வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5811 topics in this forum
-
பனிப்புயல் படங்கள்: டொரன்ரோ / மார்க்கம். இன்று என்னால் எடுக்கப்பட்ட சில புகை படங்கள்.... இதன் தரம் மிக குறைவு. இன்றுதான் வாழ்க்கையில் முதல் தடவையாக பனி புயல் மத்தியில் வாகனம் செழுத்தி இருக்கின்றேன். மிக சாதாரண அரசாங்க வேலை பார்த்தவரின் மகன் என்பதால் கார் வாங்குவது ஒரு கனவாக இருந்தது. கனடா வந்தே அது சாத்தியமானது. அப்படி வாங்குகையில் (ஒரு பழைய கார்) அப்பா அதனை பார்க்க இவ் உலகிலேயே இல்லை என்பதுதான் யதார்த்தம் காலம் எவரதும் வாழ்க்கைகாக காத்திருப்பதில்லை.....
-
- 69 replies
- 7.5k views
-
-
அமெரிக்க அலுவலக பிரதானியான முதல் யாழ்ப்பாணத்துப் பெண்! அமெரிக்காவில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடுகின்ற துணை வேட்பாளரான கலிபோர்னியா செனட் சபை உறுப்பினர் கமலா ஹரிஸின் புதிய அலுவலக பிரதானியாக யாழ்ப்பாணத்துப் பெண்ணான அமெரிக்கா – இலங்கை வம்சாவழியைச் சேர்ந்த ரோஹினி கொசோக்லு நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்க அலுவலக பிரதானி பதவியில் நியமிக்கப்பட்ட முதல் ஆசிய அமெரிக்க பெண் ரோஹினி கொசோக்லு ஆவார். மேலும் துணை வேட்பாளரான கமலா ஹரிஸும் இந்தியாவின் சென்னையை பூர்விகமாகக் கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 3ம் திகதி இடம்பெறவுள்ளது. https://newuthayan.com/அமெரிக்க-அ…
-
- 4 replies
- 1.1k views
-
-
பிரிட்டனின் தலைவலி ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறியதும், வந்த முக்கியமான தலைவலிகளில் ஒன்றாக இப்போது, பிரான்ஸ் நாட்டில் இருந்து, காற்று அடைத்த டிங்கி ரப்பர் படகுகளில் கிளம்பி வரும் அகதிகள். முன்னர் தி யங்கில் என்று, பிரான்ஸின் துறைமுகப்பகுதியான காலாயிஸ் என்னுமிடத்தில் ஒரு பெரிய முகாம் ஒன்று இருந்தது. இது அரசாங்கத்தினாலோ, அல்லது அமைப்புகளினாலோ நடாத்தப்பட்டது அல்ல. மாறாக, அகதிகள் ஒன்றாக ஒரு இடத்தினை பிடித்து குடி இருந்தார்கள், அங்கே. இங்கிருந்த படியே, பிரிட்டனின் டோவர் பகுதிக்கு செல்ல, ferry ஏற வரும் வண்டிகளில், திருட்டுத்தனமாக ஏறி, பிரிட்டனினுள் வருவதே அவர்கள் நோக்கம். எனினும், ஐரோப்பிய ஒன்றியத்தினுள் இருந்த காரணத்தி…
-
- 8 replies
- 1.1k views
-
-
Grandfather fights off gun-toting robbers in Toronto Security video captures fracas as wife uses clothing rack to ram one suspect Fighting back2:33 A Toronto silk store owner and his wife managed to fight off a pair of would-be robbers in a dramatic struggle captured on the store’s security camera. Grandfather Premanathan Kanapathipallai stopped the two men Tuesday with the help of his wife, who at one point rammed a clothing rack into the back of one of the men. The two men now are both facing robbery and gun charges. “I thought, oh, he’s going to try to kill me,” Premanathan Kanapathipallai told CBC’s Jeff Semple on Wednesday. Kanapathipalla…
-
- 1 reply
- 721 views
-
-
