Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. தமிழ் மக்களுக்கு எதிரான பல அட்டூழியங்கள்! லண்டனில் சந்திரிகாவுக்கு கடும் எதிர்ப்பு லண்டனில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வுக்கு இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளமைக்கு தமிழ் மாணவர் அமைப்புகள் பல எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இலங்கையின் 75வது ஆண்டு சுதந்திர தினத்தை குறிக்கும் வகையில் இந்த நிகழ்வானது, “சிலோன் டு ஸ்ரீலங்கா: தேசத்தில் ஒரு பயணம்” என்ற தலைப்பில் எதிர்வரும் 16 ஆம் திகதி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வுக்கு இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளார். இந்த அழைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் இளையோர் அமைப்பு பல்வேறு…

    • 2 replies
    • 1.1k views
  2. இரண்டாம் தலைமுறையின் வெற்றியில் முதலாம் தலைமுறையின் பங்கு என்ன? - கலாநிதி சர்வேந்திரா புலம்பெயர் தமிழ் மக்களின் சமூகவெளியை இரண்டாவது தலைமுறையினர் கூடுதலாக நிரப்ப ஆரம்பித்துள்ளனர். இங்கு இரண்டாவது தலைமுறை என்பது 1983 க்குப் பின்னர் புலப்பெயர்வுக்கு உள்ளானவர்களின் பிள்ளைகளையே கூடுதலாகக் குறிக்கிறது. 1980 க்கு முன்னர் புலம்பெயர்ந்தவர்கள் மத்தியில் மூன்றாம் நான்காம் தலைமுறையினரும் உருவாகி விட்டனர். இருந்தபோதும் 1983 ஆம் ஆண்டுக்குப் பின்னர் புலப்பெயர்வுக்கு உள்ளானவர்களே புலம்பெயர் தமிழர் சமூகத்தின் பெரும்பான்மையினராக உள்ளனர். தமது பிள்ளைகளை முன்னேற்றுவது குறித்து பெற்றோர்களாகிய முதலாவது தலைமுறையினர் செலுத்திய, செலுத்தி வரும் அக்கறை மிகுந்த கவனத்துக்குரியது…

    • 2 replies
    • 665 views
  3. ஓவ்வொரு வயசில ஒவ்வொரு விசயம் cool ஆத் தெரியும். பலர் யோசிக்காது சிலவற்றை செய்து விட்டுப் பின்னர் அவஸ்தைப் படுகின்றனர். யாரேனும் யாழ் கள உறவுகளும் நாக்கில் தோடு குத்தியிருப்பின் அவசியம் இந்த இணைப்பைப் படியுங்கள். http://www.thestar.com/Life/article/203655

    • 2 replies
    • 1.4k views
  4. அன்று சிந்திய ரத்தம்..சாத்திரி பேட்டி அன்று சிந்திய ரத்தம் தளவாய் சுந்தரம் தமிழகத் தலைவர்களின் ஆவேசப் பேச்சுக்கள் ஈழத் தமிழருக்கு தீமையையே செய்யும்! சாத்திரி பரபரப்பு பேட்டி ‘அன்று சிந்திய ரத்தம்’ தொடரை எழுதிவந்த கௌரிபால் சிறி என்கிற சாத்திரி., முன்னாள் ஈழப்போராளி, பத்திரிகையாளர், எழுத்தாளர் எனப் பன்முகம் கொண்டவர், யாழ்ப்பாணம், மானிப்பாயில் பிறந்த சாத்திரி, 1984இல் தமது பள்ளிப் பருவத்திலேயே தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணைந்து செயல்பட்டவர். தற்போது புலம்பெயர்ந்து பிரான்ஸில் அகதியாக வாழ்ந்து வருகின்றார். சமீபத்தில் இந்தியா வந்திருந்த சாத்திரியுடன் ‘அன்று சிந்திய ரத்தம்’ தொடரின் தொடர்ச்சியாக ஒரு பேட்டி… தம…

