வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5790 topics in this forum
-
Minneapolisல் பொலிசாரால் கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்ட மனிதன்.
-
- 37 replies
- 4.6k views
- 1 follower
-
-
கிளி போனதால் கிலி கொள்வதா?!! ஒன்றாகி களம் நின்றாடும் எம்மவர் பின்னால் புலம் பெயர்ந்த தமிழர்களாகிய நாம் எவ்வளவு தூரம் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும் என்பதைக்காட்டி நிற்பதுதான் இந்தச் சின்னச்சறுக்கல்".. ம்ஹீம் சறுக்கல் என்று கூட இதைச்சொல்லிவிடச்சம்மதமில்ல??. எம் தலைமையின் தந்திரோபாயமான பின் வாங்கல். இரண்டாம் திகதி கேட்ட செய்திக்குப்பின்னர் பார்க்கும் இடமெங்கும் இதைப்பற்றிய பேச்சும் ஆராய்ச்சியும் தான் செய்துகொண்டிருக்கின்றோம் அன்றி நாம் என்ன செய்தோம்?!! இல்லை என்ன செய்யப்போகின்றோம்?! 'இன்னும் நமக்குள் பேதங்கள் காட்டி புலம் பெயர் நம்மவரிடையே பிரிவினைகளை உண்டாக்கும் வீண் பேச்சுக்களும் வாதங்களும் 'நமக்கு வெற்றியைப் பெற்றுத் தரப்போகின்றதா?! 'இரு வாரங்களுக்கு முன்னரே 'ப…
-
- 37 replies
- 4.6k views
-
-
அமெரிக்காவாழ் இலங்கையர்களைச் சந்தித்தார் தூதுவர் ஜலி சங் 10 Jun, 2023 | 02:07 PM (நா.தனுஜா) அமெரிக்கவாழ் இலங்கையர்களுக்கும் இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜூலி சங்குக்கும் இடையிலான சந்திப்பொன்று அண்மையில் வொஷிங்டனில் நடைபெற்றது. வொஷிங்டனில் உள்ள இலங்கைத்தூதரகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பு அமெரிக்காவுக்கான இலங்கைத்தூதுவர் மஹிந்த சமரசிங்கவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இச்சந்திப்புக் குறித்துக் கருத்து வெளியிட்டுள்ள தூதுவர் ஜூலி சங், "இவ்வாரம் நான் மீண்டும் வொஷிங்கடனுக்கு வருகைதந்திருக்கின்றேன். இதன்போது முதலாவதாக அமெரிக்காவில் வாழும் இலங்கைப்பிரஜைகளைச் சந்தி…
-
- 37 replies
- 2.6k views
-
-
The frozen fountains in Trafalgar Square மேலும் படங்கள் இணைப்பிற்கு: http://www.thisislon...23384397&page=1 Hard landing: A flock of seagulls slip on a pond frozen solid in Forest Gate, east London (Picture: Jeff Moore) Icy fingers: A waterfall freezes in Lille, northern France (Picture: AFP/Getty Images) A boat gets stuck on ice covering the Black Sea (Picture: AP) http://www.metro.co....ll-this-weekend
-
- 37 replies
- 4.1k views
-
-