ரொறன்ரோ 360 யூனிவர்சிட்டி அவெனியூவில் அமைந்துள்ள அமெரிக்கத் தூதரகத்தின் முன்னால், கனடியத் தமிழ் இளையோரினால் தொடர் கவனயீர்ப்பு நிகழ்வு ஏப்ரல் 23, 2009 காலை பத்து மணியிலிருந்து முன்னெடுக்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
-
- 19 replies
- 2.6k views
-
-
நாடுகடந்த தமிழீழ அரசும் அதன் செயற்பாடுகளும் யேர்மனியில் ஆரோக்கியமாக முன்னெடுத்துச் செல்லப்படவில்லை என்பது வருத்தத்திற்குரிய விடயமாகும். அது எந்த எதிர்பார்ப்பும் இன்றித் தாயக விடுதலைக்காகாத் தம்மையீந்தோரது கருவறையை தாயகத்தில் சிங்களமும், புலத்திலே இதுபோன்றவர்களும் துஸ்பிரயோகம் செய்து அவமானப்படுத்தவதாகவே கொள்ள முடியும். நாடுகடந்த தமிழீழ அரசுக்கான தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் இதுவரை அது எங்கே நடக்கிறது என்றோ யார் வேட்பாளர்கள் என்றோ அறியமுடியாதுள்ளது. இது தமிழரிடையே பல்வேறு சந்தேகங்களைத் தோற்றுவிப்பதாக உள்ளது. இவர்கள் யாருக்காக, எவருக்காக வேலை செய்கிறார்கள். தேசியத்திற்காகவெனில் ஏன் எல்லாம் மூடுமந்திரமாக இருக்கிறது. எதையாவது அறிந்து கொள்வோம் என்று நாட…
-
- 43 replies
- 5.6k views
-
-
காரசாரமான யாழ்ப்பாணத்து ஒடியல் கூழ் விருந்து || Village Cooking Style Odiyal Kool நல்லதொரு ஒடியற் கூழ்விருந்துக் காணொளி. இப்படியானதொரு காட்சியைக் காண்பது குறைவு. ஏதாவது கழகங்கள் போன்றனவே இப்படியானவற்றை செய்வதுண்டு. ஆனால் பெண்கள் குழாமாக இணைந்து இப்படியொரு கூட்டிணைந்த செயற்பாடு. அனைவருக்கும் பாராட்டுகள். எமது கள உறவுகளும் பார்த்து மகிழவென்று இணைத்துள்ளேன். நன்றி நன்றி - யூரூப்
-
- 3 replies
- 1.2k views
-
-
Ontario Provincial Election 2011 Thursday, October 6, 2011. 1. http://www.electionalmanac.com/canada/ontario/ 2. http://www.realpac.ca/ontario-provincial-election/ 3. http://www.elections.on.ca/en-ca
-
- 28 replies
- 2.8k views
-
-
பாடகர் செந்தூரன் அழகையாவின் உள்ளக்குமுறல்
-
- 12 replies
- 2.3k views
-
-
கடந்த பல வருடங்களாக தமிழர் புணர்வாழ்வு கழகத்தின் ஆதரவுடன் நடாத்தபட்ட உதைபந்தாட்ட போட்டி இம்முறை தமிழர் ஆதரவு கழகத்தினரால் நடத்தபடுகின்றது அனைத்து இங்கிலாந்து வாழ் உறவுகளும் திரண்டு வந்து சிறப்பிக்குமாறும் இதனை தங்களின் உறவுகளுக்கும் தெரியப்படுத்துமாறும் ஏற்பாட்டாளர்கள் வேண்டுகின்றனர்
-
- 2 replies
- 1.1k views
-
-
அமெரிக்காவில், கடத்தப்பட்ட சிறுமி, 48 மணி நேரத்தில் மீட்பு. நியூயோர்க் மாநில அரச பூங்கா ஒன்றில், உள்ள காம்ப் ஒன்றில் குடும்பம் ஹொலிடே எடுத்துக் கொண்டிருந்திருக்கிறது. 9 வயது சிறுமி, தனது நண்பியுடன் சைக்கிளில் பார்க்கினை சுத்தி ஒரு ரவுண்டு வந்து இருக்கிறார்கள். இரண்டாவது ரவுண்டு போக சிறுமி தயாராக, நண்பி களைப்பாக இருப்பதாக சொல்ல, சிறுமி, தான் மட்டுமே போவதாக கிளம்பி போய் இருக்கிறார். 15 நிமிடமாக அவர் திரும்பி வராததால், குடும்பம் தேட தொடங்கி, நேரமாக, போலீசாரை அழைத்திருக்கிறார்கள். நியூயோர்க் மாநில போலீசார், FBI, பொதுமக்கள் 400 பேர், சுற்று வட்டார பகுதிகளில் எல்லாம் தேடுதலை தொடங்கினர். நேரமாக, நேரமாக அனைவரிடமும் பதட்டம் அதிகரித்தது. 36 மணிந…