    • 2 replies
    • 2.1k views
  5. இன்று இரவிரவாக ரொரண்டோ குயின்ஸ் பார்க்கில் கவனயீர்ப்பு நிகழ்வு இடம்பெறுகின்றது. கொட்டும் பனியிலும், உறை பனி குளிரிலும் பல நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்ட வண்ணம் உள்ளனர் நிகழ்வு இடம்பெறும் இடம் பனியுடனான மழையினால் சகதிபோல இருப்பதனால் இரவு முழுதும் கலந்து கொள்ளப் போகின்றவர்கள் கடும் குளிரில் தொடர்ந்து நின்றபடியே கலந்து கொள்வது கடினம் என்பதால் இருப்பதற்கு (உட்கார) ஏதேனும் rubber sheet போன்றதை கொண்டு சென்றால் நல்லது தகவல்: கலைஞன் மற்றும் தமிழச்சி

  6. புலம் பெயர் வாழ்வு (2) இளைய அப்துல்லாஹ் லண்டனில் ஒரு பிரமுகரைச் சந்திக்கும் பொழுது சொன்னார் தம்பி... இப்ப எதுக்கும் காசு சேக்க முடியாமல் இருக்கு பாத்தம் சா¤வராது ஒரு கோயிலைத் திறந்திட்டம் ஆலயங்கள் தொடர்பான அவநம்பிக்கை தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன. லண்டன் தெருக்களில் ஈஸ்ட்ஹம்,இல்பேட்,லூசியம்,விம

    • 2 replies
    • 1.2k views
  7. பிரான்சில் சலங்கை – மாபெரும் பரதவிழா - 2015 தமிழர் புனர்வாழ்வுக்கழகம் நடாத்தும் பரதவிழா இம்மாதம் 22 ந்திகதி நடைபெறஉள்ளது... எனக்குக்கடைத்த தகவலையும் மடலையும் இங்கு பதிகின்றேன். யாழுக்காக பிரான்சிலிருந்து விசுகு...

  8. தாய் மொழியில் கையெழுத்து இடுவது அவமானம் இல்லை, அடையாளம் : இது பற்றிய குறும்படம் https://bit.ly/31UfZF1 இன்றைய பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியில் நம் தாய் மொழியையும் நம் பாரம்பரியத்தையும் மறந்து மேற்கத்தைய வாழ்வை நோக்கிச் செல்கிறோம். இந்த போக்கை மாற்றும் வகையில் தொடர்ந்து பல சமூக சேவையில் ஈடுப்பட்டு இருக்கும் நடிகர் ஆரி “தாய்மொழியில் கையொப்பம் இடுவோம்” என்னும் ஓர் முழக்கத்தை துவங்கியுள்ளார். இந்த வருடம் ஜீன் மாதம் வட அமெரிக்காவில் உள்ள டேலஸ் மாகாணத்தில் வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் 30வது தமிழர் திருவிழாவில் தாய்மொழி தமிழில் கையெழுத்திடுவது என முழக்கத்தை துவங்கி, வட அமெரிக்க தமிழ் சங்கப் பேறவையுடன் இணைந்து 1119 பேரை வைத்து தமிழில் கைய…

  9. சமகால அரசியல் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் திரு. செல்வராசா கயேந்திரன் (தமிழ்த் தேசிய மக்கள் முண்ணனி) மக்களைச் சந்திக்கவும் கலந்துரையாடவும் பிராங்பேர்ட் மற்றும் லண்டவ் நகரங்களுக்கு(15.10;2022) வருகைதருகின்றார். உறவுகள் இணைந்துகொண்டு கருத்துகளைப்பகிரலாம். இது வட்ச்சப் ஊடாகக் கிடைத்த தகவல் யேர்மன் வாழ் கள உறவுகளுக்குப் பயன்படலாம் என்ற நோக்கில் இணைத்துள்ளேன். நன்றி

    • 2 replies
    • 511 views
  10. எப்பொதெல்லாம் நாம் துவண்டு போகின்றோமோ அப்பொழுதெல்லாம் ஒரு சக்தி எம்மை தட்டி எழுப்பணும் தட்டி எழுப்புகிறது அதற்காகவே மாவீரர் நாள் வந்து போகிறது. தாயகத்தில் மீண்டும் எழுச்சியுடன் நடைபெற்றிருக்கிறது. இதில் புலம் பெயர் மக்களுக்கு பெரும் பங்கிருப்பதை பலரும் புரிந்து கொள்ளணும். 2009 இலிருந்து அதை காப்பாற்றி வந்தவர்கள் புலம் பெயர் மக்களே. எத்தனையோ இடையூறுகளுக்கும் வசைகளுக்குமிடையில் அதை தொடர்ந்தார்கள். இன்று தாயகத்தையும் புலத்தையும் உலகமே பார்த்து தகர்க்கமுடியாத இந்த தியாக வேள்வி அணைந்துவிடவில்லை அழித்துவிடமுடியாது என திகைத்திருக்கிறது. மாவீரரே அஞ்சலிக்கின்றோம் எமக்காக உயிர் தந்தீர் எமக்கான தடைகளை நீக்க உயிர்க்கொடை தந்தீர் இறக்கும் போதும் நீங்கள் நினைத்த உதிர்ந்தசொல் த…

