக்கு! யாழ்களத்தில் உள்ளவர்களோ அல்லது ஈழத்திலே உள்ளவர்களோ இந்தியாவுக்கோ அன்றி இந்திய இறையான்மைக்கோ எதிரானவர்கள் அல்லர்,, ஆனால் இந்தியாவுக்கு எதிராக பல முறை கருத்துக்களை யாழ்களத்தில் உள்ளவர்கள் இலங்கையில் இருக்கும் ஊடகங்கள் முன் வைத்திருக்கின்றன முன் வைத்துக்கொண்டு இருக்கின்றன,, ஆனால் இந்தியாவுக்கு எதிரான பல கருத்துக்கள் யாழ்களத்தில் முன்வைக்கப்பட்டிருக்கின்றன, ஆனால் அது ஒட்டுமொத்த தமிழ் நாட்டையோ இந்திய நாட்டையோ தாக்கும் விதத்தில் அந்த கருத்துக்கள் அமையவில்லை, மாறாக ஒரு இனத்தை அழிக்கும் என்னொரு இனத்திற்கு பக்க பலமாக ஆதரவை தெரிவிக்கும் ஜெயலலிதா, ஹிந்து ராம், சுப்பிரமணிய சுவாமி, சோ போன்றவர்களு…
-
- 75 replies
- 10.9k views
-
-
11-January 06 அன்று தொட்டு இன்றுவரை உறவாடிய உறவுகள்... கருத்துக்களம் ஒன்றினை ஆரம்பித்து, உறவுப்பாலமாய் அனைவரையும் கரம் இணைத்த பெருமைக்குறியவர் மோகன். தனக்குள்ள பிரச்சனைகளை வெளிப்படையாக சொல்லாமலே அனைத்தையும் தன் சிரம் தாங்கி நிற்கிறார். கருத்துகள் எதனையுமே முன்வைக்காமால், கருத்துகளால் ஏற்படும் முரண்பாடுகளுக்குள் தன்னை ஐக்கியப்படுத்தி ஆசுவாசப்படுத்திக்கொள்கிறார். சொல்லில் அடங்கா இன்னல்களுக்கு மத்தியிலும் வீறுநடைபோடும் அவர் உடல் நலமும், மனதுக்கு வலிமையும் தர இறைவனை மன்றாடிக் கொள்கிறேன். மோகன் - கை கொடுக்கும் கை யாழ்களத்தின் சிறப்பான வளர்ச்சிக்கு ஊன்றுகோலாய் அமைந்திருக்கும் யாழ்கள உறவுகளையும் எண்ணிப்பார்க்கிறேன். யாழ்களம் இல்லாமல் உறவுகளும் இல்லை. உறவுக…
-
- 74 replies
- 6.2k views
-
-
நிர்வாகம் விளக்கம் தருமா? http://www.yarl.com/forum3/index.php?showtopic=50230 இந்தத் திரியில் இருந்து ஆதி எழுதியதை ஏன் தூக்கினீர்கள்?
-
- 74 replies
- 5.9k views
- 1 follower
-
-
எல்லாருக்கும் வணக்கம்... பொங்கல், புதுவருசம், தீவாவளி, கிறிஸ்மஸ் எண்டு யாழ் இணையத்தில நிரம்ப கொண்டாட்டங்கள் நடக்கிது. எண்ட சந்தேகம் என்ன எண்டால் யாழ் இணையத்தில் வாற பெப்ரவரி 14... அதான் இன்னும் ரெண்டு கிழமையால காதலர் தினம் கொண்டாடுறீங்களோ? என்பது பற்றினதுதான். இத எப்படி கொண்டாடலாம் எண்டுறதுக்கு சுருக்கமாக சில ஐடியாக்கள்... மிச்சம் எனது சீடன் யமுனானந்த சரஸ்வதி சுவாமிகள் உங்களிற்கு விளக்குவார்.. பிரேரணைகள்: 1. யாழ் முகப்புப்பில இப்ப பொங்கலுக்கு "சுவரொட்டி" ஒட்டி இருக்கிறமாதிரி.. அதாவது... தமிழர்க்கு ஒரு நாள் - இது தமிழால் அடையாளம் கொள்ளும் தனித்துவ நாள் எண்டு இருக்கிறத கீழ இருக்கிற மாதிரி மாத்திவிடலாம்.. காதலருக்கு ஒரு ந…
-
- 74 replies
- 8.4k views
-
-
இதுவரை காலமும் கள உறுப்பினர்கள் அல்லாதோர் திண்ணையினைப் பார்வையிட அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை. இன்று முதல் பரீட்சார்த்தமாக திண்ணை அனைவரின் பார்வைக்கும் திறந்துவிடப்படுகின்றது என்பதால் திண்ணையில் உரையாடும் விடயங்களில் மேலதிக கவனத்தினைக் கருத்தில் கொண்டு உரையாடல்களை மேற்கொள்ளுங்கள்.