வணக்கம் கள உறவுகளே !!!!!! பதினைந்தாவது அகவையில் நுளையும் யாழ் இணையத்திற்கு வாழ்த்தைக் கூறியவாறு , யாருமே தலமைப்பொறுப்பை முன்னெடுக்க வராமையால் நானே ஒருங்கிணைப்பு நிலையில் நின்றுகொண்டு இந்த விவாத அரங்கை ஆரம்பித்து வைக்கின்றேன் . எம்மால் நாற்சந்தியில் ஆரம்பிக்கபட்ட கள உறவுகளுக்கான பூர்வாங்க ஏற்பாட்டுத் திரியில் சுயவிருப்பில் தெரிவு செய்யப்பட்ட கருத்துக் கள உறவுகளும் ஏனைய கள உறவுகளும் இந்த விவாத அரங்கில் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களையும் வருங்காலங்களிலே யாழ் இணையம் நான் சொல்லப்போகின்ற விடையங்களுக்கு என்ன செய்யவேண்டும் என்பதை ஆக்கபூர்வமாக விவாதிக்கவேண்டும் எனக் கோருகின்றேன் . இன்று இந்த விவாத அரங்கம் ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கமானது ஒரேயொரு நோக்கத்திற்காகவே . அதாவது எமது …
-
- 37 replies
- 4.2k views
- 1 follower
-
-
இங்கிலாந்தின் தலைநகர் லண்டனின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள ரொட்னாம் பகுதியில் 29 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரை காவல்துறையினர் கடந்த வியாழன் சுட்டுக் கொன்றதை அடுத்து ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் காவல்துறையிடம் நீதி கேட்டு நேற்று ஆர்ப்பாட்டத்தில் குதித்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பின்னர் காவல்துறைக்கு எதிராக வன்முறையில் இறங்கியதால்.. நேற்றுப் பிற்பகலில் இருந்து இரவு உட்பட அப்பகுதியில் தீவிர கலகம் ஏற்பட்டுள்ளது. இதுவரை காவல்துறைக்குச் சொந்தமான ரோந்து வாகனங்கள்.. பொதுமக்கள் பயணிக்கும் இரட்டை அடுக்கு பேரூந்து.. கடைகள்... சொத்துக்களுக்கு தீயிடப்பட்டுள்ளதுடன்.. கடைகள் கொள்ளையடிக்கப்பட்டும் உள்ளன. அப்பகுதியில் கலகம் அடக்கும் காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்த…
-
- 37 replies
- 3.1k views
-
-
தமிழர்புனர்வாழ்வு ஆய்வுப்போட்டி! போட்டி பற்றிய விரிவான தகவல்களை அறிய இங்கே சொடுக்கவும்! கருத்துக்கணிப்பில் பங்குபற்றும் கள உறவுகளின் கவனத்திற்கு: 1. நீங்கள் உங்கள் தெரிவை (விறுப்பு வாக்கை) இடமுன் முதலில் சகல போட்டியாளர்களினதும் விடைகளை ஆற அமர்ந்து வாசிக்கவும். 2. தமிழ் எவ்வாறு எழுதப்பட்டுள்ளது, எத்தனை வசனங்கள் உள்ளது போன்றவற்றின் அடிப்படையில் இல்லாமல், சிறந்த நடைமுறை சிந்தனையின் அடிப்படையில் பகுதி 02 இன் வெற்றியாளரை தெரிவு செய்யவும். 3. பகுதி 02 நீல எழுத்துக்களால் எழுதப்பட்டுள்ளது. 4. இந்த போட்டியின் வெற்றியாளரைத் தெரிவு செய்யும் முழுப் பொறுப்பும் கருத்துக்கள உறவுகளாகிய உங்கள் கைகளிலேயே தங்கியுள்ளது. நீங்கள்தான் இந்தப்போட்டியின் நடுவர்கள். எனவே, தயவுசெய்…
-
- 37 replies
- 6k views
-
-
