வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5792 topics in this forum
-
ஓலை கொண்டு வந்துள்ளோன் அய்யா இந்தவார ஒரு பேப்பரிற்காக எழுதியது பெருமதிப்பிற்குரிய நாகலிங்கம் அய்யா அவர்களிற்கு உங்களிற்கு யாரோ முடிசூட்விட்டார்களாம் என்கிற செய்தி அறிந்ததும் பதறிப்போய்விட்டேன். அதே போலவே நீங்களும் அந்தத் தருணத்தில் பதறிப்போயிருப்பீர்கள். அந்த நேரம் உங்கள் உள்ளம் என்ன வேதனைப்பட்டிருக்கும் என்று நினைத்துப்பார்க்கும்போது என்வேதனை இன்னமும் அதிகரிக்கின்றது.ஏனெனில் உங்களை இன்று நேற்றல்ல நீங்கள் இணுவில்......கற்பித்த காலத்திருந்து உங்களை நான் அறிந்தவன். ஊருக்கு நீங்கள் செய்த உபகாரங்கள் எத்தனையோ எத்தனையோ. அதுமட்டுமல்ல புலம் பெயர்ந்து வந்த தேசத்திலும் கொடுத்தே பழக்கப்பட்ட கைகளை பொத்தி வைக்க முடியாமல் நீங்கள் புலம்பெயர் தேசத்திலும் …
-
- 16 replies
- 3.4k views
-
-
உலகின் மிகச் சிறந்த பிராண்ட் துணிக்கடை பிரித்தானியாவின் Marks and Spencer. காசு அல்லது எங்கள் சொந்த கடன் மட்டை மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும் என இறுமாப்பில் இருந்த ஒரு நிறுவனம். இன்று சந்தையில் உள்ள அனைத்து கடன் மட்டைகளையும் ஏற்றுக் கொண்டாலும் வியாபாரம் ஏறவில்லை. முதலில் வெளிநாடுகளில் உள்ள கிளைகளை மூடிய இந்த நிறுவனம் இப்போது பிரித்தானியாவினுள் 300 கிளைகளை மூடுகின்றது. BHS (British Hme Store) என்னும் இன்னுமொரு நிறுவனம் இழுத்து பூட்டி சில பல வருடங்கள் ஆகின்றன. இதன் உரிமையாளரான பிலிப் கிறீன் என்ற பெரும் பணக்காரர், வருவது தெரிந்து, லாவகமாக வகையில், பாக்கெட் கிழியாமல் இழுத்து மூடி விட்டார். Debenham எனும் இன்னுமொரு நிறுவனமோ தள்ளாடுகின்றது. எப்…
-
- 16 replies
- 4.2k views
-
-
டி.சிவராமுடன் சில கணங்கள் ************************* 'கொஞ்ச நேரம் கொஞ்ச வேண்டும் கொஞ்சி பேச கூடாதா" என்னும் பாடல் அது வந்த நாட்களில் எனக்கு மிக பிடிக்கும். அப் பாடல் நயன் தாரா நடித்த காரணத்தினால் மட்டும் அல்ல.. அதன் இனிமையான இசையாலும் எனக்கு மிக பிடித்த பாடலாக அது இருந்தது. வித்தியாசாகரின் இசையில் வந்த மெல்லிசை பாடல் அது அன்று இனிமையாக இருந்த அப் பாடலே இன்று(ம்) மனதை அதிரவைக்கும், திடுக்கிட வைக்கும் பாடலாக ஆனது. எங்கு அப் பாடலை கேட்டாலும் எனக்கு கடும் துயரம் அப்பி கொள்ளும் பாடலாகியது.. இப்போது இதனை எழுதும் போது கூட அதே உணர்வை கொள்கின்றேன்... ஏன் ************************ என் மனைவி பிரசவத்திற்காக ஊர் போயிருந்த காலம் அது.... நான் டுபாயில் இர…
-
- 16 replies
- 2.5k views
-
-
💥ஜெர்மனியில் தமிழர்களை பார்த்து நடுங்கும் சிங்கள மாணவர்கள் | நீங்கள் புலியா? | Thusanth vlogs சிங்களவர்கள் இன்னும் இந்த மனநிலையில் இருக்கிறார்கள் என்பதை நம்ப முடியவில்லை.
