Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. Lorry ploughs into German market, killing one person The Christmas market is outside the Kaiser Wilhelm Memorial Church (photo from November) One person has died and several have been injured as a lorry ploughed into a Christmas market in central Berlin, police say. Video footage from the scene shows stalls knocked over and people lying injured on the ground. It is unclear whether it was an accident or whether the vehicle was deliberately driven into the stalls. The market is at Breitscheidplatz, close to the Kaiser Wilhelm memorial church on the Kurfuerstendamm. http://www.bbc.com/news/world-europe-38373867 Berlin police: Tr…

  2. மன்மோகனுக்கு இதய ஆபரேஷன் : பிரணாபிற்கு அதிக முக்கியத்துவம் ஜனவரி 24,2009,00:00 IST புதுடில்லி : பிரதமர் மன்மோகனுக்கு இதயத்தில் உள்ள அடைப்புகளை நீக்க, இன்று இதய அறுவை சிகிச்சை (பை-பாஸ் சர்ஜரி) செய்யப்படுகிறது. டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இந்த அறுவை சிகிச்சை நடக்கிறது. கடந்த சில நாட்களாக நெஞ்சுவலி காரணமாக அவதிப்பட்ட பிரதமர் மன்மோகனுக்கு, சமீபத்தில் டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அப் போது, அவரது இதயத்தின் ரத்த நாளங் களில் ஒன்றுக்கும் மேற்பட்ட அடைப் புகள் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டது. இதன்பின், நேற்று முன்தினம் காலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இருந்தாலும், பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில், பிரதமருக்கு என்ன சிகிச்சை அளிப்பது என்பது …

  3. "தைவானில்" 53 பயணிகளுடன் ஆற்றில் விழுந்தது விமானம்! மீட்புப் பணி மும்முரம்!! தைபேய்: தைவான் நாட்டின் டிரான்ஸ் ஏசியா ஏர்வேஸ் விமானம் 53 பயணிகளுடன் தலைநகர் தைபேயில் உள்ள ஆற்றில் விழுந்தது. அவர்களை பாதுகாப்பாக மீட்கும் நடவடிக்கையில் அந்நாட்டு மீட்புக் குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. தைபேயில் உள்ள சோங்சான் விமான நிலையத்தில் இருந்து கின்மென் விமான நிலையத்துக்கு 53 பயணிகளுடன் விமானம் இன்று புறப்பட்டது. இந்த விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே தென்கிழக்கு சீனா கடற்கரையோரத்தில் உள்ள கீலங் ஆற்றில் 53 பயணிகளுடன் விழுந்ததாக தகவல்கள் வெளியாகின. இருப்பினும் விமானத்தில் பயணம் செய்த பலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் தைவான் ஊடகங்கள் ச…

  4. இஸ்ரேலின் வான் தாக்குதல்களில் 120க்கும் மேற்பட்ட மக்கள் பலி காசா மீதான இஸ்ரேலின் தொடர் வான் தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ள பாலஸ்தீனர்களில் முக்கால்வாசிப் பேர் பொதுமக்கள் என்று ஐநா கூறுகின்றது. இஸ்ரேலின் தாக்குதல்களில் தொடங்கிய நாள்முதல் இதுவரை 120க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக பாலஸ்தீன அதிகாரிகள் கூறுகின்றனர். இஸ்ரேலை நோக்கி நூற்றுக்கணக்கான ராக்கெட் குண்டுகளை ஏவிவரும் ஹமாஸ் ஆயுததாரிகளின் தாக்குதல்களை நிறுத்தும் முயற்சியாக இஸ்ரேல் தாக்குதல் நடத்திவருகின்றது. ராக்கெட் தாக்குதல்களில் எந்தவொரு இஸ்ரேலியரும் கொல்லப்படவில்லை. பீய்ட் லாஹியா நகரில் தொண்டு நிறுவனம் ஒன்று பயன்படுத்திவந்த கட்டடம் மீது நடந்துள்ள வான் தாக்குதல்களில் அங்கவீனச் சிறார்கள் இருவர் கொல்லப்…

