உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26608 topics in this forum
-
ஆஸ்திரேலியே கடற்கரைகளில் சூரிய குளியல் படுக்கைகளில் படுத்துக்கொண்டு நிறத்தை கறுக்க செய்யும் முறைக்கு நாளை முதல் தடை விதிக்கப்படுகிறது. புத்தாண்டு முதல் நியூ சவுத் வேல்ஸ், விக்டோரியா, தெற்கு ஆஸ்திரேலியா, டாஸ்மானியா, குயின்ஸ்லாந்து, சிட்னி ஆகிய கடற்கரைகளில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளால் அதிகம் ஈர்க்கப்பட்டு வந்த செயற்கை சூரிய குளியல் படுக்கைகளுக்கு ஆஸ்திரேலிய அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்த தடையை ஆஸ்திரேலிய புற்றுநோய் ஆணையம் வரவேற்றுள்ளது. ஆஸ்திரேலியாவில் 70 வயதை கடந்த 3-ல் ஒருவர் புற்றுநோயால் பாதிக்கபடுகின்றனர். இதனால் சூரிய குளியல் படுக்கைகளுக்கு தடை விதிப்பதன் மூலம் தோல் புற்றுநோயை தடுக்க முடியும் என்று அந்த ஆணையம் ஆஸ்திரேலிய அரசுக்கு அறிவுறுத்தி வந்…
-
- 8 replies
- 3.4k views
-
-
கனிமொழி வீட்டில் சோதனை நடத்தினால் நடப்பதே வேறு அலைகற்றை விவகாரத்தில் சி.பி.ஐ சோதனை திமுகவை கதிகலங்க வைத்துள்ளது. ராசாவீட்டில் சோதனை வழக்கமானதாக தான் கருதப்பட்டது. அதை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் சி.பி.ஐ யின் அடுத்த திட்டம் தான் திமுகவை கோபத்தின் உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது. அலைகற்றை விவகாரத்தில் மேலும் சில ஆவணங்களை சேகரிக்க கனிமொழி வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தும் சி.பி.ஐயின் திட்டம் தான் அடுத்த பரபரப்பு பொறி. கனிமொழி வீட்டில் சோதனை நடத்துவது வேறு என் வீட்டில் சோதனை நடத்துவது வேறு அல்ல. அப்படி ஒரு சம்பவம் நடந்தால் நடப்பதே வேறு என தலைமை கடுமையாகவே டெல்லியை எச்சரித்துவிட்டது. ஆளும் கூட்டணியில் உள்ள 50 எம்.பிக்கள் தன் நண்பர்க…
-
- 23 replies
- 3.4k views
-
-
சென்னை: முன்னாள் தமிழக முதல்வர் அண்ணாதுரையின் வளர்ப்பு மகனான டாக்டர் பரிமளம் தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு வயது 67. இவர் தனது குடும்பத்தினருடன் சென்னை நுங்கம்பாக்கம் அவென்யூ சாலையில் வசித்து வந்தார். அரசு மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். கடந்த சில ஆண்டுகளாக இருதய நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். 10 நாட்களுக்கு முன் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. உடல் நலம் தேறியதையடுத்து நேற்று மாலை தான் அவர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினார். ஆனால், வீடு திரும்பினாலும் கவலையுடன் காணப்பட்ட அவர், நானும் என் மனைவி சரோஜாவிடமே போய் விடுகிறேன் என்று கூறிக் கொண்டிருந்தார் (சரோஜா இ…
-
- 14 replies
- 3.4k views
-
-
