இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
அன்றங்கே ஒரு நாடிருந்ததே அந் நாட்டில் ஆறிருந்ததே ஆறு நிறைய மீனிருந்ததே மீனும் முழுகிடக் குளிரிருந்ததே அன்னமிட வயலிருந்ததே வயல் முழுவதும் கதிருந்ததே கதிர் கொத்திடக் கிளி வந்ததே கிளிகள் பாடும் பாட்டிருந்ததே அந் நாட்டில் நிழல் இருந்ததே மண்வழியில் மரம் இருந்ததே மரத்தடியில் பேசிச் சிரித்திட நண்பர் கூட்டம் நூறிருந்ததே நல்ல மழை பெய்திருந்ததே நரகத் தீ சூடில்லையே தீவட்டிக் கொள்ளை இல்லையே தின்றது எதுவும் நஞ்சில்லையே அன்றங்கே ஒரு நாடிருந்ததே அந் நாட்டில் ஆறிருந்ததே ஆறு நிறைய மீனிருந்ததே மீனும் முழுகிடக் குளிரிருந்ததே அன்னமிட வயலிருந்ததே வயல் முழுவதும் கதிருந்ததே கதிர் கொத்திடக் கிளி வந்ததே கிளிகள் பாடும் பாட்டிருந்த…
-
- 13 replies
- 17k views
-
-
நீங்கள் சிறு வயதில் விளையாடிய விளையாட்டுப்பொருட்க்கள் நினைவு இருக்கின்றதா ,, எனக்கு தெறித்த சில பொருட்க்களை இங்கு பதிவிடுகின்றேன் உங்களுக்கும் தெரிந்தவற்றை பகிருங்கள் மைனா விசில் இதை நாக்கிடக்கு கீழே வைத்து ஊதுவது இதற்க்கு உண்மையில் என்ன பெயர் என்று தெரியவில்லை மைனா விசில் என்று கேட்டு வாங்கினோம் இதன் போட்டொக்களும் கிடைக்க வில்லை ,உங்கள் யாரவது ஒருவருக்கு ஞாபகம் இருந்தால் அது பற்றி இன்னும் விளக்கம் தாருங்கோ.. அம்மம்மா குழல் இது ஒரு குழல் ,,ஊது குழல் போல்பெயின்ட் பேனை அளவிலான நீளமுடைய ஒரு குழலில் முன் பக்கம் ஒரு பலூன் இணைத்து அதனை சுற்றி குருவி இறக்கைகளை வண்ணம் தீட்டி குழலின் முனையுடன் பொருத்தி இருக்கும் ,அதனை ஊதி பின்னர் அதன் காற்று வெளியேறு…
-
-
- 220 replies
- 16.9k views
- 1 follower
-
-
புதிதாய் ஓர் முயற்ச்சி செய்வோம் வாருங்கள் யாழ் உறவுகளே 1-2-3.4-5-6-7-8-9- இந்த நம்பரைப் பற்றி கதைப்போம் இதும் ஒரு சிந்தனைகள் தானே ஒவ்வொரு யாழ் உறவுகளும் வந்து கருத்து முன் வைக்கும் போது ---சில சில நல்ல கருத்துக்களை எடுத்துக்கொள்ளலாம் நான் 7ம் நம்பரை பற்றி சொல்றன் நீங்களும் வந்து கலந்து கொள்ளுங்கள் 7ம் நம்பர் சோகமான நம்பர் கேட்டிக்காரர் படிப்பினம் யாருக்கும் ஒன்றும் கொடுக்க மாட்டினம் லேசில வாழ்நாள் முளுவதும் எப்படி வசதியாக இருந்தாலும் நிம்மதி கிடையது செலவில் சிக்கனம் இப்படி எத்தனையே இருக்கு உங்கள் கருத்தினை வையுங்கள் :oops: :wink:
-
- 73 replies
- 16.6k views
-
-
-
பேய் பிசாசு என்பவற்றை நம்பாத ஆள் நான்..! ஆனால் அண்மைக்காலமாக ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி பார்த்து வருகிறேன்..! இதில் ஒரு இரவு முழுக்க பேய் வீடுகளில் தங்கி ஆராய்ச்சி செய்கிறார்கள் மூவர்..! இந்த முயற்சிக்கு சிலவகையான மின்னியல் உபகரணங்களைக் காவிச் செல்கிறார்கள்..! மனிதனின் காதுகளுக்கு கேளாத அதிர்வலையில் உள்ள ஒலிகளைப் பதிவு செய்கிறார்கள்..! இது ஆவிகளின் உரையாடலாக இருக்கலாம் என்கிறார்கள்..! நீங்களும் கண்டு களியுங்கள்..! http://www.youtube.com/watch?v=pe3hQVgAACY எனக்குள்ள கேள்விகள் இவை.. சக்தியை ஆக்கவும் முடியாது அழிக்கவும் முடியாது..! அது உண்மையானால் அகால மரணம் அடைபவர்களின் உடலில் உள்ள சக்தி என்னவாகும்? மறுபிறப்பு பற்றி பல இனங்களிலும் நம்பிக்கைகள் உ…