-
- 1 reply
- 624 views
- 1 follower
-
-
நேற்று அவுஸ்திரெலியாப் பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் மேர்வி இலங்கை அரசின் மனித உரிமைகள் மீறல் பற்றிய சில கேள்விகள் எழுப்பினார். அக்கேள்விகள் ஆங்கில வடிவத்தில் Downer's know-how on Sri Lanka's worsening Human Rights situation questioned by John Murphy MP Australian Foreign Minister Hon Alexander Downer's know-how on Sri Lanka's worsening Human Rights situation was questioned by John Murphy MP, today in Parliament. Sri Lankan Government has been highly accused by Human Rights Organizations for its systemic genocide of Tamils . To add to this Human Rights voice, today in parliament, Hon John Murphy MP asked, "Has he(Downer) read the report title…
-
- 0 replies
- 643 views
-
-
அனைவருக்கும் வணக்கம்! மீண்டும் ஒரு கருத்துக்கணிப்பு, எமது வாழ்வு பற்றிய ஓர் கருத்தாடல். இங்கு கேட்கப்பட்ட கேள்வி சிலருக்கு சிரிப்பை ஏற்படுத்துவதாய் இருந்தாலும், இது ஒரு மிகவும் சீரியசான விடயம். பலருக்கு இதன் நேரடியான, மறைமுகமான தாக்கங்கள் தெரிந்து இருக்காது. எனது நெருங்கிய உறவினர்கள், தெரிந்தவர்களின் குடும்பங்களை அவதானித்து அவர்களின் பிள்ளைகளின் தற்போதைய, எதிர்கால வாழ்க்கை பற்றி சிறிதளவு சிந்தித்து பார்த்தமையே நான் இந்த தலைப்பை ஆரம்பிக்க முக்கிய காரணம். இனி பிரச்சனைக்கு வருவோம். புலத்தில் வாழும் ஈழத்தமிழர் தம்பதியர் இன்றைய காலகட்டத்தில் எத்தனை குழந்தைகளை பெற்றுக்கொள்வது வரவேற்கத்தக்கது?? மற்றவர்களிற்கு நான் கூறக்கூடிய பதில்: உங்களால் எத்தனை பிள்ளை…
-
- 49 replies
- 6.2k views
-
-
வட்டி வீதம் அதிகரித்தால் பலர், அவர்களது கொடுப்பனவுகளை செலுத்துவதில் சிரமத்தை எதிர் கொள்வார்களென அறிவிப்பு வீட்டு அடமானக் கடன் வட்டிவீதங்கள் சிறிதளவு அதிகரித்தால், கனேடியர்களில் குறிப்பிடத்தக்க ஒரு பிரிவினர் கடனைத் திருப்பிச் செலுத்துவதில் சிரமத்தை எதிர் கொள்வார்களென அறிக்கை ஒன்று குறிப்பிடுகிறது. கனடாவில் வீட்டு அடமானக் கடன்களைப் பெற்றுள்ள 5.8 மில்லியன் பேரில், சுமார் 12 சதவீதம் அளவாக, ஆறு லட்சத்து ஐம்பதாயிரம் பேர், ஒரு சதவீதத்திலும் குறைவான வட்டிவீத அதிகரிப்பால் பாதிக்கப்படுவார்களென சான்றிதழ் பெற்ற வீட்டு அடமானக் கடன் முகவர்களின் சங்க அறிக்கை குறிப்பிடுகிறது. சராசரியாக, வீட்டு அடமானக் கடன்களை வைத்துள்ளவர்கள், மாதம் ஒன்றுக்கு 750 டொலர் வரையான பணத்தை மேலமாகா…
-
- 2 replies
- 1.1k views
-
-
இலங்கை அகதிகள் நாடுகடத்தப்படுகின்றமைக்கு ஐ.நா கண்டனம்! பிரித்தானியாவிலிருந்து இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த அகதிகள் நாடுகடப்படுகின்றமைக்கு ஐ.நா கண்டனம் வெளியிட்டுள்ளது. துன்புறுத்தல்களுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சபையின் செயற்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் இருந்து அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த அகதிகள் நாடுகடத்தப்படுகின்றமையை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடுகடத்தப்படுகின்ற அதிகள் அவர்களது சொந்த நாடுகளில் துன்புறுத்தல்களுக்கு உள்ளாவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறான சூழ்நிலையில், கடந்த ஆண்…
