மெய்யெனப் படுவது
மெய்யியல் | நற்சிந்தனைகள் | ஆன்மீகம் | இசங்கள் | பகுத்தறிவு
மெய்யெனப் படுவது பகுதியில் மெய்யியல், நற்சிந்தனைகள், ஆன்மீகம், இசங்கள், பகுத்தறிவு பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் மதப் பிரச்சாரம், திருவிழாக்கள் போன்ற பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும்.
1238 topics in this forum
-
அம்புலிமாமாக் கதை இராமாயணம் ஆக்கப்பட்டது. இராமாயணம் நடந்தாக கூறப்பட்ட காலம் திரேதாயுகம். திரேதா யுகம், துவாபர யுகம் இரண்டிற்கும், முறையே 12,96,000; 8,64,000 ஆண்டுகள். மொத்தம் 21,60,000 ஆண்டுகள். ஆகவே இப்போது நடக்கும் கலியுகத்தை நீக்கி இராமாயணம் நடந்து 21,60,000 ஆண்டுகள் ஆகின்றன என்று கொள்ளலாம். புத்தர் பிறந்து இன்றைக்கு 2600 ஆண்டுகள்தான் ஆகின்றன. இவ்விதம் 2600 ஆண்டுக்குள் இருந்த புத்தரைப் பற்றி திரேதா யுகத்தில் (21,00,000 ஆண்டு களுக்கு முன்) நடந்ததாக கூறப்பட்ட இராமாயணத்தில் காணப்படுவன ஆதாரங்களுடன் கீழே தரப்படுகின்றன:- (சி.ஆர். சீனிவாசய்யங்கார் மொழி பெயர்ப்பு) 1. ராமனைப் பார்க்கவந்த பரதனிடம் ராமன் கேட்கும்போது பௌத்தன், சார்வாகன் முதலிய நாஸ்திக பிராமணர்கள…
-
- 1 reply
- 2.8k views
-
-
சைவம் சாப்பிடுபவர்கள் தான் மேலானவர்களா..?
-
- 1 reply
- 464 views
-
-
அலையும் மனதை ஒருநிலைப்படுத்த தியானம் என்பது எளிமையாகத் தெரியும். காற்றில் ஆடாமல் நேராக உள்ள சுடர் போல் புறத்தொல்லைகளில்லாமல் மனதை ஒருநிலைப்படுத்துவதே தியானம்.எவர் ஒருவர் தியானத்தைச் சரியாகப் பின்பற்றுகிறார்களோ அவர்கள் சிறந்தவர்களாவார்கள்.தியானம் ஒரு வாழ்க்கை முறை. அது தவத்தின் படிக்கல். புத்தர் பல ஆண்டுகள் தியானம் செய்து ஞானம் பெற்று மக்களுக்கு நன்னெறி போதித்தார். ஒரு மதமே உருவாகியது. புத்தரின் உருவத்தைக்கூட நாம் தியான உருவமாக்கத் தவக் கோலத்தில்தான் காண்கிறோம். சிவபெருமானும் அனுமனும் தியான நிலையில் அமர்ந்திருக்கும் காட்சிகள் பரவசத்தை உண்டாக்குகின்றன. தேவர்களும் முனிவர்களும் அரசர்களும் தியானத்தால் பெற்ற பலன்கள் ஏராளம். சிவன் தன்னைத் தியானித்தவர்களுக்கு வேண்டு…
-
- 1 reply
- 1.1k views
-
-
ஜெர்மனியில் கட்டப்பட்டுள்ள மிகபிரம்மாண்டமான சைவ கோயில்
-
- 1 reply
- 579 views
-
-
புத்தாண்டை ஆரம்பிக்கும் இந்த வேளையில் 'இல்லை' என்ற பட்டியலை வீசி எறிந்து விட்டு தங்கள் வாழ்க்கையில் 'இருக்கிறது' என்று நன்றியுடன் நினைக்கத் தக்கவற்றின் பட்டியலை தயாரித்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இதெல்லாம் இல்லாமல் எத்தனை பேர் இதற்கென தவமிருக்கிறார்கள் என்று யோசித்துப் பாருங்கள். இருப்பதைக் கொடுத்ததற்காக இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள். திருப்தி என்ற செல்வத்தை இழக்காமல் வாழப் பழகுங்கள். இரண்டாம் உலகப் போரின் போது ஜெர்மானியர்களின் கைதியாகி அவர்களது கேம்ப் ஒன்றில் மாட்டிக் கொண்டு பல நாட்கள் அங்கு இருந்த ஒரு யூதர் தன் அனுபவங்களைப் பின்பு கூறுகையில் சொன்னார். "எங்களது கேம்பில் குறுகிய அறைகளில் நிறைய ஆட்கள் அடைக்கப்பட்டு இருந்தார்கள். தினமும் ஒவ்வொரு அறையில் இருந்தும் துப்…