-
-
- 16 replies
- 1.3k views
-
-
நோர்வே தமிழ் சங்கத்தின் இந்த நாடகம் வெளிநாட்டில் உள்ள பிள்ளைகளின் வருங்காலத்தையும் அதனால் பெற்றொர் படபோகும் வேதனையையும் மிகவும் அற்புதமாக எடுத்து காட்டுது. இதற்கு என்ன உங்களின் தீர்வு என்பதை இங்கு பதிவுசெய்தால் மற்றவர்களுக்கு உதவியாக இருக்கும்.
-
- 16 replies
- 2.2k views
-
-
வெள்ளிக்கிழமை மாலை கனடாவின் மார்க்கம் நகரில் உள்ள ஹில்டன் 5 நட்சத்திர ஹோட்டல் (HILTON SUITES INTERNATIONAL) மண்டபத்தில் நடைபெற்ற MISS TAMIL CANADA-2015 விருது வழங்கும் விழாவில் 14 இளம் போட்டியாளர்கள் கலந்துகொண்டார்கள். மேற்படி விழாவிற்கு சுமார் 500 பார்வையாளர்கள் கலந்துகொண்டார்கள். மேற்படி அழகு ராணி போட்டியில் கலந்து கொண்ட அனைத்து போட்டியாளர்களும் நடுவர்கள் பலவிதமான போட்டிகளையும் நடத்தி, அவர்தம் திறமைகளை கண்டறியும் உத்திகளையும் மேற்கொண்டார்கள். இறுதியில் செல்விகள் தீப்தி ஞானேஸ்வரன், விதுசாயினி பரமனாதன்,சுயிரபி ஆகியோர் முதல் மூன்று இடங்களையும் தட்டிக்கொண்டனர். பல கலை நிகழ்ச்சிகளும் அங்கு நடைபெற்றன. http://www.canadamirror.com/canada/45636.html#sthash.xLMKmbg8.dpb…
-
- 16 replies
- 1.4k views
-
-
கனடா , ஒன்ராரியோ மாகாணத்தில், டுறம் பிரதேசத்தில் வசிக்கும் இரு தமிழர்களான லக் ஷாந்த் செல்வராஜா (27 வயது), மற்றும் அக் ஷயா தர்மகுலேந்திரன் (25 வயது) ஆகியோர் 90 வயதானவர்கள் உட்பட பல வயதானவர்களை ஏமாற்றி மோசடி செய்து அவர்களது கடனட்டை மற்றும் வங்கி கணக்குகளில் இருந்து பணத்தை திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர். தம்மை வங்கியில் மற்றும் கடனட்டை கம்பெனிகளில் வேலை செய்வதாகக் கூறி, வயதானவர்களுக்கு தொலைபேசியில் அழைத்து, அவர்களது கணக்குகள் மற்றும் கடனட்டை விபரங்கள் Hack செய்யப்பட்டதாக கூறி, அவர்களது முகவரிக்கு கூரியர் அனுப்பி, அவர்களது கடனட்டை மற்றும் பண அட்டை (Debit card) ஆகியவற்றின் கடவுச் சொல்லை பெற்றுக் கொண்டு அவற்றின் மூலம் பணத்தை அவர்களது கணக்குகளில் இருந்து தி…
-
-
- 16 replies
- 2k views
-
-
Toronto வில் வசிக்கும் யாழ்கள உறவுகளே, எனது வீட்டில் இருக்கும் Range Hood (300 CFM) சமையல் மணத்தை சரியாக வெளியே அகற்றுதில்லை. அதனால் ஒரு புதிய Range Hood வாங்கி பொருத்தலாம் என்று யோசித்தால் அதுக்கு நிறைய தெரிவுகள் உள்ளது. எது நல்லது என்று தெரியவில்லை. உங்கள் ஆலோசனையை எதிர்பார்க்கிறேன். நன்றி.