    • 14 replies
    • 875 views
  5. குஜராத் வீடியோ-''கர்ப்பிணியின் வயிற்றை வெட்டி சிசுவை வெளியே வீசினேன்!'' குஜராத்தில் முதல்வர் நரேந்திர மோடியின் ஆசிர்வாதத்தோடும், உதவியோடும் தான் மதக் கலவரத்தை நல்லபடியாக நடத்தினோம் என பாஜக, விஎச்பி, பஜ்ரங் தள் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் வெளிப்படையாக கூறியுள்ளனர். இதை தெகல்கா இதழ் ரகசியமாக வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளது. இந்தியா டுடே மற்றும் தெகல்கா ஆகியவை இணைந்து நடத்திய இந்த ரகசிய ஆபரேசனில் குஜராத் மதக் கலவரத்தின் இன்னொரு பக்கம் வெளியே வந்துள்ளது. குஜராத்தில் வன்முறை வெடிக்கக் காரணமாக இருந்தது கோத்ரா ரயில் தீ விபத்து. சுமார் 50க்கும் மேற்பட்ட அப்பாவி ராம பக்தர்கள் பலியான இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து தான் வன்முறை தொடங்கியது. கோத்ரா தொக…

    • 14 replies
    • 8.1k views
  6. பெங்சாய்: இஸ்லாம் மதத்தையும், முகம்மது நபியையும் கீழ்த்தரமாக சித்தரிக்கும் அமெரிக்கத் திரைப்படத்துக்குக் கண்டனம் தெரிவித்து லிபியா மற்றும் எகிப்து நாடுகளில் அமெரிக்கத் தூதரங்கள் மீது பயங்கர தாக்குதல்கள் நடந்தன. இதில் லிபியாவுக்கான அமெரிக்கத் தூதர் கொல்லப்பட்டுள்ளார். மேலும் 3 தூதரக அதிகாரிகளும் கொல்லப்பட்டனர். இஸ்ரேலிய-அமெரிக்கரான கலிபோர்னியாவைச் சேர்ந்த சாம் பேசிலி என்பவரும், குரானை எரித்து சர்ச்சைக்குள்ளான புளோரிடாவைச் சேர்ந்த பாதிரியார் டெர்ரி ஜோன்ஸ் என்பவரும் இந்த ''Innocence of Muslims'' என்ற படத்தைத் தயாரித்துள்ளனர். இந்தப் படம் குறித்து சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில், எகிப்திலும் லிபியாவிலும் இந்தத் தாக்குதல் நடந்தன. நேற்று இ…

    • 14 replies
    • 1.7k views
  7. முன்னாள் பிரதமர் `பாரத ரத்னா’ வாஜ்பாய் காலமானார்! டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் உடல்நலக் குறைவால் இன்று மாலை காலமானார். பா.ஜ.க-வின் மூத்த தலைவரும் முன்னாள் பிரதமருமான அடல் பிகாரி வாஜ்பாய் வயது மூப்பின் காரணமாகவும், சிறுநீர்த்தொற்று நோய் ஏற்பட்டதாலும் டெல்லியில் உள்ள எம்ய்ஸ் மருத்துவமனையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டார். அவருக்கு, தலைமை மருத்துவர்களின் மேற்பார்வையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. முன்னதாக, வாஜ்பாயின் உடல்நலத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக நேற்று இரவு மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. அறிக்கை வெளியானதும் பா.ஜ.க தலைவர்களும் தொ…

  8. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், அன்டாய்நெட் ராட்ஃபோர்ட் & சைமன் ஃப்ரேசர் பதவி, பிபிசி நியூஸ் 19 ஜூலை 2023, 08:07 GMT புதுப்பிக்கப்பட்டது 30 நிமிடங்களுக்கு முன்னர் தென்கொரியாவில் இருந்து பாதுகாப்புமிக்க எல்லையை கடந்து வடகொரியாவுக்குள் நுழைந்த அமெரிக்க ராணுவ வீரரை வடகொரியா பிடித்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த வீரர், இரு நாடுகளையும் பிரிக்கும் பகுதியில் ஐக்கிய நாடுகள் அமைப்பு நிர்வகித்து வரும் பாதுகாப்பு மண்டலத்திற்கு (DMZ) ஏற்கெனவே திட்டம் போட்டு பயணம் செய்திருக்கிறார். அங்கிருந்து அவர் எல்லை தாண்டி வட கொரியாவுக்குச் சென்றதாகத் தெரியவருகிறது. …

