இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
ஆச்சரியமடைய ஆயத்தமாயிருங்கள்!!!!!!!! இது ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் எடுக்கப்பட்டது. "ஆம் எமக்கு திறமை உள்ளது" என கூறியவர்களிடம் தீர்ப்பு வழங்க வந்த நடுவர் கூட்டமே வாயைபிளந்தது! இந்த இணைப்பை பார்த்துவிட்டுச் சொல்லுங்கள். http://www.youtube.com/watch?v=RB-wUgnyGv0 யாரும் களத்துப் பெரியவர்கள் விஞ்ஞான விளக்கம் தருவீர்களா?
-
- 19 replies
- 3.8k views
-
-
Rank 10: Badlands Rank 9: Everglades Rank 8: Joshua Tree Rank 7: Death Valley Rank 6: Arches National Park Rank 5: Zion National Park Rank 4: Bryce Canyon Rank 3: Yellowstone Rank 2: Yosemite Rank 1: Grand Canyon http://www.travel-photographs.net/10-most-beautiful-national-parks-in-the-us/
-
- 1 reply
- 3.8k views
-
-
வணக்கம், யாழில நீங்கள் எப்போது இறப்பீர்கள் என்று ஒரு கருத்தாடலை கண்டேன். நானும் சும்மா பொழுதுபோக இணையத்தில் சுத்தி அடித்தபோது முன்பு சில தடவைகள் அந்த Death Calculator உடன் விளையாடிப்பார்த்துள்ளேன். ஒவ்வொரு தடவையும் ஒவ்வொருவிதமான ஆயுளைப் பெற்றேன். சென்ற கிழமை இணையத்தில் உலாத்தல் செய்தபோது நாங்கள் எப்படி இறப்போம் என்று ஒரு வலையில் காண்டம் வாசிக்கப்படுவதை அறிந்தேன். ஆக 14 கேள்விகளிற்கு மட்டுமே நீங்கள் பதில் அளிக்கவேண்டும். அவர்கள் நீங்கள் எப்படி மண்டையை போடுவீர்கள் என்று சங்கு ஊதுகின்றார்கள். நான் போன முறை அதில் பரிசோதித்தபோது இன்னொருவரின் உயிரை காப்பாற்ற முயற்சிக்கும்போது எனது உயிர்பறிபோகும் என்று சொல்லி இருந்தார்கள். இன்றும் அந்த 14 கேள்விகளுக்குரிய வ…
-
- 18 replies
- 3.8k views
-
-
http://www.yarl.com/vimpagam/details.php?image_id=941 :P
-
- 16 replies
- 3.8k views
-
-
வந்திட்டிங்களா? கிட்டதட்ட அனைவரும் வந்திட்டினம் போல! அடுத்து தூயவனையும், அரவிந்தனையும் தேட வேண்டி இருந்தது! பின்ன என்ன? நாங்கள் போய் அனைவரையும் விமான நிலையத்தில் இருந்து அழைத்து வருகின்றோம், நீங்கள் அவர்களுக்கு உண்பதற்கு உணவு வாங்கி வாருங்கள் என அனுப்பி வைத்தேன். (கள உறவுகள் என்னுடைய சமையலை சாப்பிட பயந்ததால் தான், வெளியே உணவு எடுக்க வேண்டி போய்விட்டது) முதலில் ராம்ஸ் உணவகத்தில் தான் உணவு எடுப்பதாக இருந்த்து. ஆனால் யேசுதாசுக்கும், மகனுக்கும் சிட்னி சுற்றிகாட்ட போய்விட்டினம்போல! கடை திறக்கவில்லை! அடுத்து போன இடம் ஜ-- உணவகம், இதில என்ன பம்பல் என்றால்! தூயவனுக்கு அந்த உணவகத்தின்ட அருமை பெருமைகளை நான் சொல்லி இருந்தேன்! நான் ஏன் சொல்லுவான் அவுஸ்த்ரேலிய தொலைக…