-
- 1 reply
- 2.5k views
-
-
இன்று புனித வெள்ளி - இயேசுவின் துன்பங்களை நினைவு கூறும் நாள் ! [Friday 2015-04-03 12:00] புனித வெள்ளி, கிறிஸ்துவர்கள் கொண்டாடும் விழாக்களில் இதும் ஒன்றாகும். இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிர் நீத்த தினத்தையும், அவர் அடைந்த துன்பங்களையும் நினைவு கூறும் வகையில் கொண்டாடப்படும் விழா இது. இந்த புனித வெள்ளியானது, இயேசு மீண்டும் உயிர்பெற்றெழுந்த தினமான ஈஸ்டர் சன்டேவுக்கு முந்தைய வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகின்றது. இயேசு கிறிஸ்து கி.பி.33ஆம் ஆண்டு ஏப்ரல் 3ஆம் தேதி வெள்ளிக்கிழமை இறந்தார் என்பது சான்றோர்களின் கருத்து. முப்பது வெள்ளிக்காசுகளுக்காக இயேசுவை அவரது சீடராக இருந்த யூதாஸ் என்பவரே காட்டிக் கொடுத்தார் என்று வரலாறு கூறுகிறது. வரலாற்றின் …
-
- 1 reply
- 5.8k views
-
-
நாடி வகைகள், பார்க்கும் விதம் நோய் கணிப்பு முறைகள்: ஒரு நோயாளிக்கு சிகிச்சை அளிக்கும் முனு; அவர் எந்த நோயால் பாதிக்ப்பட்டிருக்கிறார் என்பதையும், அந்த நோயின் தனமையையம் முழுவதுமாக அறிந்து கொள்வது மிக மிக முக்கியம். சித்த மருத்துவ முறையில் நாடி பார்ப்பது மூலம் இதனைக் கண்டறிகிறார்கள். நாடி பார்ப்பது என்பது சித் மருத்துவத்தின் அடிப்படை மட்டுமல்ல, சிறப்பும் கூட. அப்படிப்பட்ட நாடி பற்றி தெரிந்து கொள்வோம். நாடி எப்படி உண்டாகிறது? நம் உடலின் ரத்த ஓட்டத்தின் ஆதாரம் இதயம். இதயம் எப்படி செய்லடுகிறதோ அதற்கு ஏற்றார்போல்தான் நம் உடல் முழுவதும் இரத்த ஓட்டம் இருக்கும். மிகை ரத்த அழுத்தம், குறை ரத்த அழுத்தம் என்று சொல்வதெல்லாம் இதயத்தின் செயல்பாட்டைப் பொறுத்துத்தான். அப்படி …
-
- 1 reply
- 6.7k views
-
-
தமிழர் மெய்யியல் -செல்வி- July 17, 2020 Admins ஆய்வுகள், கட்டுரைகள் 0 காலாகாலமாக இனச்சிதைப்பிற்கு ஆட்பட்டும் அதை எதிர்கொண்டும் வரும் தமிழினம் மாற்றாரின் ஊடுருவல்களிலிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்ளவதற்கு தமிழினவரையியல் தொடர்ச்சியில் வழிவழி வந்த மெய்யியல் உறுதுணையாய் நிற்கும் என்ற கூற்றில் சிறிதளவும் மிகையில்லை. மண்ணினாலும் மொழியினாலும் மக்களின் வாழ்வியல் தொடர்ச்சிகளின் கூட்டிணைவாகவும் முகிழ்த்த அறிவுப்பேறு தமிழர்களின் மெய்யியலானது. மண்ணுரிமை என்பது மீமிசை அரசியல் என்று குறிப்பிடும் அறிவர் குணா அவர்கள், தமிழன் தன் உரிமையையும் கொற்றத்தையும் ஒற்றுமையையும் இழந்த வரலாறென்பது மண்ணை இழந்த வரலாறாகவே கருதப்படவேண்டும் என்கிறார். காலங்காலமாக படிப்படியாக நிகழ்ந்த மண்ணிழப…
-
- 1 reply
- 2.6k views
-
-
கடவுள் எங்கே இருக்கிறார்? எந்த திசையை நோக்கி இருக்கிறார்? என்ன செய்துகொண்டு இருக்கிறார்?
