Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. லண்டனில் வானொலியொன்றில் திருடர்கள் கைவரிசை. ஞாயிற்றுக்கிழமை 9 ஏப்பிரல் 2006 ஜோன் லண்டனில் இயங்கி வந்து பின்னர் மூடப்பட்டிருந்த வானொலியொன்று திருடர்களின் கைவரிசைக்கு உள்ளாகியுள்ளது. லண்டனில் இயங்கி வந்த குறித்த வானொலி பல காரணங்களினால் தற்காலிகமாக தடைப்பட்டிருந்தது. கடந்த வாரம் குறித்த வானொலிக்குள் புகுந்த முன்னை நாள் பங்களாரின் தலைமையிலான திருடர் குழுவினர் வானொலிக் கதவிற்கு போலியான சாவியைப் பயன்படுத்தி அனைத்து வானொலி உபகரணங்களையும் வாகனத்தில் ஏற்றிச் சென்றுள்ளனர். தனது பங்குக்குரிய பணம் தரப்படாததினால் வானொலியை உடைத்து அனைத்துப் பொருட்களையும் அள்ளியதாக குறித்த முன்னை நாள் பங்காளர் தற்போது தெரிவித்து வருகிறார். எனினும் வானொலியின் உரிமையாளர் இது தொடர்பாக பொலிசா…

  2. சிறிலங்காவை சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துக : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மில்லியன் (பத்து இலட்சம்) கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கியது ! • மக்களை மையப்படுத்திய நீதிக்கான இயக்கம் • சர்வதேசக் குற்றங்களைச் செய்தது சிறிலங்கா அரசே தான் • ஒரு உள்நாட்டு விசாரணை அமைப்புக்கான அரசியல் சூழல் இல்லை இலங்கைத்தீவில் தமிழர்களுக்கு எதிராக இனப்படுகொலை, மனித இனத்திற்கு எதிரான குற்றங்கள், போர்க்குற்றங்கள் ஆகியவற்றைச் செய்துள்ளவர்களை, சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தின் முன்பு நிறுத்துமாறு ஐக்கிய நாடுகள் மன்றத்தை வலியுறுத்தி நாடுகடந்த தமழீழ அரசாங்கம் ஒரு கையெழுத்து இயக்கத்தை தொடங்கியுள்ளது. ஒரு மில்லியன் (பத்து இலட்சம்) கையெழுத்துக்களைப் பெறுவதை நோக்கமாகக் கொண்டுள்ள …

    • 10 replies
    • 1.4k views
  3. ஜரோப்பிய அவலம் ஜெர்மனிய நகரம் ஒன்றில் ஒரு தமிழ்குடும்பத்தில் அவர்களிற்கு மூன்று பிள்ளைகள் இதில் மூத்த மகளிற்கு 12 வயது. பெற்றோர்களும் தங்கள் பிள்ளைக்கு கணணி பற்றி படிப்பிக்க ஆசைப்பட்டனர் . ஆனால் பெற்றோர்களிற்கு கணணி பற்றிய அறிவு இல்லை அதன் காரமாக அவர்களிற்கு தெரிந்த ஒரு தமிழர் அவரிற்கு கணணி பற்றி ஒரளவு தெரியும் அவரிற்கு வயது 43 அவருக்கும் திருமணமாகி பிள்ளைகள் இருக்கின்றனர். அவரின் வீட்டிற்கு தங்கள் மகளை கணணி பற்றி தெரிந்து கொள்ள அனுப்பி வைத்தனர். அந்த நபரோ படிக்க வந்த சிறுமிக்கு கணணியில் பாலியல் பற்றிய படங்களை போட்டு காட்டி அந்த சிறுமியையும் தனது பாலியல் சேட்டைகளிற்கு அடிமைப்படுத்தி விட்டார். ஒரு நாள் இந்த சிறுமி தனது கணணியில் அந்த மாதிரி படங்களை பார்த்து கொண்டிரந்…