  11. தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாவது தமிழ் கனேடியப் பெண்மணி என்ற பெருமைக்குரிய யுவனிதா நாதன் மார்க்கம் பகுதியில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார். இதுவரைக்கும் ராதிகாவோடு 4 பேர் தேர்தலில் நிற்பதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளனர். என் ஊகத்தின்படி 3 பேர் வெல்லக்கூடிய வாய்ப்பு உள்ளது. ஹரி, ராதிகா, யுவனிதா.. இந்த 3 பேரும் வெற்றி பெற்றால் நிச்சயம் ஓரளவு பலம் கிடைக்கலாம். லோகன் அண்ணா மார்க்கத்தை விட்டுப் புதிய இடத்தில் போட்டியிடுவதால் அவரது வெற்றி பற்றிச் சொல்ல முடியவில்லை. ஆயினும் அவருக்குப் பின்னால் முக்கிய தமிழ் அமைப்புக்கள் இருப்பதால் அவரும் வெற்றிபெறலாம். அப்படி வெற்றி பெற்றால் மிக மகிழ்ச்சிக்குரியதே. எல்லோர் வெற்றிக்காகவும் உழைப்போம்... ------ http://www.yorkr…

  12. கனடா ஸ்காபுரோவில் தமிழ் இளைஞர் கொலை கனடாவில் கடந்த ஞாயிறு அன்று கத்தியால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இலங்கை குடிமகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பாக 18 வயது இளைஞர் மீது டொராண்டோ பொலிசார் கொலை வழக்கு பதிந்துள்ளனர். கடந்த ஞாயிறு அன்று உள்ளூர் நேரப்படி அதிகாலை 2 மணியளவில் Eglinton அவென்யூ பகுதியில் கொடூரமாக தாக்கப்பட்ட நிலையில் 30 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் குற்றுயிராக கிடப்பதாக பொலிசாருக்கு தகவல் வந்துள்ளது. இதனையடுத்து சம்பவயிடத்திற்கு விரைந்த பொலிசார் குறித்த நபரை மீட்டு மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர். குறித்த நபரை ஒன்றுக்கும் மேற்பட்ட முறை கத்தியால் தாக்க…

  13. மதிசுதா என்ற ஈழத்து இயக்குனர் பொது சனங்களின் பங்களிப்புடன் தயாரித்து இயக்கிய வெந்துதணிந்தது காடு என்ற திரைப்படத்தை வெளியீடு செய்வதற்கு பிரான்சில் தடையா ? எதற்காக ? யார் இந்த தடையை அமுல்படுத்துகின்ற அமைப்பு. ஈழத்திலிருந்து நம்பிக்கையான படைப்பாளியாக தன்னை வெளிப்பாடுத்திக் கொண்டுள்ள மதிசுதாவின் கலைப் பயணத்தை தடுத்துநிறுத்துவதன் நோக்கமென்ன ? பேஸ்புக் தகவல்களின் படி புத்தரின் உருவப்படமும், பிரதான பாத்திரமான தாய் பேசுகின்ற போரை நிறுத்தத் சொல்லுங்கள் என்ற ஒரு வாக்கியமும் தான் பிரசனையாக உருவெடுத்துள்ளதாக சொல்கிறார்கள். இது இரண்டுமே மிக எளிய காரணங்கள். ஆயுதங்கள் மௌனிக்க சொன்னதே புலிகள் தானே. ********** எது விளக்கம். எத்தனையோ படங்கள் வெளியீடுசெய்யபப்டுகின்ற பிரான்சில் இ…

