Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. பிரான்ஸ் தலைநகர் பரிசில் சிறீலங்கா அரசபயங்கரவாதத்தின் கைக்கூலிகளினால் நேற்றிரவு படுகொலை செய்யப்பட்ட கேணல் பரிதிக்கு மக்கள் அஞ்சலி செலுத்திவருகின்றனர். [size=4]அவர் படுகொலை செய்யப்பட்ட இடத்தில் மக்கள் ஒன்றுகூடி தமது அஞ்சலிகளை செலுதியுள்ளனர்.[/size] http://rste.org/2012/11/09/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/

    • 11 replies
    • 2.1k views
  2. கனடா-பிக்கறிங்கில் கோரவிபத்து. இரண்டு தமிழர்கள் பரிதாப மரணம். தமிழர்கள் செறிந்து வாழும் பகுதிகளில் ஒன்றான பிக்கறிங்கில் Taunton வீதி & Altona வீதியும் சந்திக்கும் பகுதியில் 26-11-2016 இரவு 11:30 மணியளவில் நடைபெற்ற கோரவிபத்தில் இரண்டு வாகன சாரதிகள் கொல்லப்பட்டுள்ளனர். Honda Accord, Toyota Corolla ஆகிய வாகனங்களே விபத்துக்குள்ளாகியுள்ளன என தெரியவருகிறது. மதுபோதை விபத்துக்கான காரணமல்ல என தெரிய வருகிறது. இவ்கோர விபத்து தொடர்பான விசாரணைகளை DURHAM பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இவ்கோர விபத்து தொடர்பான தகவல்கள் இருப்பின DURHAM பொலிஸாருக்கு அறிவிக்கலாம். மேற்படி விபத்தில் கொல்லப்பட்ட ஒருவர் நீர்வேலியைச் …

    • 11 replies
    • 1.2k views
  3. சுவிற்சர்லாந்தின் பீல் என்னுமிடத்தில் தனியே சென்றுகொண்டிருந்த 21 வயது இளம் யுவதிமீது பாலியல் வல்லுறவு செய்த குற்றச்சாட்டில் ஐந்து தமிழ் இளைஞர்கள் பேர்ன் காவற்துறையினரால் கைது செய்யபட்டுள்ளனர். இளைஞர்கள் ஐவரும் சுவிற்சர்லாந்தில் வசிக்கும் 15 வயதிற்கும் 22 வயதிற்கும் உட்பட்டவர்களாவார். கடந்த 05.10.2008 ஞாயிற்றுக்கிழமை காலை 6.00 மணியளவில் தனிமையில் சென்று கொண்டிருந்த மேற்படி 21 வயதான இளம் யுவதியை மிரட்டி தமது வாகனத்தில் கடத்திசென்ற இளைஞர்கள் Brügg காட்டுப்பகுதிக்கு கொண்டு சென்று ஐவரும் மிகவம் மோசமான முறையில் பாலியல் வல்லுறவு கொண்டதாக காவற்துறைச் செய்திகள் தெரிவிக்கின்றன. சூரிச் பதிவு இலக்கதுடனான BMW வாகனத்தில் வந்த இளைஞர்களே மேற்படி குற்றச்செயலை புரிந்தவர்களாவார…

  4. "குட்பாய்" லண்டன் கலை மா(மா)மணியின் பேட்டி நாங்கள் இன்று பேட்டி காண இருப்பது குட்பாய் லண்டன் நிகழ்சியின் ஒருங்கணைப்பாளர் கலைமா(மா)மணி, கலைக்குயில் கலைக்காக்கா கலைக்கோழி கலைக்குருவி ஸ்நேக் பாபு அவர்களை புலம் பெயர்ந்த மண்ணில் நீங்கள் செய்து வரும் கலைச்சேவைக்கு முதலில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டு பேட்டிக்குள் செல்வோம். வணக்கம் க............ முதலாவதாக உங்களிடம் ஒரு கேள்வி ஸ்நேக் பாபு என்பது உங்கள் சொந்தப் பெயரா?? அல்லது வடைகைக்கு வாங்கிய பெயரா? அந்தப் பெயர் வரக் காரணம் என்ன?? பதில். சொந்தப் பெயர்தான். அந்தப் பெயரை நான் பிறந்ததுமே எனக்கு நானே வைத்த பெயர். காரணம் மனிதன் கமறாவை கண்டு பிடித்து படம் எடுப்பதற்கு முன்னரேயே பாம்பு படம் எடுக்கத் தொட…