-
- 25 replies
- 3.8k views
-
-
எப்போதும்போல பயணம் செய்யப் போகும் இடத்தின் பேரை வீட்டிலோ நண்பர்களிடமோ பகிரும்போது ஒரே பதில் தான் எப்போதும் கிடைக்கும். அது, “ஏன்டா இப்புடி தேவை இல்லாம சுத்துற!.” என்பதே. ஆனால் முதல் முறையாக இத்தனை வித்தியாசமான பதில்கள் கிடைத்தது எனக்கே வியப்பாகத்தான் இருந்தது. நீ அங்க போவணு தெரியும் ஆனா இவ்ளோ சீக்கிரம் போவணு தெரியாது, அங்க போற வயசாடா இது!, எதுவும் லவ் பெய்லியரா தம்பி, திரும்பி வருவியா? இவ்ளோ கேள்விகளைக் கேட்க வைத்த அந்த ஊரின் பெயர்.. ‘’காசி’’. அப்படி என்னதான் அங்கு இருக்கிறது என்ற ஆவல் அதிகரிக்க நானும் நண்பன் பிரபாகரனும் கிளம்பினோம். (அலுவலகத்தில் தனக்கு திருமண நிச்சயம் என்று 10 நாட்கள் விடுப்பு எடுத்து வந்தான் உயிர்த்தோழன், நமக்கு அந்த கவலைதான் இல்லையே) படம் – a…
-
- 5 replies
- 3.8k views
-
-
யாரும் என்னிடம் சொல்லாத வார்த்தை ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
- 15 replies
- 3.8k views
-
-
ஜீவன் சிவா கனடாவுக்கு வந்து எம்மை சந்தித்த வேளையில் என் கமராவை வாங்கி பார்த்து விட்டு இதில் வெறுமனே ஆட்டோ செட்டிங்கில் படம் எடுக்காமல் முழுக்க முழுக்க மனுவல் செட்டிங்கில் படம் எடுத்து பழகச் சொல்லி சில அடிப்படை விடயங்களை சொல்லி புரிய வைத்தார். அன்றில் இருந்து இதை எப்படியாவது பழக வேண்டும் என்று நினைச்சுக் கொண்டு கமராவை தூக்கிக் கொண்டு போனாலும், சோம்பேறித்தனத்தால் போனில் இருக்கும் கமராவில் தான் படம் எடுப்பதை வழக்கமாக செய்து கொண்டு இருந்தன் ஆனால் இந்த முறை விடக் கூடாது என்று போய் முழுக்க முழுக்க மனுவல் செட்டிங்கில் எடுத்த புகைப்படங்கள் இவை. பார்த்து விட்டு உங்கள் கருத்துகளை பகிருங்கள். உங்கள் விமர்சனமும் உபயோகமான குறிப்புகளும் என் எடுக்கும் திறமையை வளப்படுத்த உ…
-
- 18 replies
- 3.8k views
-
-