  14. அன்பார்ந்த தமிழ் உறவுகளுக்கும் இணைய ஊடகதுறையினற்கும் ஒரு அன்பார்ந்த வேண்டுகோள், தயவு செய்து புலிகள் பற்றி (புதுப்பெயர்களில்) வரும் அறிக்கைகள் சரி, அவர்கள் காடுகளுக்குள் ஊடுரிவியதான கட்டுகதைகளை வெளியிடவேண்டாம். இவையாவும் மேலும் இலங்கையில் மிச்ச மீதி உள்ள ஒட்டுமொத்த தமிழருக்கும் கொடுமையிளைக்கும் நோக்கில் அரசோ அரசுக்கு மூளையாய் இருக்கும் சில தமிழ் பேசும் கூட்டத்தின் வேலையோ தெரியாது. உண்மையில் இன்னும் ஐம்பது அறுவது வருசத்துக்கு தமிழன் நாடில் எழும்பவே முடியாதளவுக்கு வேலைகள் நடப்பதாகவே சாதாரண பாமரனுக்கும் விளங்குகிறது. ஏன்தான் எமது பத்திரிக்கை துறை (எல்லாரும் இல்லை) தாம் வெளியிடும் தகவல்களின் பின்விளைவு தமிழருக்கு எப்படி இருக்கும் என்று சிந்திக்கிறார்களில்லை. தயவு செய்து எந்தசெ…

    • 2 replies
    • 1.7k views
  15. கனடா தேசீய கீதம் தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா -------------------------------------------------------------- ஓ கானடா ! எமது இல்லமே ! சொந்த நிலமே ! நின் மாந்தரிடம் எல்லாம் நிஜ தேசப் பற்றை நிலை நாட்டுவது நீ ! ஒளி நிறைந்த எமது உள்ளத் தோடு நீ உயர்வதைக் காண் கின்றோம் ! நேர்வட திசையில் நீ நிலைத்திடும் தனி நாடே ! நீண்டு அகண்ட கண்டம், ஓ கானடா ! உனை யாம் காத்து நிற்போம் ! சீரும் சிறப்பும் பொங்கிட எமது நாட்டை, இறைவா நீ சுதந்திர நாடாய் வைத்திரு ! ஓ கானடா ! உனை யாம் காத்து நிற்போம் ! ஓ கானடா ! உனை யாம் காத்து நிற்போம் ! ********* Canada National Anthem O Canada ! Our home and native land ! True patriot love In all thy sons command. With glowing hearts We see thee ri…

  16. https://youtu.be/Pd6TO9cKFnQ லண்டனில் பிறந்து வளர்ந்த ஹரீஸ் தசை சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டவர். தன்னைப்போலவே இந்நோயினால் பாதிக்கப்பட்ட இலங்கையிலிருக்கும் சிறார்களுக்கு உதவும் முகமாக ஒரு தொண்டு நிறுவனத்தை நடாத்தி வருகிறார். Harris is 20 years old. Born and raised in England. He is affected by Duchenne Muscular Dystrophy. Through the NHS in the United Kingdom, He was provided with an endless supply of support to aid his demanding mental and physical needs. Unfortunatley, DMD is a new developing condition in jaffna and so lack of readily available resources has led to many worrying families. Thats when Harris thought he needs to do something.So he found the Smili…

  17. உங்கள் ஊடகங்களில் பிரசுரித்து எமக்கு உதவி புரியுமாறு தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறோம் - சிறிலங்கா தொடர்பில் சுதந்திரமான சர்வதேச விசாரணைப் பொறிமுறை! - தமிழீழத்தில் ஐ.நாவின் அனைத்துலக பாதுகாப்பு பொறிமுறை! - அனைத்துலகத்தின் கண்காணிப்பில் தமிழீழத்தில் பொதுசன வாக்கெடுப்பு! http://srilanka.channel4.com/index.shtml www.FreeTamils.com லண்டன் ஒலிம்பிக்ஸ் முடியும் வரை தமிழரின் போஸ்டர் பரப்புரை!!