    • 11 replies
    • 2.1k views
  5. இலங்கை தமிழர்களுக்காக செங்கல்பட்டில் இன்று 6வது நாளாக சட்டக்கல்லூரி மாணவர்கள் உண்ணாநிலை போராட்டம் நடத்தி வருகின்றனர். இலங்கையில் தமிழர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை கண்டித்தும், விடுதலைப் புலிகளுடன் நடக்கும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் கோரியும் செங்கல்பட்டில் சட்டக் கல்லூரி மாணவர்கள் காலவரையற்ற உண்ணாநிலை மேற்கொண்டு இருக்கின்றனர். அவர்களை மருத்துவக் குழுவினர், உண்ணாநிலை பந்தலில் பரிசோதித்து வருகின்றனர். ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ நேற்று உண்ணாநிலை மேற்கொண்டு இருக்கும் மாணவர்களை நேரில் சந்தித்து வாழ்த்தினார். உண்ணாநிலை இருக்கும் மாணவர்களுக்கு, வைகோ 10 ஆயிரம் ரூபா நிதி வழங்கினார். அதனை மாணவர்கள், துண்டு ஏந்தி பெற்றுக்கொண்டனர். 6வது நாளாக உண்ணாநிலை மேற…

    • 11 replies
    • 1.2k views
  6. இங்கிலாந்தில்.. பார்மிங்காம் பகுதியில் கொள்வனவு செய்யப்பட்ட தக்காளி ரின்னில் பல்லி இருந்தமை சமையலின் போது கண்டறியப்பட்டுள்ளது. மேற்படி தக்காளின் ரின்.. பார்மிங்காமில் அமைந்துள்ள.. Masala Bazaar என்ற ஆசிய உணவுப் பொருள் விற்பனை நிலையத்தில் வாங்கப்பட்டுள்ளது. அது Euro Foods க்கு சொந்தமானது. Euro Foods தான் இந்த ரின்களை இத்தாலிய வழங்குனரிடம் இருந்து தருவித்ததாக விசாரணையின் போது தெரிவித்துள்ளது. http://www.bbc.co.uk/news/uk-england-birmingham-33018521

    • 11 replies
    • 2.7k views
  7. வணக்கம் உறவுகளே! அண்மையில் "எனது ஊர் இலக்கணாவத்தை" http://www.yarl.com/forum3/index.php?showtopic=69896 என்ற தலைப்பில் ஒரு பதிவை இணைத்து உங்களது வரவேற்பை பெற்றுக்கொண்ட நான் உங்களது ஊக்குவிப்பினால் இன்று "வாழும் புலம்" பகுதியில் "நான் வாழும் மண்" என்ற தலைப்பில் நாணறிந்த சில விடயங்களை பதிவு செய்து எனக்கு தெரியாத விடயங்களை உங்களிடம் இருந்து பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். என்னால் இங்கு தரப்படும் தரவுகள் அண்ணளவானவையே தவிர, உறுதியானவை அல்ல. நான் வாழும் இடம் கனடாவில் (Canada) ஒன்ராறியோ(Ontario)மாநிலத்தில் North பக்கமாக Brampton என்ற இடமாகும், இது Toronto வில் இருந்து கிட்டத்தட்ட 40கிலோமீற்றர் தூரமாகும். இங்கு கிட்டத்தட்ட ஒரு மில்லியன் மக்கள் வதிவிடமாக கொண்டுள்ள…

  8. லா-சப்பலில் தமிழ்க்குழுக்கள் பெரும்மோதல்! ஒருவர் குத்திக்கொலை இருவர் படுகாயம்!! பரிஸ் லா-சப்பல் பகுதியில் நேற்றிரவு தமிழ் இளைஞர் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் கழுத்துப் பகுதியில் குத்திக்கொல்லபட்டார். மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். இந்தசம்பவம் தொடர்பாக சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். லா-சப்பல் பகுதியிலுள்ள லூயிஸ்-பிளாங் வீதியில் இரவு 8:40 மணியளவில் இடம்பெற்ற இந்தசம்பவத்தில் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர் அதில் ஒருவர் கையில் கத்திக்குத்துக்கு இலக்கானதாகவும் மற்றவர் உடலில் பின்பகுதியில் காயமடைந்ததாகவும் காவற்துறையினர் அறிவித்துள்ளனர். இந்த மோதல் குறித்து அறிவிக்கபட்டதும் காவற்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந…

