வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5792 topics in this forum
-
ஒரு கருத்து முன்வைக்கப்படும் போது அதனை கருத்தால் எதிர்கொள்ள முடியாத கோழைகள் வன்முறையை ஆயுதமாகக் கையாள்வது சமூகத்தின் ஒவ்வொரு தளத்திலும் வெவ்வேறு வடிவங்களில் நடைபெறுகின்றது. இலங்கையில் கொலைசெய்யப்பட்ட ஒவ்வொரு ஊடகவியலாளரினதும் மரணத்தின் பின்புலத்திலும் கருத்தை எதிர்கொள்ளத் துணிவற்ற மனிதர்களைப் பார்க்கிறோம். பெரும்பாலும் அவதூறுகளிலிருந்து ஆரம்பிக்கும் இவ்வாறான வன்முறைகள் மனித அழிவுகள், மரண தண்டனை என்பது வரை நீடிப்பவை. மதங்களின் பெயாரால், இனவாதத்தின் பெயரால், நிறவாதத்தின் பெயரால் அரங்கேற்றப்படும் வன்முறைகளின் பின்னணியில் அதிகார வெறிகொண்ட கோழைகளைக் காண்கிறோம். மக்களின் அவலங்களை தமது முதலீடாக்கிக்கொள்கின்ற சமூகக் கூறுகள், பெண்ணியம், தலித்தியம், தன்னார்வ நிறுவனங்கள், தேசியவெ…
-
- 19 replies
- 2k views
-
-
கல்யாண அழைப்பிதழ் அண்மையில் கிடைத்தது பார்த்தா வழமையா சிட்னி டமிழ்சை மாதிரி திரு.திருமதி பெயர் மட்டும் போட்டு வந்திருந்தது.வழமையாக ஊரில் போடுவது போல் திரு.திருமதி மற்றும் குடும்பத்தினர் என்று புலத்தில் இப்ப ஒருத்தரும் போடுவதில்லை அதற்கு காரணம் பிள்ளைகள் வந்தா எல்லாத்தையும் மெஸ்யாக்கி போடுவீனமாம்,மற்றது புலத்தில் சாப்பாடுக்கும் மண்டபத்துக்கும் ஒரு ஆளுக்கு இவ்வளவு என்று பணம் கொடுக்க வேண்டும்.ஒரு குடும்பத்தில் 4 பேருக்கு அதாவது பெற்றோர் இரு குழந்தைகள் கொடுப்பதிலும் பார்க்க இரு குடும்பத்திற்கு அழைப்பிதழ் கொடுத்தா செலவு மிச்சம் என்று நினைக்கிறார்கள். முக்கியமாக புலத்தில் இருக்கும் பிள்ளைகளுடன் எங்களுடைய கல்யாண முறைகளை பா…
-
- 19 replies
- 2.7k views
-
-
சுவிஸில் தமிழரை சுட்டுக்கொன்ற சக தமிழர் சுவிட்ஸர்லாந்தில் இரு தமிழர்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம், நேற்று முன்தினம் அந்நாட்டின் சொலத்தூண் மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது. சுவிஸ்வாழ் இலங்கை தமிழர்களுக்கு இடையில் இடம்பெற்ற வாய்தர்க்கம் முற்றிய நிலையில் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான தமிழர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழ ந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் கூறியுள்ளனர். வவுனியா குருமன்காடு பகுதியை சேர்ந்த 29 வயதான …
-
- 19 replies
- 2.3k views
-
-
