வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5792 topics in this forum
-
பிரான்ஸ் வாழ் தமிழர்களே உண்மை என்ன? பிரான்ஸ் நாட்டில் தமிழர்களால் பொலிஸ்காரர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக அருவருடிகளின் இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது இது விபரம் உண்மையா? இதனைச் செய்தது புலிகள் எனவும் 6பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது அரச பயங்கரவாதம் இங்கும் கைநீட்டி செய்துவிட்டு புலிகள்மீது பழி போட வைக்கிறதா?
-
- 11 replies
- 3.3k views
-
-
டிரைவ் இன் கலியாணம் கொரோனா அடங்கீட்டுது. பிறகென்ன, ஒரு கலியாணத்தினை நடத்தி முடித்திடுவம் எண்டு ஒரு இந்தியன் கலியாணத்துக்கு பெரிய எடுப்பில் ஒழுங்கு பண்ணியாச்சு. அக்டோபர் முதல் வார இறுதியில் கலியாணம். அடக் கடவுளே.... கொரோனா திருப்பியும் வருதாம். கூட்டம் கூட கூடாது, எண்டு பிரிட்டிஷ் அரசு சொல்லி விட்டது. பின்ன எப்படி கலியாணம் செய்வது? சரி, இந்து மதப்படி தேதி மாத்துறது சரி இல்லை. கலியாணம் ஒழுங்கு செய்த கம்பெனிக்கும், பண இழப்பு. சரி, மாத்தி யோசி... டிரைவ் இன் கலியாணம். ஒரு கோலில் கலியாணம். மாப்பிளை, பொம்பிளை, இருபகுதியிலும் ஆக்கள், அய்யர், கேமரா காரர் எண்டு அரசாங்கம் சொன்ன அளவில் நடக்குது. வெளியே பெரிய ஸ்கிரீன் வைத்து இருக்…
-
- 11 replies
- 2.3k views
-
-
இந்த வருடம் மலேசியாவில் நடக்க இருக்கும் தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் எனத் தெரியுமா? தமிழர்களின் வாக்குகளைப் பெற ஆளும் கட்சிக் கூட்டணியும் எதிர்க் கட்சிக் கூட்டணியும் முயலுகின்றன, இத் தருணத்தில் மலேசியாவின் சிறிலங்கா மனித உரிமைகள் சார்பான கொள்கைகளில் மாற்றங்களை உண்டு பண்ணக் கூடிய கோரிக்கைகளை தமிழர் அமைப்புக்கள் முன் வைக்க உள்ளன.இது தொடர்பாக மலேசிய அரசியலை அறிந்தவர்களின் பின் ஊட்டங்கள் கோரப்படுகின்றன. 1)மலேசியாவின் ஆளும் கூட்டணி, எதிர்க் கட்சிகளின் தகவல்கள். 2) இந்த வருடம் நடக்க இருக்கும் தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள்? 3) மலேசியாவில் இருக்கும் மனித உரிமை அமைப்புக்களின் பெயர் முகவரிகள். 4) மலேசியாவின் முக்கிய அரசியல் பிரமுகர்கள், மலேயர்,சீனர்,தமிழர். …
-
- 11 replies
- 1.8k views
-
-
Dear SOS Tamils I don’t normally reply to a email who does not have identity. I am just replying you because you and me have common interest to SAVE our Tamils in Sri Lanka. Its not a secrete visit. Their will be more visits but I did not realise you will suspect me. I will do press report after my next visit. 2 Million Tamils (Diaspora) went to Sri Lanka this year from 101 countries for holiday or to visit their families. Majority of them directly went to Jaffna but never seen middle part of the Vanni. Some Diaspora can not even go to Sri Lanka so they don’t know reality of Tamil Land or balance of opinions. We are proud to say that, 22 members from U…