உடைகிறது மதிமுக http://thatstamil.oneindia.in/news/2006/12/20/mdmk.html
-
- 17 replies
- 3.4k views
-
-
ஈராக் போர் மிகப் பெரிய தவறு: பிளேர் நவம்பர் 19, 2006 லண்டன்: ஈராக் மீது போர் தொடுத்தது மிகப் பெரிய தவறு என்று இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேர் பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளார். சதாம் உசேன் பேரழிவு ஆயுதங்களை குவித்து வருவதாக கூறி அமெரிக்கா ஈராக் மீது படையெடுத்தது. அமெரிக்காவுக்கு முழுமையாக ஆதரவு தெரிவித்த இங்கிலாந்து பிரதமர் பிளேர், அமெரிக்க படைக்கு நிகராக தனது நாட்டு படை வீரர்களையும் போரில் ஈடுபடுத்தினார். அமெரிக்கா, இங்கிலாந்து தலைமையிலான அமெரிக்க ஆதரவு படையினரின் கடும் தாக்குதலால் ஈராக் வீழ்ந்தது. சதாம் உசேனும் பிடிபட்டார். ஆனாலும் அமெரிக்கா சொன்ன முக்கியக் குற்றச்சாட்டான பேரழிவு ஆயுதக் குவியலில் ஒரு சின்ன இரும்புத் துண்டைக் கூட அமெரிக்கவால் மீட்க மு…
-
- 4 replies
- 3.4k views
-
-
இணையத்தள நிருபர் - பூமியைப் போன்று விண்வெளியில் மிதக்கும் வேறு கோள்களில் உயிரினங்கள் வாழ்வதற்கான வாய்ப்புக்கள் உள்ளதா ? என்பது இன்றளவும் விஞ்ஞான உலகில் புரியாத புதிரகவே உள்ளது. பறக்கும் தட்டுக்கள், வேற்றுக்கிரக வாசிகள் என்றெல்லாம் அவ்வப்போது சஞ்கைகளில் மர்மத் தகவல்கள் வெளியாகுகின்ற போதிலும் இதன் உண்மைத்தன்மை பற்றி யாராலும் இது வரை விரிவாகத் தெளிவுபடுத்தப்பட்டவில்லை . இந்தப் புரியாத புதிர்களுக்கெல்லாம் விடைகான விஞ்ஞான ஆராட்சியாளர்கள் நீண்ட காலமாகவே முயன்று வருகிறார்கள் . விஞ்ஞானிகள் விண்வெளி ஓடங்களில் வேற்றுக் கிரகங்களுக்கு சென்று இது சம்பந்தமாக ஆய்வுகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறார்கள். இதன் பெறுபேறுதான் என்ன? விண்வெளியில் மிதக்கும் சனிக்கிரகம் பற்றிய ஆராட்ச…
-
- 18 replies
- 3.4k views
-
-
கர்நாடக சட்டசபையில் செல்போனில் ஆபாச படம் பார்த்த 3 அமைச்சர்கள்- பிரச்சனையானதால் ராஜினாமா! பெங்களூர்: கர்நாடக சட்டசபை கூட்டம் நடந்து கொண்டிருக்கையில் செல்போனில் 3 பாஜக அமைச்சர்கள் ஆபாச வீடியோ பார்த்துக் கொண்டிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கர்நாடக சட்டசபை கூட்டம் விதான சௌதாவில் நேற்று நடந்து கொண்டிருந்தது. அப்போது தூர்தர்ஷன் மற்றும் பல்வேறு தனியார் டிவி சேனல்களும் சபை நிகழ்வுகளை ஒளிப்பதிவு செய்து கொண்டிருந்தன. அப்போது, சட்டசபையில் முன் வரிசையில் அமர்ந்திருந்த கூட்டுறவுத் துறை அமைச்சர் லக்ஷ்மன் சாவாதி தனது செல்போனில் ஆபாச வீடியோ பார்த்துக் கொண்டிருந்தார். இதை தனியார் சேனலின் கேமராமேன் அப்படியே 'ஷூம்' செய்ய, ஒரு கருப்பு சேலை அணிந்த பெண் கொஞ்சம் கொஞ்சமாக…
-
- 12 replies
- 3.4k views
-
-