-
- 75 replies
- 16.3k views
-
-
நாம்... சிறு வயதாக, இருக்கும் போது... பெற்றோரிடம் இருந்து எமக்கு, "பொக்கற் மணியாக" கிடைக்கும், சில்லறை காசில்... எமக்கு... விரும்பிய, இனிப்புகளை, 🍬 🍫 🍭 உடனே.. ஓடிப் போய், அருகில் உள்ள கடைகளில் வாங்கி... 🥰 அதனை... அன்று முழுவதும், சாப்பிடாமல்... அதன் வாசனையை, அது சுற்றிய... ஈயக் கடுதாசியை, ரசித்தது மட்டுமல்லாமல்... அந்தக் கடுதாசியை, சேர்த்து வைத்தும்.. நண்பர்களுக்கு காட்டி, பெருமைப் படும் வயது... ஒன்று, இருந்தது. அந்த நினைவுகளை.. மீண்டும், இரை மீட்டும் பதிவு இது. எத்தனையோ... வருடங்கள், கடந்தாலும்... இன்றும்.. அந்த இனிப்பு வகைகளை, கேள்விப் படும் போது... அந்த வாசனையும், சுவையும்... மறக்காமல் நினைவில் உள்ளது ஆச்சரியமாக உள்ளது. ♥️ …
-
- 130 replies
- 16.2k views
-
-
-
- 215 replies
- 15.8k views
- 2 followers
-
-
-
[size=5]உலகத்தொலைக்காட்சிகளில் [/size][size=5]இரண்டாவது முறையாக..! [/size] [size=4][size=5]-[/size][/size] [size=4][size=5]-[/size][/size] [size=4][size=5]-[/size][/size] [size=4][size=5]யாழ்விருதுகள் விழா.. நேரடி ஒளிபரப்பு.. உங்கள் யாழ் டிவியில்..![/size][/size] [size=4][size=5]-[/size][/size] [size=4][size=5]-[/size][/size] [size=4][size=5]-[/size][/size] [size=5]இன்னும் சற்று நேரத்தில்..!![/size] [size=4][size=5]-[/size][/size] [size=4][size=5]-[/size][/size] [size=4][size=5]-[/size][/size] [size=4][size=5]காணத்தவறாதீர்கள்..!!! [/size][/size] …
-
- 269 replies
- 15.6k views
- 1 follower
-
-
கிராமியப் பாடல்கள். என்னும் போது... அது நவீன சினிமாவாக இருந்தாலும் அதில்... அதில் நடிப்பவர்களின் முகத்தில் ஒரு அப்பாவித்தனமும், எமது பாரம்பரிய இசையும் கலந்து இருப்பதால்... எனக்கு அப்பாடல்களை ரசித்துக் கேட்கப் பிடிக்கும். உங்களுக்கும் பிடித்த கிராமியப் பாடல்களை இணையுங்கள் உறவுகளே. [media=]http://www.youtube.com/watch?v=cwyhTNR2Hps&feature=related
-
- 32 replies
- 15.6k views
-
-
-
டிமிட்ரி இவ்நோவ்ஸ்கி 40 நிமி. · இத்தன வருசமா இங்க குப்ப கொட்னதுக்கு அசிஸ்டன்ட் டைரக்டராவாவது அலைஞ்சிருக்கலாம். தேவயானில ஆரம்பிச்சு டிடி வரைக்கு அவனுகதான் கவ்விட்டு போறானுக
-
- 171 replies
- 15.3k views
-
-
-
