Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. தமிழ்ப் பெண்களுக்கு நிகராக பரத நாட்டியத்தில் அசத்தும் ஜேர்மனியப் பெண் !

  2. பிரித்தானியாவில் இனவெறி ரீதியான வார்த்தை பிரயோகங்களுக்கு முகங்கொடுத்த இலங்கையர் ஒருவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். Welwyn Garden City வீதியில் வைத்து இனவெறியை தூண்டும் வகையிலான வார்த்தை பிரயோகங்கள் மேற்கொள்ளப்பட்டதாக தனது முறைப்பாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 40 வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் பிறந்த எரந்த விக்ரமசிங்க என்பவரே இந்த முறைப்பாட்டினை செய்துள்ளார். 1990 ஆம் ஆண்டு முதல் பிரித்தானியாவில் வாழ்ந்து வரும் அவர், 2000 ஆம் ஆண்டு பிரித்தானிய குடியுரிமை பெற்றுள்ளார். இந்நிலையில் இரண்டு வருடங்களுக்கு முன்னர் பிரித்தானிய பெண் ஒருவரை திருமணம் செய்து Welwyn Garden City பகுதியில் குடியேறியுள்ளார். கடந்த வாரம், லண்டனில் பணி புரியும் வழியில் ரயில் நிலைய…

    • 10 replies
    • 1.2k views
  3. ஒரு கோடை கால சுருட்டல்! சாத்திரி (ஒரு பேப்பர்) கோடை காலக் கொண்டாட்டம் குளு குளு ஊட்டி செல்லவேண்டுமா? பழனிக்கு மொட்டை போடவேண்டுமா திருப்பதியில் நாமம் போடப் போகிறீர்களா ? அழையுங்கள் குளோபல் ஏயார் ரவல்ஸ் நிறுவனம் .. அல்வா சாப்பிட ஆசைiயா? திருநெல்வேலிக்கே அழைத்துச் செல்கிறோம் அது மட்டுமல்ல தமிழ் நாட்டில் கோயில்களை தரிசனம் செய்யவும் .ஊருக்கு உறவுகளை பார்க்க போகவும். இந்தியா மற்றும் இலங்கைக்கான ரிக்கற்றுக்களை குறைந்த விலையில் நிறைந்த சேவை செய்யக் காத்திருக்கிறார்கள் சவுத் ஹரோ பகுதியில் உள்ள நோத்தோல்ட் வீதியில் (nort halt road ) வீதியில், முன்பு தபாலகம் அமைந்திருந்த கட்டிடத்தில் அமைந்துள்ள குளோபல் ஏயார் ரவல்ஸ் நிறுவனத்தினர். இப்படியொரு விளம்பரத்தை இலண்டன் தமிழ…

    • 9 replies
    • 1.2k views
  4. லண்டனைச் சேர்ந்த ஈழத் தமிழ் இளைஞர் ஒருவர் அமெரிக்க ஹாலி வுட் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். புது ஹீரோவாக நடிக்க இவர் தற்போது ஒப்பந்தமாகியுள்ளார். சிவா கனேஸ்வரன் என்னும் இந்த ஈழத் தமிழ் இளைஞர் ஏற்பனவே லண்டனில் மிகவும் பிரபல்யமானவர். ஆரம்ப காலங்களில் அவர் மாடலாக இருந்தார். பின்னர் அவர் “வாண்டட்” என்னும் இசைக் குழுவில் இணைந்தார். அதனூடாக பிரித்தானியாவில் உள்ள இளையோர்கள் வட்டத்தில் , கொடி கட்டிப் பறந்தார். சமீப காலமாக அவர் அமெரிக்காவில் உள்ள ஹாலி வுட் ஸ்டுடியோ சென்று அங்கே பல பயிற்ச்சிகளை எடுத்து வந்த நிலையிலேயே முதன் முறையாக ஒரு படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். இது ஒரு வரலாறு ஆகும். இதுவரை பல தமிழர்கள் ஹாலி வுட் திரைப்படங்களில் நடித்துள்ளார்கள். இருப்பினும் ஹீ…