  9. அணுகுண்டுகளுடன் பறந்த அமெரிக்க விமானம் தவறுதலாக இடம்பெற்ற பரபரப்பு சம்பவம் [07 - ஸெப்டெம்பெர் - 2007] [Fஒன்ட் ஸிழெ - ஆ - ஆ - ஆ] அமெரிக்காவில் உள்ள மினாட் விமானப்படை தளத்தில் இருந்து பி.52 ரக போர் விமானம் ஒன்று குண்டுகளை ஏற்றிக் கொண்டு போசிர் சிட்டி விமான தளத்துக்கு சென்றது. இதில் மற்ற குண்டுகளுக்கு பதிலாக தவறுதலாக 5 அணுகுண்டுகளை ஏற்றி அனுப்பி விட்டனர். விமானம் அங்கு சென்றடைந்த பிறகு தான் அணுகுண்டுகள் ஏற்றப்பட்ட விஷயமே தெரிய வந்தது. குண்டுகளை அனுப்பிய பிறகு வெடிகுண்டு களஞ்சியத்தில் இருப்புகளை சரி பார்த்தபோது 5 அணு குண்டுகள் மாயமாகி இருந்தன. அப்போது தான் அவற்றை தவறுதலாக விமானத்தில் ஏற்றி அனுப்பி இருப்பதை உணர்ந்தனர். உலகிலேயே மிக அபாயகரமான அணுகுண்டுகள் அவை, வ…

    • 14 replies
    • 2.9k views
  10. உக்ரேனிய பண்ணை ஏற்றுமதி மீதான கட்டுப்பாடுகளை நீக்குமாறு ஹங்கேரி, ஸ்லோவாக்கியா மற்றும் போலந்தை ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்துகிறது. Tetyana Vysotska, Anastasia Protz — 31 அக்டோபர், 16:18 ஒரு வயலில் தானியங்களை அறுவடை செய்தல். புகைப்படம்: கெட்டி இமேஜஸ் 1835 உக்ரைனுடனான மேம்படுத்தப்பட்ட வர்த்தக ஒப்பந்தம் 2025 அக்டோபர் 29 அன்று நடைமுறைக்கு வந்த பிறகு, ஹங்கேரி, ஸ்லோவாக்கியா மற்றும் போலந்து அரசாங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான தயாரிப்புகளைத் தொடங்கியுள்ளதாக ஐரோப்பிய ஆணையம் தெரிவித்துள்ளது. சில உக்ரைனிய விவசாயப் பொருட்களின் இறக்குமதி மீதான ஒருதலைப்பட்ச தடைகளை நீக்குமாறு நாடுகளை வற்புறுத்த ஆணையம் திட்டமிட்டுள்ளது. மூலம்: ஐரோப்பிய ஆணையத்தின் துணைத் தலைமை செய்தித் தொடர்பாளர்…

  11. கர்நாடகத்திடம் தண்ணீர், கரண்ட்டுக்கு பிச்சை எடுக்கிறோமாம்: சொல்கிறார் 7ம் அறிவு நடிகை ஏழாம் அறிவு, காதலில் சொதப்புவது எப்படி ஆகிய படங்களில் நடித்த தன்யா பாலகிருஷ்ணா இனி கோலிவுட் படங்களில் நடிக்கவே மாட்டாராம். ஏழாம் அறிவு படத்தில் ஸ்ருதி ஹாசனின் தோழியாகவும், காதலில் சொதப்புவது எப்படி படத்திலும் நடித்துள்ளவர் பெங்களூரைச் சேர்ந்த தன்யா பாலகிருஷ்ணன். அவர் கையையும், காலையும் சும்மா வைத்துக் கொண்டிருக்க முடியாமல் ஃபேஸ்புக்கில் தமிழகத்தை பற்றி கமெண்ட் அடித்துள்ளார். ஃபேஸ்புக்கில் அவர் கூறியிருப்பதாவது, டியர் சென்னை, நீங்கள் தண்ணீருக்காக பிச்சை எடுக்கிறீர்கள், நாங்கள் கொடுக்கிறோம். மின்சாரத்திற்காக பிச்சை எடுக்கிறீர்கள் நாங்கள் கொடுக்க…