    • 2 replies
    • 755 views
  18. 34ஆவது அகவை நிறைவின் மகிழ்வில் தமிழ்க் கல்விக் கழகம் – யேர்மனி தென்மாநிலம்-ஸ்ருற்காட். Posted on April 29, 2024 by சமர்வீரன் 602 0 தமிழ்க் கல்விக் கழகத்தின் 34ஆவது அகவை நிறைவுவிழா மத்திய மாநிலத்தில் 06.04.2024 அன்று தொடங்கி, வடமத்தி, வட மற்றும் தென்மேற்கு மாநிலங்களைத் தொடர்ந்து நிறைவாகத் தென்மாநிலத்தின் ஸ்ருற்காட் நகரில் 27.04.2024 சனிக்கிழமை சிறப்புடன் நிறைவுற்றுள்ளது. மாவீரர்களையும் நாட்டுப்பற்றாளர்களையும் தமிழ்ப்பற்றாளர்களையும் மற்றும் மக்களையும் நினைவுகூர்ந்து பொதுச்சுடர் ஏற்றப்பட்டதையடுத்து, அன்னை பூபதியவர்களுக்கும் யேர்மனியிலே தேசிய மற்றும் தமிழ்ப்பணியோடு பயணித்த நாட்டுப்பற்றாளர்களினதும் திருவுருவப்படங்களுக்கான ஈகைச் சுடரேற்றப்பட்டு…

      • Thanks
    • 2 replies
    • 699 views
  19. பிரான்சு பாரிசில் தமிழ் மொழி பொதுத் தேர்வு 2012 நேற்று சிறப்பாக இடம்பெற்றது! தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தினரின் ஏற்பாட்டில் பிரான்சில் வாழும் தமிழ் மாணவர்களுக்கு நடாத்தப்படும் தமிழ் மொழிப் பொதுத் தேர்வு நேற்று 02.06.2012 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகி சிறப்பாக நடைபெற்றது. பாரிசு நகருக்கான தேர்வு RER B LAPLACE MAISON DES EXAMENS 7 Rue Emest Renan 94110 ARCEUILஎன்ற முகவரியில் அமைந்துள்ள மண்டபத்தில் இடம்பெற்றது. பாரிசில் MAISON DES EXAMENS மண்டபத்தில்1 முதல் ஆண்டு 12 வரை மாணவர்கள் தமிழ் மொழி பொதுத்தேர்வுக்குத் தோற்றினர். நேற்றுக் காலை 10 மணிக்கு தாயகவிடுதலைப் போரில் தமது இன்னுயிரை ஈகம் செய்த மாவீரர்களுக்கும் பொதுமக்களுக்கும் அகவணக்கம் ச…

  20. ஜேர்மனியில் விடுதலைவீச்சு நிகழ்வு ! Published on September 16, 2011-10:26 am நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு வலுவூட்டும் வகையில் புதிதாக இணைந்துள்ள அரசவை உறுப்பினர்களது அறிமுக நிகழ்வாக விடுதலைவீச்செனும் மக்கள் அரங்கம் பொதுநிகழ்வு ஜேர்மனியில் ஏற்பாடாகியுள்ளது. நாடுகடந்த தமிழீழ அரசவையின் யாப்பினை ஏற்றுக் கொள்ளாமல், தாமாக விலகியவர்களின் இடத்தினை நிரப்பும் பொருட்டு, வாக்குகளின் அடிப்படையில் அடுத்த நிலையில் இருந்த பிரதிநிதிகளே, இவ்வாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் புதிய உறுப்பினர்களாக தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். தேர்தல் ஆணையத்தின் பரிந்துரைக்கமைய நா.த.அரசவையில் வாக்கெடுப்பின் மூலம் ஏற்றுக்கொள்ளப்பட்ட முடிவின் பிரகாரம் 16 புதிய மக்கள் பிரதிநிதிகளும் யாப்பை ஏற்று…

  21. வாரத்திற்கு ஒரு டொலர் நாடு கடந்த தமிழீழ அரசின் நிதியமைச்சர் பேராசிரியர் செல்வநாதன் அவர்களும் கலந்துகொண்டு இவ்வாறான திட்டங்களின் முக்கியத்துவத்தை விளக்கியதுடன் நாடுகடந்த தமிழீழ அரசின் தொடர்ச்சியான செயற்பாட்டிற்கான நிதி ஆதாரத்தை வலுப்படுத்துவதற்கான திட்டத்தை முன்வைத்தார்.

