சமூகச் சாளரம்
சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்
சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
2251 topics in this forum
-
ஆண் பெண் நட்பு பற்றி இளந்தலைமுறையினரின் பார்வை ‐ சொக்கன் இன்று புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களில் மூன்று விதமான தலைமுறையினர் புலம்பெயர் நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர்.1984‐1985 வரை புலம்பெயர்ந்த தமிழர்களில் 50வயதிற்கு மேற்பட்டு பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைத்து பேரக் குழந்தைகளைக் கண்டவர்களாகவும், திருமணத்திற்குரிய வயதை அடைந்த பிள்ளைகளைக் கொண்டவர்களாக ஒரு தலைமுறையினரும்.இiளுஞர்களாக திருமண வயதை அல்லது பருவ வயதை அடைந்த வயதுப்பிரிவினர் இரண்டாவது தலைமுறையினராகவும்,குழந்தைகள் அல்லது சிறுவர் என்ற மூன்றாவது தலைமுறையினராகவும் இருந்து வருகின்றனர். இன்றைய சமகால இளந்தலைமுறையினர் தமது அடுத்த வாழ்நிலையான திருமண வாழ்க்கை பற்றி சரிவரப் புரிந்து கொண்டிருக்கின்றார்களா என்…
-
- 0 replies
- 2k views
-
-
உரையாடல் கலை: முன்பின் தெரியாத நபர்களிடம் பழகுவதில் இவ்வளவு நன்மைகள் உள்ளனவா? 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES சந்தேகத்திற்குரிய இந்த உலகில், நம்மில் பலர் அந்நியர்களுடன் தொடர்புகொள்ள தயங்குகிறோம். ஆனால், முன்பின் அறிமுகமில்லாத நபர்களோடு உரையாடுவது நம்மை புத்திசாலியாகவும், மகிழ்ச்சியாகவும் உணர வைப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. 1980களில் அமெரிக்காவில் வளர்ந்த மற்ற குழந்தைகளைப் போலவே அந்நியர்கள் குறித்த பயத்துடனே நானும் வளர்ந்தேன். அந்நியர்கள் ஆபத்தானவர்கள் என்ற கருத்து அந்த நாட்களில் மிகவும் பரபரப்பாக இருந்தது. பெற்றோரின் அக்கறையும், மனிதர்களின் இயல்பான எச்சரிக்கை உணர்வும் ஊடகங்கள் மற்று…
-
- 0 replies
- 244 views
- 1 follower
-
-
குடும்பத்தில் வரக்கூடிய பிரச்சனைகள் பலவிதம். இவற்றில் ஒன்று திருமணமானபின் துணைவி அல்லது துணைவன் அல்லது இருவரும் வேறு ஒருவரை காதலிக்க முனைவது. இந்த தலைப்பை பற்றி விவாதிப்பதற்குரிய களத்தை இங்கே நாம் திறந்துள்ளோம். மற்றைய தலைப்புக்களை விட இது கனமானதும் கடுமையானதுமான தலைப்பாகும். இதனால் குடுப்பத்தில் பல விரிசல்கள் ஏற்பட்டு குடும்பச் சண்டைகள், விவாகரத்து, கொலைகள் வரை பிரச்சனை நீண்டு செல்கின்றது. உங்கள் அனுபவங்களையும், அறிவுரைகளையும் இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்! நமக்கு இல்லை!
