Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. கனடாவில், கார் திருட்டில் ஈடுபட்ட இரண்டு தமிழ் இளைஞர்கள் கைது! கனடாவில் இடம்பெற்ற பெருமளவு கார் திருட்டுக்களில் சந்தேகநபர்களாகக் கருதப்படும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். விபத்தில் சிக்கிய கார் ஒன்றை பலவந்தமாக இழுத்துச்செல்ல முயன்றபோது, வாகனத்தின் உரிமையாளர் பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து, குறித்த இரண்டு இளைஞர்களும் பொலிஸாரிடம் சிக்கிக் கொண்டனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் ஏற்கனவே பல கார் திருட்டுக்களில் ஈடுபட்டிருந்தமை தெரியவந்துள்ளது. கனடாவில் விபத்தில் சிக்கிய வாகனங்களை, இழுத்துச் செல்லும் நிறுவனங்களுக்கிடையிலும் கடும் போட்டி நிலவுகின்றது. விபத்தொன்று இடம்பெற்றால் அந்த வாகனத்தை இழுத்துச் ச…

  2. Family seeks answers about man who died in police custody View larger image Kesavan Ketheswaran, 26, (left) died following a head wound suffered while in police custody. His sister Tharssini Subramaniam is among those looking for answers. Updated: Fri Jun. 15 2012 6:37:41 PM ctvmontreal.ca MONTREAL— Questions are swirling following the death of a man in police custody last Friday December 8, 2012. Kesavan Ketheswaran, 26, was handcuffed following a confrontation involving a woman and two men at the corner of Decarie and Royalmount at 1:15 p.m on June 8. According to police, he attempted to flee and somehow lost balance and banged his head against …

    • 4 replies
    • 1.9k views
  3. கனடாவில் குழப்பத்தை உண்டு பண்ண பார்க்கும் சிங்கள அரசு.ஆகவே தமிழர்கள் விழிப்புடன் இருங்கள்.சந்தர்ப்பத்தை பயன்படுத்தி காப்புறுதி பணம் பெறுவதற்காக தமிழர்மீது பழி போடுகிறார்கள். Canada must protect Sri Lankan Canadians The Government of Canada and provincial police forces must take immediate steps to protect peaceful Canadians of Sri Lankan origin. Early this morning a 'Sinhalese' Sri Lankan restaurant in Brampton was firebombed by suspected Tamil Tiger supporters. Last week the Sri Lankan Buddhist Temple in Scarborough was set on fire, again by the same extremists, causing $40,000 in damage. Other Sri Lankan community establishments (as opposed to Tamil T…

    • 4 replies
    • 2k views
  4. ஆடிக்கூழ் ஒன்றுகூடல். லண்டவ், யேர்மனி தமிழினத்தின் மரபுவழித் திருநாளில் ஒன்றான ஆடிப்பிறப்பினை லண்டவ் தமிழர் கலாசார விளையாட்டுக் கழகம் தமிழுறவுகளோடிணைந்து ஆடிமாதத்தின் முதலாம் நாளான ஞாயிறன்று (16.07.2017) யான் விளையாட்டுத்திடலிலே கொண்டாடியது. அகவணக்கத்துடன் ஆரம்பமாகிய நிகழ்வில், ஆடிப்பிறப்புப்பாடல் கருத்துரைகள் எனத்தொடரந்து ஆடிக்கூழ் கொழுக்கட்டை சிற்றுண்டிகளைப் பகிர்ந்துகொண்டனர். கருத்துரைகளை லண்டவ் தமிழாலய நிர்வாகி திரு கந்தசாமி குலேந்திராசா அவர்களும் கழகத்தின் கலைப்பிரிவுப் பொறுப்பாளர் திரு சுப்பிரமணியம் சிவானந்தன் அவர்களும் வழங்கினர். தமிழரது பாரம்பரிய விளையாட்டுகளிலொன்றான கிளித்தட்டு, நிகழ்வுக்கு வருகைதந்திருந்த வளரிளம் தமிழர்களால் ஆர்வத்தோடு விளையாடப்பட்டத…