இது தமிழ்நாடா அல்லது சுடுகாடா? கோஸ் ரூ.30 கேரட் ரூ.25 பீட்ரூட் ரூ.20 சவ்சவ் ரூ.18 நூக்கோல் ரூ.23 முள்ளங்கி ரூ.28 பீன்ஸ் ரூ.32 கத்திரிக்காய் ரூ.37 அவரைக்காய் ரூ.28 புடலங்காய் ரூ.17 வெண்டைக்காய் ரூ.40 மிளகாய் ரூ.09 குடை மிளகாய் ரூ.12 முருங்கைகாய் ரூ.150 இஞ்சி ரூ.40 தேங்காய் (ஒன்று) ரூ.10 சேனைக் கிழங்கு ரூ.23 சேம்பு ரூ.10 உருளைக்கிழங்கு ரூ.24 கோவக்காய் ரூ.27 சுரக்காய் ரூ.18 நாட்டு தக்காளி ரூ.40 பெங்களூரு தக்காளி ரூ.36 பூசணி ரூ.20 பெரிய வெங்காயம் ரூ.55 சாம்பார் வெங்காயம் ரூ.50 பட்டாணி ரூ.37 பாகற்காய் ரூ.28 காலிபிளவர் (ஒ…
-
- 14 replies
- 3.4k views
-
-
கனடாவில் தாயின் அன்பால் உயிர் பிழைத்த உலகின் மிகச்சிறிய குழந்தை ஒன்று, வெற்றிகரமாக தனது முதல் பிறந்தநாளை கொண்டாடியுள்ளது. கனடாவின் சர்ரே நகரில் வசித்து வரும் பவுல்- மோரிஸ் தம்பதிக்கு 635 கிராம் எடையுடன், கடந்தாண்டு உலகின் மிகச் சிறிய குழந்தை ஒன்று பிறந்துள்ளது. மோரிஸ் கருவற்று 20 வாரங்களிலேயே வயிற்று வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது கர்ப்பப்பையிலிருந்த தண்ணீர் வெளியேறிவிட்டதாகவும் கருவை கலைக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஆனால் மோரிஸின் அன்பு கொண்ட தாயுள்ளமோ குழந்தையைக் கொல்ல பிடிவாதமாக மறுத்து விட்டது. இதனையடுத்து ஐந்து வாரங்கள் கழித்து குழந்தையைப் பிரசுவித்த போது, கைக்குள் அடங்கும் வகையில் சுமார் 635 எடையுடன் பிறந்துள்ளது. இக்குழ…
-
- 0 replies
- 3.4k views
-
-
பிரான்ஸ் தொடர்ச்சியாகப் பயங்கரவாதிகளின் தாக்குதல்கள்களுக்கு உள்ளாகிவருவது குறித்து பிரான்ஸ் உள்துறை அமைச்சர் வானொலி ஒன்றில் இன்று இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நாம் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இருக்கும் எதிரிகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலையில் உள்ளோம். இப் போர் இஸ்லாம் மதத்துக்கு எதிரானதல்ல. மாறாக இஸ்லாம் மதக் கோட்பாடுகளுக்கு எதிரானது. அவை எம்மீது திணிக்கும் கலாச்சாரத்துக்கும் வாழ்க்கை முறைக்கும் கொடிய வன்முறை மூலம் அவர்களது உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் முறைக்கும் எதிரானது. இதையே அவர்கள் பல நாடுகளிலும் செய்து வருகின்றனர். போரில் இறங்கிவிட்டால் துரதிஸ்டவசமாக இவ்வாறான கொடிய தாக்குதல்கள மேலும் எதிர்நோக்க வேண்டி வரலாம். என்று கூறியுள்ளார். மேலும் அரசாங்க உய…
-
- 32 replies
- 3.4k views
-
-