  22. Started by Kavi arunasalam,

    மாலை சூடவா அந்த இளைஞனோடு கதைத்துக் கொண்டிருக்கும் போது எண்பதுகளுக்கே போய்விட்டேன். ராஜீவ் காந்தியும் ஜே.ஆர். ஜெயவர்த்தனாவும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட போது யேர்மனியில் புலம்பெயர்ந்து வந்தவர்களிடம் ஒரு சலசலப்பு இருந்தது. “அனுப்பிப் போடுவாங்கள் போல இருக்கு” “ஏஜென்சிக்கு கட்டின காசு அம்போ” “காணி வித்து அம்மா அனுப்பினவ. எப்பிடிப் போய் அவவின்ரை மூஞ்சையிலை முழிக்கிறது?” ஆளாளுக்கு ஆற்றாமையைக் கொட்டிக் கொண்டிருந்தார்கள். ஆனால் தங்கள் நாட்டில் பிரச்சனைகள் எதுவுமே இல்லாமல் அகதிகளாக யேர்மனிக்குள் வந்த பாகிஸ்தானியர்கள் சந்தோசமாகவே இருந்தார்கள்.அவர்கள் தங்களுக்கென்றொரு வழியை வைத்திருந்தார்கள். அது paper marrige. பணத்தைக் கொடுத்துஒரு ய…

  23. Jul 31, 2011 / பகுதி: செய்தி / ஜோ்மனில் தனியான முத்திரை பதித்துள்ள தமிழ் மாணவன் சாருஜன் ஜேர்மன் நாட்டில் Dinslaken (டின்ஸ்லாகன்) என்னும் நகரில் வாழ்ந்து வரும் கஜேந்திரன் சுபாசினி தம்பதிகளின் மூத்த புதல்வன் சாருஜன் கஜேந்திரன் (வயது 8) அவரது மாநில ரீதியான மெய்வல்லுனர் போட்டிகளில் கலந்து கொண்டு முதலிடங்களைப் பெற்று இன்று தனக்கென்றே ஒரு தனியான முத்திரையைப் பதித்துள்ளார். இவர் சிறுவயதிலிருந்தே விளையாட்டுத்துறையில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். இதனை வெளிப்படுத்துவதற்கு சந்தர்ப்பம் தேடிக்கொண்டிருந்த போதே Dinslaken நகரில் 22 March 2009 நடைபெற்ற 421m மரதன் ஓட்டப்போட்டியில் கலந்து கொள்வதற்கு சந்தர்ப்பம் கிடைத்தது. இச்சந்தர்ப்பத்தை தவறவிடக்கூடாது என நினைத்து இவரது த…

  24. அரோகரா ... அரோகரா .... இது லண்டனிலாம். இதற்கு அனுசரணையாளர்களாக .. 1. நாகதஅ 2.GTV 3. லண்டனிலுள்ள சிங்கள/ஹிந்திய தூதரகங்கள் 4. முக்கியமாக கேபிக்கள் 5. முகமூடி மனிதர்கள் 6. போராட்டத்தை புலத்துக்கு கொண்டுவந்து விட்ட தலைமைச்செயலகம் ... ஆதரவு வழங்க இருப்பதாக சொல்கிறார்கள்?????

  25. சினிமா சார்ந்து பல கருத்துக்கள் முன் வைக்கப்படுவதால் இதில் எனது கருத்தை அல்லது எனது அனுபவத்தை எழுதலாம் என்று நினைக்கிறேன் ஏனெனில் இதுபோல் ஒரு நிலையை நானே பலவருடங்களுக்கு முன் நானாகவே சிந்தித்து முக்கியமாக எவரது தூண்டுதலும் இன்றி முடிவெடுத்தேன் அதாவது அபுPர்வராகங்கள் படத்திலிருந்து கிட்டத்தட்ட தளபதி படம்வரை நான் ரஐனியின் அதிதீவிர ரசிகனாக இருந்தேன் அது நான் யாழ்ப்பாணத்திலிருந்த காலத்திலும்சரி கொழும்பிலிருந்த காலத்திலும் சரி ஏன் வெளிநாடு வந்தபின்பும்சரி அத்தனை படத்தினையும் முதல்காட்சி பார்த்து விடுவேன் இது எனது நண்பர்கள் உறவினர்கள் அனைவருக்கும் தெரியும் ஆனால் தற்போது கிட்டத்தட்ட 10 வருடங்களாக நான் ரஐனி படம்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.