  12. ஆர்மீனியர்கள் படுகொலை: இனப்படுகொலை என அமெரிக்க ஜனாதிபதி அறிவிப்பு 1915 ஆம் ஆண்டில் ஆர்மீனியர்கள் படுகொலை செய்யப்பட்டதை ஒரு இனப்படுகொலை என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென் அறிவித்துள்ளார். நவீன கால துருக்கியின் உருவாக்க காரணமாக அமைந்த ஒட்டோமான் பேரரசு வீழ்ச்சியுற்ற காலகட்டத்தில் இந்த கொலைகள் இடம்பெற்றன. இந்த அட்டூழியங்களை துருக்கி ஒப்புக் கொண்ட போதும் “இனப்படுகொலை” என்ற வார்த்தையை நிராகரித்தது. இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதியின் முடிவை துருக்கி “முற்றிலுமாக நிராகரிக்கிறது” என வெளிவிவகார அமைச்சர் மெவ்லட் கவுசோக்லு நேற்று சனிக்கிழமை தெரிவித்தார். மேலும் தங்கள் வரலாறு குறித்து தாங்கள் யாரிடமிருந்தும் பாடம் எடுக்கப் போவதில்லை என்றும் டுவிட் செய்துள்ளார். …

  13. கமலா ஹாரிஸ் துணை ஜனாதிபதியாக பதவி வகிப்பதற்கு தகுதியற்றவரா? ட்ரம்ப் மறைமுக தகவல் அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளரான கமலா ஹாரிஸ், துணை ஜனாதிபதியாக பதவி வகிப்பதற்கு தகுதியற்றவர் என்று தான் கேள்விப்பட்டுள்ளதாக விமர்சகர் ஒருவரின் கருத்தை மேற்கோள் காட்டி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கருத்து வெளியிட்டுள்ளார். அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான ஜோ பைடன் செனட்டர் கமலா ஹாரிஸை துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்துள்ளார். இந்த நிலையில் கமலா ஹாரிசுக்கு பல்வேறு தரப்பிலும் இருந்து ஆதரவும் எதிர்ப்பும் பெருகி வருகின்றன. இதனிடையே நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவித்த ட்ரம்ப்,…

  14. 06 MAY, 2024 | 11:35 AM ரஃபாவின் கிழக்கு பகுதியில் வசிக்கும் மக்களை அங்கிருந்து உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளது. எதிர்காலத்தில் ரஃபாவில் இஸ்ரேல் தனது இராணுவநடவடிக்கைகளை தீவிரப்படுத்தலாம் என இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் அறிவித்த மறுநாள் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. உங்களின் பாதுகாப்பிற்காக சோதனைசாவடிகளிற்கு அருகில் உள்ள மனிதாபிமான பகுதிக்கு உடனடியாக செல்லுமாறு கேட்டுக்கொள்கின்றோம் என இஸ்ரேலிய இராணுவத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். அல்ரபாவின் அல்சவ்கா மற்றும் அதனை அண்டியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களை வெளியேறுமாறு இஸ்ரேலிய இராணுவம் வேண்டுகோள் விடுத்துள்ளது. மட்டுப்படுத்த அளவிலான நடவடிக்க…