இலங்கையிலிருந்து கல்விகற்க லண்டன் வரும் மாணவர்களின் அவல நிலை : சசீதரன் பிரித்தானியாவில் உயர்கல்வி கற்கும் நோக்கோடு அங்கு செல்கின்ற இந்திய மாணர்வகளில் பலர் மேற்கு லண்டன் பகுதியிலுள்ள சீக்கியர்களின் கோவிலுக்கு உணவிற்காக வருகிறார்கள் என்ற செய்தி வெளியாகியிருந்தது. பிரித்தானியாவில் ஏற்பட்டுள்ள வேலையில்லாத் திண்டாடம் காரணமாக அங்கு பகுதி நேர வேலை பெற்றுக்கொள்வது சாத்தியமற்ற நிலையில் மாணவர்கள் வெளி நாட்டு மாணவர்கள் நாளாந்த உணவிற்கா சீக்கியர்களின் கோவில் இலவச உணவைப் பெற்றுக்கொள்வதற்காக பல மைல் தொலைவிலிருந்து கூட வந்து சேர்வதாகத்ச் செய்திகள் வெளியாகியிருந்தன. 2009ம் ஆண்டு இறுதியில் இத்தகவல்கள் வெளியாகியிருந்தன. இன்று இரண்டு வருடங்களின் பின்னர் பிரித்தானியாவில் வேலைய…
-
- 37 replies
- 2.8k views
-
-
எங்கள் ஊர் நல்ல செம்பாட்டு மண். ஊரெல்லாம் தோட்டமும் துரவும். எல்லா வீடுகளிலும் மா, பலா, தென்னை எண்டு ஒரே சோலையாகவும் இருக்கும். ஆனா அதுக்கு ஏற்றதுபோல மழை காலங்களில உள்ள பூச்சி புழு எல்லாம் வந்திடும். எனக்கு பாம்புக்கு கூட பெரிசாப் பயம் இல்லை ஆனால் உந்த அட்டைகள் என்றாலே பயம். பேனை அட்டை , சரக்கட்டை... சிவப்பட்டை அதிலும் சிவப்பு நிற அட்டை இருக்கே அந்தக் கருமம் எல்லா இடமும் ஏறும். வீடு, சுவர், மரம் ,நிலை, ரொய்லட் ....... அய்யய்யோ அதை நான் துப்பரவா மறந்தே போனன். ஊரில நின்றபொழுது ஒருக்கா என் சட்டையில் கூட ஏறிட்டுது. சட்டையைப் பிடிச்சுக்கொண்டு நான் கத்தின கத்தில கள்ளன் வந்திட்டான் எண்டு அக்கம்பக்கச் சனம் எல்லாம் வந்திட்டிது. அங்க போய் நிக்கிற நேர எல்லாம் எல்லைக் காவல் பட…
-
- 37 replies
- 26.8k views
- 2 followers
-
-
மேலதிக விபரங்களுக்கு www.free300k.com free300k.wordpress.com
-
- 37 replies
- 2.9k views
-
-
-
தமிழ்ப் பள்ளிக்கூடத்தில் குத்தி முறிவு.. நேற்று ஒரு சுவாரசியமான அனுபவம். பகிர்ந்துகொள்ளலாம் என இதை எழுதுகிறேன்.. இரண்டு நாட்களுக்கு முன்பு இங்கே ஒரு நண்பரின் வீட்டில் இருந்து அழைப்பு வந்தது. நண்பிதான் பேசினார். கோரிக்கை: இங்கே உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் சனிக்கிழமை தமிழ் வகுப்புகள் நடத்தப்படுவது வழக்கம். அதை வார நாட்களில் மாலை நேரத்திற்கு மாற்ற முயற்சிக்கிறார்களாம் பள்ளி நிர்வாகத்தினர். அதை தடுத்து நிறுத்த பெற்றோர் - தலைமை ஆசிரியர் கூட்டத்தில் நான் பங்கு கொள்ள வேண்டும். அவர்கள் மாற்ற நினைத்தது வளர்ந்த பிள்ளைகளுக்கான வகுப்புகளை மாத்திரமே.. ஆகவே எனக்கு இதில் எந்தப் பிரச்சினையும் இப்போதைக்கு இல்லை.. ஆனால் நண்பிக்கும் அந்தப் பிரச்சினை இல்லையே.. அடடா.. இதில என்ன…
-
- 37 replies
- 2.7k views
-
-
படலைக்கு படலையில் பிள்ளையார் கோலா குடிப்பது போல் ஒரு கனவுக்கதையில் ஐரோப்பாவில் உள்ள பல ஆலயங்களின் சீர் கேடுகள் வெளிக் கொணரப்பட்டுள்ளது வேறு யாராவது இந்த நிகழ்ச்சியைப் பார்திருந்தால் படலைக்கு படலை நாடகத்தில் சொல்லப்பட்ட விடயம் ஏற்றுக் கொள்ளக் கூடியதா ? அது பற்றிய உங்கள் கருத்துக்கள் என்ன?