மியான்மார் நாட்டைத் தாக்கிய "நர்கீஸ்" புயலுக்கு இரண்டு இலட்சம் மக்கள் பலியாகியுள்ளனர். அதில் சுமார் நாற்பதாயிரம் பேர் தமிழர்கள் என்ற தகவல் தெரிய வந்துள்ளது. அது தவிர சுமார் ஒரு இலட்சம் தமிழர்கள் வீடுகளை இழந்து பரிதவிக்கின்றனர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார் இது பற்றி தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் அவர் பின்வரும் தகவல்களை வெளியிட்டுள்ளார். "நர்கீஸ்" தாக்கியதைத் தொடர்ந்து மியான்மாரில் உள்ள இராணுவ அரசாங்கம் வெளிநாடுகளின் உதவிகளை வேண்டாமென்று மறுத்து வந்தது. ஐநா சபையின் வலியுறுத்தலுக்குப் பிறகே தற்போது உதவிகள் அனுமதிக்கப்படுகின்றன. அந்த உதவிகளும் கூட பர்மியர்களுக்கே வழங்கப்படுகின்றன. அங…
-
- 14 replies
- 3.4k views
-
-
நகைச்சுவையிலும் குணச்சித்திர நடிப்பிலும் பலப்பல சாதனைகள் படைத்த நடிகர் நாகேஷ் இன்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது (75). சில நாட்களாகவே அவருக்கு உடல் நலக் கோளாறு இருந்து வந்தது. இருமாதங்களுக்கு முன் அவருக்கு கடும் நெஞ்சுவலி ஏற்பட்டது. பின்னர் தீவிர சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்து வீட்டில் ஓய்வெடுத்து வந்தார். இந்த நிலையில் இன்று காலை நாகேஷ் மரணமடைந்தார். http://thatstamil.oneindia.in/movies/speci...asses-away.html
-
- 17 replies
- 3.4k views
-
-
மியாமியில் அக்டோபர் 24 ,2006 அன்று , 21 வாரம் 6 நாட்களுடன் கருவறை வாசத்தை முடித்து கொண்டு அவசரமாக பிறந்த குழந்தை நல்லபடியாக வளர்நது நலமாக இருக்கிறது.அக்குழந்தையின் எடை 280 கிராம் .உயரம் 24 செ.மீ மட்டுமே.டாக்டர்கள் இக்குழந்தை ஒரு அதியச குழந்தை என கூறுகிறார்கள்
-
- 28 replies
- 3.4k views
-
-
சியோல்: அமெரிக்க நிலைகளை இலக்காகக்கொண்டு அணு ஆயுதத் தாக்குதல்களை நடத்தப் போவதாக வடகொரியா மிரட்டல் விடுத்துள்ளத தொடர்ந்து, அமெரிக்கா, தனது பசிபிக் எதிர்ப்பு ஏவுகணைகளை அமெரிக்கா நிறுத்தி வருகிறது. தென்கொரியா மற்றும் அமெரிக்கா மீது போர் தொடுக்கப்போவதாக மிரட்டல் விடுத்து வரும் வடகொரியா, இரு நாடுகள் மீதும் அணுகுண்டு தாக்குதல் நடத்துவதற்கான கடைசி உத்தரவை ராணுவத்துக்கு பிறப்பித்து விட்டோம் என்று நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது. எனவே வடகொரியா ராணுவம் எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சநிலை அங்கு உருவாகியுள்ளது. எனவே இதை தடுப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அமெரிக்காவும், தென்கொரியாவும் எடுத்துள்ளன. வடகொரியா அருகே அமெரிக்காவுக்கு சொந்தமான குவாம் எ…
-
- 58 replies
- 3.4k views
-
-
தமிழர்கள் கொந்தளிப்பு : நடிகை தப்பி ஓட்டம் ’ஏழாம் அறிவு’, ’காதலில் சொதப்புவது எப்படி’ உட்பட சில படங்களில், சின்ன, சின்ன வேடங்களில் நடித்தவர் நடிகை தன்யா பாலகிருஷ்ணா. பெங்களூருவைச் சேர்ந்த இவர், தமிழ் சினிமாவில் நடிக்கும் ஆசையில், தமிழகத்துக்கு வாய்ப்பு தேடி வந்தார். சென்னையிலுள்ள தனது தோழிகளுடன் தங்கியிருந்த அவர், சினிமா வாய்ப்பு தேடி, சினிமா கம்பெனிகளில் ஏறி, ஏறி இறங்கினார். "ஏழாம் அறிவு' படத்தில் சிறிய வேடத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. இதையடுத்து, தொடர்ந்து வாய்ப்பு தேடி வந்தார். சமீபத்தில் வெளியான "காதலில் சொதப்புவது எப்படி' என்ற படத்திலும் சிறிய வேடம் கிடைத்தது. இதையடுத்து, ப…