லண்டனில் நேற்று நிகழ்ந்த வாகன விபத்தில் இலங்கை பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். லண்டனில் நேற்று மாலை நடந்த விபத்தில் 44 வயதான சுபாஹரி சோதிலிங்கம் என்ற இரண்டு பிள்ளைகளின் தாயே மரணமடைந்துள்ளார். ஹெம்டனில் உள்ள தனது வீட்டுக்கு வெளியில் வேலைக்கு சென்று கொண்டிருந்த போது பென்ஸ் கார் ஒன்று அவர் மீது மோதியுள்ளது. மேற்கு ஹெம்டனில் இருந்து றோயல் பார்க் செல்லும் நோக்கில் பஸ்ஸில் ஏறுவதற்காக வீதியை கடந்து செல்லும் போது சுபாஹரி மீது கார் மோதியுள்ளது. அவர் மீது மோதிய கார் நிறுத்தப்படாமல் சென்றுள்ளது. விபத்து காரணமாக தலையில் படுகாயம் ஏற்பட்டதுடன் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிறிது நேரத்தில் உயிரிழந்துள்ளார். சமையல் தொழிலில் ஈடுபட்டு வரும் சுபாஹரி, 2006 ஆம் ஆண்டு தாய் நாடான இல…
-
- 19 replies
- 1.5k views
-
-
நேர்காணல் = நிவேதா உதயராஜன் = கோமகன் ( பெரிய பிரிட்டானியா ) / “புலம்பெயர் நாட்டில் பேசப்படும் பெண்ணியம் உண்மையில் பெண்களின் உரிமைகளுக்கானதா என்ற சந்தேகமும் எனக்கு உண்டு.” “புலம்பெயர் நாட்டில் பேசப்படும் பெண்ணியம் உண்மையில் பெண்களின் உரிமைகளுக்கானதா என்ற சந்தேகமும் எனக்கு உண்டு.” நிவேதா உதயராஜன்,மெசொப்பொத்தேமியா சுமேரியர் (பெரிய பிருத்தானியா) ஈழத்தின் வடபுலமான இணுவிலில் பிறந்து தற்பொழுது பெரியபிரித்தானியாவில் வசித்துவரும் நிவேதா உதயராஜன் கவிதாயினியாகவும், கதை சொல்லியாகவும், தமிழர் வரலாற்றில் நாட்டமுள்ளவராகவும், சமூகசேவையாளராகவும், சமகால அரசியலில் நாட்டமுள்ளவராகவும், வர்த்தகப்பிரமுகராவும் என்று பல்துறைசார் வெளிப்பாடுகளை உடையவராக புலம்பெயர் சமூகத்திடையே அடையாள…
-
- 19 replies
- 2.2k views
- 1 follower
-
-
மீண்டும் தேர்வு By admin On 9 Dec, 2013 At 11:17 AM | Categorized As முதன்மைச் செய்திகள் | With 0 Comments வி.உருத்திரகுமாரன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமராக ஏகமனதாக மீண்டும் தேர்வு : உலகத் தமிழர்கள் வாழ்த்து ! DSC_3928 நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாம் தவணைக் காலத்தின் பிரதமராக வி.உருத்திரகுமாரன் அவர்கள்,ஏகமனதாக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். டிசெ 6-7-8 ஆகிய நாட்களில் அமெரிக்காவின் நியூ ஜேர்சியிலும் ,துணையாக சூரிச்சிலும் இடம்பெற்றிருந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாம் தவணைக் காலத்துக்கான முதலாவது அரசவை அமர்விலேயே ஏகமனதாக வி.உருத்திரகுமாரன், பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அரங்கு நிறைந்த கரவொலியோடும், உலகத் தமிழர்களது வாழ்த்துக்…
-
- 19 replies
- 2.3k views
-
-
-
- 19 replies
- 3.6k views
-
-
யார் இவர்கள்? லண்டனிலுள்ள சிறிலங்கா ஹகொமிசனில் கடந்த ஞாயிறு நடைபெற்ற சந்திப்பில் கலந்து கொண்டவர்கள்..