-
- 11 replies
- 1.6k views
-
-
பாரா ஒலிம்பிக் போட்டியில்... ஈழத்தை பூர்வீகமாக கொண்ட இத்தாலிய தமிழர், தங்கம் வென்று மூன்று முறை உலக சாதனை படைத்துள்ளார். பாரா ஒலிம்பிக் தடகள வீரர் ரிகிவன் கணேசமூர்த்தி ஞாயிற்றுக்கிழமை மாலை பாரிஸில் தங்கம் வென்றார், மறக்க முடியாத இரவில் அவர் வெற்றிக்கான பாதையில் மூன்று முறை F52 வட்டு எறிதலுக்கான உலக சாதனையை முறியடித்தார். ஸ்டேட் டி பிரான்ஸில் போட்டியிட்ட அவர், தனது இரண்டாவது முயற்சியில் 25.48 மீட்டர் தூரம் எறிந்து உலக சாதனையை முறியடித்தார். சிறிது நேரத்தில், அவர் 25.80 மீட்டர் எறிந்து தனது சொந்த சாதனையை முறியடித்தார். கூட்டம் பரவசமடைந்தது, ஆனால் கணேசமூர்த்தி இன்னும் முடியவில்லை. அவர் 27.06 மீட்டர் தூரம் எறிந்து, இந்த நிகழ்வில் தனது மூன்றாவது உலக சாதனையை அடைந்து இத…
-
-
- 11 replies
- 897 views
- 1 follower
-
-
யேர்மனியின் düsseldorf நகரின் பிரதான தொடருந்து நிலையம் தமிழ் இளையோரால் முடக்கப்பட்டுள்ளது. ஐந்து தண்டவாள பாதைகள் இவ்வாறு முடக்கப்பட்டுள்ளது. 300 - 500 வரையிலான இளைஞர்கள் இதில் ஈடுபட்டிருப்பதாகத் தெரிகிறது. மக்களின் அவலங்களைச் சொல்லும் கொட்டொலிகளோடும் பதாகைகளோடும் அவர்கள் காணப்படுகிறார்கள். உள்வரும் தொடருந்துகள், வெளிச்செல்லும் தொடருந்துகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன. அதிரடிப்படை காவற்துறையினர் தளத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். düsseldorf நகரில் தான் இன்றுடன் 13ஆவது நாளாக உண்ணாநிலைப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. யேர்மன் வாழ் தமிழ் உறவுகளுக்கு, யேர்மன் ஊடகங்கள் அனைத்துக்கும் தொலைபேசியில் அழைத்து இந்த நிலைமை பற்றி தெரியப்பட…
-
- 11 replies
- 2.2k views
-
-
கடந்த சனியன்று, ஈஸ்ட்காம், முருகன் கோவிலுக்கு எள் எண்ணெய் எரிக்க போனால், கோவிலில் உள்ள அளவுக்கு பிரசாதம் கொடுக்கும் இடத்தில் கூட்டம். பார்த்தால் அனைவருமே புதியவர்கள். வழக்கத்துக்கு மாறாக அதாவது, பிரசாதம் கொடுக்க தொடங்க முன்னம், அங்கே, குவிந்து நின்றார்கள். இவர்களில் பலர் இந்தியர்கள். அங்கே ஏன் கூடி நிக்கிறார்கள் என்று விசாரித்தால், வந்தது தலை கிறுகிறுக்கும் செய்தி. அவர்கள் அனைவருமே, மோசடி முகவர்களுக்கு காசு கொடுத்து விசா எடுத்து, வேலைக்கு வந்திருக்கிறார்கள். இவர்கள் எப்படி ஏமாத்தப்பட்டார்கள் ? மோசடியாளர்கள், 10, 20 வருடம் முன்னதாக பதிவு செய்த, திவாலாகாமல், சிறிதானாலும், நனறாக நடந்த கொம்பனிகளை, கம்பெனி ஹவுஸ் தளத்தில் தேடிப்பிடித்து, விலை கொடுத்து வாங்கி, அ…
-
- 11 replies
- 1.9k views
-
-