  5. பிரிட்டனில் கறுப்புப் பணத்தை வெள்ளையாக்க முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட இலங்கைத் தமிழர்கள் இருவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். சர்வதேச ரயில் நிலையத்தில் கைதான பயணியிடம் 3 லட்சம் பவுண்டுகள் ரொக்கப்பணம் கைப்பற்றப்பட்டது. கடந்த செப்டம்பரில் லண்டனின் செண்ட் பேங்க்ராஸ் சர்வதேச ரெயில் நிலையத்திற்கு வந்த ஒரு பயணியை பிரிட்டனின் எல்லைப்புற பாதுகாப்பு நிறுவனப் போலிசார் சோதனையிட்டபோது, அவரிடமிருந்து சுமார் மூன்று லட்சம் பவுண்டுகள் ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டதை அடுத்து இந்த விசாரணைகள் தொடங்கின. இதையடுத்து நடந்த விசாரணைகளில் சர்ரே பகுதியைச் சேர்ந்த வேபிரிட்ஜ் என்ற இடத்தில் வசிக்கும் 63 வயது தமிழர் துரைசாமி பத்மநாபன் மற்றும் ஹரோ பகுதியைச் சேர்ந்த 38 வயதான…

  6. Alfred Schnurreக்கு 92 வயது. இப்பொழுது அவர் யேர்மனியில் Dessau என்ற நகரின் மருத்துவமனைக் கட்டிலில் படுத்திருக்கிறார். அவரை எழுந்து விடாமல் படுக்கையில் தள்ளி விட்டிருக்கும் முதுமைக்கும்,நோய்க்கும் எதிராக சிகிச்சை பெறுவதோ, குணமாகி வீடு திரும்புவதோ அவரது நோக்கமில்லை. மாறாக இறந்துவிட வேண்டும் என்பதே அவரது விருப்பமாக இருக்கிறது. தனது மனைவி இறந்த பின்னரான தனிமை, மற்றவர்கள் உதவி இல்லாமல் வாழ முடியாத நிலமை, இனி வாழ்ந்து ஒன்றும் இல்லை என்ற எண்ணம் எல்லாம் சேர்ந்து அவரை இந்த நிலைக்கு க் கொண்டு வந்திருக்கிறது. இறந்து விடவேண்டும் என்ற முடிவை அவர் எடுத்திருக்கலாம் ஆனால் இறப்பதற்கான அவரது உரிமை மறுக்கப் பட்டிருக்கிறது. காரணம் யேர்மனியில் கருணைக் கொலைக்கு முரணான சட்டம்தான் அமுலில்…

  7. வெளிப்படுத்தப்பட்ட இரகசியங்கள் - பின்னணியில் ஒரு தமிழர் ஆழ்வாப்பிள்ளை ஏறக்குறைய 150 வருடங்களுக்கு முதல் இன ஒடுக்குமுறைக்காக அமெரிக்காவில் ஆரம்பிக்கப்பெற்ற கூ-குளுக்ஸ்-கிளான் (Ku Klux Klan) என்ற அமைப்பு சட்டரீதியாகத் தடைசெய்யப்பட்டதாயினும் திரைமறைவில் அதன் செயற்பாடுகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இந்த அமைப்பு அமெரிக்காவில் மட்டுமல்ல யேர்மனியிலும் தனது செயற்பாட்டை வைத்திருப்பது இப்பொழுது அம்பலத்துக்கு வந்திருக்கிறது. வெளிநாட்டவர்களை வெறுக்கும் யேர்மனிய இனவாதிகள் சிலர் இந்த அமைப்பைப் புதுப்பித்து யேர்மனியில் செயற்பட்ட செய்தியானது பலரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. இந்த அமைப்புக்குள் யேர்மனிய காவல்துறையைச் சேர்ந்தவர்களும் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டபொழுது …

  8. மீண்டும் ... மீண்டும் .... மீண்டும் .... தப்புக்கணக்குகள்! சில தினங்களுக்கு முன் மாலை நேரத்தில் ஒரு தொலைபேசி அழைப்பு!!! ... எடுத்தால் .... "வணக்கம்" "வணக்கம்" "நாங்கள் ஹரோ தமிழ் கொண்ஸவேட்டிவ் ஒப்பீஸில் இருந்து கதைக்கிறோம்" "ஓம் சொல்லுங்கோ" " இல்லை ஞாபக மூட்ட எடுத்தனாங்கள்" "என்னத்தை" "நாளையிண்டைய லெக் ஷன், அதை ஞாபக மூட்டத்தான், நாங்கள் இம்முறை ஹரோ வெஸ்ரில் கொண்ஸவேற்றிவ் மெம்பர் ரேஷ்சலுக்கு ஆதரவளிக்க உங்களை கேட்கிறோம்" "ஓம், நாங்களும் இம்முறை மாறிப்போடத்தான் நினைக்கிறோம், ஆனால் கொண்ஸவேட்டிவ் கட்சியிலுள்ள சிங்கள ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினரான நிரன்சன் தேவா மற்றும் சடோ டிவென்ஸ் செக்கரட்ரி ஆகியோரி செயற்பாடுகள் ... யோசிக்க வைக்கிறது" "ஓம் இது உங்களைப…

