வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5792 topics in this forum
-
அண்மைக் காலங்களாக புலம்பெயர் தேசங்களில் வாழும் மக்களை நோக்கி புறக்கணி சிறீலங்கா என்பதன் கீழ் சிறீலங்காவில் இருந்து தருவிக்கப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளை பயன்படுத்துவதைத் தவிர்த்து அதன் மூலம் சிறீலங்கா அரசு பெறும் பொருளாதார வருவாயைக் கட்டுப்படுத்தி தமிழர்களின் பணம் போருக்கு உபயோகமாவதைத் தடுக்க குரல் எழுப்புகின்றனர். அந்த வகையில் அண்மையில் இங்கிலாந்தின் தலைநகர் லண்டனில் உள்நாட்டு வெளிநாட்டுப் பத்திரிகையாளர்களை அழைத்து இந்தப் புறக்கணிப்புப் பற்றி கருத்துப் பகரப்பட்டதுடன் இவை குறித்து மக்களுக்கு அறிவுறுத்தவும் கேட்கப்பட்டனர். ஆனால்.. லண்டனில் இருந்து வெளிவரும் வர்த்தக விளம்பரங்களை நம்பிப்பிழைக்கும் "ஓசிப்" பத்திரிகைகள் உட்பட பத்திரிகைகள் தற்போதும் சிறீலங்கா எயார…
-
- 16 replies
- 3.6k views
-
-
லண்டனின் விம்பிள்டன் பகுதியில் இலங்கை தமிழ் இளைஞர் படுகொலை லண்டனின் விம்பிள்டன் பகுதியில் கடந்த செவ்வாய் கிழமை இடம்பெற்ற உதைப்பந்தாட்ட போட்டியை பார்வையிட சென்ற இலங்கையின் வடபகுதி இளைஞர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. உயிரிழந்த இளைஞரின், 22 வயதுடைய நண்பரே இவ்வாறு கொலை செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உதைப்பந்தாட்ட போட்டியை பார்வையிட சென்ற குறித்த இலங்கை இளைஞர்கள் இருவருக்குள் ஏற்பட்ட மோதலே உயிரிழப்புக்கான காரணம் என்றும் ஆரம்பக்கட்ட விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை லண்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை, இலங்கையில் அண்மை காலமாக வன்முறை சம்பவங்கள் அத…
-
- 16 replies
- 2.9k views
-
-
OPPEN LATTER TO S.BALASUBRAMANIYA ATHITHAN அரசியல் பிழைத்தார்க்கு அறம் கூற்றாகும் பாலசுபிரமணியன் ஆதித்தன் அவர்கட்க்கு தினத்தந்தி நிறுவனம். ‘மாலை மலர் 27-6-2014 இதழ் பக்கம் 5ல் ஆடுகளம் வில்லன் நடிகர் ஜெயபாலனுக்கு அடி உதை. சிங்கள படத்தை ஆதரித்ததால் தமிழ் அமைப்பினர் ஆவேசம்.’ என என்னை அவமானப்படுத்தும் பொய்ச் செய்தியை வெளியிட்டுள்ளார்கள். மேற்படி நிகழ்வில் எந்த வன்முறைச் சம்பவங்களும் இடம் பெறவில்லை. என்னை யாரும் அடிக்கவோ உதைக்கவோ இல்லை. இயக்குனர் பிரசன்ன விதானகே வன்னியில் ஈழ போராளிகளின் அபிமானத்தைப் பெற்றிருந்தவர். அரசுக்கும் சிங்கள இராணுவத்துக்கும் எதிரானது என இலங்கையில் தடைசெய்ய பட்டிருந்த அவரது படம் சென்னையில் திரையிடப் பட்டது. போராட்டத்தின் ஆதரவாளரான இயக்குனரை எத…
-
- 16 replies
- 2k views
-
-