  9. சுவிட்சர்லாந்து (Switzerland) தமிழ் அமைப்புகளிடையே நடு வீதியில் ஏற்பட்ட சண்டை காரணமாக அப்பகுதியில் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்றையதினம் (09.09.2024) இடம்பெற்றுள்ளது. தமிழ் அமைப்புகளிடையே நடக்கவிருந்த கூட்டம் தொடர்பாக ஏற்பட்ட குழப்பத்தின் காரணமாகவே இந்த சண்டை ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம், அப்பகுதியில் வசிக்கும் தமிழர்களிடையே பேசுபொருளாக மாறியுள்ளது. https://www.facebook.com/LankasriTv/videos/1196935188021042/?ref=embed_video&t=1 https://ibctamil.com/article/tamil-organizations-fight-on-road-in-switzerland-1725930743#google_vignette

  10. அவள் இரண்டு தடவைகள் தனது கணவன் Adrianஐ கத்தியால் குத்தியிருக்கிறாள். அவன் சம்பவ இடத்திலேயே இறந்து போனான். 2018இல் நடந்த இந்தச் சம்பவத்துக்கு இப்பொழுது தீர்ப்பு வழங்கப் பட்டிருக்கிறது. 34 வயதான Natascha தனது வாழ்க்கைத் துணைவன் Adrianஆல் கொடுமைகளை அனுபவித்துக் கொண்டிருந்தாள். அதிலிருந்து விடுபட வேண்டும் என நினைத்தாள். ஆனால் அது கொலையில் போய் முடிந்து விட்டது. Adrian பொறாமைக் குணம் கொண்டவன். சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் Nataschaவைத் தாக்கிக் கொண்டிருந்தான். முகத்தில் உதைவது, சைக்கிளில் செல்லும் போது தள்ளி விழுத்துவது என்று பலவிதத்திலும் அவளைத் தாக்கிக் கொண்டிருந்தான். தன்னை அவன் எப்பொழுது தாக்குவான் என்று தெரியாமல் Natascha அச்சத்துடனேயே எப்பொழுதும் இருந்தாள…

  11. செஞ்சிலுவை சங்கத்துலன் உடன் தொடர்பு கொள்ளுங்கள் புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்களே நீங்கள் வாழும் பிரதேசத்தில் உள்ள செஞ்சிலுவைசங்கத்துக்கு விரையுங்கள் வன்னி வாழ் உங்கள் உறவினரை தேடவேண்டும் என்று கூறுமிடத்து அவர்கள் உங்களிடம் ஒரு படிவத்தை தந்து அதில் உங்கள் விபரத்தையும் உங்கள் உறவினரின் விபரத்தையும் தரும் படி கேட்பார்கள்.அப்படி நீங்கள் செய்தால் அவர்களின் விபரம் அறிந்து தருவார்கள்.இதைவிட முக்கியமானவொன்று வன்னியில் வாழும் மக்களுக்கு உங்கள் நாட்டில் இவ்வளவு உறவினர்கள் இருக்கிறார்கள் என்ற விபரம் அந்தந்த நாட்டு அரசுகளுக்கும் அந்த நாட்டில் உள்ள ஐ நா வதிவிட பிரதி நிதிகளுக்கும் உடனுக்குடன் தெரியபடுத்துவார்கள்.இவர்களி