-
-
- 73 replies
- 14.6k views
- 1 follower
-
-
-
-
வாழ்க்கையில் முன்னேறுவதற்கான உங்கள் அறிவுரைகளை இரண்டு வரிகளில் பொன் மொழிகளாக அல்லது பஞ்ச் டயாலக் ஆக இங்கு எழுதுங்கள். 1-Jan 02, 2012 க்கு முன் கருத்து களத்தில் இணைந்தவர்கள் மட்டும். 2-ஒரு உறுப்பினர் எத்தனை அறிவுரைகளும் எழுதலாம் , ஆனால் ஒருவர் சார்பாக 1 டாலர் மட்டுமே சேர்க்கப்படும். 3-முடிவு திகதி : Jan 31, 2012 4-இந்த முயற்சி ஆரம்ப தொகையாக ஐம்பது டாலரில் இருந்து(அனுசரணை:போக்குவரத்து ) ஆரம்பிக்கிறது.Jan 31, 2012 க்கு முன் ஐந்து வெவ்வேறு உறுப்பினர்கள் அறிவுரைகள் எழுதினால் மொத்தமாக 50 + 5 = 55 டாலர் அனுப்பி வைக்கப்படும்.Jan 31, 2012 க்கு முன் ஐம்பது வெவ்வேறு உறுப்பினர்கள் அறிவுரைகள் எழுதினால் மொத்தமாக 50 + 50 = 100 டாலர் அனுப்பி வைக்கப்படும். நீங்கள் எழுது…
-
- 71 replies
- 6k views
-
-
அன்பார்ந்த யாழ் இணைய உறவுகளுக்கு, எதிர்வரும் 30.03.2017 அன்று யாழ் இணையம் தனது 19ஆவது அகவைக்குள் காலடி எடுத்து வைக்கின்றது. 1999ம் ஆண்டு மார்ச் மாதம் 30ம் நாள் தொடங்கப்பட்ட யாழ் இணையம், பல்வேறு தடைகளையும், மேடு பள்ளங்களையும் தாண்டி, தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகமான மாற்றங்களுக்கும், சமூக வலைத்தளங்களின் துரித வளர்ச்சிக்கும் ஈடுகொடுத்து இன்று தன்நிகரற்ற தமிழ் இணையத்தளமாய் வளர்ந்துள்ளது. உலகத் தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு குடிலாக, தமிழர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் காலக்கண்ணாடியாக, உலகத் தமிழர்தம் கருத்துக்களை காவும் ஒரு உறவாக யாழ் இணையம் உள்ளது. யாழ் இணையம் 19 ஆவது அகவையில் காலடி எடுத்து வைக்கும் நாளினைச் சிறப்பிக்கும் முகமாக கள உறுப்பினர்களின் சுயமான ஆக்கங்…
-
- 71 replies
- 6.6k views
-
-
-
நான் கன காலமாக கியுபாவின்ரை முன்னாள் தலைவ் பிடல் கஸ்ரோவின்ரை படத்தை என்ரை அவதாராகப் போட்டிருந்தன். தம்பி புலிக்குரல் தெரிஞ்சோ தெரியாமலோ அந்தப் படத்தை எடுத்திட்டுது. ஒரே படத்தோடை ரெண்டு பேர் இருந்தால் பிரச்சினை வரும் எண்டு போட்டு நான் எனக்குப் புடிச்ச புரட்சியாளர்களில் ஒருத்தரான சேகுவேராவின்ரை படத்தை அவதாராக மாத்தியிருந்தன். இப்ப பாத்தால் இன்னொரு உறவு அந்தப் படத்தைப் போட்டிருக்குது. இதென்னடா கோதாரி எண்டு போட்டு நான் இப்ப வடிவான ஒரு அவதாரைத் தெரிஞ்செடுத்துப் போட்டிருக்கிறன். தயவு செய்து இந்த அவதாரையும் ஒருத்தரும் எடுத்துப் போடாதேங்கோ. எனக்குக் கெட்ட கோவம் வரும் சொல்லிப் போட்டன்....