-
- 6 replies
- 1.7k views
-
-
நானே பெரியவன் நானே சிறந்தவன் என்ற அகந்தையை விடுங்கள். அர்த்தமில்லாமலும் பின்விளைவு அறியாமலும் பேசிக் கொண்டேயிருப்பதை விடுங்கள். எந்த விஷயத்தையும், பிரச்னையையும் நாசூக்காகக் கையாளுங்கள். விட்டுக் கொடுங்கள். சில நேரங்களில் சில சங்கடங்களைச் சகித்துத் தான் ஆக வேண்டும் என்று உணருங்கள். நீங்கள் சொன்னதே சரி, செய்ததே சரி என்று வாதாடாதீர்கள். குறுகிய மனப்பான்மையை விட்டொழியுங்கள். உண்மை எது பொய் எது என்று விசாரிக்காமல் இங்கே கேட்டதை அங்கே சொல்வதும் அங்கே கேட்டதை இங்கே சொல்வதையும் விடுங்கள். மற்றவர்களை விட உங்களையே எப்பொழுதும் உயர்த்தி நினைத்து கர்வப்படாதீர்கள். அளவுக்கதிகமாய் தேவைக்கதிகமாய் ஆசைப்படாதீர்கள். எல்லோரிடத்திலும், எல்லா விஷயங்களையும் அவர்களுக்கு சம்பந்தம்…
-
- 9 replies
- 1.9k views
-
-
நயன்தாராவை மதம் மாற்றியது குற்றச் செயல்! - கிறிஸ்தவ அமைப்பு கண்டனம் டயானா மரியம் குரியன் என்ற நயன்தாராவை கிறிஸ்தவ மதத்திலிருந்து கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்துள்ள பிரபு தேவா குடும்பத்தினருக்கு கண்டனம் தெரிவித்துள்ளது கிறிஸ்தவ அமைப்பு. சினிமாவில் நடிப்பதற்காக நயன்தாரா என்ற பெயருடன் வந்தவர் டயானா மரியத்துக்கும், ஏற்கெனவே திருமணமாகி குழந்தைகள் மனைவியுடன் வசித்து வந்த இந்துவான பிரபுதேவாவுக்கும் காதல் ஏற்பட்டது. நயன்தாராவுக்காக முதல் மனைவி ரம்லத்தை பிரபுதேவா விவகாரத்து செய்துள்ளார். பிரபுதேவாவை மணப்பதற்காக நயன்தாரா இந்து மதத்துக்கு மாறியுள்ளார். சென்னை வால்டாக்ஸ் சாலையில் உள்ள ஆரியசமாஜம் கோவிலுக்கு சென்று புரோகிதர்கள் முன்னிலையில் ஹோமம் வளர்த்து வேதமந்திர…
-
- 27 replies
- 2.4k views
-
-
விழிப்பாய் மனமே... நாளை மறுதினம் விடியப்போகும் ஒரு பொழுதுக்காக இன்று எத்தனை எத்தனையோ இதயங்கள் ஏங்கிக்கொண்டிருக்கும். ஆம்! பெப்ரவரி 14ஆம் திகதி, உலகளாவிய ரீதியில் அன்பைப் பரிமாறும் தினமான 'வெலன்டைன் டே' கொண்டாடப்படவுள்ளது. இத்தினம் ஆரம்பித்தமைக்கான கதைகள் பல உலாவருகின்றன. எனினும், பெரும்பாலானவர்கள் நம்பும் கதை, காதலர்களைச் சேர்த்து வைத்த 'வெலன்டைன்' என்ற பாதிரியார் கொல்லப்பட்ட தினத்துக்குரிய கதையே. கி.பி. 2ஆம் நூற்றாண்டில் ரோமப் பேரரசை 2ஆம் கிளாடியஸ் மன்னர் ஆட்சி செய்தார். இவரது ஆட்சிக்காலத்திலின்போது இராணுவத்தில் சேர்வதற்கு ஆண்கள் மறுத்தனர். மக்கள், குடும்பம் குடும்பமாக இருப்பதும், காதல் ஜோடிகளாகத் தி…
-