-
- 36 replies
- 6.3k views
-
-
ஒரு பத்து நாளுக்கு முதல் முஸ்லீம் நபர் ஒருவரை தற்செயலாக சந்திப்பதற்கும் உரையாடுவதற்கும் காலம் வழி செய்தது அவருடன் உரையாடியதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அவர் கண்டியை சேர்ந்த முஸ்லீம் அவரும் நானும் முதல் நட்புடனேயே உரையாட தொடங்கினோம் சிறிது நேரத்தின் பின் என்னை தமிழா என்று கேட்டார் நான் சொன்னேன் நான் தமிழீழ தமிழன் என்று அதுக்கு அப்புறம் சொன்னார் புலி பயங்கரவாதிகள் மகிந்த அரசாங்கத்தால் அழிந்து கொண்டுவருகிறார்கள் என்று மிகவும் சந்தோசமாக சொன்னார் என்னால் அதை பொறுத்துக்கொள்ள முடியவில்லை அதுக்கு அப்புறம் தான் எனக்கும் அவருக்கும் விவாதமே ஆரம்பித்தது சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் நீடித்தது.முதல் நான் அவரிடம் கேட்டுக்கொண்டது எனக்கு முன்னால் புலிகளை பயங்கரவாதிகள் என்று …
-
- 36 replies
- 9.7k views
-
-
நெஞ்சு பொறுக்குதில்லையே - ரி.ரி.என் செய்தித் தணிக்கை. (திங்கட்கிழமை, 19 யூன் 2006) (யோககுமார்) லண்டனில் பரவலாக சிங்களப் பௌத்த பேரினவாதிகளின் அடக்குமுறைக்கு எதிராகத் தமிழ்த் தேசியத்தைப் பிரச்சாரம் செய்து தமிழர்கள் தங்கள் உரிமைகளைத் தட்டிக்கேட்க வீதிக்கு இறங்க ஆரம்பித்துள்ளார்கள். பிரித்தானியப் பாராளுமன்றத்தின் நுளைவாயிலில் இதற்கான ஆரம்ப நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டிருந்தது. தற்போது பரவலாக லண்டனில் தமிழ்த் தேசிய பிரச்சாரங்கள் நடைபெற்று வருகின்றது. நேற்று முன்தினம் மங்கள சமரவீர மற்றும் மகிந்த றாஜக்சவின் மனைவி தலைமையிலும் இலங்கை விமானத்தில் ஒரு சிங்கள விசேட இசை நடனக் குழுவும் இன்னொரு விமானத்தில் யானைக்குட்டிகளும் அதன் பாகன்களுமாக மாபெரும் அரசியல் பிரச்சாரம் மேற்…
-
- 36 replies
- 5.5k views
-
-
அச்சுவேலியைப் பிறப்பிட மாகவும் பிரான்ஸில் பொண்டியை வசிப்பிடவுமாகவும் கொண்ட நாகமுத்து உதயபாஸ்கரன் என்பவர் கொரோனா வைரஸால் நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை உயிரிழந்துள்ளார். இதேவேளை, இவரது மகன் ஒருவரும் கொரோனா தொற்றிற்கு இலக்காகி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றார் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர். https://valampurii.lk/news/local-news/2020/அச்சுவேலியைச்-சேர்ந்தவர/
-
- 36 replies
- 3.4k views
-
-
தமிழர்களை நாகரிகமற்றவர்களாக , கோமாளிகளாக சிங்கள ஹிந்தி திரைப்படங்கள் மற்றும் விளம்பரங்களில் அதிகம் காணலாம் , இது அவர்கள் தமிழர்கள் மீது வைத்திருக்கும் கசப்புணர்வே காரணம் , ஆனால் கீழ் உள்ள விளம்பரம் தமிழ் தொலைக்காட்சியில்(gtv ,தீபம்) அடிக்கடி விளம்பரம் செய்யப்படுகின்றது; இந்த விளம்பரம் தமிழர்களை இழிவுபடுத்தவில்லையா ? இப்படியாக சித்தரிக்கப்படும் போது இளைய தலைமுறை பிள்ளைகள் தன் இனத்தை பெருமையாக நினைப்பார்களா ? இதன் விளைவுகள் தான் தமிழன் என்று சொல்ல வெட்கப்படுவதும் , தமிழில் பேச வெட்கப்படுவதும் , தமிழில் பெயர் வைக்க வெட்கப்படுவதும் இதுவும் ஒரு காரணம் ,
-
- 36 replies