ஆறு சுற்று குத்துச்சண்டை விளையாட்டில் துளசி தர்மலிங்கம் வெற்றி பெற்றிருக்கிறார். 26.05.2018 அன்று யேர்மனியில் நடைபெற்ற குத்துச்சண்டையில் போட்டியாளரான Karimli யை ஆறு சுற்றுக்கள் மோதி இந்தப் போட்டியை துளசி தர்மலிங்கம் வென்றிருக்கிறார். தொடர்ந்து நான்கு தடவைகள் தனது ஆறு சுற்றுக் குத்துச் சண்டைப் பயணத்தில் துளசி தர்மலிங்கம் வென்றிருக்கிறார் என்பது இவரது குத்துச் சண்டை விளையாட்டுப் பயணத்தின் முக்கிய பதிவு. குத்துச் சண்டை விளையாட்டில் தளராது போராடுவதால் துளசி தர்மலிங்கத்திற்கு Tiger என்ற அடைமொழியும் இருக்கின்றது. இலங்கையில் பருத்தித்துறை பிரதேசத்தில் உள்ள புலோலியைச் சேர்ந்த நளினி, தருமலிங்கம் தம்பதிகளின் மகனான துளசி(மாறன்) யேர்மனியில் Schwanewede என்ற நக…
-
- 11 replies
- 2.6k views
-
-
நீங்கள் வயர்லேஸ் இன்டர்நெட் பாவிப்பவகளாக இருந்தால் வயர்லேஸ் ரவுடரின் பெயர் இனை "Stop Genocide in Sri Lanka" or "Tamil Genocide in Sri Lanka" என மாற்றி கொள்ளுங்கள். Just change the SSID or the wireless router as "Stop Genocide in Sri Lanka" , It will be broadcast to all next door people. When they scan for internet they will get " Stop Genocide in Sri Lanka" Same as all our bluetooth devices Name them as "Tamil Genocide" சிறு துளி பெரு வெள்ளம் நன்றி
-
- 11 replies
- 2.3k views
-
-
வணக்கம் யாழ்கள உறவுகளே சிறிலங்கா அரசுக்கெதிராக புலம்பெயர்தமிழர்களின் சட்ட நடவடிக்கை. இந்த விடயம் சம்பந்தமாக செய்திகள் எதுவும் பெரிதாக வெளி வராததனால் நேசக்கர உறுப்பினர்கள் மட்டும் பார்க்கும் வண்ணம் இந்த விடயத்தினை இணைத்திருந்தேன் ஆனால் தற்சமயம் இந்த வழக்கு சம்பந்தமான செய்திகள் வெளிவரத்தொடங்கியுள்ளதால் இங்கு இணைக்கிறேன். சிறிலங்கா அரசுக்கெதிராக புலம்பெயர்தமிழர்களின் சட்ட நடவடிக்கை.இந்தத்திட்டம் சுமார் இரண்டு மாதங்களிற்கு முன்பே அதன் ஆரம்ப நடவடிக்கைகளை தொடங்கி விட்டிருந்தது ஆனாலும் அதன் முக்கியத்துவம் கருதி இரகசியம்பேணப்பட்டு வந்தது. ஆனாலும் இந்த செய்தி அமெரிக்காவில் வோசிங்ரன்போஸ்ற் பத்திரிகையில் வெளியாகிதை தொடர்நது. தநேசன் பத்திரிகையிலும் வெளிவந்துள்ளது. முழு விப…
-
- 11 replies
- 4k views
-
-
கனடாவில் இருந்து நாடு கடத்தப்படவுள்ள இலங்கை தமிழ் மாணவி கனடாவில் இருந்து இலங்கை மாணவியும் அவரது குடும்பத்தினரும் தாய்நாட்டுக்கு நாடு கடத்தப்படவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. 21 வயதான லியோனி பவித்ரா லோரன்ஸ் என்ற மாணவியின் குடியுரிமையில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக அவரும் அவரது குடும்பத்தினரும் நாடு கடத்தப்படவுள்ளனர். இவர்களின் நாடு கடத்தலை தடுத்து நிறுத்துமாறு கனேடிய அரசியல்வாதிகள் மற்றும் அந்நாட்டு மக்கள் அழுத்தம் கொடுத்த போதும், அது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இலங்கை குடும்பத்தை நாடு கடத்த எடுத்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக திய ஜனநாயக கட்சி உறுப்பினர் Alexandre Bo…
-
- 11 replies
- 893 views
-
-
வெட்கக்கேடு. கனடா திரையரங்கில் அயன் திரைப்படம் மக்கள் நிரம்பி வழிய அந்தமாதிரி ஓடியதாய் // ஓடுவதாய் ஓர் தகவல் கிடைச்சது. அங்கு தாயகத்தில் நச்சுவாயுவுக்கும் குண்டுகளுக்கும் தமிழர் வாழ்வுகள் நாசமாய்ப்போய்க்கொண்டு இருக்கிது. இங்கு வேறு ஒரு கிரகத்தில் நம்மவர்கள். என்னையா கொடுமை.