    • 9 replies
    • 1.3k views
  9. இன்று சுவிசின் ஜெனிவா நகரில் என்றும் இல்லாதவாறு தமிழ் மக்கள் உணர்வு பூர்வமாக கூடி தமது அதங்கங்களை தெரிவித்துள்ளனர்.

    • 9 replies
    • 3.9k views
  10. முள்ளிவாய்க்கால் பேரவலத்தை கடந்து சுவிஸ் சென்ற ஈழத்து சிறுமி; மருத்துவராக சாதனை 09 வயதில் முள்ளிவாய்க்கால் பேரவலத்தை கடந்து வந்தவள். 16 வயதில் சுவிஸ் வந்த தமிழிசை தற்போது மருத்துவராகும் தனது கனவை சாதித்து காட்டியுள்ளார். ஆர்காவ் மாநிலத்தில் வசித்து வருகின்ற திரு திருமதி கலைச்செழியன் வனஜா தம்பதிகளின் புதல்வி தமிழிசை என்கிற மாணவியே இத்தகைய சாதனையை துயரமான பயண்ம் தனது 08 வயதில் 2009 முள்ளிவாய்க்கால் இறுதித்தருணம் வரை கடந்து பின்னர். க.பொ சாதரண தரம்வரை கொக்குவில் இந்துக்கல்லூரியில் கற்று 8A பெறுபேற்றினை பெற்றிருந்தாள். அப்பிடியே தனது 16 வயதில் சுவிஸ் நாட்டுக்கு புலம்பெயர்ந்து சுமார் ஒரு வருடம் மொழி படித்துக்கொண்டிருந்தபோது அவளது மொழியாற்றலை உணர்ந்த கல்வி …

  11. பிரித்தானியர்களின் கடவுளாக ஒரு தமிழன்; எத்தனை பேருக்கு இவரைத் தெரியும்? பிரித்தானியாவின் சவுத் வேல்ஸ் மற்றும் லிவர்பூல் ஆகிய பகுதிகளில், மருத்துவராக கடமையாற்றி வரும் குணசேகரன் குமார் எனும் தமிழ் மருத்துவரை, பிரித்தானிய நாளிதழொன்று சிறந்த ஒரு மனிதராக கெளரவித்து எழுதியுள்ளது. பல உயிர்களை காத்த கடவுள் எனவும் குறித்த நாளிதழ் அவரைக் குறிப்பிட்டுள்ளது. சுமார் 2,000 பேரது உயிரை காப்பாற்றியுள்ள மருத்துவர்கள் தர வரிசையில் அவரது பெயரும் இடம்பிடித்துள்ளதால் இந்த விடயம் அனைத்து தமிழர்களையும் பெருமைப்படுத்தியுள்ளது. இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது, பிரித்தானிய நாட்டில் உயிருக்கு மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனை…

    • 9 replies
    • 1.5k views
  12. யோர்க் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று வீதி மறியல் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடாத்தினார்கள். யோர்க் பல்கலைக்கழக முன்றில் ஆரம்பமான இவ்வீதி மறியல் போராட்டத்தில் பெரும் திரளான மாணவர்கள் பங்குபற்றினர். யோர்க் பல்கலைக்கழக முன்றலிலிருந்து பிரதான வீதியூடாக தமிழீழ தேசியக்கொடியைத் தாங்கியவாறு பேரணியாக சென்ற மாணவர்கள், "தமிழீழ விடுதலையை அங்கீகரி" "எம்மை யாரும் தோற்கடிக்க முடியாது""எமக்கு வேண்டும் தமிழீழம்" போன்ற கோசங்களை எழுப்பியதோடு சன நெருக்கடி நிறைந்த வீதியினை மறித்து தமது கோரிக்கைகளை வலுவாக வெளிப்படுத்தினர். இது வரை காலமும் கனேடிய அரசையும் சர்வதேச சமூகங்களையும் நோக்கி இரந்து குரல் எழும்பிவந்த கனடியத் தமிழர் சமூகம் அதன் மூலம் தமிழ் மக்களுக்கு நியாயபூர்வமான பலன்கள் எதுவ…