-
- 0 replies
- 3.4k views
-
-
இஸ்ரேல் Ben Gurion Airport இல் இருந்து 5 பிள்ளைகளுடன் பெற்றோர் பாரிஸ் நோக்கிப் புறப்பட்டனர். விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் பெற்றோருக்கு ஒரு அறிவிப்பு. "உங்கள் பிள்ளை ஒன்று விமான நிலையத்தில் தவறவிடப்பட்டுள்ளது" என்பது தான் அந்த அறிவிப்பு. உடனடியாக விமானத்தில் இரு வேறு இடங்களில் இருந்த தாயும் தகப்பனும் பிள்ளைகளின் எண்ணிக்கையை சரி பார்த்துள்ளனர். என்ன ஆச்சரியம். 5 பிள்ளைகளில் ஒரு பிள்ளையைக் காணவில்லை. பெற்றோர் அது தமது பிள்ளை தான் என்று உறுதிப்படுத்தியதை அடுத்து... தவறவிடப்பட்ட 4 லே வயதான குட்டிப் பொண்ணு.. அடுத்த விமானத்தில் பாரிஸுக்கு பெற்றோரிடம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். பெற்றோர் மீண்டும் இஸ்ரேல் திரும்பும் போது இச்சம்பவம் குறித்து விசாரிக்கப்…
-
- 18 replies
- 3.4k views
-
-
பாகிஸ்தானின் மேற்கு எல்லையில் நடக்கும் பயங்கரவாதத்திற்கும், காஷ்மீர் பிரச்னைக்கும் தொடர்பு இருப்பது போல் ஒபாமா தெரிவித்த கருத்துக்கு இந்தியா அதிருப்தி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன், தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: பாகிஸ்தானின் வட மேற்குப் பகுதிகளில் நடைபெற்று வரும் தீவிரவாதச் செயல்களுடன் காஷ்மீர் பிரச்னையைத் தொடர்பு படுத்தி அதிபர் ஒபாமா தெரிவித்த கருத்துக்கள் கவலை அளிக்கின்றன. தேர்தல் பிரச்சாரத்தின் போதோ, அல்லது அதிபராகவோ பதவியேற்கும் முன்போ அவர் இத்தகைய கருத்துக்களைக் கொண்டிருக்கலாம். ஆனால் பதவிக்கு வந்த பிறகு அவர் தனது கருத்தை தெளிவாக, சரியாக உணர்ந்திருக்க வேண்டும். காஷ்மீருக்கு சிறப்பு…
-
- 4 replies
- 3.4k views
-
-
சிரியா: 'அசாத் நாட்டை விட்டு வெளியேறிவிட்டார், நாடு விடுவிக்கப்பட்டது' எனக் கூறும் கிளர்ச்சியாளர்கள் 8 டிசம்பர் 2024, 03:48 GMT Getty Images அதிபர் வெளியேறியதனை அடுத்து, டமாஸ்கஸில் மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் புதுப்பிக்கப்பட்டது 3 நிமிடங்களுக்கு முன்னர் 'மோசமான ஆட்சியாளர்' அதிபர் பஷார் அல் அசாத் சிரியாவை விட்டு வெளியேறிவிட்டார் என கூறியுள்ள கிளர்ச்சி படைகள், நாடு 'விடுவிக்கப்பட்டது' எனவும் அறிவித்துள்ளன. ஒரு இருண்ட சகாப்தத்தின் முடிவு மற்றும் புதிய சகாப்தத்தின் ஆரம்பம் என்று டெலிகிராம் செயலியில் ஹயத் தஹ்ரிர் அல் ஷாம் கிளர்ச்சி குழு குறிப்பிட்டுள்ளது. ஹயத் தஹ்ரிர் அல் ஷாம், அதன் தாக்குதலை ஒ…