  4. லிவர்-பூலில் ஏதோ போலந்து காரனை வைத்து கடையின் பெயர் பலகையை எழுதிவிட்டார்! நீங்கள் மேலே பார்கும் கடைக்கு சொந்தக்காரி நிஷா நடராஜா. இவர் பிரித்தானியாவின் வெளி மாநிலமான லிவர்-பூலில்(Liverpool) கடை ஒன்றை வைத்திருக்கிறார். இக் கடையின் பெயர்பலகையை பார்த்த ஆயிரக்கணக்கானவர்கள் , நினைத்துக்கொண்டது எல்லாம் ஒரு விடையத்தை தான். அதாவது லிவர்-பூல்(Liverpool) என்னும் பெயரை இவர்கள் தவறுதலாக “லிபூ-பூல்” (Liuerpul ) என்று எழுதிவிட்டார்கள் என்று தான். தற்போது தான் பிரித்தானியாவில் நிறைய போலந்து காரர்கள் இருக்கிறார்களே. அவர்களை வைத்து தான் கட்டட வேலைகள் நடைபெறுகிறது. அவர்களில் யாரோ ஆங்கிலம் தெரியாமல் இப்படி எழுதிவிட்டார்கள் என்று பலர் அதனை பார்த்து கேலிசெய்து , சிரிப்பதும் உண்டு. ஆனால் அவர…

  5. சிங்களப் படையின் வான் குண்டுத்தாக்குதலில் வீரச்சாவடைந்த பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட ஆறு போராளிகளுக்குமான மாபெரும் எழுச்சி வீரவணக்க நிகழ்வு இன்று திங்கட்கிழமை மாலை 5:00 மணிக்கு ரொறன்ரோவில் நடைபெற உள்ளது. தொடர்ந்து வாசிக்க

  6. நவம்பர் 27 என்பது தமிழீழ தேசியப் போராட்டத்திற்காக தாம் உயிர்களை அர்ப்பணித்த மாவீரர்களை நினைவு கூர்ந்து போற்றி வணங்கும் புனிதமான நாளாகும். உலகம் எல்லாம் பரந்து வாழும் அனைத்து தமிழ் மக்களும் அந்த வீரபுருசர்களை சோகத்துடன் எண்ணிப் பார்க்கும் நாள். இந்த புனித நாளில் தமிழர்கள் களியாட்ட நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதே, பங்கேற்பதே வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியது, மன்னிக்க முடியாது. இலங்கையிலிருந்து பிரித்தானியாவிற்கு வந்து பல்கலைக்கழகங்களில் கல்விகற்கும் மாணவர்களின் அமைப்பு மாவீரர் நாளான நவம்பர் 27 இல் CLUB Night என்ற பெயரில் கூத்தாட்ட நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. இவ் நிகழ்ச்சி UCL University இலங்கை மாணவர்களினால் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. மற்றைய பல்கலைக்கழகங்களில் இருந்த…

    • 10 replies
    • 4.5k views
  7. சுவிட்சர்லாந்தில் 146 இலங்கையர்கள் புகலிடம் கோரி விண்ணப்பம் சுவிட்சர்லாந்தில் 146 இலங்கையர்கள் புகலிடம் கோரி விண்ணப்பம் செய்துள்ளனர். கடந்த மாதம் 146 இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் இவ்வாறு விண்ணப்பம் செய்துள்ளனர். இந்த ஆண்டின் முதல் மூன்று மாத காலப் பகுதியில் புகலிடம் கோரி விண்ணப்பம் செய்த ஒட்டுமொத்த புகலிடக் கோரிக்கையாளர்களின் விண்ணப்பங்களது எண்ணிக்கை ஒப்பீட்டளவில் கடந்த ஆண்டை விடவும் 45 வீத வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. இந்த ஆண்டில் முதல் மூன்று மாதங்களில் 8315 பேர் புகலிடம் கோரி விண்ணப்பம் செய்துள்ளதாக சுவிட்சர்லாந்து குடிவரவு குடியகழ்வு ராஜாங்கச் செயலகம் தெரிவித்துள்ளது. எரித்திரியா நாட…

  8. யூலை 5ம் திகதி அவுஸ்திரெலியா, ஐரோப்பா, கனடா போன்ற தமிழர்கள் வாழும் நாடுகளில் நடைபெறும் இந்நிகழ்வு பற்றிய விபரங்கள் விரைவில் உங்கள் அபிமான ஊடகங்களில் வரவுள்ளது. ஞாயிற்றுகிழமைகளில் வேலை செய்பவர்கள் இப்பொழுதே விடுமுறை கேட்டுத் தயாராகுங்கள்.