-
- 11 replies
- 1.8k views
-
-
சாதித்தது Australia இந்தியாவுக்கு திரும்பி போகமாட்டம் இந்திய தூதரக அதிகாரிகளுடன் பெசமாட்டம் என்று அடம்பிடித்து அதிகாரிகளுக்கு தலைவலி கொடுத்து வந்த 157 தமிழ் அகதிகளையும் நவுரு தீவுகளுக்கு இரவோடு இரவா அனுப்பியாச்சு....... ஆஸ்திரேலியாவா கொக்கா....யாரு கிட்ட.....
-
- 11 replies
- 1.2k views
-
-
நடந்துமுடிந்த பிரித்தானிய நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த தமிழ்ப் பெண்ணொருவர் அமோக வெற்றியீட்டியுள்ளார். தொழிற்கட்சி சார்பில், பிரிஸ்டல் மேற்குத் தொகுதியில் போட்டியிட்ட தங்கம் டெபோனயர், 47,213 வாக்குகளைப் பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட கொன்சர்வேட்ரிவ் கட்சி வேட்பாளரால் வெறும் 9888 வாக்குகளை மாத்திரமே பெறமுடிந்தது. தங்கம் டெபோனயரின் தந்தை ஓர் இலங்கைத் தமிழராவார். தாயார் பிரித்தானியப் பெண்ணென்பதும் குறிப்பிடத்தக்கது. http://thuliyam.com/?p=70526
-
- 11 replies
- 1.5k views
-
-
வழமை போல புத்தன் இன்று கணணி பக்கம் செல்லாது சமையல் அறையில் நிற்கும் போது எனது மனைவி வேலையாள் வந்து என்னப்பா இன்று ஏன் கணணி பக்கம் போகவில்லை என்று கேட்டான்,வழமையாக கணணியில் இருந்தால் திட்டு தான் விழும் ஆனால் இன்று அவவே முன்வந்து கூறியது என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது நான் உடனே நாட்டில ஏதாவது பிரச்சினையோ என்று கேட்டேன் அதற்கு அவா நாட்டு பிரச்சினையை விடுங்கோ அதற்கும் எங்களுக்கும் என்ன சம்மந்தம் இது ஒரு முக்கியமான சம்பவம் போய் கணணியை சென்று போடுங்கோ நான் ஒரு 5 நிமிஷத்தில் வாரேன் என்று சொல்லிவிட்டு நான் கணணியை போட்ட பிறகு வந்தா.. உங்களுக்கு விசயம் தெறியுமோ சிட்னியில போல்கம் கில்சில் என்ட பிரன்டின்ட வீட்டில பாபா படத்திற்கு …
-
- 11 replies
- 2.3k views
-
-
சிலவேளைகளில் எவ்வளவோ வேலைகள் இருக்கின்றதே வேலையின்றி தேவையற்றவற்றைப் பேசி நேரத்தை வீணடிக்கின்றார்களே என்று சில உறவுகள் திட்டி இருக்கலாம்... ஆனால் என்னைப்பொறுத்தவரை, தமிழரின் பாரம்பரிய வரலாற்றில் வாழ்ந்த சுவடுகள் அழிந்துபோய்விடக்கூடாது... எப்படி ஒரு காவியங்கள் காவிச்செல்லப்பட்டு அடுத்த சந்ததி, அடுத்த சந்ததி என்று மாறி பின்னர் ஒரு சந்தர்ப்பத்தில் எழுத்துருவிலானதோ... அவ்வாறு இவையும் எழுத்துருக்காணவேண்டும்.. நீங்கள் கேட்கலாம் ஏன் நான் அதையே இப்போதே செய்யலாம் என்று... நான் வரலாற்றில் தோற்றுப்போனவன்... வரலாற்றில் தமிழர் பக்கங்களில் எழுதப்படமுடியாப்பக்கம் ஒன்று எதுவென்றால் நானாகத்தான் இருக்கமுடியும்... சாதீயத்திலும், ஆன்மீகத்திலும் இன்னமும் சிக்கித் தவித்துக்கொண்டிருக்…
-
- 11 replies