-
-
- 60 replies
- 3.4k views
- 1 follower
-
-
ராஜீவ்காந்தியின் கொலையும் சுப்பிரமணியசுவாமியின் அலட்டலும்! ராஜீவ்காந்தி கொலையைப் பற்றி இந்தியாவில் உள்ள பைத்தியக்கார அரசியல்வாதி என குறிப்பிடப்படும் சுப்பிரமணியசுவாமி "விடை கிடைக்காத வினாக்களும் கேட்கப்படாத கேள்விகளும் என்ற தலைப்பில் தனது அலட்டல்களை புத்தகவடிவில் கொண்டு வந்துள்ளார். புத்தகத்தின் அரைப்பகுதி வரை சுய புராணம் பாடியுள்ள சுவாமி ஏதோ ராஜீவ்காந்தி தன் மீது அளவு கடந்த அன்பு வைத்திருந்ததாகவும், சுவாமியை காங்கிரசுக்கு வந்து சேருமாறு கெஞ்சி மன்றாடியதாவும், ஆனால் தான் ஜனதா கட்சியையும் கொள்கையையும் விட்டு விலகாதவன் என்று புலம்பியிருக்கிறார். அத்தோடு நில்லாமல் தான் அமைச்சராக இருந்த நேரத்தில் தான் ஒருவர்தான் நம்பிக்கையான நியாயமான அரசியல்வாதி என்றும், யஷ்வந்த்சிங…
-
- 16 replies
- 3.4k views
-
-
இலங்கைத் தமிழர்களின் நிலைமையை அறியும் விதமாக ஐந்து நாள் பயணமாக இலங்கைக்குப் போன தமிழக எம்.பி-க்கள் குழு கடந்த 14-ம் தேதி ரிட்டர்ன் ஆனது. முதல்வரே சென்று இந்தக் குழுவை விமான நிலையத்தில் எதிர்கொண்டார். ''எம்.பி-க்கள் குழு இலங்கையின் நிஜமான நிலையைக் கண்டிப்பாக வெளிப்படுத்தாது. பொருத்தமற்ற சாக்குபோக்குகளைச் சொல்லி சமாளிக்கும் விதமாகத்தான் அந்தக் குழு அறிக்கை சமர்ப்பிக்கும்!'' என ஜெயலலிதா, வைகோ உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் சொல்லிக் கொண்டிருக்க... இந்தக் குழுவில் இடம் பெற்றிருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை சந்தித்தோம். பயணக் களைப்பு அகலாத நிலையில், நெஞ்சறையும் நிஜங்களை கொஞ்சமும் மறைக்காமல் குமுறலும் கொந்தளிப்புமாக நம்மிடம் கொட்டத் தொடங்கினார் திருமா…
-
- 8 replies
- 3.4k views
-
-
இங்கிலாந்து பெண்ணின் நிர்வாண படம் தான் மலேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு காரணம்? Thursday 2015-06-11 மலேசியா: இங்கிலாந்து பெண்ணின் நிர்வாண படம் தான் மலேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு காரணம் என புகார் எழுந்ததை அடுத்து அந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த பெண் கைது செய்யப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 24 வயதான எலினார் ஹாக்கின்ஸ் என்பவர் சவுத்தாம்படன் பல்கலைகழக பட்டதாரி ஆவார். இவர் கம்போடியா, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த மே மாதம் 30-ம் தேதி மலேசியாவில் உள்ள கினபாலு சிகரத்திற்கு எலினா தனது குழுவினருடன் சென்றார். இந்த சிகரத்தில் ஆடைகள் ஏதும் இல்லாமல் புகைப்படம் எடுத்துக் கொண்டதாக தகவல் வெள…
-
- 5 replies
- 3.3k views
-
-