  9. கனடாவில் நேற்று நடைபெற்ற 1175 பேர் கொண்ட, பரதநாட்டிய அரங்கு நிகழ்வு! கனடாவின் 150 வது, பிறந்த தினத்தை முன்னிட்டு இது நடைபெற்றது, புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களின் சாதனை பயணத்தின் இதுவும் ஒரு வரலாற்று பதிவு!இதில் பங்கு பற்றியது தமிழ் பெண்கள் அனைவரும்! இங்கே பிறந்த பெண்கள்

    • 10 replies
    • 1.8k views
  10. விலங்குகள், பறவைகள், நீர் வாழினங்கள், காடுகள், பசுமைப் புல்வெளிகள், பழங்குடி மக்கள் என சம்பீசி ஆற்றின் புதல்வர்கள் ஒருவரை ஒருவர் சார்ந்து வாழும் இயற்கையின் இயக்கத்தை இந்த ஆவணப்படத்தில் காணலாம். Natural World – Zambezi – BBC Documentary http://www.youtube.com/watch?v=22rmwd1BsI0 சம்பீசி ஆறு ஆப்பிரிக்கக் கண்டத்தின் தென் பகுதியில் 1,600 மைல் தூரம் ஓடி இந்தியப் பெருங்கடலில் கலக்கிறது. சாம்பியாவின் மலைப் பகுதிகளில் உருவாகும் நீரூற்றுகள் மேற்கிலிருந்து ஆறு நாடுகள் வழியாக ஓடி 5 லட்சம் சதுர மைல் நிலப்பரப்பை செழிக்க வைத்து கிழக்கில் மொசாம்பிக் கடற்கரையில் கடலில் சேருகின்றன. சம்பீசி ஆறு தனது ஓட்டத்தில் நெஞ்சை அள்ளும் இயற்கை காட்சிகளையும், எதிர்பாராத ஆச்சரியங்களையும் உருவாக…

    • 10 replies
    • 4.2k views
  11. இங்கிலாந்தில் இனி பிறக்கும் குழந்தைகளுக்கு பரம்பரை நோய்கள் வராமல் தடுக்க ஒரு மருத்துவ புரட்சி. மூன்று பேர்களிடமிருந்து பெறப்படும் டிஎன்ஏ இனைப் பயன்படுத்தி குழந்தைகளை உருவாக்குவதற்கும் இதன் மூலம் பரிதாபத்துக்குரிய பரம்பரை நோய்கள் வராமல் தடுக்கவும் மருத்துவர்களை அனுமதிக்க புது சட்டமூலத்திற்க்கான விவாதம் இன்று பிற்பகல் 2மணியளவில் ஐக்கிய இராச்சிய பாராளுமன்றத்தில் நடைபெறுகிறது. மூன்று பேரின் பங்களிப்போடு குழந்தைகளை உருவாக்க சட்டம் இயற்றிய உலகின் முதல் நாடு இங்கிலாந்து என்ற பெருமையை பெறுகிறது. 1) Two eggs are fertilised with sperm, creating an embryo from the intended parents and another from the donors 2) The pronuclei, which contain genetic information, are rem…

  12. சட்ட பூர்வ கொலை. தாத்தா வயது 79. மனைவியோ படுத்த படுக்கை. அவரை பராமரிக்கும் வேலை. கடந்த வருடம் ஏப்ரல் மாதம், ஒருநாள் அதிகாலை வேளை. போதைப்பொருள் உள்கொண்ட நிறை மயக்கத்தில் 37 வயது திருடன் வீட்டினுள் புகுந்து கொண்டான். அவனுடன் இன்னுமோர் திருடன். வயதானவர்கள்.... தூங்கிக் கொண்டு இருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டு வந்திருப்பார்கள். தனது மனைவிக்கு உணவு தயாரிக்க கீழ்தளத்தில் இருந்தார் தாத்தா. அவனது கையில் நீளமான screwdriver. அவைதான் அவர்கள் கொண்டு செல்லும் ஆயுதங்கள். போலீஸ் செக் பண்ணினாலும், அது சட்டதுக்கு மாறான பயங்கர ஆயுதம் கிடையாது என்பதால் போய் கொண்டே இருக்கலாம். பெரிய வாள் ஒன்றை தூக்கிக் கொண்டார் தாத்தா. 'இதோ பார்... நான் வைத்திருப்பது மிக நீளம…