- 0 replies
- 1.7k views
-
-
தினமும் இதனை பாடுங்கள் அனுகூலம் நிச்சயம் ------------------------------------------------------------------------ வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன் ...............மிகநல்ல வீணை தடவி ...................... மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்தென் ...............உளமே புகுந்த அதனால் .................... ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி ...............சனிபாம்பி ரண்டும் உடனே .............. ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல .............அடியா ரவர்க்கு மிகவே .................... அனைத்து கிரக தோஷங்களும் நிச்சயம் நீங்கும் எல்லா கிரகங்களும் எப்போதும் நன்மையே புரியும் நம்புங்கள் நல்லதே நடக்கும்
-
- 2 replies
- 1k views
-
-
நீடித்த உழைப்பு சலவை செய்ய வேண்டியதில்லை துணி வெளுத்துப்போனாலும் அதுவும் ஒரு பேஷன் ஆகிவிடும் ஒப்பீட்டளவில் மலிவானது Guess Jeans Diesel Levi's Seven Jeans Apple Bottoms Von Dutchஎன பல பிராண்ட் களில் வருகிறது இது இரண்டு நூற்றண்டுகளுக்கு முன்பே சந்தைக்கு வந்து விட்டது ஸான்ஃப்ரான்சிஸ்கோவில் வாழ்ந்த ஜெர்மனியாரான levistrauss என்னும் வணிகரால் 1850 களில் அடிமைத் தொழிலாளிகளான சுரங்கத்தொழிலாளிகளின் பாவனைக்காகத்தான் இந்த கரடு முரடன துணி முதலில் உருவாக்கப்பட்டது ... denim இது பிரெஞ்சு வார்த்தையில் இருந்து தோன்றியது பிரான்ஸ்சில் nimes நகரத்தில் பட்டு நூலையும் கம்பளியையும் கலந்து நெய்து serge-de-nimes என்ற பெயரில் தடித்த துணியை தயார் செய்தனர் de -nimes என்றால் நிம்சில்…
-
- 2 replies
- 1.4k views
-
-
அமிலத் தாக்குதல்கள்: மறுக்கப்படும் காதல்களின் மறுபக்கம் எஸ். கோபாலகிருஷ்ணன் அண்மையில் காரைக்காலைச் சேர்ந்த வினோதினி மற்றும் சென்னையைச் சேர்ந்த வித்யா ஆகிய இளம் பெண்கள் அமிலம் வீசப்பட்டு உயிரிழந்திருக்கிறார்கள். காதலை மறுத்ததால்தான் இருவருக்குமே இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது. மறுக்கப்படும் காதலுக்கு இத்தனை கோரமுகமா என்று அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய சம்பவங்களாக இவை அமைந்திருக்கின்றன. காதலுக்கு கண் இல்லை என்பதைக் காதல் சாதி மத வித்தியாசங்கள் பார்ப்பதில்லை என்றும் புரிந்துகொள்ளலாம். இதனால்தான் சாதி மத வேறுபாடுகள் நீங்க, காதல் திருமணங்கள் பெருக வேண்டும் என்று முற்போக்காளர்கள் குரலெழுப்பத் தொடங்கியிருக்கிறார்கள். காதலர் தினத்துக்கு வாழ்த்து தெரிவிக்கிறார்கள். கா…