  15. பரிஸில் 850 வருடங்கள் பழைமையான கட்டிடத்தில் தீ பிரான்ஸ் தலைநகர் பரிஸிலுள்ள நோட்ரே டாம் தேவாலயத்தில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 850 வருடங்கள் பழைமையான குறித்த கட்டிடம் ஐரோப்பிய கட்டிட கலையை உலகிற்கு பறைசாற்றும் வகையில் வானுயர்ந்து காணப்பட்டது. இந்நிலையில், சற்றுமுன்னர் இந்த தேவாலயத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ கொளுந்துவிட்டு எரிந்துவரும் நிலையில், தீயை அணைக்க மீட்புப் படையினர் போராடி வருகின்றனர். தீ ஏற்பட்ட சில நிமிடங்களில் கூரை சரிந்து விழுந்துள்ளது. பின்னர் ஏனைய பகுதிகள் கட்டிம் கட்டிமாக எரிந்து சாம்பலாகியுள்ளது. தீ விபத்தினால் பரிஸின் பெரும்பகுதி புகை மண்டலமாக காட்சியளிக்கின்றது. தீ ஏற்பட்டமைக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. 1…

  16. மூன்றாவது உலகப் போர் வெடிக்கும் அபாயம் உள்ளதா என்ற நிலைக்கு, இன்று உலகம் தள்ளப்பட்டுள்ளது. சிரியாவில் பல மாதங்களாக நடைபெற்று வந்த உள்நாட்டுப் போர், இன்று அயல் நாடுகளுக்கும் பரவ ஆரம்பித்துள்ளது. லிபியா, ஈராக் போன்ற நாடுகளில் ஏற்பட்ட எழுச்சியைப் போல, தற்போது சிரியாவிலும் மக்கள் புரட்சி வெடித்துள்ளது. புரட்சியாளர்கள் ஆயுதங்களைக் கொண்டு பல பகுதிகளை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். இந்த ஆயுததாரிகளுக்கு அனைத்து உதவிகளையும் அமெரிக்காவும் மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகள் மறைமுகமாகச் செய்து வருகின்றது. இந் நிலையில் சிரியாவின் எல்லையில் உள்ள துருக்கி மீது சிரிய இராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளமை பெரும் அதிர்சியை தோற்றுவித்துள்ளது. சிரிய இராணுவத்தினர் துருக்கி மீது …

    • 14 replies
    • 4.8k views
  17. காசா மீது இஸ்ரேல் வான்வெளி தாக்குதல் : ஹமாஸ் மூத்த தளபதி உள்பட 10 பேர் பலி By T. Saranya 06 Aug, 2022 | 09:52 AM காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் மூத்த தளபதி உள்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர். காசா முனையில் நேற்று இரவு இஸ்ரேல் விமானப்படை அதிரடி வான்வெளி தாக்குதல் நடத்தியது. இந்த வான்வெளி தாக்குதலில் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் மூத்த தளபதி உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் படுகாயமடைந்துள்ளனர். அதேவேளை, இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களில் 5 வயது குழந்தை, 23 வயது பெண்ணும் அடங்குவதாக பாலஸ்தீன சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. …

  18. தொடர் சிக்கல்களில் துருக்கி - 1 துருக்கியின் இஸ்தான்புல் நகரின் ஒரு பகுதி. எட்டு நாடுகளால் சூழப்பட்டுள் ளது துருக்கி. சிரியா, இராக், ஈரான், அர்மீனியா, அஜர்பைஜான், ஜார்ஜியா, பல்கேரியா மற்றும் கிரீஸ். கருங்கடல், மத்திய தரைக்கடல், ஏஜியன் கடல் ஆகியவையும் துருக்கியின் எல்லைகள்தான். இரண்டு கண்டங்களில் அமைந்த நாடு துருக்கி ஆசியா, ஐரோப்பா. துருக்கியில் அமைந்த ‘கிராண்ட் பஜார்’ குறித்த ஒரு தகவலைக் கேட்டால், தி.நகரிலிருந்து இஸ்தான்புலுக்கு ஹெலிகாப்டர் வசதிகள் இருக்கக் கூடாதா என்று தமிழகப் பெண்கள் ஏக்கம் கொள்ளக் கூடும். இஸ்தான்புல் கிராண்ட் பஜாரில் மொத்தம் 64 நீளமான தெருக்கள். 4000-க்கும் அதிகமான கடைகள். துலிப் மலர்களின் தாயகம் நெதர்லாந்து என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறா…