-
- 0 replies
- 1k views
-
-
A strange party of ‘Tamils’ from London, set out for Sri Lanka on the 27th of February this year. Their journey was by Sri Lanka’s national carrier ‘Sri Lankan Airlines’ flight UL502. It would appear that the tickets of this party were funded through the generosity of the Sri Lankan government. The fact that the Sinhala government was willing to pay for these particular ‘Tamils’ and Muslims to visit Sri Lanka, shows that the Sinhala government there, has high expectations of these ‘Quislings’. No doubt it also indicates, that either Sri Lanka’s ‘intelligence’ services have failed or the Sri Lankan government’s staff in their High Commission offices in London have badly …
-
- 0 replies
- 2k views
-
-
விடயம்: ஈழத்து புகழ்பூத்த கவிஞர் இணுவில் பண்டிதர் ச.வே.பஞ்சாட்சரம் அவர்களின் "அன்னை மண்" 51 சின்னஞ்சிறு கதைகள் நூல் வெளியீட்டுவிழா! காலம்: மார்ச் 22, 2008 சனிக்கிழமை மாலை 3.00 மணி இடம்: Scarborough Civic Centre, 150 Borough Drive, Toronto, Canada வாழ்த்துரை: திரு. நக்கீரன் தங்கவேலு, திரு.செ.தலையசிங்கம் நூலை வெளியிட்டு வைப்பவர்: பேராசிரியர் பொ.பாலசுந்தரம் ஆய்வுரை: திரு.பொன்னையா விவேகானந்தன், திரு. இரா. சம்மந்தன், கலாநிதி எஸ்.சிவவிநாயகம்மூர்த்தி வரவேற்புரை: திரு.ஆர்.எம்.கிருபா நன்றியுரை: திரு.ப. வேழத்தெழிலன் ****** கவிஞர் பண்டிதர் ச.வே.பஞ்சாட்சரம் அவர்கள் யாழ் இணையத்திற்கு தந்த நேர்முகத்தை கேட்க இங்கே அழுத்தவும் - (44 நிமி…
-
- 12 replies
- 3.4k views
-
-
கனடாவில் COViD -19 வைரஸ் பரம்பலை எதிர்கொள்ளும் செயற்பாடுகளும், வைரஸ் தாக்கத்தின் விளைவுகளும்
-
- 1 reply
- 571 views
-
-
இங்கு யாழ் களத்தில் பங்கு பற்றி கருத்தெழுதும் உறவுகள் பலரும் பல தரப்பட்ட விமான சேவைகளில் பல்வேறு இடங்களுக்கு பயணம் செய்து அனுபவம் உடையவர்களாக இருப்பீர்கள். நீண்ட தூர விமான பயணங்களின் பொது விமானத்தில் உணவு பரிமாறுவார்கள். அப்படி வழங்கப்படும் உணவு எல்லாருக்கும் பொருத்தமாக/ பிடித்த மாதிரி இருக்காது. விசேட உணவு விருப்பு / பழக்கம் உள்ளவர்கள் தமது உணவு பழக்கத்தை பொறுத்து பயண சீட்டை முன் பதிவு செய்யும் போதோ அல்லது பயணத்திற்கு 24 மணி நேரம் முன்பதாக பயணம் செய்ய இருக்கும் விமான சேவை நிறுவத்தை அழைத்தோ குறித்த உணவு பழக்கம் பற்றி அறிய தந்தால் பயணத்தின் போது விருப்பமற்ற அல்லது உண்ண முடியாத உணவை விமான பணியாளர்கள் வழங்குவதை தவிர்க்கலாம். அந்த வகையில் தெரிவு செய்ய கூடிய உணவுகள் …
-
- 13 replies
- 1.2k views
-
-
ஒரு காலத்தில் என் சின்ன மைத்துணரை பாட்டுப்படிக்கச்சொன்னால் அவர் படிக்கும் பாட்டு இது இப்ப என்ர சின்ன பொடி இதை படிச்சுக்கொண்டு திரியுது காலங்கள் தான் ஓடியிருக்கு கலரை மாத்தமுடிஞ்சுது குணத்தை....???
