இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
திரைப்படம்: பஞ்சதந்த்ரம் பாடல்: காதல் பிரியாமல் கவிதை பாடகர்கள்: கமல் ஹாசன் இசை: தேவா பாடல் ஆசிரியர்: வைரமுத்து http://www.youtube.com/watch?v=ClOhvsYm9rg காதல் பிரியாமல் கவிதை தோன்றாது கவியின் திரு ஏட்டிலே பூக்கள் அழியாமல் கனிகள் தோன்றாது கொடியின் வரலாட்ற்றிலே என்னை கவியாய் செய்வாயா இல்லை கனியாய் செய்வாயா பழி போடும் பாவாயே காதல் பிரியாமல் கவிதை தோன்றாது கவியின் திரு ஏட்டிலே பூக்கள் அழியாமல் கனிகள் தோன்றாது கொடியின் வர்லாட்ற்றிலே என்னை கவியாய் செய்வாயா இல்லை கனியாய் செய்வாயா பழி போடும் பாவாயே நாயகி என்னை நீங்கியதாலே வீடு வெறிச்சோடி போச்சு நாற்புரம் கண்ணீர் சூழ்ந்ததனாலே கட்டில் தீவாக ஆச்சு மணம…
-
- 0 replies
- 1.9k views
-
-
காதல் தந்த வேதனையில் வாடும் நண்பனுக்கு ஆறுதல் கொடுக்கும் கண்ணதாசனின் பாடல் ஒன்று. கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும் - அவன் காதலித்து வேதனையில் வாட வேண்டும்! பிரிவென்னும் கடலினிலே மூழ்க வேண்டும் - அவன் பெண்ணென்றால் என்னவென்று உணர வேண்டும்! (கடவுள்) எத்தனை பெண் படைத்தான் எல்லோர்க்கும் கண் படைத்தான் அத்தனை கண்களிலும் ஆசையெனும் விஷம் கொடுத்தான் - அதை ஊரெங்கும் தூவி விட்டான் உள்ளத்திலே பூச விட்டான் ஊஞ்சலை ஆட விட்டு உயரத்திலே தங்கி விட்டான்.... அவனை அழைத்துவந்து ஆசையில் மிதக்க விட்டு ஆடடா ஆடு என்று ஆட வைத்துப் பார்த்திருப்பேன்! படுவான் துடித்திடுவான் பட்டதே போதுமென்பான் பாவியவன் பெண்குலத்தைப் படைக்காமல் நிறுத்தி வைப்பான…
-
- 2 replies
- 1.9k views
-
-
-
- 4 replies
- 1.9k views
-
-
2013 புத்தாண்டு இராசி பலன்கள்! சனி, 29 டிசம்பர் 2012( 21:06 IST ) செவ்வாய் கிழமை, தேய்பிறையில் கீழ்நோக்கு கொண்ட ஆயில்யம் நட்சத்திரம், கடக ராசி, சதுர்த்தி திதி, விஷ்கம்பம் நாமயோகம், பவம் நாமகரணம், நேத்திரம், ஜீவனம் கூடிய சித்தயோக நன்னாளில் சூரிய உதயத்தை அடிப்படையாக கொண்ட நேரம் நள்ளிரவு மணி 12.34க்கு 1.1.2013ஆம் ஆண்டு பிறக்கிறது. எண் ஜோதிடப்படி கற்பனை, காவிய கிரகமான சுக்ரனின் ஆதிக்கத்தில் (2+0+1+3=6) இந்தாண்டு பிறப்பதால் மக்களிடையே வீடு, மனை, வாகனம் வாங்க வேண்டுமென்ற எண்ணம் வரும். 2013 புத்தாண்டு இராசி பலன்களை ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன் தொகுத்து அளித்துள்ளார். மேஷம் இனிய வார்த்தைகள் இரும்புக் கதவையும் திறந்துவிடும் என்பதை புரிந்த நீங்க…
-
- 1 reply
- 1.9k views
-
-
ஆட்டம் என்றால் இதுவல்லவோ ஆட்டம். தூள் கிளப்புகிறார்கள் ! http://www.youtube.com/watch?v=1bFjYajIafo
-
- 4 replies
- 1.9k views
-
-
-
-
- 3 replies
- 1.9k views
-
-