-
- 1 reply
- 502 views
-
-
நீங்கள் முழுமையும் மங்களம் நிறைந்த ஆனந்த வடிவினர். உடலின் வேறுபாடுகளையும், மாறுபாடுகளையும் கண்டு மயங்கிப் போயிருக்கிறீர்கள். உன்னால் நெளிந்து வளைந்த மரத்தையும் நேராக்கமுடியும். பொ¢ய கற்பாறைகளையும் கூட சா¢ப்படுத்த இயலும். ஆனால் குறுகிய நேர்வழிச் செல்லாத மனதை நெறிப்படுத்த இயலுமா? இயலாது. இது பு¡¢ந்து கொள்ள வேண்டிய உண்மை. சிலர் தியானம் செய்கின்றனர், பஐன் செய்கின்றனர், ஐபம் செய்கின்றனர், இவையனைத்தும் மனத் திருப்திக்காகத்தான் செய்கின்றனர். நீ உனக்குள்ளேயே கடவுளைத் தேட வேண்டும். நமது நல்ல குணங்களே நமது விலையுயர்ந்த சொத்து. மனம் என்ற திருடனை முதலில் பிடித்து அடக்க வேண்டும். அதனை ஒரு போதும் நம்பக் கூடாது உலகம் முழுவதும் பரவியிருக்கும் இறைவனை ஒரு கோயிலுக்குள் அடக்கிவி…
-
- 1 reply
- 1.5k views
-
-
சீதையை கடத்திச் சென்று அசோகவனத்தில் சிறைவைத்த இலங்கை மன்னன் ராவணனை வணங்கும் வினோத கிராமம் ஒன்று உள்ளது. அதைப்பற்றி தெரிந்து கொள்வோம். சீதையை கடத்திச் சென்று அசோகவனத்தில் சிறைவைத்த இலங்கை மன்னன் ராவணனை இந்து கடவுள் ராமன் வெற்றி கொண்டதை, நன்மை தீமையை வென்றதன் அடையாளமாக கருதி தசரா விழா இந்தியாவில் கொண்டாடப்படுகிறது. ஆனால், மகாராஷ்டிரா மாநிலம் அகோலா மாவட்டத்தில் உள்ள சங்கோலா கிராம மக்கள் ராமனைப் போன்று ராவணனையும் வழிபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இது குறித்து அந்த பகுதியில் உள்ள சாமியார் ஒருவர் கூறுகையில், ‘தசரா விழாவை முன்னிட்டு நாடு முழுவதிலும் ராவணனின் உருவ பொம்மைகள் எரிக்கப்படும். ஆனால், இங்கு மட்டும் உருவ பொம்மைகள் எரிக்கப்படுவதில்லை, ராவணனின் அற…
-
- 1 reply
- 699 views
-
-
மங்கலேஷ் டப்ரால் மூத்த பத்திரிகையாளர், பிபிசிக்காக படத்தின் காப்புரிமை Getty Images தேசிய சமஸ்கிருத அமைப்பில் படித்த ஃபரோஸ் கான், பனாரஸ் இ…
-
- 1 reply
- 1.1k views
-
-
பாரதத்தின் பல்வேறு மாநிலங்களிலுள்ள மகிமை வாய்ந்த 12 சிவத்தலங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட 12 ஜோதிலிங்கங்கள் நுவரெலியா புனித திருத்துவ மத்திய கல்லூரியில் பக்தர்களின் தரிசனத்துக்காக வைக்கப்பட்டிருந்தன. இலங்கை பிரமகுமரிகள் இராஜயோக நிலையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வினை கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் வைபவ ரீதியாக ஆரபித்து வைத்தார். சோமநாதேசுவரர்- சோமநாதம் (குஜராத்), மல்லிகார்ச்சுனர்-ஸ்ரீ சைலம் (ஆந்திரா), மகா காளேசுவரர்-உஜ்ஜயினி (மத்தியபிரதேசம்), ஓம்காரம் மாமலேசுவரர்- ஓம்ஹாரம் (மத்தியபிரதேசம்), வைத்திய நாதேசுவர்-பரளி (மகராஷ்டிரம்), பீமாநாதேசுவர்- பீமசங்கரம் (மகராஷ்டிரம்), இராம நாதேசுவரர்-இராமேஸ்வரம் (தமிழ்நாடு), நாக நாதேசுவரர்-நாகநாதம் (மகராஷ்டிரம்), விசு…