    • 4 replies
    • 1.1k views
  5. ஈழத் தமிழர்கள் படும் அவலத்தையும், அதுபற்றிய செய்திகள் மூடி மறைக்கப்ப்டுவது பற்றியும் 'த ரைம்ஸ் ஒப் இந்தியா' ( The Times Of India) வில் ஒர் செய்தி வந்துள்ளது. சிறீ லங்காவின் இன அழிப்புக் குற்றங்களுக்கு இந்தியா துணைபோவதாக செய்திகள் வருவதாகவும் இது ஒரு வரம்பு மீறிய செயல் எனவும் குறிப்பிட்டதோடு, சிறீ லங்காவின் பத்திரிகைகள்தான் வெள்ளை வானுக்கு பயப்படுகின்றன, இந்திய ஊடகங்கள் எதற்காக அஞ்சுகின்றன? எனவும் கேள்வி எழுப்பியுள்ளது. இந்திய அரசின் பிழையான அணுகுமுறையைச் சுட்டிக்காட்டி, மனித அவலம் ஒன்று அரங்கேறுகிறது, இனியும் உலகம் பொறுத்திருக்கக்கூடாது, காலம் கடப்பதற்குகுள் உடனடியாக கருத்திற் கொள்ளவேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. செய்தியை எழுதியவர் 'அருந்ததி றோய்' தமிழர்களே, இந…

    • 4 replies
    • 1.9k views
  6. கனடிய தமிழ் மக்களுக்கு ஒரு எச்சரிக்கை - நூதன நகை பறிப்புக் கும்பலின் அட்டூழியம் தொடர்கிறது கனடாவில்!!!!!!! Aug 03 2012 03:36:33 ரொறொன்ரோவில் முதியவர்களைக் குறிவைத்து தங்க நகை களவு கும்பல்கள் பல அலைந்து வருகின்றன என்ற செய்தியை கடந்த மே மாதமே இகுருவியில் வாசகர்களுக்கு தெரியப்படுத்தியிருந்தோம். இந்நிலையில் சமீபத்தில் கனடிய தமிழ் முதியவர் ஒருவர் இதே போன்றதொரு கும்பலால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. அவரின் நேர்காணலையும் வாசகர்களுக்காக வெளியிட்டுள்ளோம். இது போன்ற கும்பல்களின் அட்டகாசங்களில் தமிழ் மக்கள் சிக்கி விடக் கூடாது என்பதாலேயே செய்திகளை முன் கூட்டியே தமிழர்களுக்கு தெரிவிக்கும் பணியை இகுருவி ஆசிரியர் குழு இரவு பகல் பாராது தொ…

  7. Started by Nellaiyan,

    இன்றும் சிறிலங்கா அரசினால் தொடர்ந்து, தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்டுக் கொண்டிருக்கும் இனவழிப்புக்கும், மனித உரிமை மீறல்களுக்கும் எதிராக லண்டனில் ஏறக்குறைய 1ஒரு லட்சத்துக்கும் அதிகமான பிரித்தானிய தமிழர்கள், முக்கிய வீதிகளில் ஆர்ப்பாட்ட ஊர்வலம் ஒன்றை நடத்தினார்கள். ஆனால் வழமையை விட இம்முறை ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் எழுப்பப்பட்ட கோஷங்கள் மாறுபட்டு காணப்பட்டது. பழைய கோஷங்களை மக்கள் கைவிட்டு, தாயகத்தில் எம்மக்கைன் அவலங்களை வெளிக்கொணர்வதாகவே அமைந்திருந்தது. * எமது தலைவன், பிரபாகரன்! *புலிகள் எல்லோரும் தமிழர்கள், தமிழர்கள் எல்லோரும் புலிகள்! * தமிழர்களின் ஏக பிரதிநிதிகள் புலிகள்! என்பன விடுபட்டு, இன்று சர்வதேசம் எம்மிடம் எதை எதிர்பார்க்கிறதோ, அதை எம்மவர் செய்ததாக…