அழகிய நீர்வீழ்ச்சி “லவர்ஸ்லீப்”….. நுவரெலியா என்றாலே இயற்கை அழகு நிரம்பிய ஓர் அழகிய பிரதேசம். இக்காலத்தில் அதிகமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இவ்வழகிய நகரத்திற்கு ஆண்டு தோறும் வருகை தருவார்கள். பெரும்பான்மையான உல்லாச பிரயாணிகள் உலக முடிவை கண்டுகளிப்பதற்கு அதிகாலை வேலைகளில் செல்வது வழக்கம். மேலும் சுற்றுலா பிரயாணிகள் கண்டுகளிப்பதற்கு விரும்பும் இடங்கள்தான் அம்பேவெல கால்நடை பண்ணை, ஹய்லன்ட் பால் தொழிற்சாலை, ஹோர்டன் பிளேன்ஸ், சந்ததென்ன சிறிய உலக முடிவு, விக்டோரிய பூங்கா, ஹக்கல தாவரவியல் பூங்கா, லவர்ஸ்லீப் நீர்வீழ்ச்சி, பிதுருதலாகலை மலை, பீட்று தேயிலை தொழிற்சாலை என கூறலாம். நாட்டில் நிலவும் ரம்மியமான வானிலையை கண்டுகளிப்ப…
-
- 1 reply
- 1.9k views
-
-
யானையை சாப்பிடுறாங்க பாங்குய்: யானைகள் வேட்டையாடப்படுவது அதன் விலை உயர்ந்த தந்தத்துக்காகவே என்ற கருத்து உலகம் முழுவதும் நிலவுகிறது. ஆனால், கறியைச் சாப்பிடுவதற்காகவும் யானைகள் வேட்டை நடப்பதை பிரபல வனவிலங்கு போட்டோகிராபர் கார்ல் அம்மான் இந்தப் படங்கள் மூலம் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளார். மத்திய ஆப்ரிக்க குடியரசின் பாங்குய் காட்டுப் பகுதியில் யானையை சிலர் வேட்டையாடுவதை அங்குலம் அங்குலமாக இவர் படம் பிடித்தார். பிறகு, அதை கறிக்காக துண்டுகளாக்குவதையும், பாங்குய் மார்க்கெட்டில் யானைக் கறி விற்பனை அமோகமாக நடப்பதையும் (உள்படம்) தெரிவித்தார். யானைகள் கொல்லப்படுவது பற்றி ஹாலந்தில் இந்த மாதம் 16ம் தேதி நடக்கவுள்ள வனவிலங்கு நிபுணர்கள் கூட்டத்தில் இந்…
-
- 5 replies
- 1.9k views
-
-
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=zrhGb8BXuvs M13:20s இல் இருந்து M17:05s இடைப்பட்ட நேரப்பகுதியை கேட்டுப்பாருங்கள் ........
-
- 10 replies
- 1.9k views
-
-
தயவு செய்து யாராவது உதவுவீர்களா எனக்கு பின்வரும் பாடல்கள் தரவிறக்கம் செய்ய கூடிய முறையில்(.mp3) வேண்டும் 1. "வந்தே மாதரம்"(ரகுமானின்) தமிழ் பாடல் 2. கல்வியா செல்வமா வீரமா (சரஸ்வதி சபதம்) 3. தமிழுக்கு அமுதென்று பெயர்
-
- 4 replies
- 1.9k views
-
-
ஆண்கள் எப்பொழுதும் ஆண்களே..! ஒரு நடுத்தர வயதான ஆண்கள் குழாம் ஒன்று கடும் விரதமிருந்து ஆன்மீக யாத்திரை சென்றது... அவர்களை வழி நடத்தும் குருவானவர்,ஆன்மீகக் குழுவினரை நோக்கி, "பக்தர்களே, நாளை கோவிலுக்கு போகும் வழியே சில நேரம் அழகான பெண்களும் கடந்து போகலாம், ஆனால் நீங்கள் மனக் கட்டுப்பாட்டுடன் இறையை துதி செய்தவாறே நடக்க வேண்டும்.. எவ்விதத்திலும் மனக் காட்டுப்பாட்டை இழக்கலாகாது.. அப்படி வழியே பெண்களைக் கண்டாலும் "ஹரி ஓம்.." என சொல்லிவிட்டு மேலே நடக்க வேண்டும்" என கண்டிப்புடன் அறிவுறுத்தினார்.. பக்தர்களும் மிக சிரத்தையுடன், "அப்படியே செய்கிறோம் குருவே..!" என பணிவடன் ஒருமித்துக் கூறினர்.. மறுநாளும் வந்தது.. பக்தர்கள் குளித்து முடித்து, குரு முன்னே சென்று …
-
- 18 replies
- 1.9k views
-
-
வணக்கம், அண்மையில உறவினர் வீட்டுக்கு போன இடத்தில ஒரு மூன்று வயசு பிள்ளை அம்மாவோட நல்லாய் கதைச்சு விளையாடிப்போட்டு அம்மா போகேக்க உங்கடை வீட்டில கிட்ஸ் (kids) யாரும் இருக்கிறீனமோ என்று கேட்டாவாம். அம்மாவும் ஓம் என்னத்துக்கு என்று கேட்க இதை அவையிட்ட குடுங்கோ என்று சொல்லி தான் கீறீன ஓவியம் ஒன்றை கொடுத்து அனுப்பினாவாம். அதை அம்மாவும் வலு பக்குவமாய் என்னட்ட கொண்டு வந்து தந்தா.