கொடி கொடி கொடி பறக்க தடதடத்து பரி பரி பாரி துடிக்க - கடும்மனதில் வெறி வெறி வெறி பிறக்க - அடுகளத்தில் பொறி பொறி பொறி பறக்க - எதிரிகளை வாளாடு வேலோடு ஓய்... போராடு போராடு ஓய்... படபட புலிக்கொடி வானம் ஏறட்டும் புவிநிலம் புவிநிலம் சோழம் ஆகட்டும் வரி வரி புலி அஞ்சாதடா துஞ்சாதடா சோழா சோழா மற மற புலி வீழாதடா தாழாதடா சீலா சீலா வீரம் மானம் புலிமகன் இரு கண்ணல்லோ! ஏறே வாடா பகைமுகம் செகும் நேரம் வீரா! கொடி கொடி கொடி பறக்க தடதடத்து பரி பரி பாரி துடிக்க - கடும்மனதில் வெறி வெறி வெறி பிறக்க - அடுகளத்தில் பொறி பொறி பொறி பறக்க - எதிரிகளை வாளாடு வேலோடு ஓய்... போராடு போராடு ஓய்... படபட புலிக்கொடி வானம் ஏறட்டும் புவிநிலம் புவி…
-
- 9 replies
- 3.8k views
-
-
-
அனைவருக்கும் இனிய வணக்கங்கள், விஞ்ஞானமும், தொழில்நுட்பமும் வளர, வளர இந்த உலகம் தொடர்பாடல் என்றவகையில் சிறிதாகிக்கொண்டு வருகிது (ஆக்களிண்ட உள்ளமும் சின்னனாகிக்கொண்டு வருகிது எண்டும் சிலர் சொல்லிறீனம்). முந்தி எண்டால் யாரையும் சந்திக்கிறது, தொடர்புகொள்ளிறது எண்டால் சரியான கஸ்டம். ஆனால், புதியவர்களைக் கண்டு அவர்களுடன் சினேகிதம் வளர்ப்பது என்பது இந்த நவீன உலகில மிகவும் இலகுவாகீட்டிது. இதுக்கு முக்கிய காரணங்களில ஒண்டு இணையம் - இண்டர்நெட் (ஒரு தகவல்: INTERNET, WEB இரண்டு சொற்களும் வெவ்வேறு பொருள் உடையவை.) இப்ப நாங்களும் யாழ் மூலமாக கருத்தாடல் செய்து பல உறவுகளப்பெற்றுக் கொள்ளுறம். எனக்கு நண்பர்கள் ஒப்பீட்டளவில குறைவு எண்டு சொல்ல வேணும். எண்டாலும் யாழ் இணையத்தில எழுதத்த…
-
- 23 replies
- 3.7k views
-
-
மெய்மறக்கச் செய்யும் ரயில் வழித்தடங்கள் கார், பஸ், விமானம், கப்பல் என எந்தவொரு மோட்டார் வாகனங்களின் பயணத்திலும் இல்லாத சவுகரியத்தையும், அச்சம் குறைவான பயண சுகத்தையும் ரயில்கள் வழங்குகின்றன. இந்த பயண சுகத்தை அதிகரிப்பதில், அந்த ரயில்கள் செல்லும் வழித்தடங்களும் முக்கிய காரணமாக அமைகின்றன. அதில், சில ரயில் பயணங்களை வாழ்வில் மறக்க முடியாத உன்னத அனுபவத்தை பெற்றுத் தருகின்றன. அனைவரையும் ஈர்க்கும் தடங்கள் இயற்கை காட்சிகளை சுவைத்தபடி செல்லும் ரயில் வழித்தடங்கள் இருந்தாலும், டேஸ்ட் என்பது ஒவ்வொருவருக்கும் மாறுபடும். சிலர் சிலாகித்து கூறும் ரயில் வழித்தடங்கள், சிலருக்கு பிடிக்காது. ஆனால், அனைவரின் பயணத்தையும் மறக்க முடியாத அளவிற்கு மாற்றும் சக்தி கொண்ட உலகின் …
-
- 7 replies
- 3.7k views
-
-
தாலாட்டுதே வானம்தள்ளாடுதே மேகம்தாளாமல் மடி மீதுதார்மீக கல்யாணம்இது கார்கால சங்கீதம்!