    • 4 replies
    • 922 views
  8. பி.பி.சி தமிழோசை நடத்துனர்களின் எள்ளி நகையாடல் தமிழ்ஈழப்போரின் தார்ப்பரியம்..அதற்காக எம்மவரின் தியாகங்கள்.. தமிழ்மக்களின் சொல்லவொனாத் துயர்கள்..இவற்றையெல்லாம் தாண்டி... இன்று தமிழ்நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற கொந்தளிப்பு.. வெடிக்கப்போகின்ற மக்கள் புரட்சி.. இதெல்லாம் தெரியாமல் நடுநிலமை மனிதாபிமானம் என்ற அவர்கள் செயலுக்கு சிறிதும் பொருந்தாத செயலை செய்துகொண்டிருக்கிறார்கள். பேட்டி காணும்போதும் அதில் எங்கள் தாயகப்போராட்டத்தைக் களங்கப்படுத்ததக்க ஒரு சில சுயநல நாய்களின் ஊளையை மட்டும் போடுகிறார்கள். இதுதவிர சிங்கள அராஜகத்தின் கட்டவிழ்த்துவிடப்பட்ட கொலைவெறியாட்டத்தை நீங்கள் ஏன் பெருந்தன்மையோடு ஏற்றுக்கொள்ளக்கூடாது என்ற ரீதியில் தமிழ்நெஞ்சுகளில் ரணம் உண்டாகும் வண்ணம் …

    • 4 replies
    • 1.9k views
  9. கின்னஸ் சாதனை படைத்த கோமாளிகளின் கும்மாளம் ச. வி. கிருபாகரன் “எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப் பொருள் காண்பது அறிவு” சில நாட்களுக்கு முன் ஓர் பிரபல ஊடகவியாளர் மிக நீண்டகாலத்திற்கு பின்னர் தொடர்பு கொண்டார். அவர் வணக்கம் கூறியதும், வழமைபோல் நன்றாக சிரித்துவிட்டு கூறினார், ‘‘நீPர் ஓர் கின்னஸ் சாதனை படைத்துள்ளீர் என்பது பற்றி உமக்கு தெரியுமோ என்றார்’’. என்ன விடயமென வினவியபொழுது, ‘தமிழீழ மக்கள் இவ்வளவு அழிவுகளை சந்திந்த பொழுதும், போர்குற்றம் பற்றியோ, சிறிலங்காவின் ஜனதிபதி இராணுவம் பற்றியோ இரண்டு மணி நேரம் உலகில் எந்த ஊடகமும் எந்த மொழியிலும் எந்த நிகழ்ச்சியும் நடைபெற்றது கிடையாது. ஆனால் உம்மை பற்றி, அதாவது ஒரு தனி மனிதனை பற்றி சேறு பூசுவதற்க…

  10. இது நியூயோர்க் ரைம்ஸ் இல் வந்த செய்தி உங்கள் கருத்துக்களை முன் வையுங்கள் ஒன்று மட்டும் உண்மை, நாம் எமது மக்களுக்காக இங்கு பதிவதை பார்த்து துரோகிகளும், சிங்களவனும் அவற்றில் தங்கள் பரப்புரைக்கு மாற்றுகிறார்கள் நமது கடமை நம் மக்களுக்கு இயன்றவரை தெரிவிப்பது 300000 மக்களை காப்பாற்ற வாருங்கள் http://thelede.blogs.nytimes.com/2009/04/1...kas-srebrenica/

    • 4 replies
    • 771 views
  11. http://www.congressweb.com/cweb2/index.cfm/siteid/PEARL/action/TakeAction.Contact/lettergroupid/103 Message: Although Sri Lanka’s civil war ended 18 months ago, justice and accountability have yet to be achieved. Sri Lanka has failed to investigate accusations of war crimes, for which abundant evidence exists. Unless the international community and the International Criminal Court seriously pursue investigating Sri Lanka’s war and post-war abuses, the culture of impunity will continue to prevail. In June 2009, one month after the war’s end, President Mahinda Rajapaksa promised UN Secretary General Ban Ki-moon that the Sri Lankan government would investigate al…