-
- 70 replies
- 5.2k views
-
-
-
வணக்கம், அண்மைக் காலமாக பல பதிவுகளுக்கு பலர் பதில்களை எழுதாமல் வெறுமனே முகக் குறிகளை மட்டும் இட்டு நிரப்பி வருவது அவதானிக்கக் கூடியதாக இருக்கு. ஒரு பதிலை இட்டு கருத்துக்களத்தில் பங்கெடுப்பது அல்லது பங்கெடுக்காமல் விடுவதற்கு அப்பால் வெறுமனே பதில்களை இடுவதால் எப்படிப்பட்ட பலனும் ஏற்படாது என நினைக்கின்றோம்; மாறாக களத்தின் சுமை (Load) வெறுமனே அதிகரித்து போவது மட்டுமே நடக்கும். எனவே இனி வரும் காலங்களில் வெறுமனே முகக் குறிகள் மட்டும் இட்டு வரும் அனைத்து பதிவுகளையும் நீக்குவோமா என யோசிக்கின்றோம். இது பற்றி ஒரு முடிவு எடுக்க முன் உங்கள் அபிப்பிராயம் என்ன என்பதை அறிய இந்த கருத்துக்கணிப்பை ஆரம்பித்துள்ளோம். EST நேரப்படி நாளை இரவு 11:00 மணியுடன் இந்த கருத்துக்கணிப்ப…
-
- 69 replies
- 4.5k views
-
-
சர்வதேச நாடுகளில் ஜனநாயக வழியின் கீழ் ஆட்சி நடக்கும் பிரதேசங்களில் பாராளுமன்றங்களின் பங்களிப்பு என்பது முக்கியமானவை. குறிப்பாக அங்கு ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே நடைபெறும் வாதப் பிரதி வாதங்கள் நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லத்தக்க முடிவுகளை ஆளும் கட்சி எடுக்க தூண்ட உதவுவதோடு..சர்வதேச விவகாரங்கள் குறித்தும்..வாதங்களும் தீர்மானங்களும் எட்டப்படும். அவ்வகையில்...யாழ் களத்திலும் ஒரு தமிழ் இளையோர் பாராளுமன்றைத் தெரிவு செய்து... நடைமுறை அரசியல்..பொருளாதார..சமூக...விவக
-
- 67 replies
- 6.4k views
-
-
சத்தியம் எடுக்க தயாராவோமா? எந்தவித - தெளிவான - சார்புமின்றி.......... அல்லது - அதனை தெளிவு படுத்த தயாருமின்றி.. படிப்படியாக.... ஒரு விசம பிரச்சாரத்துக்கு . முண்டு கொடுக்க தயாராகிவிட்ட .. அல்லது - மாற்றுக்கருத்து என்ற போர்வையில். தங்களின் திட்டத்துக்கு . இலகுவாகவே - எம் கருத்தை பயன்படுத்தும் - துணைக்கிழுக்கும் ................... சூழ்ச்சிகளை - விளங்காமலே துணைபோகிறோமா? குருவிகள்.....................மதிவதனன் - வசம்பு. இன்னும் - அவர்கள் கருதை ஒத்தவர்கள். இரட்டை ............ வேசமின்றி. நேரடியாகவே அவர்களை பற்றி அவர்களே - விளக்கம் சொல்லும் வரை - எங்களில் எத்தனைபேர் - இவர்கள் கருத்துக்கு பதிலே எழுதபோவதில்லை - என்று சொல்ல தயார்? 8)
-
- 67 replies
- 7k views
-