-
- 1 reply
- 595 views
-
-
பயிற்சி மூலமாக துணிக் கடையில் வேலை செய்பவர் உயரம் தாண்டுதலில் சாதனை படைத்த மாரியப்பனைப் போல், முயன்றால் உங்களாலும் சாதிக்க முடியும். இந்த நம்பிக்கையைப் பயிற்சிகளின் மூலமும் வேலைவாய்ப்புகளின் மூலமும் ஏற்படுத்திவருகிறது ‘யூத்4ஜாப்ஸ்’ தன்னார்வ அமைப்பு. கை, கால் செயல்படுவதில் குறைபாடு, காது கேட்காத வாய் பேசமுடியாத குறைபாட்டுடன் இருந்த 11 ஆயிரம் பேருக்குப் பலவிதமான திறன் பயிற்சிகளை அளித்திருக்கிறது இந்த அமைப்பு. இதில் 60 சதவீதத்துக்கும் அதிகமானோர் பணியில் இருக்கின்றனர் என்கிறார் இதன் நிறுவனர் மீரா ஷெனாய். இந்த அமைப்பில் சமீபத்தில் பயிற்சிபெற்ற மாற்றுத் திறனாளி மணிகண்டன், டெக்மஹிந்திரா நிறுவனத்தில் 25 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கும் ஹார்ட்-வேர் இன்ஜினீயராக இருக்கிறார். …
-
- 0 replies
- 648 views
-
-
வணக்கம், ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் காலையில் கனடா தமிழ்விசன் தொலைக்காட்சியில் ஓர் நேர்காணல் நேரஞ்சலாக போவது வழமை. நானும் இடையிடையே சிறிதளவு பார்ப்பது உண்டு. கடந்த கிழமை ஓர் மனோதத்துவ வைத்தியருடன் உரையாடல் செய்யப்பட்டு இருந்தது. அதில் அவர் சொன்ன சில விசயங்கள் சற்று சிந்தனையை தூண்டிவிட்டது. +++ குழந்தைகளாக இருந்து பெரியவர்களாக நாங்கள் வளர்ந்துவரும்போது... குழந்தைப்பருவத்தில் இருந்த சந்தோசத்தை எதிர்காலத்தில் வளர்ந்து செல்லும்போது நாங்கள் பெறமுடியாது. காரணம் பெரியவர்களாக வளர்ந்து செல்லும்போது பொறுப்புக்கள், கடமைகள் இப்படி பல விசயங்கள் எம்முடன் சேர்ந்துகொள்ளும். ஆனால்.. இதை உணராது முன்பு இருந்ததுபோல் இப்போது நாங்கள் சந்தோசமாக இருக்க முடியவில்லையே என்று நினைத்து வருந்த…
-
- 6 replies
- 1.6k views
-
-
இன்றைய உறவுகள் பெரும்பாலும் மேலோட்ட நிலையிலேயே இருக்கின்றன. இதற்கு முக்கிய காரணம் உறவுகள் அங்கங்கே பிரிந்து கிடப்பது தான். வாழ்க்கைக்கான நிலைக்களம் ஒரே இடத்தில் அமையாத பட்சத்தில் உறவுகள் தொழிலின் நிமித்தம் திசைக்கொன்றாய் பிரிந்து விடவே செய்கிறார்கள். இந்தப்பிரிவு தான் பல உறவுகளின் வேர்களைத் தகர்த்து விடுகிறது. இருக்கிற இடங்கள் தொலைதூரமாகி விடுகிற பட்சத்தில் உறவுகள் இல்லாமலே வாழப் பழகி விடுகிறார்கள்,வாழ்க்கை சூழ்நிலை அந்த அளவுக்கு அவர்களை மாற்றி விடுகிறது என்பதே நிஜமான உண்மை. இப்படி தனித்து துண்டாடப்படுகிற அந்த குடும்பத்தின் அடுத்த சந்ததி தங்கள் பெற்றோரின் உறவுகள் யாரென்று தெரியாமலே வளர வேண்டிய சூழ்நிலை. சில உறவுக் குடும்பங்கள் திசைக்கொன்றாய் இருப்பார்கள்.கு…