    • 4 replies
    • 632 views
  12. "நிம்மதியைத் தேடுகிறேன்" "நிரந்தரம் இல்லாத ஒன்றிற்காக எனோ நிம்மதி இல்லாமல் தினம் அலைகிறோமே! நித்திரை கூட வர மறுக்குதே நினைத்து நினைத்து மனம் புலம்புதே!" நான் திருமணமான, ஆஸ்திக்கொரு ஆணும் ஆசைக்கு ஒரு பொண்ணும் என, இரு குழந்தையின் தந்தை. கொழும்பில் மனைவி பிள்ளைகளுடன் மகிழ்வாக இருந்த காலம் அது. நல்ல உத்தியோகம், வசதியான வீடு, அழகான மனைவி, புத்திசாலி பிள்ளைகள்! ஆனால் யாரும் எதிர்பாராத, திடீரென ஆனால் திட்டமிட்டு தோன்றிய இனக்கலவரம், எம்மை உள்நாட்டிலேயே ஏதிலியாக [அகதியாக] கப்பலில் யாழ்ப்பாணம…

      • Thanks
      • Like
    • 4 replies
    • 861 views
  13. பிரான்சில் அரச ஊழியர்களின் ஓய்வு வயது 64-ஆக உயர்வு சட்டம் அமுலுக்கு பிரான்ஸ் நாட்டில் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 62-ல் இருந்து 64-ஆக உயர்த்த ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரான் தீர்மானித்துள்ளார். இதற்காக ஓய்வூதிய சீர்திருத்த மசோதாவை அவர் கொண்டு வந்தார். இந்த மசோதாவுக்கு மக்கள், எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ஓய்வு வயது அதிகரிப்பை திரும்ப பெற கோரி நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகிறது. இதற்கிடையே மசோதாவை பாராளுமன்றத்தில் நிறைவேற்றாமல் சட்டமாக்கும் நடவடிக்கைகளை ஜனாதிபதி மெக்ரான் மேற்கொண்டார். இதனால் போரா…

  14. 68 வயதான ஆன் எலிசபெத் என்னும் பெண் கடந்த அக்டோபர் 31 வரை காணவில்லை. ஒஸ்லோ நகரில் இருந்து 20 km தொலைவில் வாழந்த இவர் கடத்தப்பட்டார் என்பதை போலீசாருக்கு அறிவித்து, அவர்கள் அறிவுறுத்துதல் படி குடும்பம் ரகசியமாக வைத்திருந்தது. பணம் கேட்டால், வாங்கும் போது அல்லது, வங்கி ஊடாக அனுப்புமாறு கோரினால் எப்படியும் மாட்டுவார்கள் என்பதே போலீசாரின் திட்டமாக இருந்தது. ஆனால் கடத்தல்காரர்களோ, hightech கில்லாடிகள் போல உள்ளனர். கேட்கும் தொகையோ $200மில்லியன், மலைக்க வைக்கும் ரகம். அதுவும் cryptocurrency யில். BIT காயின் போன்றது. ஆனால் BIT coin trace பண்ணி பிடிக்கலாம். இது என்றால் முடியாது. அதனால் போலீசார் இப்போது இந்தக் கடத்தல் குறித்து பகிரங்கமாக அறிவித்துள்ளனர். …

  15. கனடா ரொராண்டோவில் மகளையும் மகளின் காதலனையும், மருமகனையும் கௌரவ கொலை செய்ய முற்பட்ட தமிழருக்கான தண்டனை குறித்த திர்ப்பு ஒத்திவைப்பு. 1 . http://www.thestar.com/news/crime/article/884267--father-who-ran-over-daughter-blames-boyfriend-s-எனேமீஸ் A Sri-Lankan born father of six denies he deliberately drove his van over his daughter and her boyfriend because the teen was from a lower caste. Selvanayagam Selladurai, 46, was addressing Superior Court at his sentencing hearing Monday after pleading guilty last month to three counts of aggravated assault. 2 . http://www.torontosun.com/news/torontoandgta/2010/11/01/15910186.html A Scarborough fathe…