-
- 16 replies
- 1.7k views
-
-
விம்பம் (1) காலங்களுக்குத்தான் எத்தனை அவசரம். நேற்றுத்தான் நிகழ்ந்தது போலிருக்கிறது. 'என்ர பறாளாயான்களே.. நீங்கதான் எப்பவும் என்ரை பிள்ளைக்குப் பக்கத்தில இருக்க வேணும்..' அந்த பறாளாய் முருகன் பிள்ளையாரை வேண்டி விம்மலுடன் என்னை வழியனுப்பி வைத்தாள் அம்மா. 1984 கார்த்திகையில் நிகழ்ந்த அந்தப் பிரிவு என்னுள் இன்னமும் பசுமரத்தாணியாக...! அப்போது அது எனக்குப் பெரிதாகத் தோற்றவில்லை. ஜேர்மனிக்குப் போகிறோம் என்ற சந்தோசம்மட்டுமே மேலோங்கி இருந்தது. புதிய மண்ணைத் தரிசிக்கப் போகிறன்.. புதிய மனிதர்களைச் சந்திக்கப் போகிறேன்.. புதிய அனுபவங்களைப் பெறப் போகிறேன் என்ற ஆர்வமே என்னுள் வியாபித்திருந்தது. 83 யூலை இனக்கலவரம் காரணமாக 'ஸ்ரீமானி' என்ற சரக்குக் கப்பலில் காங்கேசன்த…
-
- 16 replies
- 1.8k views
-
-
நான் ஏன் நாடுகடந்த அரசு தேர்தலில் நிற்கின்றேன்? திருச்சோதி அவர்கள் முள்ளிவாய்காலில் எல்லாவற்றையும் முடித்துவிட்டோம் என்று சிங்கள அரசு ஒரு புறமும், உலகநாடுகள் மறுபக்கமும் கூறிக்கொண்டீருந்த நேரத்தில் புலம்பெயர் நாடுகளில் எம்மக்கள் மனத்தளர்வுடன் தாம் செய்த போராட்டங்கள் மூலம் எம் தாய் மண்ணை காப்பாற்ற முடியவில்லையே என்ற கவலைகளுடன் இருந்த போது அங்கே முகாம்களிலும், சிறைகளிலும், வதைமுகாம்களிலும் வாடும் எம்மக்களுக்கு குரலாகவும் அங்கே அழிக்கப்பட்ட அரசை மீண்டும் கட்டியயெழுப்பவும் புலம்பெயர் நாடுகள் அனைத்திலும் தமிழீழ தேசியக்கட்டமைப்புகளை உருவாக்கி அதன் முலமாக நாம் வாழும் நாடுகளிலும் ஐரோப்பிய ஒன்றியத்திலும் எமது அரசியல் வேலைத்திட்டங்களை செயல்படுத்தும் முகமாக மே 26ம் திகதி…
-
- 16 replies
- 1.7k views
-
-
எனது மருமகன் ஒருவர் பகிடியாகஆரம்பித்து இப்போ பகுதி நேரமாக ஒன்லைன் ரெடிமேட் சூட் வியாபாரம் தொடங்குகிவிட்டார் . கலியாயணம் கட்டாத பெடியங்களுக்கு உதவும் என்று இங்கு இணைக்கின்றேன் .முகபுத்தகத்திலும் விபரங்கள் இருக்கு தேவையெனில் பார்க்கலாம் .