சிறிலங்காவை பிறப்பிடமாகக் கொண்ட Thavisha Lakindu Peiris, 25 என்பவரே அவரின் காருக்கு அருகில் பிட்சா வழங்கல் செய்து கொண்டிருந்த போது குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். தனது புதிய வேலையில் சேர முன் அவர் மேற்கொண்ட இறுதி பிட்சா வழங்கலின் போதே இச்சம்பவம்.. நடந்துள்ளது. இவர் heffield Hallam University இல் IT துறையில் பட்டம் பெற்றவராவார். Sheffield stab victim killed on final pizza delivery. http://www.bbc.co.uk/news/uk-england-south-yorkshire-24739725 (இதே பகுதியில் முன்னர் வாழ்ந்த போது... நாங்களும் முன்னர் சில இடங்களில்.. பகுதி நேர.. வேலை செய்திருக்கிறம். ஆனால் அந்த மக்கள் சிலரிடம் இருந்து இப்படியான ஒரு ஆபத்து வரும் என்பதை அறிந்திருக்கவே இல்லை. நிறவெறி கொஞ்ச…
-
- 16 replies
- 1.4k views
- 1 follower
-
-
தடுப்பு முகாமில் பெண்ணை முத்தமிட்ட ஈழத்தமிழருக்கு அவுஸ்ரேலிய நீதிமன்றம் சிறைத்தண்டனை! அவுஸ்ரேலியாவில் புகலிடக் கோரிக்கையாளரான பெண் ஒருவரை, முத்தமிட்ட குற்றச்சாட்டில், குடிவரவுத் தடுப்பு முகாம் ஒன்றின் பாதுகாப்புப் பணியாளராகப் பணியாற்றிய ஈழத் தமிழர் ஒருவருக்கு ஒரு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவுஸ்ரேலியாவின் தி ஏஜ் நாளிதழ் இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது. மெல்பேர்ன் குடிவரவு இடைத்தங்கல் நிலையத்தில் பாதுகாப்பு பணியாளராகப் பணியாற்றிய, என்ற 37 வயதுடையவருக்கே அவுஸ்ரேலிய நீதிமன்றம் இந்தத் தண்டனையை வழங்கியுள்ளது. 2015ஆம் ஆண்டு ஜூலை ஓகஸ்ட் மாதங்களுக்கிடையில், பெண் புகலிடக் கோரிக்கையாளரை தனது பணியக அறைக்குள் அழைத்து கதவைத் தாளிட்டுக் கொண்டதாகவ…
-
- 16 replies
- 2.2k views
- 1 follower
-
-
கனடாவில் ஒரு தமிழ் உறவு ஒருவர், 18 மில்லியன் டொலர்களை கடந்த வார இறுதி அதிஸ்ரலாப சீட்டிளுப்பில் பெற்றுள்ளார். விபரம் கீளே http://torontosun.com/News/2007/03/20/3790674.html
-
- 16 replies
- 3.3k views
-
-
இன்றில் இருந்து கஞ்சா கலந்த பண்டங்களை கனடாவில் வாங்கலாம் கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு முன்னதாக சட்டபூர்வமாக்கப்பட்ட கஞ்சா பாவனை, இன்று அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளது. இதன்மூலம், சட்டாபூர்வமாக ஒருவர் கஞ்சா கலந்த தின்பண்டகளை விற்கலாம், உண்ணலாம். விற்பனைக்கு வர சில மாதங்கள் ஆகும் என்கிறார்கள். ஆனால், அவை சில சட்ட வரையறைகளுக்கு உட்பட்டவை. அவற்றை மீறினால், பெரிய தண்டனைக்கு உள்ளாகலாம். இருந்தும் சட்டத்திற்கு புறம்பான கஞ்சா வளர்ப்பு குறையவில்லை. காரணம், விலை மற்றும் நுகர்வோருக்கு கொண்டுசேர்க்கும் வேகம். இது சம்பந்தப்பட்ட வாகன ஓட்டுனர் குற்றங்கள் பெரிதாக அதிகரிக்கவில்லை என்கின்றனர் காவல்துறை. அதேவேளை, ஒருவர் போதையில் உள்ளாரா என அறிவதற்கான கருவிகள் முழ…
-
- 16 replies
- 2.1k views
-
-
-