-
- 19 replies
- 4.1k views
-
-
எம்தமிழ் இளைய தலைமுறையின் தலைநிமிர்வு ஆக்கம்: ரி.என்.ஜே ஞாயிறு, 30 செப்டம்பர் 2007 சுவிஸ் இளம் தலைமுறையின் புதிய புகுவு. இரண்டாம் தலைமுறையின் இனிய பிரவேசம். இதற்கான தமிழரின் பூரண ஆதரவுக்கரம், அரவணைப்புக்கரம் உவந்தளிப்போம் எதிர்வரும் அக்ரோபர் 21 ம் திகதி சுவிற்சர்லாந்து தழுவிய ரீதியில் நடைபெற இருக்கும் தேசிய பாராளுமன்றத் தேர்தலில் சோசலிசக்கட்சியின் சார்பில் போட்டியிடும் எம் இளைய தலைமுறையின, இரண்டாம் தலைமுறைக்கான சோசலிசக்கட்சி வேட்பாளர் செல்வி சுஜிதா வைரமுத்துவிற்கு எமது வாக்குகளை சரியான முறையில் இடுவதன் மூலம் அவரை மேலதிக வாக்குகளுடன் தேசிய பாராளுமன்றத்திற்கு அனுப்பிவைத்து எமது தலைமுறையின் குரல்களை ஓலிக்க வைப்போம். புலம் பெயர் நாடுகளில் வாழும் புலம்…
-
- 19 replies
- 3k views
-
-
நாடு கடந்த அரசின் யையெழுத்து வேட்டை. கீழுழ்ழ சுட்டியை அழுத்தி அதிலுள்ளவற்றை பிரதிபண்ணி முடியுமான ஆடகளிடம் கையெழுத்து வாங்கி உடன் அனுப்புங்கள். http://docs.google.com/viewer?a=v&pid=gmail&attid=0.3&thid=12fc714308ee1787&mt=application/pdf&url=http://mail.google.com/mail/?ui%3D2%26ik%3D29f80c0104%26view%3Datt%26th%3D12fc714308ee1787%26attid%3D0.3%26disp%3Dattd%26zw&sig=AHIEtbT-IV_JnYQJFGTbjBL4fjuULr-V2w
-
- 19 replies
- 2.6k views
-
-
விடுதலைப் புலிகளை, பயங்கரவாத அமைப்பாக தொடர்ந்தும் நீடித்தது கனடா: கனடாவின் தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் வரவேற்றது! adminAugust 15, 2024 தமிழ் போராளிகளின் அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்பாக தொடர்ந்தும் நீடிப்பதற்கான கனடாவின் தீர்மானத்தை இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிக்கைய மூலம் வரவேற்றுள்ளது. உலகத் தமிழர் இயக்கத்துடன் விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்புகளாக நீடிக்கும் கனடா அரசின் முடிவை இலங்கை அரசாங்கம் வரவேற்கிறது. அண்மைய மதிப்பாய்வின் படி, விடுதலைப் புலிகளின் எச்சங்கள் சர்வதேச நிதி சேகரிப்பு மற்றும் கொள்முதல் வலையமைப்பைக் கொண்டிருப்பதாக கனடா கூறுகிறது. புலிகளின் பயங்கரவாத நடவடிக்கைகளில் அவர்கள் சார்பாக நிதி திரட்டுவதன் …
-
-
- 19 replies
- 1.4k views
- 2 followers
-
-
பெண்கள் பொதுவாக எல்லாவற்றையுமே தனது கணவனிடம் சொல்லிவிடுவார்கள். எல்லாவற்றையுமே சொல்லிவிடுவதால்தான் பல பிரச்சினைகள் வருகின்றன என்பது வேறு கதை. ஆனால் ஆண்கள் அவ்வாறு இல்லை. பெண்களுக்கு இதெல்லாம் தெரியக்கூடாது, தெரிந்தால் வேதனைப் படுவார்கள், குழப்பிக் கொள்வார்கள் என்று எண்ணி பலவற்றை மறைத்து விடுவார்கள். இதில் தவறும் இல்லை என்றுதான் தோன்றுகிறது. ஆதி காலத்தில் பெண்களின் மனது ஆழம், அவர்களைப் புரிந்து கொள்ள முடியாது என்றெல்லாம் கூறிய கதையெல்லாம் மலையேறிப் போய்விட்டது. இந்த காலத்தில் ஆண்களின் மனதில் இருப்பதைத்தான் கண்டறிய முடிவதில்லை. அதனை அறிய எத்…