- 3.7k views
-
-
உங்களுக்குத் தெரியுமோ தெரியாது, எனக்கு உந்தக் கணனி மற்றும் போன் ரெக்னோலொயியள் என்றாலே சிம்ம சொப்பனம். ஆனால் கணணி வீட்டில கிட்டத்தட்ட 23 வருடங்களாக இருக்கு. பல விடயங்களிலும் நாட்டம் கொண்டு எல்லாவற்றிலும் மூக்கை நுழைக்கும் எனக்கு, இந்த இரண்டும் பெரிய சவாலாகவே இன்றுவரை இருக்கு. அதோட எனக்குப் போன்கள் நீண்ட நாட்கள் பாவிப்பதும் குறைவு. நான் அடிக்கடி மாத்த யோசிக்காமலே அதுவா விழுந்து உடஞ்சுபோகும். அடுத்தது மாற்றும் மட்டும் வாங்கிற போன் எல்லாம் ஏதாவது ஒரு பிரச்னையை தந்து கொண்டும் இருக்கும் . மாறி மாறி ஒவ்வொரு போன் இலும் முக்கியமானவர்களின் தொலைபேசி இலக்கங்களை மட்டும் பதிந்துவிட்டு வரும் போன்களை மட்டும் பதிந்து கொள்வேன். அதனால் அவசரத்துக்கு தேவைப்படும் என்பதற்காக பழைய தொலைபேசியையும்…
-
- 36 replies
- 5.2k views
-
-
திரு ஹ. ஆனந்தசங்கரி அவர்கள் எதிர்வரும் கனடிய பாராளுமன்றத் தேர்தலில் லிபரல் கட்சியின் வேட்பாளர் நியமனத்திற்கு போட்டியிடத் தீர்மானித்துள்ளதாக இன்று அறிவித்துள்ளார். கடந்த செப்ரெம்பர் மாத இறுதியில் கனடியத் தேர்தல் ஆணையத்தினால் புதிய தேர்தல் தொகுதிகளின் எல்லைகள் வெளியிடப்பட்டது பலரும் அறிந்ததே. அப்புதிய எல்லைகளின் படி, ஆனந்தசங்கரி அவர்கள் நீண்ட காலமாக வாழ்ந்து வந்த தொகுதியான ஸ்காபேரா ரூஜ் றிவர் (Scarborough-Rouge River) தொகுதி தற்போது ஸ்காபேரா நோர்த் (Scarborough North) மற்றும் ஸ்காபேரா ரூஜ் பார்க் (Scarborough Rouge Park) என இரண்டு தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது, இதில் எந்தத் தொகுதியில் ஹரி போட்டியிடவுள்ளார் என்பதை எதிர்வரும் நாட்களில் அறிவிக்கவுள்ளார். இப் …
-
- 36 replies
- 3.7k views
-
-
http://www.bbc.co.uk/news/av/uk-43887380/shopke http://www.bbc.co.uk/news/av/uk-43887380/shopkeeper-fights-off-armed-robbers-with-chilli-powder
-
- 36 replies
- 6.2k views
-
-
புலம் பெயர்ந்த சாதியம் March 28, 2021 — அ. தேவதாசன் — 1983 தைமாதம் ஒன்பதாம் திகதி பாரிசில் வந்து இறங்குகிறேன். ஸ்பெயின் நாட்டிற்கு சுற்றுலா பயண விசா பெற்றுக்கொண்டு பிரான்சுக்குள் சட்ட விரோதமாக நுழைகிறேன். உள் நுழைவு என்பது லேசுப்பட்ட காரியமில்லை- உயிரை பணயம் வைத்தல் – அது ஒரு தனிக்கதை. திகில்க்கதை… நான் சவூதி போன்ற நாடுகளுக்கு போவதைப் போலவே பிரான்சுக்கும் வந்தேன். நான்கு ஆண்டுகள் வேலை செய்து உழைக்கும் பணத்தில் இரண்டு தங்கைகளை கரைசேர்ப்பது. மீண்டும் ஊரில் பணிபுரிந்த தெங்கு பனம் பொருள் உற்பத்தி விற்பனவு சங்கத்தில் வேலையை தொடர்வது. இதுவே எனது திட்டம். நான் வரும்போது அரசியல் அகதியாக வரவில்லை. பொருளாதார அகதியாகவே வந்தேன். பிரான்சில் தங்கி வாழ்வதற்கும…
-
- 36 replies
- 5k views
- 2 followers
-
-