    • 11 replies
    • 3.3k views
  12. நெதர்லாந்து பணியிட விபத்தில் சிக்குண்ட ஈழத் தமிழர் உயிரிழப்பு! AdminSeptember 10, 2021 நெதர்லாந்தின் தொழிற்சாலை ஒன்றில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த ஈழத்தமிழர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நாட்டின் வடக்கே Breezand பிரதேசத்தில் Balgweg என்னும் இடத்தில் பூந்தோட்ட தொழிற்சாலை ஒன்றில் (bulb company) கடந்த ஓகஸ்ட் 30 ஆம் திகதி காலை விபத்து இடம்பெற்றது என்ற தகவலை அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டிருக்கின்றன. யாழ்ப்பாணம் இருபாலையைச் சொந்த இடமாகக் கொண்டவரும் நெதர்லாந்தில் நீண்டகாலம் வசித்தவருமான தெய்வேந்திரம் ரவீந்திரன் (வயது54) என்ற இரண்டு பிள்ளைகளது தந்தையே உயிரிழந்தவராவார். பூந்தோட்ட மண்ணை நிரப்பும் பாரிய கொள்கலன் ஒன்றில் இருந்து கொட்டப்பட்ட மண்ணில் சிக்குண்டு…

  13. கடந்த சனிக்கிழமை கனடாவில் உள்ள பண்ணலை தமிழ் வொனொலியில் ஒரு சமையல் நிகழ்ச்சி ஒலிபரப்பானது. அன்றைய நிகழ்ச்சியிக்கு, தாமரைங்கிழங்கில் என்னென்ன உணவுகள் தயாரிக்கலாம் என்பதே பேசுபொருள். வித்தியாசமானதும் வரவேற்கத் தக்கதுமான பேசுபொருள் தான். நேயர்கள் கூட தொலைபேசி வாயிலாக அழைத்து பேசுபொருள் தொடர்பில் தமக்குத் தெரிந்தவற்றையும் தெரிவிக்கக் கூடிய வகையில் நிகழ்ச்சி அமைந்திருந்தது. அதில் வந்த முதலாவது நேயர், தாமரைக் கிழங்கு சமையல் முறை ஒன்றைக் கூறியதோடு மட்டுமல்லாமல் தாமரைக் கிழஙகுண்பதில் உள்ள மருத்துவ ரீதியான அனுகூலங்கள் பற்றியும் பேசினார். அவ்வகையில் தொடர்ந்து தாமரைக் கிழங்கினை உண்பதனால் கிழமைக்கு எத்தனை இறாத்தல் எடையினைக் குறைக்கலாம (அதாவது குத்து மதிப்பாகவன்றி அச்சொட்டாக எத்தனை றாத…

    • 11 replies
    • 4.6k views
  14. கனடா மொன்றியல் வல்மொறின் முருகன் கோவில் வருடாந்த ரத பவனியில் அலையாக திரண்ட பக்தர்கள் கூட்டம், மலையின் உச்சியில் விற்றிருக்கும் முருகனை தரிசித்து தமது வேண்டுதல்களை நிறைவுசெய்தனர், - See more at: http://www.canadamirror.com/canada/46572.html#sthash.wXikUTRk.dpuf https://www.youtube.com/watch?v=WAsOQ31obsQ http://www.sivananda.org/temple/ http://www.sivananda.org/encamp/

  15. Started by putthan,

    பொன்னியில்செல்வன் யாழில் போட்ட தலைப்புக்கு நெடுக்ஸ் எழுதிய விளக்கங்களையும் விவாதங்களையும் பார்கும் போது அண்மையில் சிட்னியில் நடந்த ஒரு கலை நிகழ்ச்சி தான் ஞாபகதிற்கு வந்தது,அதை பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்ளளாம் என்றூ நினைகிறேன். நாங்கள் கொஞ்ச சனம் ஈழத்துகலைஞர்களிற்கு ஆதரவு இல்லை என்றும் தென்னிந்திய கலைஞர்களுக்கு வரவேற்பு அதிகமாக கிடைக்குது என்று எழுதி கொண்டு இருகிறோம் ஆனால் புலத்தில் பாருங்கோ (சிட்னியில்) ஈழதமிழர்களின் தென்னிந்திய கலைகளையும் தாண்டி வட இந்தியா வரையும் உள்ள கலைகள் பயின்று அதை மேடையும் ஏற்றுகிறார்கள்.நான் என்ன சொல்ல வாரேன் என்றா சிட்னியில் நடந்த "பொலிவூட்" நடனத்தை பற்றி குறிபிடுகிறேன். …