-
- 8 replies
- 4.9k views
-
-
இது கூட தீவிரவாதம்தான் ஈவ் டீசிங் என்பது எதற்க்காக எங்கே ஏன் ஏற்ப்பட்டது என்பதைப் பற்றி யோசிக்கும் முன்பு இதன் பாதிப்பு மரணம் தற்கொலை என வேகமாகிவிட்டது. கிராமப்புறங்களில் பெண்களை ஆண்கள் கேலி செய்யும் வழக்கம் உண்டு, சிலருக்கு அடுத்தவரை கேலி செய்வது கிண்டல் செய்வது என்பது கைவந்த கலை, கேலி செய்பவர் பெண்ணாகவும் கேலி செய்யப்படுபவர் ஆணாகவும் இருப்பது கூட கிராமப்புறங்களில் உண்டு ஆனால் இவ்வகைப் பெண்கள் திருமணமானவர்களாகவும் மிகவும் தைரியசாலிகளாவும் இருப்பதுண்டு. ஒரு இளம் பெண் அல்லது இளம் ஆணை கிண்டல் செய்வது என்பது கிராமம் நகரம் என்ற வித்தியாசமின்றி எங்கும் காணப்படுகின்ற பொதுவுடைமை என்று கூட சொல்லலாம். இளம் ஆண்களை சற்று வயது முதிர்ந்த ஆண்களோ சம வயது ஆண்களோ கிண்டல் கேலி செய்வத…
-
- 0 replies
- 969 views
-
-
இதோ பத்து ஐடியாக்கள்! சும்மா நலம் விசாரிப்பதற்காக போன் செய்வது என்பது கூடவே கூடாது. முக்கியமான விஷயம் என்றால் மட்டுமே போனை பயன்படுத்த வேண்டும். அதேபோல எதிர்முனையில் பேசுபவர், ‘‘அப்புறம் வேற என்ன விசேஷம்?’’ என்று ஆரம்பித்தால், வம்புப் பேச்சுக்குத் தயாராகிறார் என்பதை உணர்ந்து உஷாராகிவிடவேண்டும். சதாசர்வ காலமும் செல்போனிலேயே பேசாமல் வாய்ப்புக் கிடைக்கும்போது காயின் போனில் பேசுவது என்று முடிவெடுங்கள். ஒவ்வொரு நிமிடத்துக்கும் ஒரு ரூபாய் காயினைப் போடும் போது காசு செலவழிவதைக் கண்ணெதிரே பார்க்கமுடியும். தானாகவே பேச்சு குறையும். காலப்போக்கில் செல்போனிலும் சிக்கனமாகப் பேசும் பழக்கம் வந்துவிடும். எல்லா செல்போன் நிறுவனங்களுமே குறிப்பிட்ட நேரத்தில் பேசினால், …
-
- 9 replies
- 2.1k views
-
-
அனாதையாக இறந்தவர்கள் உடல்களை அடக்கம் செய்யும் சமூக சேவகர்: இதுவரை 957 பேருக்கு இறுதிச்சடங்கு வேலூர்: இன்றைய காலமாற்றத்தால் பெற்றோர்களை பிள்ளைகளே கவனிப்பதில்லை. வயது முதிர்ந்து விட்டால் அவர்களை வீட்டை விட்டு விரட்டி அடிப்பதும், முதியோர் இல்லங்களில் சேர்த்து விடுவதும், நோய்வாய் பட்டிருந்தால் அரசு மருத்துவமனைகளில் போலி முகவரி கொடுத்து சேர்த்து விட்டு ஓடிவிடுவதும், அவர்களை இறந்தால் போலீசாரே ஏதோ ஒரு மயானத்தில் அடக்கம் செய்வதும், சிலர் தற்கொலை செய்வதும், இதுபோன்ற நிகழ்வுகளை நாம் பார்க்கிறோம். ஆனால் இங்கே ஒருவர் அனாதை உடல்களை தனது சொந்த செலவில் அடக்கம் செய்வதோடு அவர்களுக்கு என்னென்ன இறுதிச்சடங்குகள் செய்வார்களே அதை முறைப்படி செய்கிறார். இந்த மனிந…