-
- 2 replies
- 817 views
-
-
-
- 0 replies
- 877 views
-
-
Get Flash to see this player. நன்றி http://www.eelavetham.com/video/71/Zurich-Human-Chain-Demo
-
- 0 replies
- 477 views
-
-
கவனயீர்ப்புகளும் வழிகாட்டிகளும் வழிகாட்டிகள் முன்னுதாரணமாக இருக்கவேண்டுமே தவிர, மேடைகள் கிடைக்குமிடத்தில் ஒலிவாங்கிகளின் சொந்தக்காரர்கள்போல் இருக்கக்கூடாது. இதுவரை காலமும் எத்தனையோ கவனயீர்ப்புகள் கனடாவில் பரந்த அளவில் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளன. அவற்றில் சிலரின் குடும்பங்களை விடுத்து பெருமளவில் நோக்கினால் பெரும் நிகழ்வுகளில் வந்து அரங்கத்திற்கு அண்மையாகவும் அரங்கத்தில் அங்குமிங்குமாக அசைந்து எங்கள் மக்களுக்குள் கவனயீர்ப்புச் செய்வதை என்ன என்று சொல்வது? அரசியல் என்றும் ஆய்வு என்றும் ஊருக்குக் குறி சொல்லும் பலரை மேடைகளிலும், தொலைக்காட்சிகளிலும், மட்டுமே காணமுடிகிறது. இவர்களுக்கு மட்டும் நாளாந்தக் கவனயீர்ப்புகளில் கலந்து கொள்ள ஒரு சில மணித்துளிகள் கூடக் கிடைப்ப…
-
- 1 reply
- 1.3k views
-
-
கனடாவில் கோர விபத்து - யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண் பலி கனடாவில் இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் இலங்கையை சேர்ந்த பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். ஸ்காபுரோவில் நேற்று காலை நிகழ்ந்த விபத்தில் 71 வயதான திருமதி. சிவலோகநாதன் காமாட்சிப்பிள்ளை என்ற பெண்மணி உயிரிழந்துள்ளார். ஸ்காபுரோவில் Eglinton மற்றும் Midland சந்திப்புக்கு அருகாமையில் விபத்து நிகழ்ந்துள்ளது. இலங்கை வேலணை கிழக்கைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் நேற்று ஆலயம் சென்று வீடு திரும்புகையில் வாகனத்தால் மோதப்பட்ட நிலையில் பலியாகியுள்ளார். ரொரன்டோ போக்குவரத்துச் சபையின் (TTC) பேருந்தில் இருந்து இறங்கும் பொழுதில் கால் தவறி வீழ்ந்த நிலையில் பேருந்திற்குப் பின்னால் வந்த வாகனத்தால் மோதப்பட்டு இவர் …
-
- 29 replies
- 2.3k views
- 1 follower
-
-
இந்தோனேசியாவில் யாழ் இளைஞன் உயிரிழப்பு: ஈழ அகதிகள் நிர்க்கதி இந்தோனேசிய தடுப்பு முகாமொன்றில் வசித்து வந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவர் வாகன விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ்ப்பாணம் குருநகரைச் சேர்ந்த ஜேசுதாஸ் ஜெயதேவ் (வயது – 36) என்ற இளைஞன் இவ்வாறு வாகன விபத்தொன்றில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த இளைஞனின் பெற்றோர் தமிழகத்தில் வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, இலங்கையைச் சேர்ந்த சுமார் 450 தமிழ் அகதிகள் இந்தோனேசிய தடுப்பு முகாம்களில் உள்ளதாகவும், இவர்களில் சிலர் மூடிய தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. நாட…
-
- 2 replies
- 948 views
-