  16. Every tamizhan need to do this regardless of your political stand. I do not need to explain what is happening now and what happened yesterday. Just do this Click on the link below and provide your info and send the e-mail to US State Department. http://www.congressweb.com/cweb4/index.cfm...amp;hotissue=38 Sample letter below Mr. YourFirstName LastName Your Street Your City, State Zip. January 26, 2009 Ms. Bindi Patel U.S. Department of State 2201 C Street NW Washington, DC 20520 SRI LANKA: Genocide requires immediate influx of aid January 26, 2009 Dear Ms. Patel, The ethnic conflict in Sri Lanka has en…

  17. புலத்தில் எமது கைகள் கட்டப்பட்டு குரல்வளைகள் நெரிக்கப்பட்ட நிலையிலும், எங்கள் தாயகத்தில் எமக்கெதிராக சிங்கள பேரினவாதம் கட்டவிழ்த்து விட்டிருக்கும் இனவழிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக சர்வதேச சமூகத்தின் முன் நீதி கேட்டு பாரிய விழிப்புப் போராட்டங்கள், பிரித்தானிய சட்ட வரையறைக்குட்பட்டு நடைபெற இருக்கிறது. கடந்த ஒரு வருடத்துக்கு முன் பிரித்தானிய பாராளுமன்ற முன்றலில் எம் குரலை ஓங்கி ஒலித்த விழிப்புப் போராட்டத்திற்கு ஒத்ததாக இப்பாரிய விழிப்புப் போராட்டம் நடைபெற இருக்கிறது. இன்றைய சூழ்நிலையில் அடக்கி ஒடுக்கி அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் எம்மினத்தின் சர்வதேசத்தை நோக்கிய நீதி கேட்கும் குரலாக லண்டன் வீதிகளில் ஒலிக்க ஐரோப்பிய தமிழர்களே தயாராகுங்கள். இவ்விழிப்புப் …

  18. தமிழ்த் தேசியத்தின் சொத்துக்கு யேர்மனியில் வெள்ளிவிழா - புறுக்சால் யேர்மனியில் வாழும் 6000 க்கு மேற்பட்ட தமிழ்ப்பிள்ளைகளுக்கு 124 தமிழாலயங்களை அமைத்து 1100 ஆசிரியர்கள் ஊடாக வாரம் தோறும் தமிழ் மொழியையும் பண்பாடுகளையும் கற்பித்துவரும் தமிழ்க் கல்விக் கழகம் தனது 25 வது அகவை நிறைவை 11.04.2015 சனிக்கிழமை கனோவர் நகரில் ஆரம்பித்து. விழா நாடு முழுவதிலும் 5 அரங்குகளில் நடைபெறு வருகிறது. அந்தவரிசையில் 12.04.2015 வால்ட்றோப் என்ற இடத்திலும் 18.04.2015 ஸ்ருற்காட் (Stuttgart ) நகரிலும் மறுநாளான 19.04.2015 புறுக்சால் ( ப்ருச்சல்) என்ற இடத்திலும் நடைபெறது. நிறைவு விழாவாக 25.04.2015 சனிக்கிழமை கேர்பன் நகரிலும் நடைபெறவுள்ளது. விழாவின் பிரதம விருந்தினர்களாக யேர்மனிய அரசியற் க…

    • 4 replies
    • 478 views
  19. "முள்ளிவாய்க்கால் இனஅழிப்பு நினைவாக நான் முகநூலில் பகிர்ந்துகொண்ட காணொலியை நீக்குமாறு கோரி எனக்கும் எனது மனைவிக்கும் குடும்பத்துக்கும் எதிராக மெல்பேர்னிலிருந்தும் சிறிலங்காவிலிருந்தும் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட மரண அச்சுறுத்தல்கள், பாலியல் தாக்குதல் மிரட்டல்கள் மற்றும் அழுத்தங்கள்" மாபெரும் இன அழிப்பொன்றை நினைவு கூர்ந்த காரணத்துக்காக மே 18 ஆம் திகதிமுதல் தனக்கு நேர்ந்த அனுபவங்களை இன்று - 17th of June 2020 - நியூ சவுத் வேல்ஸ் மாநில நாடாளுமன்ற அமர்வில் சற்று முன்னர் பகிர்ந்துகொண்ட Parliamentarian Dr Hugh McDermott.Via ப.தெய்வீகன்