-
- 1 reply
- 522 views
-
-
வாடகைக்கு வீடு, வாடகையாக `செக்ஸ்" ஆபத்தான இணையதள விளம்பரங்கள் இளம் வயதினர் மற்றும் பாதிக்கப்படக்கூடியவர்களை குறிவைத்து இணையத்தில், தங்கும் வசதிக்கு பிரதிபலனாக பாலுறவுக்கு அழைப்பு விடுக்கும் விளம்பரங்கள் வெளியாவதாக பிபிசியின் ஓர் ஆய்வு கண்டறிந்துள்ளது. Image captionதன்னுடன் தங்க 'குறும்புக்கார பெண்' வேண்டும் என்று லண்டன் வீட்டு உரிமையாளர் ஒருவர் விளம்பரம் கிரேய்க்ஸ்லிஸ்ட் போன்ற இணையதளங்களில் இதுப்போன்ற விளம்பரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இவை சட்டத்துக்கு உட்பட்டவைதான். ஆனால், இதுபோன்ற விளம்பரங்கள் சுரண்டல் மற்றும் சதி என்று தொண்டு நிறுவனங்கள் வர்ணித்துள்ளன. நாடாளுமன்ற உறுப்பினர் பீட்டர் …
-
- 22 replies
- 7k views
-
-
தற் காலத்தில் எங்கும் விழாக்கள் நடைபெறுவதனால் இதை இங்குஎழுதுகின்றேன் மனம் அமைதியடைய வேண்டும் என்பதற்காகவே ஆலயம் செல்கினஈறோம். ஆனால் சிலர் ஆலயங்களிற்கு வரும்போது ஒரு திருமண வீட்டிற்கு போகின்றவர்கள் போலவே வருகின்றார்கள். அவ்வாறு வந்தவர்களில் சிலர் பிராத்தனை நடைபெறும் போதெல்லாம் கதைத்துக்கொண்டு நிற்கின்றார்கள். இதை பார்க்கும் போது ஆலயம் செல்வதன் நோக்கம் கேள்விக் குறியாகின்றது. வருங்கால சந்ததியினருக்கு இவ் நிலமை ஒரு பிழையான அவிப்பிராயதிதை ஏற்படுத்தாதா. உண்மையாகவே ஆலயம் போய் தம் மனக்கவலைகளை இறைவனிடம் கூறி வழிபாடு செய்பவர்களின் நிலை
-
- 0 replies
- 693 views
-
-
சிலவரிகள் உறவுகளே சிலவரிகள் அதாவது எமக்கு பிடித்த அல்லது நாம் கேள்விப்பட்ட அல்லது நாம் அனுபவப்பட்ட சில வரிகள் என்று எல்லோரும் எழுதுமாப்போல்.... ஆனால் அது நாம் பாடசாலைகளில் படித்தவற்றை தவிர்த்து இருக்கவேண்டும் அதாவது திருக்குறள் போன்றவை வேண்டாம்... உதாரணமாக.. 1- நாட்டுப்பற்று என்றால் என்ன...? நிலத்தில் கும்பிட்டு மண்ணை எடுத்து நெற்றியில் பூசுவதல்ல நாட்டுப்பற்று அங்கு வாழும் மக்கள்மேல் அன்பு செலுத்துவதே நாட்டுப்பற்றாகும் 2. .......... நீங்கள் எழுதுங்கள்
-
- 56 replies
- 4.9k views
-
-