-
- 6 replies
- 1.9k views
-
-
-
பூணையின் நடனம் அருமை. கொஞ்சம் சிரிக்க http://www.dailymotion.com/video/xwnpu_dan...t-on-tamil-song
-
- 5 replies
- 1.9k views
-
-
http://www.youtube.com/watch?v=b1TcUA9c5tw&feature=related (Remix- 7ம் அறிவு.)
-
- 15 replies
- 1.9k views
-
-
வணக்கம், இண்டைக்கு யூரியூப்பில ஓர் அழகிய கொரங்குக் குட்டி ஒண்டைப் பார்த்தன். நீங்களும் பார்த்து மகிழுங்கள்.
-
- 5 replies
- 1.9k views
-
-
ராமன் ஆண்டாலும்... ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலை இல்லை...
-
- 0 replies
- 1.9k views
-
-
-
பெண்களைக் “காய்த் தோட்டம்” என அழைக்கலாமா? இந்தப் பதிவு நிரூபனின் இந்தப் பதிவுக்கு எதிர்ப்பதிவு இல்லை என்பதை ஹ.மு.க வினர் உறுதிபட தெரிவித்திருக்கின்றனர். பொண்ணுங்களை வர்ணிக்கிறதெண்டா பசங்களுக்கு அல்வா சாப்பிடுற மாதிரி. அதுவும் இந்த கவிஞர்கள் இருக்கிறாங்களே! அப்பப்பா..! எதையெதையெல்லாம் கொண்டு போய் எங்கெங்கையெல்லாம் கனெக்ட் பண்ணுவாங்க. இந்த மாதிரியான விசயங்களில கவிப்பேரரசு பெஸ்ட். ஆனாலும் தான் சொல்ல நினைத்த கருத்துக்கு இன்னொரு விளக்கம் சொல்லி சாமர்த்தியமா தப்பிடுவர். கண்ணே, மணியே, நிலவே என ஆரம்பிச்சு அண்டங்காக்கா வரை பெண்ணை ஒப்பிட்டுப் பாடியாச்சு. இன்னும் புதுசு புதுசா ட்ரைய் பண்ணிட்டு இருக்காங்க. அண்மையில நம்ம கவிஞர் விவேகா பொண்ணுங்களை காய்க…
-
- 4 replies
- 1.9k views
-
-
-
- 6 replies
- 1.9k views
-
-
யாழ் சுதாகர் அவர்களின் 60 களில் ஊர் கோயில்களின் திருவிழா பதிவு மூலம் அக்காலத்துக்கே கொண்டு செல்லுகிறார். பாடல்கள் கலந்து தனக்கே உரித்தான பாணியில் கணீரென்ற குரல் மூலம் நினைவு மீட்டலை செய்கிறார். எனது மன உணர்வுகளை திருவிழா கோலம் காண வைத்த இந்த ஊர் திருவிழா நினைவு இசை பதிவை நானும் உங்களுடனும் பகிர்ந்து கொள்ளுகிறேன். இந்த திருவிழா இசை குரல் பதிவில் அக்கால சக்கடத்தார், டிங்கிரி சிவகுரு ,பாலசந்திரன். வில்லுப்பாட்டு சின்னமணி என வேறு பல விசயங்களை நினைவு கூறுகிறார்...நீங்களும் ஒருமுறை கேட்டு பாருங்களேன். http://sinnakuddy1.blogspot.com/2007/06/blog-post_30.html
-
- 2 replies
- 1.9k views
-
-
-
-
http://www.youtube.com/watch?v=Z4UfQitac28&feature=related
-
- 26 replies
- 1.9k views
-