இப்படித்தானுங்கோ சின்னனில எனக்கு உந்த வெள்ளயளை அறிமுகப்படுத்தினவை. அப்பேக்க எனக்கு ஒரு ஆறோ ஏழு வயசெண்டுதான் நினைக்கிறேன். ஆங்கில புத்தகத்தை எடுத்தா முதல் பக்கத்திலேயே போட்டு இருந்தாங்கள். எதோ என்னவோ என்று பிரமிச்சுபோய் பார்த்தேன். நம்மள மாதிரித்தான் இருந்தாங்களா அப்படியே விட்டுட்டன். பிறகு கொஞ்ச காலத்தில காந்தி உந்த வெள்ளையனே வெளியேறு என்று சொன்னார் எண்டும் படிப்பிச்சாங்கள். என்னடா இவங்கள் நல்லவங்கள் தானே உந்த மனுஷன் எதுக்கு இப்படி செய்கிறார் என்றும் யோசித்தேன். அந்தள் கொண்டு திரிஞ்ச கம்பை பார்த்த பயத்தில ஒன்றும் கேட்கவும் இல்லை யாரிடமும் சொல்லவும் இல்லை. அப்படியே கொஞ்சகாலம் போச்சா... எங்காவது நேரம் தவறி போனால் காணும் வெள்ளைக்காரன் மாதிரி நேரத்தை மதிக்கணும் என…
-
- 16 replies
- 1.5k views
-
-
https://www.facebook.com/photo.php?fbid=469044869826408&set=p.469044869826408&type=1&theater
-
- 16 replies
- 724 views
-
-
நான் பணம் கொடுத்து டிவிடி 1 பாட்டு சிடி 1 புத்தகம் 1 வேண்டினான் ஆனால் எனக்கு என் டிவிடி கிடைக்கவில்லை. இமெய்ல் 2 தடவை அனுப்பியும் பதில் வரவில்லை. என்னுடைய 10.99 நட்டத்தில் போய்ட்டுது. நீங்களும் ஏமார்ந்து விடாதீர்கள்
-
- 16 replies
- 3.7k views
-
-
மகாத்மா ஒரு 'மாயை'பிரிட்டிஷாரின் வரலாற்று அறிவு திங்கள்கிழமை, பிப்ரவரி 4, 2008 லண்டன்: மகாத்மா காந்தி ஒரு மாயை. வின்ஸ்டன் சர்ச்சில் என்று ஒருவர் இருந்ததே இல்லை....இது தான் பல இங்கிலாந்து நாட்டில் பலரது வரலாற்று அறிவாக உள்ளதாக ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது. இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு டிவி நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில்தான் இது தெரிய வந்துள்ளது. 3,000 பேர் இதில் கலந்து கொண்டனர். அவர்களில் பெரும்பாலானவர்கள்தான் இப்படித்தான் கூறியுள்ளனராம். மகாத்மா காந்தி, வின்ஸ்டன் சர்ச்சில், கிளியோபாட்ரா, புளோரன்ஸ் நைட்டிங்கேல் ஆகியோர் ஒருபோதும் இருந்ததில்லை. அவர்கள் எல்லாம் வெறும் மாயை, கற்பனையான கதாபாத்திரங்கள் என்று பெரும்பாலானவர்கள் கூறியுள்ளனராம். இங்…
-
- 16 replies
- 3.8k views
-
-
யாழ் மருத்துவமனை குருதிப்பெருக்கின் மத்தியில் ஒரு கலங்கரை விளக்கம் - யாழ் மருத்துவர்கள் எனக்கு கற்றுக்கொடுத்தது என்ன ? கனடா தமிழர் ஒருவரின் அனுபவம் Published By: RAJEEBAN 04 JUN, 2025 | 04:33 PM A beacon amidst the bleeding: What Jaffna’s doctors taught me about life — Abbi Kanthasamy malay mail எனது வாழ்க்கையின் பெரும்பகுதியை நான் பொருட்களை தேடுவதில் செலவிட்டுள்ளேன். வணிகம் பிராண்ட்கள் வீடுகள் வாக்குவாதங்கள் - எப்போதும் எதனையாவது துரத்துவது, துரத்திக்கொண்டேயிருப்பது. அடுத்த இலக்கு அடுத்த ஒப்பந்தம் மைல்கற்கள் இலாபங்களை வைத்து மதிப்பிடும் இந்த உலகில். ஆனால் கடந்தவாரம் இலங்கையின் வடபகுதியில் உள்ள சிறிய மருத்துவனையொன்றில் எனது தாயார் உயிருக்காக போராடுவதை பார்த்தபின்னர் எனக…
-
-
- 15 replies
- 1.2k views
- 2 followers
-
-