-
- 16 replies
- 1.5k views
-
-
இலங்கையை சேர்ந்த 3 தலைமுறையினரை காவுகொண்ட நியூசிலாந்து தீவிபத்து நியூசிலாந்தின் அகதிகள் பேரவை நிறைவேற்று அதிகாரி கைலேஸ் தனபாலசிங்கம் உயிருக்காக வைத்தியசாலையில் போராடிக் கொண்டிருப்பதாக நியூசிலாந்து ஊடகங்கள் தகவல் வெளியிட்டு உள்ளன. இவரது வீட்டில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக இவரது 5 வயது மகன், 39 வயதுடைய மனைவி, 66 வயதுடைய மனைவியின் தாயார் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். 11 வயதுடைய மகள், 69 வயதுடைய அவரின் தாத்தா ஆகியோர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் எனினும் 47 வயதுடைய கைலேஸ் தனபாலசிங்கம் உயிருக்காக போராடுவதாகவும் வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்துள்ளன. இந்த விபத்து கைலேஸ் தனபாலசிங்கத்தின் 3 தலைமுறையை காவுகொண்டுள்ளத…
-
- 16 replies
- 2k views
-
-
ஆஸ்திரேலியாவின் ஆஸ்பத்திரிகள் ……. ஆஸ்பத்திரிகளுக்கு அருமையாகத் தான் போவது. மற்றையோரை நலம் விசாரிக்கவே அநேகம் செல்வது . வித்தியாசமாக சுகயீனம் ஒன்று காரணமாக அண்மையில் செல்ல வேண்டியிருந்தது. வேறொன்றுமில்லை, மகள் வீடு மாறியிருந்தார் , அவருக்கு உதவி செய்யலாம் என இரண்டு மணி வான் பயணத்தில் துணைவியார் , இளைய மகள் சகிதம் இரண்டு கிழமை தங்கி செல்லலாம் என வந்திருந்தோம். எனது அலுவலக கிளைகள் இங்கேயும் இருப்பதால் எனக்கு இங்கேயே வேலை செய்யும் வசதி உண்டு. வந்த இரண்டாம் நாள் துணைவியார் கூப்பிட்டார் இதை ஒருக்கா பாருங்கோப்பா என்று. ஒரு கட்டி மாதிரி இருந்தது சற்றே சீழ் பிடித்துப் போயிருந்த மாதிரி இருந்தது நான் சென்னேன் இதை விடக் கூடாது கொண்டு போய்க் காட்டுவோம் என்ற…
-
- 16 replies
- 2.3k views
-
-
நோர்வே தேசத்தில் நடந்த சம்பவம்....கடந்த மாதம் நோர்வே ஒஸ்லோ நகரத்தில் இரண்டு மங்கையரின் நடன அரங்கேற்றம்.சுமார் 10,000 ஈழத்தமிழர்கள் கலந்து கொண்ட வைபவம்.எல்லாம் ஆடம்பரமாக ஆடலுடுடன் பாடல் என ஒரே கச்சேரினா ஓஸ்லோவே கலை கட்டுனா நாள் என்று அரங்கேற்றம் செய்த பெற்றார் பின்னர் தொ(ல்)லை பேசியில் ஒரே பிதட்டலாம். சரி சரி என்னடா அதுதான் இதுனு சொல்லிட்டு எதோ சொல்றன்னு கோவிச்சுடாத்ங்கோ விடயதுத்கு வாரன்.என்ன நடந்ததுனா.இந்த களியாட்ட இடை நடுவில் ஒரு பாடல் புல்லாங்குழல் இசையில் ஒலிக்க ஈழ மக்கள் எல்லாரும் பாடலின் முடிவில் கரகோஷம்.அப்படி என்ன பாடல்? அதான் இது பாருங்கோ.. தமிழ் ஈழ மாவீரர் துயிலும் இல்ல பாடல் அதாவது எமக்காக உயிர் தியாகம் செய்த மாவீரர்களை புணிதமாக எம் மனங்களிள் ஒளி…
-
- 16 replies
- 2.9k views
-
-
யேர்மனியில் அரை மில்லியன் ஈரோ பரிசு பெற்ற புலம்பெயர்ந்த ஈழத்தமிழ் இளையோர் ( முதல் நிமிடங்களில் பார்க்கலாம் ) http://www.zdf.de/ZD...-28.-Maerz-2012
-
- 16 replies
- 1.7k views
-
-