  13. # President of the EU & UN # UK,US & France Foreign Ministers: Tamils need justice http://www.change.org/petitions/president-of-the-eu-un-uk-us-france-foreign-ministers-tamils-need-justice

  14. ஜேர்மனியில் புயல் அடிக்கிறதாம் தகவல் தெரிந்தோர் மேலதிக செய்திகளை உடன் அறியத்தாருங்கள்

  15. பிரான்சில் சிறீலங்கர்களின் வங்கி அட்டை மோசடி - திருட்டில் ஈடுபட்ட வர்த்தகர்களை கண்காணிக்கும் காவற்துறை மார் 28, 2014 பிரான்சில் மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு வங்கி அட்டைக் (carte bancaire) கொள்ளை அமைப்பொன்று முற்று முழுதாகச் சுற்றி வளைக்கப்பட்டுக் கைது செய்யப்பட்டுள்ளது. Noisy-le-Sec, Aulnay-sous-Bois, Bondy, Bobigny, Sarcelles, Argenteuil, Clamart ஆகிய பகுதிகளில் இந்த வலையமைப்பைச் சேர்ந்த 25 முதல் 53 வரையான வயதுடைய ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் சிறீலங்கர்கள் என பிரெஞ்சுக் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். இவர்களுடைய வீடுகள் சோதனையிடப்பட்டதில் பத்திற்கும் மேற்பட்ட மடிக்கணினிகள், USB KEYகள், வங்கிப் பண அட்டையின் மின்காந்தப் பட்டையைப் பிரதி எடுக்…

  16. ஷோபா சக்தி சிறுவனாக இருந்த போது, விடுதலை புலிகள் இயக்கத்தில் போராளியாக இருந்தார். பின், அதிலிருந்து வெளியேறி, எழுத்தாளராகவும், நடிகராகவும் அவதரித்து உள்ளார். சமீபத்தில், பிரான்சில் நடந்த, உலக பிரசித்தி பெற்ற கான்ஸ் திரைப்பட விழாவில், அவர் நடித்த, 'தீபன்' திரைப்படத்திற்கு 'பால்மே டோர்' விருது வழங்கப்பட்டது. இந்த, தமிழ் - பிரெஞ்சு படத்திற்கு அளிக்கப்பட்ட விருது, அந்த விழாவின் தலைசிறந்த அங்கீகாரம். 'தீபன்' திரைப்படம் பற்றியும், தன் வாழ்க்கை மற்றும் அரசியல் பார்வை குறித்தும், பத்திரிகையாளர் ரஞ்சிதா குணசேகரனுக்கு, ஷோபா சக்தி அளித்த பேட்டி: தீபன் படத்தில், அந்தோணிதாசன் இயேசுதாசன் என, உங்க ளுடைய உண்மையான பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதே ஏன்? ஷோபா சக்தி என, அழைக்கப்பட்டாலும், என் உண…

    • 9 replies
    • 686 views
  17. ''மரத்திலிருந்து உதிரும் இலை எங்கே செல்ல வேண்டும் என்று காற்றுதான் தீர்மானிக்கும்; இலை அல்ல! அப்படி, காற்றில் மிதக்கும் இலை போல என் வாழ்வு சென்றுகொண்டு இருக்கிறது. ஈழத்தில் பிறந்தேன்; கனடாவுக்குப் புலம் பெயர்ந்தேன்; சென்னை என் தற்காலிக வேடந்தாங்கல். அடுத்து, எங்கே என்று தெரியாது. காலம்தான் தீர்மானிக்க வேண்டும்!'' என்கிற கவிஞர் தமிழ்நதி, கொழும்புவுக்குப் புறப்படத் தயாராகிக்கொண்டு இருந்தார். தமிழ்நதி, ஈழத்தின் முக்கியப் பெண் கவிஞர்களான சிவமணி, ஊர்வசி, மைத்ரேயி, ஒளவை போன்று நவீன தமிழ்க் கவிதையில் தடம் பதித்தவர். 'சூரியன் தனித்தலையும் பகல்', 'நந்தகுமாரனுக்கு மாதங்கி எழுதுவது' ஆகிய படைப்புகள் எழுத்துலகில் தமிழ்நதிக்குத் தனித்த இடத்தைப் பெற்றுத் தந்தன. '…