-
- 12 replies
- 3.7k views
-
-
உலகின் அவிழ்க்க முடியாத, மர்ம முடிச்சுகள்.... உலகில் மனித அறிவுக்கு எட்டாத வகையில் பல்வேறு மர்மங்கள் இன்றும் உள்ளன. அவை அனைத்தும் மிகவும் சுவாரஸ்யமானவையாக, சரியான பதில் கிடைக்காமல் உள்ளன. உதாரணமாக, பெர்முடா முக்கோணம் என்று சொன்னாலே அனைவருக்கும் ஒரு பயம் இருக்கும். இதுப்போன்று நிறைய இன்னும் பதில் கிடைக்காத பல்வேறு மர்மங்கள் இவ்வுலகில் உள்ளன. அதுமட்டுமின்றி, அப்படி மர்மங்களாக இருக்கும் விஷயங்களுக்கு பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டாலும், ஒவ்வொரு ஆய்வும் ஒவ்வொரு காரணத்தை சொல்லும் வகையில் மர்மங்களாகவே உள்ளன. இங்கு அப்படி உலகில் அவிழ்க்க முடியாத அளவில் உள்ள சில மர்மங்களை பட்டியலிட்டுள்ளோம். அதைப் பார்ப்போமா!!! பெர்முடா முக்கோணம். மர்ம முக்கோணம்! மரண முக்க…
-
- 6 replies
- 3.7k views
-
-
சுவிற்சர்லாந்து, ஒஸ்ரியா, இத்தாலி ஆகிய மூன்று நாடுகளும் சந்திக்கும் இடத்தில் பரவலான உள்ள மலைத்தொடர்களுக்கு இடையில் உள்ள பள்ளத்தாக்கில் உள்ள மிக அழகான கிராமமே சம்நவுன் என்ற விடுமுறைக்கால சொர்க்கம் ஆகும். ஒரு காலத்தில் கடத்தல்காரரின் சொர்க்கம் என்று அழைக்கபட்ட பிரதேசம் இன்று சுற்றுலாப்பயணிகளின் சொர்க்கமாக திகழ்கிறது. சம்நவுன் கிராமத்தின் அமைவிடமான என்கடீன் பிரதேசம் (Endgadin Gebiet). குளிர்காலத்தில் குளிர்கால விளையாட்டுகளுக்கு பிரபல்யம் மிகுந்த பிரதேசமான இந்த மலைப்பிரதேசம் கோடை காலத்தில் மலைப்பள்ளதாக்குகளூடான இனிமையான மலை நடைப்பயணம், மலைச் சரிவுகளுடனான ஏற்ற இறக்க நடைப்பயணம், மலையேற்ற மிதிவண்டிச்சவாரி (Mountainbike ride) ஆகிய விடுமுறைப் பொழுது போக்கு ஆர்வலர்களுக்கும…
-
- 31 replies
- 3.7k views
-
-
பாரதி:புத்தம்புதிய கலைகள் பஞ்சபூதச்செயல்களின் நுட்பங்கள் கூறும் மெத்த வளருது மேற்கே - அந்த மேன்மைக்கலைகள் தமிழினில் இல்லை. அன்று பாரதி அறியாத ஒரு சாதனை யாழ்ப்பாணத்திலே, ஈழத்தமிழகத்திலே நடந்துமுடிந்ததை பாரதி அறியவில்லை. 1847ஆம் ஆண்டிற்கும் 1872ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்திலே, குறிப்பாக அந்தக்கால் நூற்றாண்டு காலத்தில், புத்தம்புதிய கலைகள், குறிப்பாக மேனாட்டு மருத்துவக்கலை - அமெரிக்க மிஷன் ஊழியரின் முயற்சியால் யாழ்ப்பாணத்திலே வளர்க்கப்பட்டது. இதற்கு அச்சாணியாக இருந்து செயற்பட்டவர் டாக்டர் சாமுவேல் ஃபிஸ்க் கிறீன் (Dr Samuel Fisk Green) என்ற அமெரிக்க வைத்தியரும் கிறிஸ்தவமத ஊழியருமாவார். யாழ்ப்பாணத்தமிழரையும் சென்னையில் இருந்த கிறிஸ்தவமத ஊழியரையும் தவிர, பிறர் இந்த முன்னேற்…
-
- 3 replies
- 3.7k views
-
-