  19. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் பலாத்காரங்களில் ஈடுபடும் காமக்கொடூரன்களுக்கு ஆண்மை நீக்கம் செய்வதே சரியான தண்டனை என்று புதுடெல்லி விசாரணை கூடுதல் அமர்வு நீதிபதி காமினி லாவ் தெரிவித்துள்ளார். புதுடெல்லியில் 6 வயது குழந்தையை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த காமக்கொடூரனை வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார். டெல்லியைச் சேர்ந்த 30 வயதுள்ள நந்தன் என்கிற காமக்கொடூரன், 6 வயது குழந்தையை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அவரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணை கூடுதல் அமர்வு நீதிபதி காமினி லாவ் முன் வந்தது. இந்த வழக்கின் தீர்ப்பை அறிவித்த நீதிபதி, குழந்தைகளுக்கு எதிரான இதுபோன்ற க…

    • 14 replies
    • 1.3k views
  20. Started by priyaa,

    சிரியாவில் மசூதி அருகே கூடியிருந்த அரசுக்கு எதிரான போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்புப் படையினர் புதன்கிழமை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் கொல்லப்பட்டனர். சிரியாவில் இரு மாதங்களாகவே அரசுக்கு எதிரான போராட்டம் நடந்து வருகிறது. கடந்த சில நாள்களாக இந்தப் போராட்டம் தீவிரமடைந்திருக்கிறது. தலைநகர் டமாஸ்கஸில் இருந்து தெற்கே சுமார் 100 கி.மீ. தொலைவில் உள்ள தாரா நகரம் போராட்டத்தின் மையப்பகுதியாக விளங்குகிறது. கடந்த வெள்ளிக்கிழமை முதல் இங்குள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க மசூதியில் நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் கூடியிருக்கின்றனர். கடந்த 40 ஆண்டுகளாக சிரியாவில் நடந்துவரும் ஆசாத் குடும்பத்தினரின் ஆட்சி முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும், மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வே…

    • 14 replies
    • 1.7k views
  21. புதன்கிழமை, 30, ஜூன் 2010 (17:27 IST) உலகின் சிறந்த நகரமாக டெல்லி தேர்வு லீகான் யூ வேர்ல்டு சிட்டி நிறுவனம் உலகில் மிகச் சிறந்த நகரங்களை தேர்வு செய்து வருகிறது. இதற்காக ஒரு போட்டியினை அறிவித்தது. இப்போட்டியில் 32 நாடுகளின் 72 நகரங்கள் கலந்து கொண்டன. இதில் உலகின் சிறந்த நகரமாக டெல்லி தேர்வு செய்யப்பட்டுள்ளது. உலகின் சிறந்த நகரமாக டெல்லி தேர்ந்தெடிக்கப்பட்டதற்கு லீகான் யூ வேர்ல்டு சிட்டி நிறுவனம் சில காரணங்களைக் கூறியுள்ளது. அதன்படி, கட்டமைப்பு வசதி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சுகாதார வசதி போன்றவற்றின் மேம்பாடுதான் டெல்லிக்கு இந்தப் பெருமையை பெற்றுத் தந்துள்ளது என்று கூறியுள்ளது. மேலும், இந்தப் பெருமைக்கு காரணமாக இருந்த டெல்லி முதல்வர…

    • 14 replies
    • 985 views
  22.  காதலியால் குப்பைத் தொட்டிக்குள் வீசப்படும் காதல்...!!! தூத்துக்குடி: தன்னைக் காதலித்த பெண் ஏமாற்றிவிட்டதால், காதலிக்கு செலவழித்த பணத்தைக் கேட்டு காதலன் நீதிமன்றத்தை அணுகியுள்ளார். தூத்துக்குடி அருகேயுள்ள மீளவிட்டான் தபால்-தந்தி காலனியை சேர்ந்தவர் ஜெபக்குமார். இவர் விளம்பர நிறுவனம் நடத்தி வருகிறார். இவரும் தூத்துக்குடி மருத்துவ கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவியும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்நிலையில் திடீரென்று ஜெபக்குமாரை ஒதுக்க ஆரம்பித்துள்ளார் டாக்டர் காதலி. காதலித்து திருமணம் செய்து சந்தோஷமாக வாழ வேண்டும் என்று இதுநாள் வரை மனக்கோட்டை கட்டிய ஜெபக்குமாருக்கு தன் காதலியின் செயல் பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. தன் காதல…