-
- 19 replies
- 4.9k views
-
-
பொன் விழா காணும் கோசிப் மீண்டும் ஒரு கோசிப்பில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. என்னுடைய நண்பன் ஒருத்தரை ஒரு கேள்வி கேட்க வேண்டும் என்று கனநாளா எதிர்பார்த்து கொண்டிந்தனான்.இன்று தான் சந்தர்ப்பம் கிடைத்தது.சின்ன வயதில் இருந்து ஒன்றாக படித்தனாங்கள் அப்பவே அவன் நல்ல கெட்டிகாரன்.யாழ்பாணத்தான் சின்ன வயசிலையே கெட்டிகாரன் என்றால் இப்ப வெளிநாட்டில அவர்கள் எப்படி பதவியில இருப்பார்கள் என்று நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை. அவர் தொழில் நிமித்தம் உலகம் சுற்றுவார் வருடத்தில் பத்து தடவையாவது வெளிநாடு தொழில் நிமித்தம் சென்று வருவார் (புத்தனின் நண்பன் வெளிநாட்டு புளுகுகள் எல்லாம் எங்களுக்கு எதற்கு என்று நீங்கள் புலம்புவது விளங்கிறது).இந்த வெளிநாடுகளுக்கு …
-
- 19 replies
- 3k views
-
-
கனடா நாட்டின் ஒன்ராரியோ மாநில சட்டசபைக்கு நடைபெற்ற தேர்தலில் லிபரல் கட்டு மீண்டும் அதிக பெரும்பான்மையுடன் அட்சியைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. கனடா தலைநகர் ஓட்டாவா மற்றும் கனடாவின் வணிகத் தலைநகர் ரொறன்ரோ பெருநகரங்களைக் கொண்ட ஒன்ராரியோ மாநிலத்திற்கான சட்டசபை 107 உறுப்பினர்களைக் கொண்டது. இதில் 41 உறுப்பினர்கள் ரொறன்ரோ பெரும்பாகத்தை பிரதிநிதித்துப்படுத்துபவர்
-
- 19 replies
- 4.1k views
-
-
கனடா: நீரில் மூழ்கி மரணம் 39 வயதுடைய இரமேஸ் பாஸ்கரதாஸ் வாரவிடுமுறையை நண்பர்களுடன் நீந்தச்சென்ற மரணமானார். நன்றாக நீந்த தெரிந்தவர் என்றும் ஆனால் உயிர்காக்கும் அங்கியை படத்திற்காக கழட்டிவிட்டு நின்ற சமயம் ஏரியில் விழுந்தார். 1980ஆம் ஆண்டு கனடாவுக்கு வந்த இவர் ஒட்டாவா பல்கலைக்கழக பொறியியல் பட்டதாரி. இவர் திருமணமானவர்.. About 10 friends who gathered at a lake to celebrate a decade of cottaging are now mourning a death. Ramesh Paskarathas went out with two friends in a canoe on Lake Benoir, on the southern edge of Algonquin Park, on Saturday evening. His younger sister said he took off his life jacket to pose for a photo when the canoe flip…
-
- 19 replies
- 2.2k views
- 1 follower
-
-
பிரித்தானியாவில் அமைந்துள்ள அமெரிக்க தூதுவராலயத்திற்கு முன்பாக இன்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஈவ் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சம்பந்தன், சுமந்திரன் ஆகியோரின் புகைப்படங்களை தீயிட்டுக் கொழுத்தியுள்ளனர். tamilwin.com
-
- 19 replies
- 2k views
-
-