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி நீதிக்கான நடை பயணம் மேற்கொண்டுள்ள மூவரும், இன்று (07-02-2012) 3வது நாளாக வெட்டவெளிப் பிரதேசங்கள் ஊடாக கடும் குளிர் மற்றும் எதிர்காற்றுக்கு மத்தியில் 60 கிலோமீற்றர் தூரத்தை நடந்து கடந்துள்ளனர். ஐரோப்பிய நாடுகளில் கடந்த சில நாட்களாக நிலவும் கடும் குளிரான காலநிலையை தமிழ் மக்கள் நன்கு அறிந்துள்ள பின்புலத்தில், தமிழீழ மக்களின் விடிவுக்காக, ஐரோப்பிய நாடுகளின் அரசியல் தலைவர்கள், மக்கள், மற்றும் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இலட்சியப் பயணம் மேற்கொள்ளும் இந்த உறவுகளுக்கு புலம்பெயர்ந்த மக்கள் தமது ஏகோபித்த ஆதரவை நல்கி வருகின்றனர். இவர்கள் மூவரும் கடும் சிரமத்தின் மத்தியிலும், மனம் த…
-
- 15 replies
- 962 views
-
-
பிரான்சில் ஈழத் தமிழர் மீது வாள் வெட்டு தாக்குதல்..! அண்மைய நாட்களாக வட மாகாணத்தின் யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாள் வெட்டு சம்பவங்கள் தலை தூக்கியுள்ளது. இதன் காரணமாக தமிழ் மக்கள் ஒருவித அச்சு உணர்வுடன் வாழ்ந்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பில் பலரை பொலிஸார் கைது செய்துள்ளனர். தமிழ் மக்களை அச்சுறுத்திய இந்த வாள் வெட்டு கலாச்சாரமானது தற்போது புலம் பெயர் தேசங்களில் தமிழ் மக்களுக்காக செயற்படுவர்கள் மீதும் மேற்கொள்ளப்படுகின்றது. அந்த வகையில், பாரிஸ் லாச்சப்பல் பகுதியில் வைத்து தமிழர் ஒருங்கிணைப்பு குழு செயற்பாட்டாளர் ஜெயகுமார் மீது சற்று முன்னர் வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாவீரர்நாள் தொடர்பான துண்டு பிரசுரங்கள் வழங்கிக்க…
-
- 15 replies
- 2k views
- 1 follower
-
-
ஐ.நாவில் ஈழத்து பெண்ணுக்கு கிடைத்த மிகப்பெரும் கெளரவம் யுனிசெஃப் இன் 75வது ஆண்டு பொன்விழா சர்வதேச மாநாட்டில் இளம் தலைமுறையின் முன்னுதாரண தலைமைத்துவ விருந்தினர் பேச்சாளராக ஈழத்து பெண் செல்வி. G.சாதனா (G. Sadhana) தமிழ் டயஸ்போறா அலையன்ஸ் Tamil Diaspora Alliance சார்பாக உரையாற்றுகிறார். Tamil Diaspora Alliance என்ற அமைப்பை புலம் பெயர் சமூகங்களின் இளைய தலைமைத்துவ அமைப்பாக இந்த சர்வதேச மாநாட்டுக்கு அழைப்பு ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (UNICEF) விடுத்திருக்கிறது. மேலும், இந்த சர்வதேச மாநாட்டில் பிரதிநிதியாக அமைப்பின் செயல் திட்டக்குழு பிரதி இயக்குனர் G.சாதனா (G. Sadhana) கலந்துகொள்கிறார். ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் உட்பட ஐ. நா சபையின் பல அங்கத்துவ அமைப்பி…
-
- 15 replies
- 1.3k views
-
-
அமெரிக்க கோடீஸ்வரர் ராஜ் ராஜரட்ணம் மீதான நிதிமோசடி வழக்கு நீதிமன்றத்தினால் ஒத்திவைப்பு! இலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட அமெரிக்க கோடீஸ்வரர் ராஜ் ராஜரட்ணத்தின் மீதான நிதிமோசடி வழக்கு மார்ச் மாதம் 8ஆம் திகதிக்கு அமெரிக்க நீதிமன்றத்தினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அமெரிக்கப் பங்குச் சந்தையிலுள்ள நிறுவனங்களின் உள்வீட்டுத் தகவல்களைப் பெற்றுக் கொண்டு விதிமுறைகளை மீறும் விதமாக பங்குச் சந்தை வர்த்தகத்தை மேற்கொண்டதாக ராஜ் ராஜரட்ணம் மீதும், அவரின் சாக்கள் மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இவருடன் கைது செய்யப்பட்ட 26 நபர்களில் 19 பேர் தமது குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. பங்குச்சந்தையில் சட்டவிரோத வியாபார நடவடிக்கையை மேற்கொண்டதன் மூலம் தமது நாட்டின் வர்த்…