இன்று தாயகத்தில் எவ்வளவு விதவைப்பெண்கள் உள்ளார்கள்? இந்த பிரச்னைக்கு என்ன தீர்வு? இதை ஆராய்ந்தால், யதார்த்த ரீதியாக கருத்துறவாடினால் பயனாக இருக்கும். எனது தகவல் படி எண்பதினாயிரம் ஆண்கள் / பெண்கள் விதவைகள் உள்ளார்கள். இது ஒரு சமுதாய, சமூக மற்றும் கலாச்சார பிரச்சனை. இதை இலகுவில் தீர்க்க முடியாது. ஒரு பரந்த திட்டமும் திறந்த சமூக நல நோக்கும் தேவை. 1. பிள்ளைகள் உள்ள பல விதவைகள், அவர்களுக்காகவே வாழ எண்ணுகிறார்கள். அவர்களின் வாழ்வு ஊடாக வாழ விரும்புகின்ர்ரர்கள். அதை எவ்வாறு வளம்படுத்த நாம் உதவலாம்? 2. பிள்ளைகள் இல்லாத விதவைகளுக்கு எவ்வாறு மறுவாழ்வுக்கு உதவலாம்? 3. பொருளாதார ரீதியாக எவ்வாறு இவர்கள் வாழ்வை வளப்படுத்தலாம் ? 4. வெளிநாட்டில் உள்ளவ…
-
- 6 replies
- 1.4k views
-
-
தலை சுத்துது (வழமை மாதிரியே) ஐயா இண்டைக்கு வருசம் பிறக்குதாம். சரி பிறக்கட்டும் . பிறக்கிறது நல்லது தானே! என்ன பிரச்சினையெண்டால் இந்தப் பிராமணியள் பிழைப்புக்காகச் செய்;யிற வேலைகளாலை எப்ப பிறக்குது எண்டு தெரியேல்லை. வாக்கிய பஞ்சாங்கப்படி பின்னேரம் 4.55 க்குப் பிறக்குதாம். திருக்கணித பஞ்சாங்கப்படி 6.29க்குப் பிறக்குதாம். அப்ப கொண்டாடுற அக்கள் எத்தனை மணிக்குக் கொண்டாடுறது. களத்திலை சமய தத்துவங்களை கற்றுத் தேர்ந்த சமஸ்கிருத மந்திரங்களின்ரை தெய்வீகத் தன்மை தெரிஞ்ச ஆக்கள் இருப்பினம். அந்தப் பெரிய ஆக்களிலை ஆராவது வந்து எத்தனை மணிக்கு விளக்குக் கொழுத்தி வருசத்தை வரவேற்கிறது எண்டு சொல்லுறியளா? இது வழமையா நடக்கிற கூத்துத்தான். ஒரு கூட்டம் சொல்லும் காலிலை வே…
-
- 14 replies
- 3.7k views
-
-
இது சரியோ..??..தவறோ..?? எல்லாருக்கும் ஜம்மு பேபியின் வண்ண தமிழ் வணக்(கம்) ..மறுபடியும் வந்திட்டானே எண்டு கனக்க நீங்க யோசிக்கிறது விளங்குது கனக்க யோசிக்காதையுங்கோ என்ன..சரி நாங்கள் விசயதிகுள்ள போவோம் என்ன...!! அது பெரிசா ஒண்டுமில்ல பாருங்கோ இப்ப இணைய வழி மூலம் அரட்டை அது தான் "சட்" எண்டு வேற சொல்லுவீனம் பாருங்கோ இப்ப கந்தப்பு தாத்தா போன்ற பெரிசுகளிள இருந்து சுண்டல் அண்ணா போன்ற இளையவர்கள் முதல் ஒரு தொற்று வியாதி.. இதுக்கா நான் என்னவோ "சட்" பண்ணுறதில்ல எண்டு நீங்க நெனைக்க கூடாது..அதுக்கா இணைய வழி மூல அரட்டையை நான் தவறு எண்டு சொல்லவில்லை ஏன் எனில்..குறிப்பாக பொழுதுபோக மற்றும் நண்பர்களுடன் தொடர்பு வைத்திருப்பதிற்கு ஏன் சில வேளை படிப்பு சம்பந்தமான …
-
- 31 replies
- 5.8k views
-
-
நீயா நானாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை பற்றி கலந்துரையாடல் ஓவியா, குட்டீரேவதி, சல்மா,கவின்மலர், சாலினி மற்றும் பலரின் கருத்துக்கள் .