-
- 1 reply
- 807 views
-
-
பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடிந்த கதை ஒரு விளக்கம் அது பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடிந்த கதை அல்ல. பிள்ளையார் பிடித்து குரங்கால் முடிந்த கதை. எந்த ஒரு ஆன்மிக நிகழ்ச்சியும் விநாயகரை வணங்கியே தொடங்கப்படுவது உங்களுக்குத் தெரிந்திருக்கும். அதேபோல் ராமதூதனான அனுமனை வணங்கி அந்த நிகழ்ச்சியை நிறைவு பெறச் செய்ய வேண்டும் என்பது ஐதிகம். பெரும்பாலான உபன்யாசகர்களும், கதாகாலட்சேபம் செய்பவர்களும் ஆன்மிக உரை நிகழ்த்துபவர்களும் ஆரம்பத்தில் ஆனைமுகனை வணங்கிவிட்டு, கடைசியில் ஆஞ்சநேயனைத் துதித்து மங்களம் பாடி முடிப்பதை நீங்கள் பார்த்து, கேட்டு இருக்கலாம். அதைத்தான், அதாவது பக்தி சார்ந்த எந்தச் செயலும் நல்ல முறையில் நடந்து முடிந்ததைக் குறிப்பிடத்தான், 'பிள்ளையார் பிடித்…
-
- 1 reply
- 2.5k views
-
-
அளவெட்டி கும்பழாவளை அருள்மிகு சந்திரசேகரப்பிள்ளையார் ஆலய கும்பாபிஷேகம் நேற்று புதன்கிழமை மிகவும் பக்தி பூர்வமாக இடம்பெற்றது. அந்தணர்கள் வேத மந்திரங்களை ஓத மேளவாத்தியங்கள் முழங்க தேவார திருவாசகங்கள் பாடப்பட்டு இராஜ கோபுரத்திற்கு குடமுழுக்கு அந்தணர்களினால் செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் அதிகளவான அடியவர்கள் பல இடங்களில் இருந்தும் வருகைதந்து கலந்துகொண்டார்கள். http://www.malarum.com/article/tam/2015/04/09/9544/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%…
-
- 1 reply
- 652 views
-
-
-
- 1 reply
- 1.1k views
-
-
ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தார். அவர் ஒரு குளம் வெட்டினார்,குளத்திற்கு மடை வழியாகத் தண்ணீரைத் திறந்து விட்டார்கள். கால்வாயில் இருந்து மடை வழியாக போன தண்ணீர் எல்லாம் பூமிக்குள் போனதே தவிர குளம் நிறையவில்லை. யார் யாரெல்லாமோ வந்து என்ன என்னவோ செய்தும் குளத்தில் தண்ணீர் தேங்கவே இல்லை. ராஜாவுக்கு ரொம்ப கவலையாப் போச்சு...ஏதோ தெய்வ குத்தமா இருக்குமுன்னு நினைச்சு பரிகாரமும் பண்ணிப் பார்த்தாச்சு.. அப்பவும் குளத்திலை தண்ணீர் தேங்கவே இல்லை.. இப்படி இருக்கும்போது அந்த ஊருக்கு ஒரு முனிவர் வந்தார். அவர் நடந்த விடயங்களை எல்லாம் கேள்விப்பட்டு ராஜாவிடம் போய், ராஜாவே அந்தக் குளத்தில் தண்ணீர் தேங்க நான் ஒரு வழி சொல்லுறேன் .. செய்றீங்களா என்றார். ராஜாவும் விளைச்சல் பெருகணும், வெள்ளாமை வெளை…
-
- 1 reply
- 1k views
-
-