-
- 15 replies
- 2.9k views
-
-
கிழக்கு ஜெர்மனியாக இருந்து ஒன்றிணைந்த, ஜெர்மனியின் கெம்மிட்ஸ் என்னும் ஊரில், ஈராக்கிய அகதியும், சிரிய அகதியும் சேர்ந்து கத்தியால் சொருகி, ஜெர்மானியர் ஒருவரை கொலை செய்ததால், அகதிகள் மீதான அனுதாபம் ஒட்டுமொத்தமாக வெறுப்பாக மாறி உள்ளது. நாஜி ஸ்டைல் முழக்கங்களுடன் பெரும் ஊர்வலங்கள் அந்த நகரில் நடக்கின்றன.கொலை செய்ததாக கருதப்படும் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். பெருமளவில் போலீசார் குவிக்கப் பட்டுள்ளனர். வரும் சனிக்கிழமை பெரும் ஆர்ப்பாட்டம் நடக்க உள்ளது. தமது நகரத்தில் இருந்து அகதிகளை அப்புறப் படுத்துமாறு கோருகின்றனர் நகர வாசிகள். ஒரு சிலர் தவறுக்காக எல்லோரையும் தண்டிக்க முடியாது என்று ஒரு சிலர் சொன்னாலும், அவை எடுபடும் நிலையில் இல்லை. இது அரச தலைவர…
-
- 15 replies
- 1.8k views
-
-
மேலதிக படங்கள் http://britishtamil.com/gallery/v/pongutamil08/
-
- 15 replies
- 2.8k views
-
-
பிரித்தானியாவில் 25 பிரதமர்களையும் பல உலகத்தலைவர்களையும் உருவாக்கிய பல்கலைக்கழகம் ஒக்ஸ்பேட். அங்கு அனுமதி பெற்று படிப்பது என்பது பலரின் ஆசையாக இருந்தாலும் பலருக்கு தகுதி இருந்தாலும் சரியான வாய்ப்பு அமைவது ஒரு சிலருக்கே. ஆண்டு தோறும் இளநிலை பட்டப்படிப்புக்கு 17000 க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வரை கிடைக்கப் பெறும் பல்கலைக்கழகத்தில் வெறும் 3200 இடங்கள் தான் நிரப்பப்பட முடியும். எதிர்காலத்தில் ஒக்ஸ்பேட்டுக்கு நுழைய விரும்புபவர்களுக்கு இப்பதிவின் மூலம் 5 வழிகளைக் காட்டுகிறது பிபிசி. ராகுலன் என்ற இந்த 17 வயதான தமிழ் இளைஞன் 2011 கல்வியாண்டில் ஒக்ஸ்பேட்டில் படிக்க தெரிவாகி இருக்கிறான். அவன் தனது இந்தத் தெரிவிற்கு பெற்றோரின் ஊக்குவிப்பமே முதன்மை எ…
-
- 15 replies
- 1.8k views
-
-
அண்மையில் பல்கலைகழகத்தில் படிக்கும் மாணவியை சந்திக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது,வெஸ்டர்ன் யூனியிலோ(மார்க்ஸ் குறைந்த ஆட்கள் படிப்பது அங்கே என்று நம்மன்ட சிட்னி டமிழ்ஸ் சொல்லினம்)பிள்ளை சொன்னா சீ சீ நான் சிட்னி யூனி என்றா,என்ன கோர்ஸ் என்று பிள்ளையை கேட்டபோது அவா சொன்னா வைனல் இயர் லோ செய்யிறன் என்றா.எனக்கு நல்ல விருப்பம் கோர்ஸ் நல்ல இன்றஸ்சா இருக்கு மாஸ்டர்சும் செய்ய வேண்டும் அப்ப தான் நல்ல வேலைவாய்பு எடுக்கலாம் என்று கூறினா,நானும் ஓம் ஓம் நல்ல வேளை இங்கே எடுக்கலாம் என்று சொன்னேன். பிள்ளை உடனே இங்கே வேலை பார்க்க அவ்வளவு விருப்பம் இல்லை(அப்பன்மார் வெளிநாடு வாரதுக்கு எத்தனி ஏஜென்டில காசு கொடுத்து தலை மாற்றி காலை கை பிடித்து வெளிநாடு வந்த கதை இவையளுக்கு எங்கே தெறிய போகுத…