Total Signatures : 3522 Country Number of Signatures Percentage 1 Canada 1047 29.73% 2 United States Of America 497 14.11% 3 United Kingdom 422 11.98% 4 India 393 11.16% 5 Australia 325 9.23% 6 Sri Lanka 122 3.46% 7 Germany 101 2.87% 8 Norway 84 2.39% 9 Switzerland 78 2.21% 10 Singapore 77 2.19% 11 Italy 70 …
-
- 19 replies
- 3.3k views
-
-
ஆங்கிலம் மற்றும் அனைத்து மொழிகளிலும் இருக்கும் அனைத்து forumகளையும் கூகுளில் தேடி செய்திகள் இணைப்போம் வாருங்கள் ஏதாவது எங்கள் அவலம் தொடர்பாக செய்திகளை இணையுங்கள், கீழே ஆதாரம் என்று போட்டு கீழ் உள்ள இணையங்களை வழங்குங்கள், http://www.warwithoutwitness.com/ http://tamilnet.com/ http://tamilnational.com/ http://www.tamilnation.org/ http://www.tamoulobs.com/ http://www.tamilcanadian.com http://www.sangam.org/ http://www.tamilsagainstgenocide.org/ Video Evidence Massacres des Humanitaires au Sri Lanka Genocide of Sri Lankan Tamils மறக்காமல் நீங்கள் எழுதிய செய்தியின் இணைப்பை இங்கே இணையுங்கள், மற்றவர்கள் அவற்றுக்கு கருத்து எழுதுங்கள், தொடர்பான…
-
- 19 replies
- 2.9k views
-
-
சுதந்திர சாசனம் என்பது ஒரு தேசிய இனத்தின் விடுதலை வேட்கையின் வெளிப்பாடு : மக்களின் கருத்தறியும் கேள்விக் கொத்து ! தமிழீழத்திற்கான சுதந்திர சாசனத்தினை வரைந்திடுவோம் வாரீர்…… தமிழீழ சுதந்திர சாசனத்தின் இணையம் : www.tamileelamfreedomcharter.org/ சுதந்திர சாசன உருவாக்க கருத்தறிவில் இணைய வழி பங்கெடுத்துக் கொள்ள : தமிழ் : http://tamileelamfreedomcharter.org/?page_id=71 ஆங்கிலம் : http://tamileelamfreedomcharter.org/?page_id=61 அறிமுகக் கையேடு : http://fr.calameo.com/read/000341502cda4a20894a7 சுதந்திர சாசனம் என்பது ஒரு தேசிய இனத்தின் விடுதலை வேட்கையின் வெளிப்பாடு ஆகும். சுதந்திர சாசனம் தேசிய இனம் ஒன்றின் அடிப்படைக் கோட்பாடுகளையும் அடிப்படை உரிமைகளையும் உள்ளட…
-
- 19 replies
- 1.1k views
-
-
கொழும்பில் புலம் பெயர் தமிழர்கள் நிறையப்பேர் வீடுகள் வாங்குகிறார்கள். கிட்டடியில் எனது நண்பர் ஒருவர் வாங்கியிருந்தார். இப்படி கொழும்பில் (வெள்ளவத்தையில்) வீடுகள் வாங்குவது நல்லதா?
-
- 19 replies
- 3.9k views
-
-
என் நண்பன் ஒருவன் யாழ்பாணத்தில் காணி விசாரிச்சு இருக்கான். அவன் அங்கேயே வாழும் ஒரு அரசாங்க உத்தியோகம் பார்ப்பவன். அவன் விசாரிச்ச காணி 1 ½ மடங்கு விலைக்கு ஒரு UK காரன் வேண்டி போட்டானாம். அந்த காணிக்கு UK காரன் கொடுத்த விலை மிக அதிகம். இனி அந்த பக்கம் ஒரு உள்நாட்டு காரன் காணி வேண்ட ஏலாது. UK காரனை எனக்கு தெரியும். அவன் காசை என்ன செய்யுறது என்று தெரியாமல் ஓடி ஓடி காணி வாங்குறான். புலம் பெயர் தமிழா! நீ செய்வது சரியா? நீ அங்கு இருக்க போவதும் இல்லை, ஏன் இந்த வம்பு?