    • 10 replies
    • 2.5k views
  13. கடந்த காலங்களில் எம் இனத்துக்கான விடுதலை வழித்தடத்தில் உங்களுடன் நானும் இணைந்தே பயணித்திருக்கிறேன். அதே நம்பிக்கையுடன் எதிர்வரும் மார்க்கம் மாநகரசபைத் தேர்தலில் ஐந்தாம்(5) வட்டாரத்தில் உங்கள் வேட்பாளராக நான் போட்டியிடுகின்றேன். எம் இனத்தினிடையே எத்தனையோ ஆற்றலாளர்கள் அறிவாளிகள் உள்ளனர். ஆனால் அரசியல் நீரோட்டத்தில் நாம் பங்கெடுத்து எம்பங்களிப்பினை உறுதியாகவும் நேர்மையாகவும் ஆற்றுகின்ற வேளையில்தான் இந்த உலகம் எம்மை இன்னும் உன்னிப்போடு கவனிக்கும். எனவே நகர மட்டத்திலான அரசியல் நீரோட்டத்தில் பங்கெடுத்து எனது பிரதேசத்தில் வாழும் எல்லா இன மக்களின் தேவைகளையும் அறிந்து அவற்றை நிவர்த்தி செய்ய உண்மையுடனுன் நேர்மையுடனும் திறமையாக செயற்படுவேன் என்பதை உறுதியுடன் கூறுகின்ற…

  14. வரும் ஐ.நா. மனித உரிமைகள் அமர்வு தமிழர் வாழ்வில் இன்னும் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தும் நிகழ்வாக அமையலாம். 2013 ஆம் ஆண்டின் மனித உரிமை குழுவின் அங்கத்துவ நாடுகளின் மின்னஞ்சல் முகவரிகள் கீழே இணைக்கப்பட்டுள்ளன. இன்றே உங்களால் முடிந்தால் ஒரு சிறு செய்தியை அனுப்பி அவர்களுடன் ஒரு தொடர்பை ஏற்படுத்துங்கள். அது ஒரு சிறிய ஆனால் அவர்களின் கவனத்தை ஈர்க்ககூடிய செய்தியாக இருக்கவேண்டும். ஒரு படமாக கூட இருக்கலாம், உதாரணத்திற்கு துப்பாக்கி முனையில் நிற்கும் யாழ் பல்கலை மாணவன். தொடர்ந்து எழுதுங்கள். நன்றிகள். Angola, Argentina, Austria, Benin, Botswana, Brazil, Burkina Faso, Chile, Republic of Congo, Costa Rica, Côte d’Ivoire, the Czech Republic, Ecuador, Estonia…

    • 10 replies
    • 1.1k views
  15. நிகழ்வுக்குத் தலைமையேற்றிருக்கும் தோழர் அருந்ததி அவர்களே, நிகழ்வைச் சிறப்புற வடிவமைத்து நடத்திக்கொண்டிருக்கும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தோழர்களே, நிகழ்வுக்கு வருகை தந்திருக்கும் சக இயக்கத் தோழர்களே, நண்பர்களே பணிவுடன் வணங்குகிறேன். ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் நிறுவனரும் செயலாளர் நாயகமுமான தோழர் கந்தசாமி பத்மநாபாவும் பன்னிரு தோழர்களும் பாஸிசப் புலித் தலைமையால் கவனமாகத் திட்டமிடப்பட்டு, கோழைத்தனமாகப் படுகொலை செய்யப்பட்ட நினைவுதினத்தில் நாங்கள் இங்கே கூடியிருக்கிறோம். இங்கே பேசிய தோழர் நந்தன் குறிப்பிட்டது போல இரண்டாண்டுகளிற்கு முன்பு மறைந்த தமது தலைவருக்கு ஒரேயொரு ஒற்றை மெழுகுவர்த்தியைக் கூட ஏற்றிவைக்கத் துப்பில்லாத புலிக் கும்பலின் அரசியல் வறுமை…

    • 10 replies
    • 2k views
  16. இலங்கை பாதுகாப்பபான நாடு அல்ல என்று இன்று பிரித்தானிய உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது. பிரித்தானிய தஞ்சம் கோரியுள்ள தமிழர்களின் நடவடிக்கை குழுவினரின் அழுத்தத்தினால் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலதிக தகவல்கள் நாளைய ஒன்று கூடலில்.