தை மாதம் பிறந்து விட்டது, தெட்சனாயனம் முடிந்து உத்தராயனம் காலம் தொடங்கி விட்டது. தமிழ் எனும் மொழி தந்த தலைவன் அழகன் முருகனுக்கு உகந்த நாளாம் தைப்பூசத்திருநாளும் வந்துவிட்டது. குமரன் அந்த ஆறுபடை வீட்டில் பழனியாண்டவர், திருப்பரங்குன்றன், பழமுதிர்ச்சோலை பாலகுமாரன், செந்திலாண்டவன், திருத்தணிகை வேலவன், சுவாமிநாதன் இப்படி பலபெயர் கொண்டு விளங்குகின்றான். சொல்ல சொல்லத் தித்திக்கும் திருக்குமரன் பெயரும் அழகு, தமிழும் அழகு. எங்கெல்லாம் தமிழ் வாழ்கிறதோ அங்கெல்லாம் முருகன் வாழ்ந்து வாழ வழிவைத்துக் கொண்டிருப்பான். அண்ணனிடம் ஞானப்பழத்திற்கு சண்டையிட்டு, அப்பனிடம் பிரணவப்பழம் கொடுத்து, கிழவியிடம் சுட்டபழம் தந்து, தாயிடம் சக்திவேல்பழம் பெற்று தமிழின் கருவாய் உலகிற்கு அரும்பழம் அளித்…
-
- 1 reply
- 725 views
-
-
மரத்திலிருந்து ஆப்பிள் கீழே விழுந்ததைக் கண்ட நியூட்டன் புவியீர்ப்பு விசையைக் கண்டு பிடித்தார் என்பது எல்லோருக்கும் தெரியும். நியூட்டன் காலத்துக்கு முன்னும் கூட மரங்களில் இருந்து ஆப்பிள்கள் விழுந்து கொண்டு தான் இருந்தன. எத்தனையோ நூற்றுக் கணக்கான ஆண்டுகள் உலகமெல்லாம் கோடிக்கணக்கான மக்கள் அதைப் பார்த்துக் கொண்டு தானிருந்தார்கள். மரத்திலிருந்த ஆப்பிள் தலையிலேயே விழுந்தாலும் தலையைத் தடவிக் கொண்டு 'எல்லாம் நேரம்' என்று நொந்து கொண்டு ஆப்பிளைப் பொறுக்கி சாப்பிட்டபடி எத்தனையோ பேர் நடையைக் கட்டியிருப்பார்கள். அப்படி தலையிலேயே விழுந்தாலும் 'உதிரும் ஆப்பிள் ஏன் கீழே விழ வேண்டும்' என்ற கேள்வி அந்த மனிதர்களிடம் எழாத போது நியூட்டனுக்கு மட்டும் ஏன் அந்த சாதாரண நிகழ்ச்சியைக் கண்டு அச…
-
- 1 reply
- 1.4k views
-
-
http://www.youtube.com/watch?v=weyRdtfvpI4&feature=player_embedded#!
-
- 1 reply
- 1.7k views
-
-
மக்கள் கர்மவினைப் பலனைப் பற்றி கூறுவார்கள். போன பிறப்பிலே என்ன நடைபெற்றது என்று கூறுவதற்கு பலர் உள்ளார்கள். ஆடுத்த பிறப்பிலே என்ன நடைபெறும் என்று கூறுவதற்கும் பலர் உள்ளார்கள். ஆனால் யாரும் இந்த வாழ்வைப் பற்றி, இந்த பிறப்பை பற்றி பெரிதாக பேசுவதில்லை. நீங்கள் ஓரிடத்திற்கு செல்வதற்கு மூன்று பேரூந்துகளிலே செல்ல வேண்டும் என வைத்துக் கொள்ளுவோம். முதலாவது பேரூந்திலே பிரயாணம் செய்து பேரூந்து நிலையத்திற்கு வந்துவிட்டீர்கள். இன்னமும் இரண்டு பேரூந்துக்கள் எடுக்க வேண்டும். இப்பொழுது நீங்கள் அடுத்து எடுக்கவேண்டிய பேரூந்தை பற்றி எண்ணுவீர்களா? அல்லது மூன்றாவதாக எடுக்கவேண்டிய பேரூந்தை பற்றி யோசிப்பீர்களா? ஏனெனில் எது நடந்து முடிந்துவிட்டதோ, அது முடிந்த காரியம். எது நடக்கப் போகி…
-
- 1 reply
- 986 views
-
-