- 1.8k views
-
-
வட்டுக்கோட்டை தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு இன்றைய காலத்திற்கு பொருத்தமானதா?? என்பது பற்றியதான கலந்துரையாடல்.. .ஈழத்தின் விடுதலைப்போராட்ட காலத்தின் ஆரம்பகால போராளியாகவும்..ஈரோஸ் இயக்கதின் மத்தியகுழு உறுப்பினராகவுமிருந்த கி.பி.அரவிந்தன் அவர்களுடனான கலந்துரையாடல்..கலந்து கொண்டபவர்கள்...சாத்திரி மற்றும் சாந்தி ரமேஸ் ஆகியோர்.இங்கு அழுத்தி கேட்கலாம்
-
- 11 replies
- 2k views
-
-
இலங்கைப் பெண் மீது இனத் துவேசத்தை கக்கிய பிரித்தானியர்! சனி, 05 பெப்ரவரி 2011 22:15 பிரிட்டனில் வைத்தியசாலைப் பணியாளராக கடமையாற்றும் இலங்கைப் பெண் ஒருவர் மீது இனத் துவேசத்தை கக்கினார் என்கிற வழக்கில் பிரித்தானியர் ஒருவர் தண்டனை பெறுகின்றார். பிரித்தானியரின் பெயர் Steven Marcus Brazier ( வயது-38) தலைநகர் லண்டனில் Bury என்கிற இடத்தைச் சேர்ந்தவர். கடந்த ஜனவர் 08 ஆம் திகதி சகோதரருடன் இவர் நன்றாக மது பானம் அருந்தி இருக்கின்றார். இவரின் சகோதரர் சொந்தக் கையில் காயத்தை ஏற்படுத்திக் கொண்டார். Brazier சகோதரரை அவசரமாக West Suffolk வைத்தியசாலைக்கு கொண்டு வந்தார். சகோதரர் சரியான முறையில் வைத்தியசாலையில் கவனிக்கப்படவில்லை என்று நினைத்து இருக்கின்றார். இதே வை…
-
- 11 replies
- 2k views
-
-
கனடாவில் தமிழ் மாணவன் குத்திக் கொலை கடந்த சனிக்கிழமை விடியற்காலை 2:00 மணியளவில் கௌதம் குகதாசன் (19 வயது) என்கிற விண்ட்சர் பல்கலைக்கழக மாணவர் குத்திக் கொலை செய்யப்பட்டார். Student from Toronto fatally stabbed in Windsor Gautham (Kevin) Kugathasan was stabbed in a fight early Saturday — and only one of six victims to die. By: The Canadian Press, Published on Sun Oct 20 2013 WINDSOR, ONT.—A Toronto man killed in a downtown stabbing was a student at the city’s university, police say. Gautham (Kevin) Kugathasan, 19, came from Toronto to study and lived near the University of Windsor campus, police said. They said he was one of six men stabbed when two …
-
- 11 replies
- 1.9k views
-
-
-
- 11 replies
- 1.2k views
-
-
திருமணத்திற்கு நாட் குறிக்கப்ட்டு ஆயத்தங்கள் நிறைவடைந்திருந்தன. ஆனால் அதற்கு ஐந்தோ ஆறோ நாட்களிற்கு முன்னர் மணமகனின் 91 வயது தாத்தா இறந்து போனார். இதனால் திருமணத்தை ஒத்தி வைக்க மணமகன் வீட்டில் விருப்பம். ஆனால் பெண் வீட்டார் ஒத்துக் கொள்ளவில்லை. திருமணத்திற்கு மூன்று நாட்களிற்கு முன்னர் பிணம் என்று பெயர் மாற்றம் பெற்ற தாத்தாவின் இறுதிக் கிரிகைகள் காலையில் நடைபெற, மாலையில் திருமணத்திற்குப் பொன் உருக்கு திட்டமிடப்பட்டபடி நடக்க எற்பாடு ஆனது. மணமகன் தாயார் உட்பட அனைவரும் இதனை வன்மையாகக் கண்டித்து பொன்னுருக்கில் பங்கேற்க மறுக்க, மணமகன் மட்டும் பெண் வீட்டாரால் இழவு வீட்டில் இருந்து நேரடியாக அழைக்கப்பட்டு பொன் உருக்கப்பட்டது. இரு நாட்களில் கலியாணம். மணமகனின் பெற்றோர் ச…