பொன் மொழித் தொகுப்பிலிருந்து.. 01. மற்றவர்கள் உன்னைப்பற்றி உன் பின்னால் இருந்து என்ன சொல்கிறார்கள் என்பதைப் பொறுத்துத்தான் சமூகத்தில் உனது அந்தஸ்த்து தீர்மானமாகும். 02. கெட்டவர்கள் பயத்தினால் கீழ்ப்படிகிறார்கள் நல்லவர்கள் அன்பினால் கீழ்ப்படிகிறார்கள். 03. நீ வந்த குடும்பமல்ல முக்கியம் வாழும் குடும்பத்தை எப்படி வைத்திருக்கிறாய் என்பதுதான் முக்கியம். 04. யாரும் பார்க்கவில்லை என்று எண்ணி நாம் எந்தச்செயலைச் செய்கிறோமோ அந்தச்செயலே நமது ஒழுக்கம். 05. கர்வம் கொள்ளாதே கடவுளை இழப்பாய்இ பொறாமை கொள்ளாதே நண்பனை இழப்பாய்இ கோபம் கொள்ளாதே உன்னை இழப்பாய். 06. ஒரு மனிதன் இன்னொருவனின் குணத்தை தெளிவாக விபரிப்பது போல தன்னுடைய குணத்தை விபரிப்பதில்லை. 07. ஒ…
-
- 4 replies
- 3.7k views
-
-
ஜய வருட ராசி பலன்கள்! . 2014 K.P. Vidhyadharan சனி, 12 ஏப்ரல் 2014 (15:36 IST) விஜய வருடம் நிறைவடைந்து புதிய தமிழ் வருடமான ஜய வருடம் பிறக்கிறது. 14.4.2014 திங்கட்கிழமை காலை மணி 6.06க்கு சுக்ல பட்சத்து சதுர்த்தசி திதி, ஹஸ்தம் நட்சத்திரம் 2ம் பாதம், கன்னி ராசி மேஷ லக்னம் முதலாம் பாதத்தில், நவாம்சத்தில் மேஷ லக்னம் ரிஷப ராசியில், வியாகாதம் நாம யோகம் வணிசை நாம கரணத்தில், சித்தயோகம், நேத்திரம் ஜீவனம், நிறைந்த நன்னாளில் பஞ்சபட்சியில் பகல் முதல் சாமத்தில் காகம் நடைப் பயிலும் நேரத்தில் சந்திரன் மகா தசையில், ராகு புக்தியில், செவ்வாய் அந்தரத்தில், சந்திரன் ஓரையில் ஜய வருடம் சிறப்பாக பிறக்கிறது. ஜய வருட ராசி பலன்களை ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன் தொகுத்து அ…
-
- 9 replies
- 3.7k views
-
-
ஒரு பெண் எப்போதெல்லாம் அழகாகிறாள்...? 1.அதிகாலை பனியில் நனைந்த படியே கோலம் போடும் போது. 2.தாவணிக் கோலத்தில் சுபநிகழ்ச்சிகளில் அங்கும் இங்கும் வளம் வரும்போது. 3.பேச்சில் ஆங்கிலம் கலக்காமல் , படிக்காதவர்களிடம் அவர்களுக்கு புரியும் விதத்தில் தெளிவாக பேசும் போது. 4.அழகை திமிராக காட்டாமல், ஆண்களை மதித்து நடக்கும் போது. 5.யார் மனதையும் புண்படுத்தாமல் , தன் மனதில் இருப்பவனின் கை பிடிக்க எவ்வளவு நாள்? என்றுக் கேள்வியே கேட்காமல் காத்திருக்கும் போது. 6.அச்சப் பட வேண்டிய இடங்களில் மட்டும் அச்சப்பட்டு கம்பீரமாய் இருக்க வேண்டிய இடங்களில் கம்பீரமாய் இருக்கும் போது. 7.காதில் இருக்கும் கம்மல் தன் பேச்சுக்கு தாளம் போடும் படி, தலையை ஆட்டி ஆட்டி பேசும் போது. 8.தம்பி தங்கைகளுக்கு இன்…
-
- 15 replies
- 3.7k views
-
-