தமிழர் புலம்பெயர்ந்து வாழும் தேசமெங்கும் இன்று எமது இளையோர் போராட்டங்கள் தீவிரமாகியிருக்கின்றது.. எம்மக்கள் மீதான இன அழிப்பினைக்கண்டு கொதித்தெழுந்த இளையோர்களின் போராட்டமானது உண்ணாவிரதம் .ஊர்வலங்கள் .ஆர்ப்பாட்டங்கள். என்றும்.தனியாக இனஅழி்பிற்கெதிரன போராட்டமாக மட்டுமல்லாது ஜரோப்பா .கனடா .அமெரிக்கா என்று சீரற்ற காலநிலைகளையும் எதிர்த்து மழையிலும் கொட்டும் பனியிலும் இரவு பகலாக தொர்ந்து போராடிவருகிறார்கள்..முதலில் அவர்களிற்காய் தலைநிமிர்ந்து மனப்பூர்வமாய் ஒரு மரியாதை வணக்கத்தினை செலுத்தி விட்டு தொடர்கிறேன்... சிறிது காலங்களிற்கு முன்னர்.. கழண்டு விழும்கழுசாண்..காதிலே கடுக்கன்..கலர்அடித்த தலை. கழுத்தில் கம்பி வழையங்கள்....காதிலே எந்தநேரமும் கைத்தொலைபேசியோ அல…
-
- 36 replies
- 6k views
-
-
அமெரிக்காவின் சமச்சீர் அற்ற நீதி December 11, 2021 ராஜ் ராஜரத்தினம் எழுதியிருக்கும் Uneven Justice: The Plot to Sink Galleon என்ற நூல் உலகளவில் பெரும் எதிர்ப்பார்ப்பைக் கிளறி விட்டிருக்கிறது. ராஜ் ராஜரத்தினம் யார்? அவருக்கும் தமிழீழ நடைமுறை அரசிற்குமான தொடர்பு என்ன? என்பதை கீழே இணைத்துள்ள பதிவில் இதுவரை வாசிக்காதவர்கள் வாசித்துத் தெரிந்து கொள்ளலாம். நூலில் அவர் இது குறித்து எதுவும் எழுதவில்லை என்பதை நூல் மதிப்புரைகளினூடாக அறிய முடிகிறது. அதைப் புரிந்து கொள்ளவும் முடிகிறது. அதைப் பேசி அவர் மீண்டும் சிறை செல்ல முடியாதல்லவா! ஆனால் அவர் காலத்தின் பின்னாவது இந்த சதி வலையமைப்புக் குறித்து வெளி வரும் என்று நம்புவோம். …
-
- 36 replies
- 2.2k views
-
-
கனடாவில் தமிழ்ப் பெண் அடித்துக் கொலை- கணவன் கைது! [Friday 2017-12-15 08:00] யாழ்ப்பாணம், அளவெட்டியைச் சேர்ந்த தமிழ் பெண்ணொருவர் கனடாவில் அடித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். Scarborough பகுதியை சேர்ந்த 46 வயதுடைய ஜெயந்தி சீவரத்னம் என்ற தமிழ் பெண்ணே கொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை மாலை Malvern பகுதியில் குறித்த பெண்ணின் உடல் கண்டுபிடிக்கப்பட்டதாக டொறாண்டோ பொலிஸார் தெரிவித்துள்ளார். பெண்ணின் உடலில் கடுமையான காயங்கள் காணப்பட்டதாக பொலிஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பாதசாரிகள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர், எனினும் அவர் உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது. அவரது உடலில் ஏற்பட்ட க…
-
- 36 replies
- 4.1k views
-
-
இங்க போகலாமோ!! எல்லாருக்கும் ஜம்மு பேபியின் பணிவான வந்தனங்கள் ..(என்ன பார்க்கிறியள்)...வந்துட்டோமல என்ன தான் கருத்தை வெட்டினாலும் நாமளும் எழுதுறதை எழுதி கொண்டு தான் இருப்போமல..(இது இன்றைய நற்சிந்தனை ஜம்மு பேபியின்)..சரி எனி மாட்டருக்கு வருவோம் என்ன..(இன்றைய மாட்டர் ஒரு மாதிரியான மாட்டர் தான் ஒருத்தரும் ஜம்மு பேபியை கோவித்துபோடாதையுங்கோ)லோகத்த??ல நடக்கிறதை பற்றி தான் எழுத போறன் ஒகேயா.. ம்ம்..அன்னைக்கு ஜம்மு பேபி வழமையா போற மாதிரி மொண்டசூரிக்கு போயிட்டேன்..(ம்ம்..உள்ளுகுள்ள போய் படிக்கிறனோ இல்லையோ ஆனா கரக்டா போயிடுவன் சைட் அடிக்க என்றா பாருங்கோவேன் )..என்ன எல்லாரும் ஒரு மாதிரி பார்க்கிறியள்..(இது எல்லாம் சகஜமப்பா எனி நான் சொல்ல போற மாட்டரை விட என்ற…
-
- 36 replies
- 5.4k views
-