    • 11 replies
    • 2.7k views
  16. பாரிஸில் ஒரு குட்டி யாழ்ப்பாணம் புலம்பெயர்ந்த தமிழர்கள் தங்களுடைய நினைவுகளை உறைந்த நிலையில்தான் வைத்திருக்கிறார்கள். தங்களுடைய தாயகத்தை எங்கிருந்தாலும் புனிதமாகக் கருதுகிறார்கள். தங்களுடைய சொந்த நாட்டின் தாக்கத்தை அது மனதில் எழுப்பும் ஆதங்கத்தை பல வழிகளில் வெளிப்படுத்துகிறார்கள். எப்போதும் கலாசாரத் தேடல், அடையாளச் சிக்கல் அவர்களை அலைக்கழிக்கின்றது. கொதிக்கும் வெயிலில் நிழலைத் தேடுவது போல அவர்களுடைய தேடல் நீடிக்கிறது. இந்த தேடலுடனேயே இலங்கைத் தமிழர்கள் அந்தந்த நாடுகளில் வேர்விடத் தொடங்கி விட்டார்கள் என்பதும் பதிவு செய் யப்பட வேண்டியதே. தற்போது இலங்கைத்தமிழர்கள் தாம் வாழும் நாட்டின் அரசியலில் நுழையத் தொடங்கி உள்ளனர். நோர்வே, டென்மார்க், இங்கிலாந்து, கனடா ஆகிய…

    • 11 replies
    • 2.4k views
  17. கனடாவில் தமிழ் குடும்பப் பெண் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில், அவரது கணவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 38 வயதான மனைவி தீபா சீவரத்தினத்தை வீட்டிற்குள் துஷ்பிரயோகம் செய்தது, மனைவியின் இளைய உறவினருடன் தொடர்பு வைத்திருந்த பின்னர், மனைவியை கொல்ல வாடகை கொலையாளியை ஒப்பந்தம் செய்ததாக குற்றம்சுமத்தப்பட்டுள்ளது. மூன்று வருடங்களுக்கு முன்னர் தீபா சீவரத்தினம் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நான்கு பிரதிவாதிகளின் விசாரணைகள் இந்த வார தொடக்கத்தில் ஆரம்பித்தது. வழக்கறிஞர் பென் ஸ்னோ, “இந்த வழக்கு காட்டிக்கொடுப்பு மற்றும் திட்டமிட்ட கொலையின் சோகமான கதையை உள்ளடக்கியது என் கோட்பாடு.” உடையது என்றார். அவரது கணவர், விஜேந்திரன் பாலசுப்ரமணியம் (45) முதல் ந…

    • 11 replies
    • 1.8k views
  18. ஜேர்மனியில் தொற்று ஏற்பட்ட cucumber மற்றும் tomatos காய்கறிகளை உண்டமையால் பத்து பேர் பலி: ஜெர்மனியில் பெர்லின் என்ற நகரத்தில் (cucumber ) என்ற காய்கறி வகையிலும் மற்றும் தக்காளி (tomatoes) காய்கறியிலும் (pollition) என்ற கிருமி தோற்று உள்ளமையை அறியாத மக்கள் அதனை உண்டமையால் பத்து பேர் பலியாகியும் 200 மேற்பட்ட மக்கள் பாதிப்பும் அடைந்துள்ளனர். எனினும் ஜெர்மனி இவ் வகை காய்கறிகள் நெதர்லாந்தது,டென்மார்க்,ஸ்பெயின்ஸ்,லண்டன்,போன்ற நாடுகளிலிருந்து வந்திருக்கலாம் என கூறுகின்றனர்.எனினும் ஸ்பெயின்ஸ் இதனை மறுக்கிறது. இதனால் ஐரோப்பிய நாடுகளில் பெரிதும் மக்களிடையே பயத்தை உண்டு பண்ணி உள்ளது. இதனால் ஜெர்மன் மக்கள் காய்கறி வகைகளை தவிர்த்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. …