    • 4 replies
    • 1.4k views
  20. Australian Tamils need to act, ACT RIGHT NOW!! Major protests have already started all over the world to stop this act of genocide against Tamil civilians. A mass protect has been called for Tomorrow, April 8, 2009 at Hyde Park, Sydney from 3pm - 5pm. This war against Tamils must stop!! Source:TamilNational.com

  21. மட்டக்களப்பில் பிறந்த மருத்துவர் ஆதித்தனுக்கு பிரிட்டிஷ் அரசு விருது வழங்கி கெளரவிப்பு! [Tuesday 2015-06-16 19:00] மட்டக்களப்பில் பிறந்து பாப்வா நியூகினியில் மருத்துவராகப் பணியாற்றும் டொக்டர் ஆதித்தன் செல்வநாதனுக்கு பிரிட்டிஷ் அரசு OBE விருது வழங்கி கௌரவித்துள்ளது. சிறிய நாடான பாப்வா நியூகினியிலுள்ள மக்களுக்கு சிறப்பான மருத்துவ சேவை வழங்கியதற்காகவே இந்த விருது வழங்கப்படுவதாக பாராட்டுப்பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக பாப்வா நியூகினியில் மருத்துவராக பணியாற்றி வரும் அவர், விமானங்களில் பறப்பவர்களின் உடல் நிலை குறித்த சிறப்பு மருத்துவப் படிப்பை படித்துள்ளார். பாப்வா நியூகினியில் போதிய உயர்த…

    • 4 replies
    • 834 views
  22. Started by Nalim,

    அடுத்தது என்ன? எமது உறவுகளே.... பல்வேறு செய்திகள் வந்த வண்ணமுள்ளன..... உண்மைகள் பொய்கள் தெரியாமல் இருந்தாலும்...எது வரினும் நாம் எதிர்கொள்ளனும். திடமாக இருக்கனும் அடுத்து என்ன என்று நிதானமாகவும் மன உறுதியுடனும் நாம் முன்னெடுக்க வேண்டும். எங்கள் தலைவனின் வழிகாட்டலும் இதுவே. ஆகவே உறவுகளே.... உறுதியாக நிற்போம். எதனையும் எதிர்கொள்வோம். ஆனால் நாம் எம் இலக்கிலிருந்து சற்றும் விலகாமல் இன்னும் இன்னும் உறுதியோடு நாம் தொடர்வோம்.

  23. மெல்பேன் நகரில் கறுப்பு ஜூலையினை முன்னிட்டு நினைவு நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டு வருகின்றது.இது தமிழ் அமைப்புகள் பெரும்பாலனவற்றின் கூட்டு முயற்சியாக அமைக்கப்பட்டுவருகின்றது.நிக

  24. ஒட்டாவா: இளம் தமிழ் காவல்துறை அதிகாரியான விஜயபாலன் மதியழகன் விபத்தில் உயிரிழப்பு June 16, 2022 விஜயபாலன் மதியழகன் விபத்தில் உயிரிழப்பு ‘விஜய்’ என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்பட்ட ஒட்டாவா காவல்துறையைச் சார்ந்த இளம் தமிழ் காவல்துறை அதிகாரியான விஜயபாலன் மதியழகன் செவ்வாய்க்கிழமை இரவு ஒட்டாவாவில் இடம்பெற்ற மோட்டார் சயிக்கிள் விபத்தில் சாவைத் தழுவியிருக்கிறார். 28 வயது நிரம்பிய விஜய் காவல்துறையில் இணைய முதல் கனேடிய இராணுவத்தில் பணியாற்றியிருக்கிறார். 2020ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ஒட்டாவா காவல்துறையுடன் விஜய் தன்னை இணைத்திருக்கிறார். ஓட்டாவா நகருக்கு அண்மையில் பெருந்தெருவான 417 இலிருந்து 174 பிரிகின்ற இடத்தில் குறிப்பிட்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.