திருவண்ணாமலை: எங்களுக்குள் எந்தக் கருத்து வேறுபாடு ஏதும் இல்லை என்றும், மதுரை இளைய ஆதீனமாக நியமிக்கப்பட்ட நித்யானந்தாவை மாற்றும் எண்ணமும் இல்லை என்று மதுரை ஆதீனம் அருணகிரிநாதன் கூறியுள்ளார். நித்யாவுடன் சண்டை பின்னர் சமரசம் என்று மாறி, மாறி அந்நியன் விக்ரன் ரேஞ்சுக்கு ஸ்பிளிட் பெர்சனாலிட்டியாக மாறிவிட்டார் ஆதீனம். இந் நிலையில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்ய நித்யானந்தாவுடன் வந்தார் மதுரை ஆதீனம். அவர்கள் வந்தபோது கோயில் நடை சாத்தப்பட்டிருந்தது. இதையடுத்து கோயில் கொடிமரம் அருகே உள்ள விநாயகரை இருவரும் வழிபட்டனர். பின்னர் மதுரை ஆதீனம் நிருபர்களிடம் பேசுகையில், மதுரை இளைய ஆதீனம் நித்யானந்தர், 20 நாள்கள் கையிலாய யாத்திரை புறப்படுகிறார். அவரை வ…
-
- 4 replies
- 3.3k views
-
-
இந்தியாவின் தமது கணவரோடு சுற்றுபயணம் மேற்கொண்ட சுவிஸ் நாட்டு பெண்ணை கடத்தி எட்டு பேர் கூட்டாக வன்புணர்ந்து உள்ளனர் . அப்போது அவரது கணவனை தாக்கியும் உள்ளார்கள் , நிலை குலைந்து உள்ள அந்த பெண் இப்போது Kamalaraje hospital in Gwalior இல் சேர்க்கப்பட்டு உள்ளார் . அடையாளம் தெரியாத எட்டு பேரின் மீது வழக்கு பதிந்து காவல்துறை அவர்களை தேடி வருவதாக மாட்ட போலீஸ் கண்காணிப்பாளர் (SP) தகவல் அளித்து உள்ளார். அந்த பெண்ணும் அவரது கணவரும் மிதி வண்டியில் சுற்றுபயணம் மேற்கொண்டு இருக்கையில் இந்த சம்பவம் நடந்து உள்ளது. இந்தியாவுக்கு சுற்றுலா செல்லாதீர்கள் பெண்களே என்று உலக நாடுகள் அனைத்தும் அறிவிக்கும் நாள் தூரம் இல்லை . http://www.dinaithal.com/index.php?option=com_content&…
-
- 0 replies
- 3.3k views
-
-
சோனியாவுக்கு ஆபரேஷன் சக்சஸ் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அறுவை சிகிச்சை செய்து கொள்ள அமெரிக்காவுக்கு சென்று இருப்பதாக காங்கிரஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், அவர் எந்த ஊரில், எந்த ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு இருக்கிறார் என்று தெரியாமல் இருந்தது. இந்நிலையில், நியூயார்க் நகரில் உள்ள மெமோரியல் ஸ்லோன்-கெட்டரிங் கேன்சர் சென்டர் ஆஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும், அங்கு அவருக்கு நேற்று முன்தினம் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் சி.என்.என்.-ஐ.பி.என். டெலிவிஷன் சேனல் செய்தி வெளியிட்டுள்ளது. சோனியா காந்திக்கு டாக்டர் தத்தாத்ரேயுடு நூரி தலைமையிலான மருத்துவ குழு சிகிச்சை அளித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நக்…
-
- 22 replies
- 3.3k views
-
-
தமிழர்கள் பிரிந்து போக விரும்புகிறார்கள். http://news.yahoo.com/s/prweb/20090101/bs_...t317AAiIC3NybYF
-
- 5 replies
- 3.3k views
-