கல்யாணமாம்.. கல்யாணம் ! திடீர்ன்னு ஒரு கல்யாணத்துக்குள்ள நுழைஞ்சிட்டோம்னா, பொண்ணு மாப்பிள்ளைய மட்டும் படக்குன்னு கண்டுபுடிச்சிடலாம். ஆனா, மத்த எல்லோரையும் யார் யாருன்னு அவங்க செய்கைகள வச்சே எப்படி கண்டுபுடிக்கிறதுங்குறதைத் தான் இப்போ பார்க்கப் போறோம் 1. கல்யாண மேடையில, ஃபுல் மேக்கப்பில் பார்த்தவுடனே 'பளிச்'சின்னு தெரியிறது கல்யாண பொண்ணுதான். ஆனா அந்தப் பொண்ணை விட அதிகமா மேக்கப் போட்டுக்கிட்டு, ஒரு சீவன் அந்த ஸ்டேஜ்ல சுத்திக்கிட்டு இருந்தா அதுதான் பொண்ணோட தங்கச்சி! 2. கல்யாண வீடியோ கவரேஜ்ல எல்லா ஃப்ரேம்லையும் பொண்ணும் மாப்பிள்ளையும் இருப்பாங்க. அவங்களுக்கு அடுத்தபடியா, எல்லா ஃப்ரேம்லையும் ரெண்டு, மூணு தங்க சங்கிலிகள் தெரியுறமாதிரி நிக்கிற ஒரு பொண்ணு …
-
- 4 replies
- 3.6k views
-
-
குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா திரைப்படம்:மகாதேவி இசை:எம்.எஸ்.விஸ்வநாதன்-ராமமூர்த்தி இயற்றியவர்:பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் பாடகர்கள்:டி.எம்.சௌந்தரராஜன் குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா இது கொள்ளையாடிப்பதில் வல்லமை காட்டும் திருட்டு உலகமடா தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா இதயம் திருந்த மருந்து சொல்லடா இதயம் திருந்த மருந்து சொல்லடா இருக்கும் அறிவை மடமை மூடிய இருட்டு உலகமடா வாழ்வில் எந்த நேரமும் சண்டை ஓயாத முரட்டு உலகமடா தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா இதயம் திருந்த மருந்து சொல்லடா விளையும் பயிரை வளரும் கொடியை வேருடன் அறுத்து விளையாடும்ம்ம்ம்... ஊஊஓ.... விளையும் பயிரை வளரும் கொடியை வேருடன் அறு…
-
- 1 reply
- 3.6k views
-
-
நீங்கள் இலங்கை வானொலியில் ரசித்தவை!
-
- 48 replies
- 3.6k views
-
-
-
- 9 replies
- 3.6k views
-
-
அறிவுக்கு அடுத்தபடியாக , மலையாளத்து ராப்பர் வேடனின் பாடல்களை விரும்பி கேட்ப்பேன். அவருடைய ஈழத்து தொடர்பு அண்மையில் தான் அறியமுடிந்தது, அகதியாக இந்தியா சென்ற யாழ்ப்பாணத் தமிழ்த் தாய்க்கும், மலையாளி தகப்பனுக்கும் கேரளா திரிச்சூரில் பிறந்த ரப் பாடகர் வேடன், மேடைகளில் ஈழத்தில் நடந்த கொடுமைகளை தனது ரப் பாடல்கள் மூலமும் வெளிப்படுத்தியுள்ளார்.
-
-
- 59 replies
- 3.6k views
- 2 followers
-
-
அப்பா-என் ஒவ்வொரு வயதிலும் ஒவ்வொரு மகன், மகளுக்கு தகப்பன் வெவ்வேறு காலகட்டங்களில் எப்படி தெரிவார்? என் 4 வயதில் : எங்கப்பா ரொம்பப் பெரிய ஆள்! என் 5 வயதில் : என் அப்பா எல்லாம் அறிந்தவர்! என் 10 வயதில் : நல்லவர்தான், ஆனால் சிடுமூஞ்சிக்காரர்! என் 12 வயதில் : நான் சின்னப்-பிள்ளை-யாக இருந்தபோது அப்பா ரொம்ப நல்லவர்! என் 14 வயதில் : எப்பவும் எதிலும் குறை கண்டுபிடிக்கும் ஆசாமி! என் 15 வயதில் : கால நடப்பிலும் புரிந்து-கொள்ளாதவர்! என் 18 வயதில் : சரியான எடக்கு மடக்கு பேர்வழி என் 20 வயதில் : எங்கப்பா தொல்லை-யைத் தாங்கவே முடியல; எப்படித்தான் அம்மா இந்த ஆளோட குப்பை கொட்றாங்-களோ? என் 25 வயதில் : எதைச் சொன்னாலும் மறுக்கிறவர்! என் 30 வயதில் : என் பையனை கட்டுப்0-பட…
-
- 20 replies
- 3.6k views
-