போலி ஆன்மீக_அறிவியல் இந்தக் கட்டுரையின் நோக்கம் இந்த உலகில் உள்ள அனைத்து போலி அறிவியல் தத்துவங்களையும் உங்களின் கண்முன் நிறுத்துவது அல்ல. மாறாக, போலி அறிவியலின் அடிப்படைகளை ஒவ்வொருவரும் புரிந்து கொண்டு உண்மையான அறிவியல் எது? போலி எது? என்று அடையாளம் காணுவதே ஆகும். சிதம்பரம் கோவில் நடராஜரின் கால் உள்ள இடத்தில்தான் பூமியின் காந்தப் புல மையம் உள்ளது என்று ஆரம்பித்து அம்மைநோயின்போது வேப்பிலைகள் கட்டுவது அது ஒரு ‘ஆண்டி-பயாடிக்’ என்ற அறிவியல் உண்மையின் காரணமாகத்தான் என்பதுவரை உங்களிடம் யாரேனும் ஆன்மீக அறிவியல் பாடம் எடுத்திருக்கக்கூடும். இவற்றையெல்லாம் அந்தக் காலத்திலேயே நம் முன்னோர்கள் கண்டுபிடித்துவிட்டார்கள், முன்னோர்கள் முட்டாள்களில்லை என்றும் புலம்பியிருக்கக்கூ…
-
- 1 reply
- 1.7k views
-
-
http://www.dailymotion.com/related/9226761...6-seeman-1_news
-
- 1 reply
- 1.5k views
-
-
ஒரு பத்திரிகையின் கிசு கிசு பகுதியிலே பிரபல நடிகருக்கும் பிரபல நடிகைக்கும் திருப்பதியில் திருமணம் நடந்தேறியதாக ஒரு செய்தி. அந்த நடிகரும் நடிகையும் உடனடியாகவே தங்கள் மறுப்பை அந்த குறிப்பிட்ட பத்திரிகைக்கு தெரிவித்திருந்தார்கள். அந்த திருமண காட்சி ஒரு சினிமா காட்சிக்காக படமாக்கப்பட்டதாக கூறியிருந்தார்கள். இதே போன்று வேறு ஒரு நிகழ்ச்சி தொலைக்காட்சியில் நடக்கும் ஒரு நிகழ்ச்சியை வீட்டுக்கு புறத்தே நிற்கும் ஒருவர் தவறாக புரிந்துகொண்டு வீட்டிலிருப்பவர்கள் பேசிக்கொள்வதாக கருதி காவல்துறைக்கு அறிவிக்கின்றார். காவல்துறையினர் வருகின்றார்கள் வீட்டுக்கு சென்று விசாரிக்கின்றார்கள் அப்பொழுதுதான் காவல்துறையினருக்கு தெரியவருகின்றது வீட்டுக்கு வெளியே நின்ற நபர் தொலைக்காட்சி நிகழ்ச்சியை தவறா…
-
- 1 reply
- 2.7k views
-
-
மேஷம் பொது: திட்டமிட்ட காரியங்கள் அனைத்தும் திட்டமிட்டபடியே வெற்றி பெறும். வீடு மாற்ற இது உகந்த வாரம். புதிய வாகனங்கள் வாங்கும் முயற்சியை தள்ளிப்போடவும். தேவையில்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம். பெண்களுக்கு: கணவன் மனைவி இடையேயான ஒற்றுமை சுமாராகத் தான் இருக்கும். அதனால் கணவருடன் பேசுகையில் நிதானம் தேவை. சேமிப்பு செலவாகும். நீண்ட காலம் பார்க்காத உறவினர் வீடு தேடி வருவார். வேலை பார்ப்போருக்கு: உயர் அதிகாரிகள் உங்கள் நலனில் அக்கறை காட்டுவார்கள். பணி நிமித்த பயணங்களால் நன்மை உண்டு. வேலை பளு அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு கடன் பாக்கி வசூல் ஆகும். ரிஷபம் பொது: நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பது நல்லது. குதூகலமாக காணப்பட…
-
- 1 reply
- 1.3k views
-