    • 14 replies
    • 2.4k views
  23. மியான்மார் நாட்டைத் தாக்கிய "நர்கீஸ்" புயலுக்கு இரண்டு இலட்சம் மக்கள் பலியாகியுள்ளனர். அதில் சுமார் நாற்பதாயிரம் பேர் தமிழர்கள் என்ற தகவல் தெரிய வந்துள்ளது. அது தவிர சுமார் ஒரு இலட்சம் தமிழர்கள் வீடுகளை இழந்து பரிதவிக்கின்றனர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார் இது பற்றி தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் அவர் பின்வரும் தகவல்களை வெளியிட்டுள்ளார். "நர்கீஸ்" தாக்கியதைத் தொடர்ந்து மியான்மாரில் உள்ள இராணுவ அரசாங்கம் வெளிநாடுகளின் உதவிகளை வேண்டாமென்று மறுத்து வந்தது. ஐநா சபையின் வலியுறுத்தலுக்குப் பிறகே தற்போது உதவிகள் அனுமதிக்கப்படுகின்றன. அந்த உதவிகளும் கூட பர்மியர்களுக்கே வழங்கப்படுகின்றன. அங…

  24. எழுபதாண்டுகளுக்கு முன்பு உரியில் என்ன நடந்தது தெரியுமா? எரியும் எல்லைக்கோடு! அத்தியாயம் - 1 ஆர். முத்துக்குமார் உரிக்குள் நுழைந்துவிட்டார்கள் எதிரிகள் என்ற செய்தி ஒட்டுமொத்த ராணுவத்தினரையும் பதற்றம் கொள்ளச் செய்தது. இன்னும் நூறு கிலோமீட்டர் தாண்டினால் ஸ்ரீநகரைத் தொட்டு விடலாம் என்ற நிலையில், இனியும் அமைதி காப்பதில் அர்த்தமில்லை என்ற முடிவுக்கு வந்தனர். உரிய இடத்திலிருந்து உத்தரவு வந்த வேகத்தில் அதிரடித் தாக்குதலைத் தொடங்கினர். அதுவரைக்கும் தடையின்றி வந்துகொண்டிருந்த எதிரிகளுக்கு உரியில் கிடைத்த மூர்க்கத்தனமான எதிர்ப்பு அதிர்ச்சியைக் கொடுத்தது. போதாக்குறைக்கு, எதிரிகளின் முன்னேற்றத்தைத் தடுக்க உரியில் இருந்த பாலம் ஒன்றைத் தகர்த்தெறிந்தனர்…

  25. பிரெக்ஸிட்: 2-வது வாக்கெடுப்பு நடத்த 10 லட்சத்துக்கும் அதிகமானோர் ஆதரவு பிரெக்ஸிட்: 2-வது வாக்கெடுப்புக்கு கோரிக்கை மனு. | படம்: கெட்டி இமேஜஸ். ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கு ஆதரவாக பொதுவாக்கெடுப்பு முடிவுகள் வெளியானதையடுத்து, இரண்டாவது பொதுவாக்கெடுப்பு கோரும் மனுவில் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் கையெழுத்திட்டுள்ளனர். தற்போது 2-வது பொதுவாக்கெடுப்பு கோரி மனு ஒன்றில் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் கையெழுத்திட்டதையடுத்து பிரிட்டன் நாடாளுமன்றம் இதனை விவாதித்தாக வேண்டும். வியாழனன்று நடந்த பொதுவாக்கெடுப்பில் 72% வாக்களிக்க, அதில் 52% ஐரோப்பிய யூனியனிலிருந்து விலக ஆதரவாக வாக்களித்தது ஐரோப்பா உள்ளிட்ட கண்டங்களில் அத…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.