-
- 11 replies
- 2k views
-
-
=================================================================================
-
- 11 replies
- 1.5k views
-
-
தமிழனின் வீட்டைத் தமிழனே உடைத்துத் திருடும் சம்பவங்கள் குறித்து வெள்ளைக்கார ஜெர்மன் பொலிஸார் விசாரணை [Friday, 2011-07-08 09:17:36] பூட்டியிருக்கும் தமிழனின் வீட்டை உடைத்துத் தமிழனே திருடும் கேவலமான சம்பவங்கள் அண்மைக் காலமாக ஜெர்மனியில் இடம்பெற்று வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. ஆரம்ப கட்ட விசாரணைகளில் இவ்வாறு மூன்று வீடுகளில் திருடப்பட்டுள்ளமை குறித்த தகவல்களும் தெரிய வந்துள்ளன. ஜெர்மனி எசன் நகரில் உள்ள மூன்று தமிழர்கள் வீட்டில் இரு வாரத்தினுள் தொடர்ந்து மூன்று வீடுகளில் திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இக்கொள்ளைச் சம்பவங்களில் பட்டப்பகலில் இடம்பெற்றுள்ளன. வீட்டில் உள்ளவர்கள் வெளியேறும் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி உள்நுழையும் திரு…
-
- 11 replies
- 1.4k views
-
-
இராசயன ஆயுதங்கள் பயன்படுத்துவது தொடர்பான உங்கள் ஆதாரங்கள் உடனடியாக தேவை அனைத்து யாழ் உறவுகளுக்கும் வணக்கம் உங்களிடம் உள்ள ஆவணங்களை இங்கே (யாழ் களத்தில்) இணையுங்கள் அத்துடன் உங்கள் ஆங்கில அபபிப்பிரயங்களை இங்கே பதியுங்கள். இது ஐநா பாதுகாப்பு சபைக்கு அனுப்பும் மடலில் இணைப்பதாக எண்ணியுள்ளோம். நன்றி
-
- 11 replies
- 1.5k views
-
-
தமிழர் தாயக களத்தில் இனப்படுகொலை அரங்கேற்றப்பட்ட அந்த இறுதிக் கணத்தில் நடந்தது என்ன என்பது குறித்தும் தமிழ் மக்கள் முன்னுள்ள தற்போதைய அவசரமான பணி என்ன என்பது குறித்தும் தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக உறவுகளுக்கான செயலகத்தின் பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதன் விளக்கமளித்துள்ளார். அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை ஒலிபரப்பாகிய ‘செய்தியலைகள்’ நிகழ்ச்சிக்கு அவர் வழங்கிய நேர்காணலின் விபரம் வருமாறு: தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பிரிவினர் கடந்த 17 ஆம் நாள் படுகொலை செய்யப்படும் அந்த துயரமான வேளையிலும் உங்களுடன் தொடர்பில் இருந்துள்ளனர். அவர்கள் இறுதியாக என்ன விடயத்தை உங்களுடன் பகிர்ந்துகொண்டனர்? எனது அண்ணன் நடேச…
-
- 11 replies
- 2.3k views
-