-
- 15 replies
- 2.2k views
-
-
லண்டன் தமிழ் இளையோர் அமைப்பு வழங்கும் இளந்தளிர் - 2007
-
- 15 replies
- 2.1k views
-
-
கிழக்கு லண்டனில் கணவனைக் கொலை செய்த குற்றச்சாட்டு – பாக்கியம் ராமதன் விளக்கமறியலில்.. கணவனைக் கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டில் கிழக்கு லண்டன் நியூஹாமைச் சேர்ந்த 73 வயதான பாக்கியம் ராமதன் என்பவர் மீது லண்டன் தேம்ஸ் நீதவான் நீதிமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை வழக்கு தொடரப்பட்டுள்ளது. கிழக்கு லண்டன் நியூஹாம் பேர்கர் வீதியில் (Burges Road ) உள்ள வீடொன்றில் 75 வயதான கனகசபை ராமதன் என்பவர் தலையில் கடும் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டிருந்தார். . கடந்த வெள்ளிக்கிழமை (21.09.18) பிற்பகல் 14: 20 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றதனை அடுத்து கைது செய்யப்பட்ட, பாக்கியம் ராமதன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள…
-
- 15 replies
- 2.4k views
-
-
முன்னை நாள் போராளிகளும் முகப்புத்தக லைக்குகளும் சாத்திரி ஒரு பேப்பர் யுத்தம் முடிந்து ஆண்டு மூன்று உருண்டோடி விட்டது . முதலாவது ஆண்டை விட மூன்றாவது ஆண்டில் இலங்கைக்கு தங்கள் உறவுகளை பார்க்கவும் வீடு காணிகளை பார்வையிடவும் விடுமுறையை செலவிடவென செல்லும் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் தொகையும் அதிகரித்து விட்டிருக்கின்றது. யுத்தத்தின் பின்னரான புலம்பெயர் தமிழர்களின் நிகழ்ச்சி நிரலில் எதிர் பார்த்த ஒன்று என்பதற்குமப்பால் இலங்கைக்கான பயணம் என்பது தவிர்க்க முடியாதுதம்கூட. அதனை தவறென்று வாதிடவும் முடியாது. ஆனால் அப்படிப் போகின்றவர்கள் போன தெவைகளை மட்டும் நிறைவேற்றி விட்டு திரும்பி வந்தால் எவ்வித சிக்கல்களும் இல்லை. போகிறவர்கள் தங்கள் தேவைகள் அல்லது …
-
- 15 replies
- 1.9k views
-
-
December 14th, 15 வெள்ளத்தில் எம் ஈழத்திலும் தமிழகத்திலும் எம் மக்கள் அனுபவிக்கும் வேதனை போக்க முன் வராதவர்கள், அவற்றுக்கு நிதி உதவி செய்யுங்கள் என கேட்டால் “ஐந்து சதம் இல்லை மிகுந்த துன்பத்தில் வாழ்கிறோம்” என பஞ்சப் பாட்டு பாடியவர்கள் அனிருத் பாடாத பாட்டுக்களை (இறுவட்டில் மட்டுமே ஒலித்ததாம் மேடை நிகழ்ச்சியில்) கேட்க ஐம்பது, நூறு டாலர்கள் கொட்டி கொடுத்து சென்றார்களாம்… ‘எம் இளம் தமிழ் பெண்கள் கட்டி அணைத்து படங்களும் எடுத்தார்களாம்!!!’ என்ற.. செய்தி கேட்கையில் எங்கு போகிறது எங்கள் இனம் என்ற கவலை எழுகிறது… கலையை இரசிப்பது உங்கள் தெரிவு. மகிழ்வு.. இருக்கட்டும். ஆனால் இதே போல் எம் வாழ்விழந்து நிற்கும் மக்களின் கவலையை போக்கவும் அள்ளிக் கொடுக்காது போனா…
-
- 15 replies
- 3.7k views
-