-
- 0 replies
- 557 views
-
-
தற் காலத்தில் எங்கும் விழாக்கள் நடைபெறுவதனால் இதை இங்குஎழுதுகின்றேன் மனம் அமைதியடைய வேண்டும் என்பதற்காகவே ஆலயம் செல்கின்றோம். ஆனால் சிலர் ஆலயங்களிற்கு வரும்போது ஒரு திருமண வீட்டிற்கு போகின்றவர்கள் போலவே வருகின்றார்கள். அவ்வாறு வந்தவர்களில் சிலர் பிராத்தனை நடைபெறும் போதெல்லாம் கதைத்துக்கொண்டு நிற்கின்றார்கள். இதை பார்க்கும் போது ஆலயம் செல்வதன் நோக்கம் கேள்விக் குறியாகின்றது. வருங்கால சந்ததியினருக்கு இவ் நிலமை ஒரு பிழையான அவிப்பிராயதிதை ஏற்படுத்தாதா. உண்மையாகவே ஆலயம் போய் தம் மனக்கவலைகளை இறைவனிடம் கூறி வழிபாடு செய்பவர்களின் நிலை
-
- 14 replies
- 2.1k views
-
-
ஒருவர் மீது காதல் ஏற்படக் காரணம், அவருடைய "ஜொள்' பேச்சா, "ஜோக்' அடிக்கும் போக்கா? இதுபற்றி அமெரிக்க நிபுணர்கள் குழு ஆராய்ந்து இரு முடிவுகளை கண்டுபிடித்துள்ளது. மசாசூசட்ஸ் வெஸ்ட்பீல்டு ஸ்டேட் கல்லுõரியை சேர்ந்த எரிக் பிரஸ்லர், ஆன்டோரியோவில் உள்ள மெக்மாஸ்டர் ஹாமில்டன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பால்ஷைன் ஆகிய நிபுணர்கள், இணைந்து வெப்சைட் மூலம் சர்வேயும், நேரடியாக ஆய்வும் நடத்தினர். மொத்தம் இரண்டாயிரம் மாணவ, மாணவிகளிடம் இதுதொடர்பாக சர்வே எடுக்கப்பட்டது. அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்விகள் பெரிதாக ஒன்றுமில்லை. "உங்களை ஜோக் மூலம் சிரிக்க வைக்க வேண்டும் என்று உங்கள் நெருக்கமான நண்பரை எதிர்பார்ப்பீர்களா?' என்று மாணவிகளிடம் கேட்கப்பட்டது. பெரும்பாலோர், "ஆம் ' என்றனர். அது…
-
- 138 replies
- 17.8k views
-
-
இந்தியா முழுவதும் கடந்த இரண்டு நாட்களாக, சமூக வலைதளமான ட்விட்டரில் #TheMistakeGirlsMake என்ற ஹஷ்டேக் பிரபலமடைந்து இருந்தது. இந்த ஹஷ்டேக்கை வைத்து ஆண்களும் பெண்களும் பல ட்வீட்களைத் தட்டினர். சிலர் நகைச்சுவையாகவும், எவரையும் புண்படுத்தாத வகையிலும் ட்வீட் செய்ய, பெரும்பாலானவர்கள் பெண் மோகம் கொண்ட வாசகங்களையும், பெண்களை வெறுக்கும் வாசகங்களையும், அவர்களை மிக மோசமாக இழிவுபடுத்தும் வகையிலும் ட்வீட் செய்தனர். "பெண்ணாக பிறப்பதே தவறு", "அவர்கள் எதையாவது சரியாக செய்வதுண்டா?", "நம்பத் தகுந்த ஒருவரை சோதிப்பதாக நினைத்துக்கொண்டு தன் சிறிய ஐ.க்யூ. மூலம் ஏமாற்றுவது" போன்ற ட்வீட்களைத் பதிவு செய்தனர். மேலும் சிலர், இங்கு வெளியிட முடியாத அளவிற்கு மிக மோசமான ட்வீட்களையும் பதிவு செய்தன…
-
- 5 replies
- 1.1k views
-