  18. https://desam.org/desam-news/ கனடாவில் தேசிய செயல்பாட்டை நீர்த்துபோக செய்யும் வேலையில் தமிழ் அமைப்புக்கள். கனடாவில் பல அமைப்புகள் அன்னிய சக்திகளோடு சேர்ந்து பல குழுக்களாக பிரிந்து மக்களை குழப்பும் வேலையில் ஈடுபடுவதாக எமது செய்தியாளர் சான்றுகளுடன் அனுப்பி வைத்துள்ளார், மக்களை குழப்பும் விதத்தில் இவர்களின் நடவடிக்கைகள் இருப்பதாகவும் மாவீரர் நிகழ்வுகளை நீர்த்து போக வைப்பதற்கான வேலைகளில் இவர்கள் செயல்படுவதாகவும் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். விடுதலைப் புலிகளால் கனடாவில் 86 களில் தேசிய செயல்பாடுகளிற்க்காக ஆரம்பிக்கப்பட்ட உலகத்தமிழர் இயக்கம் இன்று கனடா உலகத்தமிழர் பத்திரிகையில் தேசிய தலைவரின் படங்கள் போடுவதையே கூடியவரையில் தவிர்த்து கொள்வதோடு பல மாற்றங்…

    • 9 replies
    • 1.7k views
  19. 22 ஆவது ஐ.நா. மனித உரிமைகள் மாநாட்டை நோக்கி கடந்த 22 ஆம் திகதி (March 22, 2012) ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் முழுமையாக வெற்றியளிக்க நாம் இன்றில் இருந்தே 22 ஆவது ஐ.நா. மனித உரிமைகள் மாநாட்டை நோக்கி உழைக்கவேண்டியவர்கள் ஆகின்றோம். அந்த தொடர் எமக்கு வெற்றியளிக்க வேண்டும் என்றால் அதை நோக்கி உழைக்கவேண்டிய தேவை உள்ளது. எதிரி ஏற்கனவே ஆரம்பித்துவிட்டான் இந்த திரியில் நாம் என்ன செய்யலாம், என்ன செய்யவேண்டும், எப்படி செய்யலாம் என்பன பற்றி கருத்துக்களை பரிமாறுவோம். நன்றி.

    • 9 replies
    • 1.1k views
  20. இந்தா பாருங்கோப்பா பொதுசனங்களே, கொஞ்ச நாளைக்கு முன்னாடி சிட்னியில இருந்து இங்க கொழும்புக்கு வந்த ஒருவர் கதைத்த ஒரு அருமையான விசயத்தை உங்கட காதில போடனும் எண்டு ஆசையில வந்தனான். சரி இத நீங்க எல்லோரும் வச்சிச்சதுக்கு பிறகு இல்ல வாசிக்கேக்கயே பலருக்கு என்மேல கோவம் வரலாம்.... ஆனா விசயம் மட்டும் உண்மை....... (முதலுக்கு நல்லாவே தெரியும்) அண்மையில அங்க நடந்த ஒரு "கோவில் உற்சவதில" ஒரு "நல்ல" விசயம் நடந்ததாம்..... எல்ல கோவிலை போலவும் இங்கையும் கடந்த வருடம் வரைக்கும் தட்சனை எல்லமே காசாவே கொடுக்கப்பட்டது. (இதுக்காகவே கடன் வேண்டியாவது வந்து எல்லருக்கும் முன் காசை விசுக்கினவையை விடுங்கோ) ஆனா இந்த முறை காசுக்கு பதிலா பற்றுச்சீட்டு ஒரு என்வலப்புக்குள்ள வைத்து எல்லொருக்கும்…

    • 9 replies
    • 1.9k views
  21. கனேடிய தமிழ் பொறியியலாளர் மற்றும் விஞ்ஞானி கலாநிதி ஏ.பி.எஸ் செல்வதுரை அவர்கள், 2007ம் ஆண்டிற்கான கனடாவின் பெருமைக்குரிய கில்லம் பரிசினை (100000 டொலர்) வென்றுள்ள ஐவருள் ஒருவராக அறிவிக்கப்பட்டுள்ளார். http://www.ccnmatthews.com/news/releases/s...ctionFor=642486 A.P.S. Selvadurai, McGill University - Engineering A.P.S. Selvadurai melds theoretical concepts and experimental investigations with computational approaches in order to study engineering problems particularly those linked to environmental protection. An international leader in the fields of theoretical, applied, and computational mechanics, as well as applied mathematics and geomechanics (the dis…