  17. மயூரன் நடைபயணம்

  18. கனடா தமிழ் பத்திரிகைகளினை சென்ற கிழமை பார்த்தேன். நமது ஈழனாடு போன்றவற்றில் இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையில் நோர்வே, டென்மார்க், சுவீடன்,பிரான்ஸ் போன்ற நாடுகள் எடுத்த நடவடிக்கை தோல்வி அடைந்ததாகவும், ஆனால் இன்னாடுகள் மீண்டும் ஐக்கிய நாடுகள் ஆசிய சபையில் மீண்டும் நடவடிக்கை எடுக்கவுள்ளதினால் அதற்கு சாதகமான பதில் கிடைக்கும் என எழுதியிருந்தார்கள் . நானும் நம்பிக்கையுடன் சிட்னி நண்பர்களுக்குச் சொல்ல,அப்படி ஒன்றும் கேள்விப்படவில்லை, உலகனாடாவது எங்களுக்குச் சாதகமாக முடிக்குமாவது மண்ணாங்கட்டி என்று சொன்னார்கள். அந்தச் செய்திகள் உண்மையா? அல்லது பத்திரிகைகள் சும்மா எழுதுகிறதா?.

  19. நூலகம் : கனடா - அறிமுக நிகழ்வு இலங்கைத் தமிழ்பேசும் சமூகங்கள் தொடர்பான எல்லா வகையான அறிவுத் தொகுதிகளையும் ஆவணப்படுத்திப் பாதுகாத்து அனைவருக்கும் கிடைக்கச் செய்தலை பணி இலக்காகக் கொண்ட நூலக நிறுவனத்தின் கனடியப் பிரிவின் அறிமுக நிகழ்வு. # தமிழ்ச் சூழலில் ஆவணப்படுத்தலும் அதற்கான தேவைகளும் | சேரன் உருத்தி...ரமூர்த்தி # எண்ணிமப்படுத்தலும் பேணிப்பாதுகாத்தலும் | நாராயண மூர்த்தி # நூலக நிறுவனம் - செயல்முறை அறிமுகம் | கிருத்திகன் குமாரசாமி # தமிழ் விக்கியூடகங்கள் - கூட்டாசிரியப் பொதுமங்கள் | செ.இரா.செல்வக்குமார் கலந்துரையாடல் நாள்: ஏப்பிரல் 7, 2012; சனிக்கிழமை நேரம்: 5:00 பிப - 8:30 பிப இடம்: Sri Sathya Sai Baba Centre of Scarborough, Cana…

  20. பிரித்தானிய பாடசாலைகளில் தமிழ் மற்றும் சீனச் சிறுவர்கள் சிறப்பான பெறுபேறுகளை பெற்றுக்கொள்வதாக அந்நாட்டு ஆய்வறிக்கை கூறுகின்றது. முன்னேறுவதற்கான துடிப்பான பெற்றோரின் சிந்தனையும் அவர்களது வீடுகளில் பின்பற்றப்படும் அமைதியான நடைமுறைகளுமே இவ்வளர்ச்சிக்கு காரணம் எனவும் அவ்வறிக்கை கூறுகின்றது. கடந்த ஆண்டு கணிப்பின்படி 1600 சீனச்சிறுவர்கள் தங்களது தாய்மொழியாக சீனமொழியை பதிவுசெய்திருக்கின்றார்கள். 2800 தமிழ்ச்சிறுவர்களும் தங்களது தாய்மொழியாக தமிழை பதிவுசெய்திருக்கின்றார்கள். பிரித்தானியாவில் ஆங்கிலம் தவிர்ந்த 317 மொழிகளை சேர்ந்த வெளிநாட்டினர் கல்விகற்றுவருகின்றார்கள். அதில் ஆகக்கூடுதலான இடத்தை உருது மொழியினரும் (144000) பொலிஸ் மொழியை (113000) இனரும் பஞ்சாபி மொழ…