-
- 19 replies
- 2.3k views
-
-
கனடா ரொறன்ரோ பிர்ச்மவுன்ட் பகுதியில் பின்ச் அவனியுவில் உள்ள தொடா்மாடிக் குடியிருப்புப் பகுதியில் 40 வயதான இலங்கை தமிழ் பெண் ஒருவர் கட்டி வைத்து பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார். குறித்த பெண் தனது தொடா்மாடிக் குடியிருப்புக்கு லிப்ட்டில் சென்று கொண்டிருக்கையில் அந்த லிப்டுக்குள் வந்த இளைஞன் ஒருவா் குறித்த பெண்ணைப் பின்தொடா்ந்து சென்று அப் பெண்ணின் வீட்டுக்குள் சென்றுள்ளார். அங்கு அப் பெண்ணை கட்டி வைத்து பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியுள்ளதுடன் அதனை தனது தொலைபேசியால் வீடியோ எடுத்ததாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனா். இந்த சம்பவம் கடந்த வருடம் நவம்பா் 23ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாகவும் குறித்த இளைஞன் இதன் பின்னா் பல தடவைகள் அப் பெண்ணை அச்சுறு…
-
- 19 replies
- 2.9k views
-
-
“காவல்துறையாவதே – சுவிஸ் தரைப்படையில் பயிற்சி பெறும் எனது கனவு!” – மனுசா On Jan 26, 2020 13.01.2020 சுவிற்சர்லாந்தின் தரைப்படையில் பயிற்சி பெறத்தொடங்கிய மனுசா மக்களன்பன் எதிர்வரும் நவம்பர் மாதம் வரை இப்பயிற்சியைத் தொடர இருக்கின்றார். இவர் ஏற்கெனவே சுவிற்சர்லாந்தின் காவல்துறையில் எழுதுவினைஞராக மூன்றாண்டுகள் தொழிற்கல்வியை நிறைவு செய்தவர் ஆவார். அத்தொழிற்கல்வியை மேற்கொள்கின்ற போது, காவல்துறையின் சுற்றுக்காவல் நடவடிக்கையில் இவரும் பங்குபற்றியிருந்தார். “அந்த வேளையில் தான் காவல்துறையாக வர வேண்டும்” என விரும்பினார் மனுசா. தற்போது இவர் செய்து வரும் இந்த சுவிற்சர்லாந்தின் தரைப்படைப்பயிற்சி எதிர்காலத்தில் இவருடைய கனவை நிறைவேற்றுவதற்கான முதற்படியாகும். மனுசாவிடம் …
-
- 19 replies
- 1.9k views
-
-
கல்விச் சமூகம் என்று பெருமை கொள்கின்ற தமிழர்களில் பலர் புலம்பெயர்ந்து வருகின்ற போது அவர்களினுடைய படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு வரவேண்டியிருந்தது. கல்வி மீது பெரும் பற்று இருந்தும், அதை தொடர முடியவில்லையே என்ற வருத்தத்தோடு இருக்கின்ற பலரை புலம்பெயர்ந்த நாடுகளில் காண முடியும். இவர்கள் தமது கல்வியை ஏதாவது வகையில் தொடர முடியாதா என்று ஏக்கத்தோடு ஒரு வாய்ப்பினை எதிர்நோக்கியிருப்பார்கள். இவர்களோடு தமிழ் மொழியின் மீது பற்றுள்ளவர்களும் ஏதாவது வகையில் மேற்படிப்பை தொடர விரும்புவதை காணக் கூடியதாக இருக்கும். இவர்களுக்காக பல்கலைக் கழகப் பட்டப் படிப்புக்களை புலம்பெயர்நாடுகளில் நடைமுறைப்படுத்துவதற்கு பல நிறுவனங்கள் முயன்றன, முயன்றுவருகின்றன. ஆனால் அவைகளில் பெரும்பாலான முயற்…
-
- 19 replies
- 3.6k views
-
-
யாழ் சோழியன் அண்ணாவுடனான எமது அனுபவங்களையும் நினைவுகளையும் பதிந்து வைப்போம் உறவுகளே... யாழ் ஒரு குடும்பம் என்ற நாங்கள் சொல்வோம் சோழியன் அண்ணாவின் இழப்பு என்பது எமது யாழ் குடும்பத்தின் அதன் உண்மையான அர்த்தத்தை பாசத்தை சொல்கிறது நேற்றிலிருந்து எதுவுமே ஓடவில்லை ஒவ்வொரு செக்கனும் அவரது நினைவுகள் வந்து மோதுகின்றன கண்ணால் காணாது உறவு ஆனால் அவரை மறக்கமுடியவில்லை. என்னுடன் அவரது தொடர்புகளையும் எழுத்துக்களையும் இங்கு பதிகின்றோம் முடிந்தவரை எல்லோரும் பதியுங்கள். அவரது நினைவுப்பதிவாக காலம் காலமாக இங்கு இருக்கட்டும்.
-
-
- 19 replies
- 3.5k views
-