  22. வெள்ளைமாளிகை முன்றலில் ஒன்று கூடுவோம். எமது மக்களின் அவலக் குரல்களை அதிபர் ஒபாமாவின் கவனத்துக்கு கொண்டுவர வருகிற மாசி 20ம் நாள் வெள்ளிக்கிழமை அணிதிரள்வோம். கனடாவிலிருந்தும் நிறைய பேரூந்துகள் வரும் என எதிர்பாக்கப்படுகிறது. மேலதிக விபரங்கள் வெகு விரைவில்

  23. "ஓரிரண்டு பேருக்குள்ளே உறங்கும் உண்மைகள் .............................. ............................" இது கரும்புலிகளின் பாடலொன்றின் வரிகள் மட்டுமல்ல, உண்மை வரிகளும்!!! ஏன் இப்பாடல் வரிகளை குறிப்பிட்டேன் என்றால், இன்று தமிழ்நாதத்தில் இவ்வார "பரபரப்பு", "பரபரப்பு ஜேர்னல்" வெளியாகியுள்ளன என்று செய்தியும், அதிலொன்றில் 'கடற்புலிகள் தாக்கியது எப்படி' 'வெளியிடப்படாத புதிய கடற்தாக்குதல் உத்தி பற்றிய விபரங்கள்' என அச்சடிக்கப்பட்டும் இருக்கிறது!!!! என்ன?????????? தாக்குதலானது சிறிலங்கா கடற்படை மீது நடாத்தப்பட்டு ஒரு வாரத்தினுள்ளேயே, "ஓரிரண்டு மனிதருக்கே தெரிந்த உண்மைகள்" கடல் தாண்டி கனடா சென்று பரபரப்பில் வந்துள்ளது!!!!!!!!!!! வாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்....…

  24. கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் இன்று வியாழக்கிழமை தேர்தல் வாக்களிப்பு சற்று முன்னர் ஆரம்பமானது. சுமார் மூன்று லட்சம் கனேடியத் தமிழர்கள் ஒன்ராறியோவைத் தமது வாழிடமாகக் கொண்டு வசிக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கனடாவின் மூன்று பிரதான கட்சிகளுள் இரண்டான ஒன்ரோறியோ முன்னேற்ற கொன்சர்வேட்டிவ் கட்சி, ஒன்ராறியோ புதிய ஜனநாயகக் கட்சி ஆகியவற்றின் சார்பில் கனேடியத் தமிழ்ச் சமூகத்துடன் இணைந்து பணியாற்றும் தமிழ் வம்சாவளியினரான மூவர் இத்தேர்தலில் போட்டியிருகின்றமை குறிப்பிடத்தக்கது. ஸ்காபுறோ - றோக் றிவர் தொகுதியில் புதிய ஜனநாயகக் கட்சி சார்பில் நீதன் சண் போட்டியிடுகின்றார். மற்றைய கட்சியின் சார்பில் ஸ்காபுறோ - கில்ட்வூட் தொகுதியில் கென் கிருபாவும் மார்க்கம் - யூனியன்வில்லி த…

  25. Started by Rasikai,

    வணக்கம் எல்லாருக்கும். பல துறைகளில் பெண்கள் சாதனை படைத்து வரும் இக்காலத்தில் நான் அறிந்த என்னைக் கவர்ந்த சில சாதனைப் பெண்கள் பற்றி கூறலாம் என நினைக்கிறேன். நீங்களும் உங்களுக்கு தெரிந்த சாதனை படைத்த பெண்களைப் பற்றிக் கூறுங்களேன். மனித கம்ப்யூட்டர் சகுந்தலா தேவி என்கிற இந்தியப் பெண்மணி1980ம் ஆண்டில் லண்டனில் நடத்தப்பட்ட சோதனையில் எண்களின் பெருக்குத் தொகையை மனதிற்குள்ளாகவே கணக்கிட்டு விரைவாக பதில் கூறி சாதித்தவர் .இதனால் ஹியூமன் கம்ப்யூட்டர் (மனித கணினி) என்ற சிறப்பு பெயரும் இவருக்கு உண்டு. மிகப்பெரிய எண்ணின் பெருக்கல் கணக்கீட்டுக்கு வெறும் 28 வினாடிகளில் பதில் கூறி அசத்தினார். சுனிதா வில்லியம்ஸ் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி …

    • 9 replies
    • 28.1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.