  19. லண்டனில் இலங்கைத் தமிழர் வீட்டில் 200 பவுண் நகையும் 18 ஆயிரம் பவுண்ட்ஸ் பணமும் கொள்ளை! - திருட்டின் பின்புலத்தில் தமிழர்கள் [Thursday, 2012-10-11 11:27:20] பிரித்தானியா, போலிங்கடன் பகுதியில் ஈழத் தமிழர் வீடொன்றில் பகல் பதினொரு மணிமுதல் ஒருமணிக்குள் உள்புகுந்த திருடர்கள் அங்கிருந்த இருநூறு பவுண் நகைகள் பதினெட்டாயிரம் பவுண்டுகள் பணம் என்பவற்றைக் கொள்ளையடித்து சென்றுள்ளனர். கடந்த செவ்வாயன்று நடைபெற்ற இச்சம்பவத்தின்போது ஆறு இடங்களில் மறைத்து வைக்கப்பட்ட இந்த பணத்தினையே குறித்த திருடர்கள் மோப்பம் பிடித்து கொள்ளையடித்துள்ளனர். அவ்வேளை வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து உட்புகுந்த திருடர்கள இந்த பட்டப்பகல் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். இந்தியா செல்லும் முகமாக அ…

  20. லண்டனில் முன்னாள் போராளிகள் சிறப்பாக நடத்திய தேசிய தலைவரின் பிறந்தநாள் நிகழ்வு முன்னாள்போராளிகளால் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரனின் 65வது அகவை நாள்நிகழ்வு மேற்கு லண்டனிலுள்ள பெருவில் ( Perivale) பகுதியில் 26.11.2019 கொண்டாடப்பட்டது. தமிழீழவிடுதலைப்புலிகளின் முன்னாள் மருத்துவப் போராளி உயர்ச்சி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்தமிழீழ தேசிய கொடியினை முன்னாள்கடற்புலி போராளி சுடரொளி ஏற்றிவைத்து நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார். இந்நிகழ்வில் முன்னாள்போராளிகள், ஊடகவியலாளர்கள், பொதுமக்கள் உட்பட நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தேசியத்தலைவர் பிரபாகரனுக்கு மிகவும் பிடித்த உணவான கோழிப்புக்கை இந்த நிகழ்வில் வழங்கப்பட்டது . தலை…

    • 11 replies
    • 2.8k views
  21. இந்திய சஞ்சிகையில் எனது நிறுவனம் தொழில்ரீதியான முதலீடு தொடர்பான கட்டுரையை இன்று வெளியிட்டுள்ளது. மகிழ்ச்சி!! இன்னிலைக்கு வளர துணை நின்ற அனைவருக்கும் நன்றிகள் பல !!! உங்கள் ஊக்கப்படுத்தலும் வாழ்த்துகளும் என்னை இன்னும் சாதனை படைக்க வைக்கும்.

  22. பார்ப்பதிட்கு இங்கே அழுத்துங்கள் http://www.vakthaa.tv/

    • 11 replies
    • 2.1k views
  23. ஊர்கூடி உறவாடுவோம் என்னும் நிகழ்வொன்று, புலம்பெயர்ந்து யேர்மனியின் தென்மானிலத்திலுள்ள லூட்விக்போர்க் என்ற பெருநகருக்கு வந்துசேர்ந்த ஆரம்பகாலத் தமிழர்களால் ஊர்கூடி உறவாடுவோம் என்னும் நிகழ்வொன்று நடாத்தப்பட்டது. இந்நிகழ்வானது, 'லூட்விக்போர்க்' என்ற பெருநகருக்குள் அமைந்த 'மார்பார்க்' என்ற ஊரில் நடந்தேறியது. இந்நிகழ்வின் ஒழுங்குமுறைகள் சற்று வித்தியாசமாக இருந்தது. வழமையாக, முதலில் மங்கலவிளக்கேற்றி, வணக்கம் செலுத்தி, வரவேற்புரை, அறிமுகம் என நேரங்கள் நீண்டு, பெற்றேருடன் வரும் குழந்தைகள் சிறுவர்கள் ஏன் சில பெரியவர்களும்கூட பசி தாகம் ஏற்பட்டு எப்போதடா இடைவேளை வரும் என எதிர்பார்த்துப் பரிதவிப்பதுண்டு. இந்நிகழ்வில் வழமைக்கு மாறாக மண்டபத்தில் நுளைபவர்கள் நேரடியாகவே உணவுப்பண்டங்கள் உ…

    • 11 replies
    • 2.3k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.