ஆப்கானிஸ்தான் | தலிபான் சகோதரர்கள் மீது ‘பாசத்தைப் பொழியும்’ கனடிய அமைச்சர் மரியம் மொன்செஃப்! ஒரு சிறு அலசல் மாயமான் ட்றூடோவின் அமைச்சரவையில் பெண்கள் மற்றும் பாலியல் சமத்துவ விவகாரங்களுக்கான அமைச்சர் மரியம் மொன்செஃப் தலிபான்களை ‘எமது சகோதரர்கள்’ எனக்கூறிய விடயம் கொஞ்சம் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனாலும் ஊடகங்களால் எடுத்துக் கொடுக்கப்பட்ட இந்த அஞ்சல் தடியைக் கொண்டோடுவதற்கு எதிர்க்கட்சிகளிடம் ஆட்கள் இல்லை எந்பது வேறு விடயம். நாக்கு வழுக்குவதால் இப்படிப் பல தடவைகள் பல அரசியல்வாதிகள் ஊடகங்களினால் போட்டுக்கொடுக்கப்பட்டு எதிர்க்கட்சிகளால் மொங்கப்பட்டுப்பட்டிருந்தாலும் ‘out of context’ எனக் கூறிப் பலரும் தப்பி விடுவார்கள். ஆனால் மரியம் ம…
-
- 16 replies
- 1.1k views
-
-
-
வண்ணங்களில் பேசும் சூர்யா ! பா.பற்குணன் படங்கள்:சொ.பாலசுப்ரமணியன் ''என் மகளுக்குக் காது கேட்காது, வாய் பேச முடியாது... என்பதெல்லாம், அவள் ஒரு வயதுக் குழந்தையாக இருந்தபோதுதான் எங்களுக்குத் தெரிந்தது. துயரங்களே வாழ்வாகிப்போன இலங்கையின் வன்னிக்காட்டுப் பிரதேசத்திலிருந்து, இடம்பெயர்ந்து இந்தியா வந்துவிட்டாலும்... இங்கேயும் எங்களுக்கு வலி மிகுந்த வாழ்க்கையே காத்திருந்தது. இருந்தாலும், என் மகளின் தன்னம்பிக்கை எங்களுக் கும் நம்பிக்கை கொடுத்துத் தேற்றியது. இன்று என் மகள் தன் ஓவியங்கள் மூலமாக இவ்வுலகத்திடம் பேசுகிறாள். அவளைப் பற்றி எல்லோரும் சிலாகித்துப் பேசுகிறார்கள். பெற்ற பேற்றை அடைந்து விட்டோம்!'' - இளம் ஓவியரான…
-
- 16 replies
- 2.5k views
-
-
லண்டனில் இன்று வீழ்ந்த ஐஸ்மழைகாரணமாக பலபாடசாலைகள மூடப்பட்டுள்ன விமானப்போக்குவரத்திற்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது
-
- 16 replies
- 2.8k views
-
-
பிரித்தானியாவின்... உயரிய கௌரவ விருது பெறும், இலங்கையர்கள் குறித்த பெயர் பட்டியல் வெளியானது! பிரித்தானியாவின் உயரிய கௌரவ விருது பெற்றுக்கொள்ளவுள்ளவர்கள் குறித்த முக்கிய அறிவித்தல் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவிலுள்ள மக்களின் சிறந்த சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில் பிரித்தானிய மாகா ராணியின் புத்தாண்டு கௌரவ பட்டியல் வெளியிடப்பட்டு வருகின்றது. பேராசிரியர் ரவி சில்வா, பேராசிரியர் Mohan Edirisinghe, பேராசிரியர் Ramani Moonesinghe, Gajan Wallooppillai, Dr Shikandhini Kanagasundrem மற்றும் Mohamed Hazrath Haleem Ossman ஆகியோருக்கு பிரிட்டிஷ் பேரரசின் ஆணைக்குழு (CBE) விருது வழங்கப்படுகிறது. பேராசிரியர் ரவி சில்வா, கடந்த மூன்று தசாப்தங்களாக அறிவியல், கல்வி மற்று…
-
- 16 replies
- 2.2k views
-
-
பாரிஸ் லாச்சப்பலில் தமிழ்த் தேசியத்தை ஊட்டும் உணவகம்! AdminSeptember 25, 2021 பிரான்சு பாரிஸ் லாச்சப்பலில் தமிழ்த் தேசிய உணர்வையும் உணவோடு ஊட்டும் அதிசய உணவகம் ஒன்று ஆரம்பமாகியுள்ளது. தமிழீழத் தேசியத் தலைவரின் அழகிய வர்ணப்படம் வருபவர்களை வரவேற்பதுடன், உள்ளே தமிழீழத் தேசியத் தலைவரின் இல்லம்,புதல்வன் பாலச்சந்தின், முதல் மாவீரர் சங்கர், தியாகி அன்னை பூபதி, தியாக தீபம் திலீபன்,முதல் பெண் மாவீரர் மாலதி, முதல் கரும்புலி மில்லர்,கடற் கரும்புலி அங்கையற்கண்ணி, தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் உள்ளிட்டவர்களின் ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதுடன், சினிமாப் பாடல்களை முற்றாகத் தவிர்த்து தமிழீழத் தாயகப் பாடல்கள் தொடர்ந்து ஒலித்துக் கொண்டேயிருக்கும். அத்தோடு மிகவும…