    • 10 replies
    • 1.4k views
  21. கனடா தமிழர்களின் கருப்புப் பக்கங்கள் சில எழுதியது இக்பால் செல்வன் *** Saturday, January 12, 2013 ஆசிய - ஆப்பிரிக்கக் கண்டத்துக்கு வெளியே அதிகளவு தமிழர்கள் வாழும் நாடாக கனடா அறியப்படுகின்றது. குறிப்பாக டொராண்டோ மாநகர் மற்றும் அதனைச் சுற்றியப் பகுதிகளில் அதிகளவு தமிழர்கள் வாழ்கின்றார்கள். பெரும்பாலான தமிழர்கள் இலங்கையைப் பூர்விகமாகக் கொண்டவர்கள் ஆவார்கள். அவர்களில் பெரும்பான்மையானவர்கள் 1980-களுக்கு பின்னர் கனடாவில் குடியேறியவர்கள் ஆவார்கள். கடந்த 30 ஆண்டுக் கால வரலாற்றில் கனடாத் தமிழர்கள் தமக்கே உரிய பல வளர்ச்சிகளையும், இடத்தையும் பிடித்துள்ளனர். பல சாதனைகளையும் ஆற்றியுள்ளனர். குறிப்பாக கனடாத் தமிழர்களைப் பிரதிநிதித்துவப் படுத்தக் கூடிய வகையில் கனடா பாராளமன்றத்…

  22. விடுதலைப்புலி ஆதரவாளர் ஒருவர் இலண்டனில் கைது [Friday June 22 2007 02:27:25 PM GMT] [virakesari.lk] விடுதலைப்புலிகளின் மைப்பின் ஆதரவாளர்கள் என கருதப்படுவர் நியூவ் ஸ்கொட்லண்ட் யார்ட்டினால் கைது கௌதுப்பட்டுள்ளார். AC சந்தன் எனப்படும் கிரிஷாந்த குமாரே நேற்று வியாழக்கிழமை மாலை கைதுசெய்யப்பட்டுள்ளார். பிரித்தானிய பயங்கரவாத சட்டம் 2000 கீழ் கைதுசெய்யப்பட்ட இவர் 28 நாட்கள் தடுத்து வைக்கட்டுவர் என அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. கைது செய்யப்பட்ட சாந்தன் தற்போது படிங்டன் கிறீன் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் இக் கைதினையடுத்து லண்டனில் இயங்கிவரும் தமிழ் அமைப்புகள் மற்றும் தனியார் வீடுகள் என்பவற்றில் பொலிஸார் தேடுதல் நடத்தியுள்ளனர்.. …

    • 10 replies
    • 2.9k views
  23. சில காலங்களின் முன்னர் சுப்பர் சிங்கர் என்ற தென்னிந்தியத் தொலைக்காட்சி நிகழ்ச்சியை இலங்கையில் நடத்தக்கூடாது என்று கொந்தளித்தவர்கள் பலர். ‘தமிழ்த் தேசிய’ வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கும் தமிழ்வின் லங்காசிறீ இணையங்களும் இதற்காகக் குமுறி வெடித்துக் கண்ணீர்வடித்தன. தென் இந்தியாவில் திரைப்படம் பிடித்து தோற்றுப்போன சில இயக்குனர்களின் அறிக்கைகள் நேர்காணல்களோடு இந்த நிகழ்ச்சியை இலங்கையில் நடத்தினால் ஈழப் போராட்டம் கறைபடிந்து கந்தலாகிவிடும் எனக் கண்ணீர் வடித்தார்கள். இன்று புலம் பெயர் நாடுகளில் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபாடுகொண்டவர்களை இலங்கை அரசும் இன்டர்போல் நிறுவனமும் இணைந்து தேடிக்கொண்டிருக்க, இதே சுப்பர் சிங்கர் லண்டனில் பிரமாண்ட மேடையில் பணச் சுரண்டலுக்காக நடத்தப்படுகிறது.எதி…

    • 10 replies
    • 2.3k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.