-
- 16 replies
- 1.1k views
- 1 follower
-
-
-
- 16 replies
- 1.4k views
-
-
மே-18ஐ இனப்படுகொலை தினமாக அங்கீகரித்து கனேடிய பாராளுமன்றம் (ஆர்.ராம்) கனடா பாராளுமன்றத்தில் மே 18 ஆம் நாளை இனப்படுகொலை தினமாக அங்கீகரிக்கும் பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான ஹரி ஆனந்தசங்கரி மே 18ஆம் நாளை இனப்படுகொலை தினமாக அங்கீகரிக்கும் பிரேரணையை சமர்ப்பித்திருந்தார். பாராளுமன்றில் குறித்த பிரேரணை முன்நகர்த்தப்பட்டிருந்த நிலையில், தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதை அங்கீகரிப்பதுடன், ஒவ்வொரு ஆண்டும் மே 18ஆம் திகதியை தமிழ் இனப்படுகொலை நினைவு தினமாக ஏற்றுக்கொள்வதாகவும் சபை தெரிவித்துள்ளது. இந்தப் பிரேரணைக்கு லிபரல், கன்சர்வேட்டி உட்பட பாராளுமன்றத்தினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட…
-
- 16 replies
- 943 views
-
-
நேர்காணல்-சாந்தி ரமேஸ் சாந்தி ரமேஸ் யாழ்ப்பாணம் குப்பிளானி்ல் பிறந்து யேர்மனியில் வசிக்கின்ற ஈழப்பெண். இலக்கிய ஈடுபாட்டாளர், எழுத்தாளர், போராட்டப்பற்றாளர், களப்பணியாளர் என்று தன்னார்வத்தில் செயற்பட்டு வரும் சாந்தி, எழுதத்தொடங்கியது 13வயதில். 1) இன்னொருகாத்திருப்பு (கவிதைத்தொகுப்பு-2000) 2) அழியாத ஞாபகங்கள் (கவிதைத்தொகுப்பு 2001) 3) கலையாத நினைவுகள் (சிறுகதைத்தொகுப்பு 2002) 4) உயிர்வாசம் ((கவிதைத்தொகுப்பு 2005) 5) கண்கள் எழுதிய கவிதையின் கடைசிச்சொட்டு (கவிதைத்தொகுப்பு 2012)என இதுவரை ஐந்து புத்தகங்கள் வெளியாகியுள்ளன. பத்திரிகைகளிலும் இணையத்தளத்திலும் தொடர்ந்து எழுதி வருகிறார். போர் நடந்த இலங்கையின் வடக்குக் கிழக்குப்பகுதி மக்களின் வாழ்க்கையைக் கட்டி…
-
- 16 replies
- 1.9k views
-
-
புல(ம்)ன் பெயர்ந்தவனின் புலம்பல். வணக்கம் பாருங்கோ: கண்டறியாதவங்களின்ரை ஆக்கினையாலை நாடு விட்டு நாடு வந்து ஒரு மாதிரி குந்தீட்டம். சொந்த நாட்டைப் பிரிஞ்சு எத்தனை காலமானாலும் இன்னும் தாய்நாட்டைப் பற்றின சிந்தனையோடை தமிழர்களா வாழ்ந்து கொண்டிருக்கிற ஆக்களும் இருக்கினம். ஆனால் வந்து கொஞ்ச நாளுக்குள்ளாவே தாங்கள் வந்த இடத்தை மறந்து ஏதோ இங்கிலாந்து மகாராணியின்ரை பேரக்குஞ்சுகள் போலை தங்கிலீஸ் கதைச்சுக் கொண்டு தமிழரா இன்னும் வாழுற ஆக்களைப் பாத்து சோறு எண்டு பகிடி பண்ணிக் கொண்டு திரியிற ஆக்களும் இருக்கினம். அங்கையெண்டால் ஆயிரம் பொழுது போக்கு இருக்குது. அப்படியே நடந்து போய் வாசிகசாலையிலை குந்தியிருந்து பேப்பருகளை புத்தகங்களை வாசிக்கலாம். அங்கை வாற நாலு பேரோடை ஊர்ப் பு…
-
- 16 replies
- 1.3k views
-