இசைப்புயல் ஏ.ஆர் ரகுமானின் இனிய பாடல்கள் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் இசையில் உங்களுக்கு பிடித்த பாடல்களை இணையுங்கள். வாழ்க்கை பற்றிய ஆராய்ச்சிகளுக்கு அளவுமில்லை. முடிவுமில்லை. சோர்வும் இருப்பதில்லை. வாழ்க்கை பற்றியதான விடயங்களை மனிதன் காணத்துடிக்கின்ற நிலையில், அல்லது வாழ்க்கை பற்றிய நிறைவான உண்மையை அறிந்து கொள்கின்ற நிலையில், அடுத்த கணம் அப்படியே மாறியும் விடுகிறது. ஆய்ந்தறியக்கூடியதல்ல வாழ்க்கை என்பதை அது பற்றிய ஆய்வுகள் சொல்லி நிற்கும். வாழ்க்கையில் என்னதான் நாம் கோலங்களை போட்டுக் கொண்டாலும், உணர்வுகளில் வீச்சில் அப்படியே அடங்கிவிடுவது இயல்பாக நடக்கும் எளிய விஞ்ஞானம் என்பேன். இது பற்றி உணர்வுகளிடம் நடிக்க முடியாது என்ற தலைப்பில் 2009 ஆம் ஆண்டில் ப…
-
- 24 replies
- 15k views
-
-
படம்: ஊரு விட்டு ஊரு வந்து பாடல்: சொர்கமே என்றாலும்.... இசை: இளையராஜா பாடியவர்கள்: S ஜானகி, இளையராஜா http://www.youtube.com/watch?v=P5cDHxjP4_c சொர்கமே என்றாலும் அது நம் ஊரைப் போல வருமா? அட என் நாடு என்றாலும் அது நம் நாட்டுக் கீடா ஆகுமா? பல தேசம் முழுதும் பேசும் மொழிகள் தமிழ் போல் இனித்திடுமா? (சொர்கமே..) ஏரிக்கரை காத்தும் ஏலேலோ பாட்டும் இங்கே ஏதும் கேட்கலையே பாடும் குயில் சத்தம் ஆடும் மயில் நித்தம் பார்க்க ஒரு சோலை இல்லையே வெத்தலைய மடிச்சு மாமன் அதை கடிச்சி துப்ப ஒரு வழியில்லையே ஓடி வந்து குதிச்சு முங்கி முங்கி குளிக்க அட ஒரு ஓடை இல்லயே இது ஊரு என்ன ஊரு நம் ஊரு ரொம்ப மேல் அட ஓடும் பல காரு வீண் ஆடம்பரம் பாரு ஒரு தாகம் …
-
- 0 replies
- 14.7k views
-
-
திருடித் தின்னா இப்படித்தான் விக்கும்..! குடும்பத்தில கணவன் - மனைவி சண்டை எல்லாம் இடமும் நடக்குது போல..! ஸ்பைகி பையன்களுக்கு நாங்க தான் முன்னோடி..! சிங்கம் சிங்கிளா தான் வரும்.. எங்களுக்கும் பஞ்ச் வருமில்ல.. நான் தனிக்காட்டு ராஜா.. யோவ் மம்மி.. சரியாமல் நிமிர்ந்து மித.. சறுக்குது விழுந்துடப் போறன்.. நமக்கு றிஸ்க் எடுக்கிறது றஸ்கு சாப்பிடுறது மாதிரி.. கறுப்புத்தான் எனக்குப் பிடிச்ச கலரு... அப்பாடா.. இவங்க குறும்பே தனி.... மிச்சம்.. அப்புறம் போடுறமுங்க. நன்றி இணைப்புகளுக்கு..முகநூல்.
-
- 105 replies
- 14.7k views
-
-
அண்மையில் என்னால் எடுக்கப்பட்ட சில பூக்களின் படங்கள். நான் புகைப்படக் கலைஞனோ அல்லது அதிகம் ஆர்வமுள்ளவனோ அல்ல. எப்ப நல்ல அழகான பூக்களை கண்டாலும் (அல்லது பூப்போன்ற பெண்களைக் கண்டாலும்) உடனே படம் எடுப்பது வழக்கம் (இது கனி)
-
- 40 replies
- 14.6k views
-
-
பொன்வண்டு. அன்றைய சின்ன குழந்தைகளின் செல்லபிள்ளை ...பொதுவாக எந்த வண்டுகளுமே ..நமக்கு பிடிப்பதில்லை ...விதிவிலக்காக ..பொன்வண்டு மற்றும் சில்வண்டு ..இரண்டும் ..நம் மனதோடு ..கலந்தவை .. கொன்றை ..வாவை ..மரங்கள் செழித்து வளரும் பருவத்தில் ..அதிகமாக தென்படும் ..பொன்வண்டு ..பல வண்ணங்களில் பலவிதங்களில் காணப்படும் .. மினுமினுக்கும் ..வண்ணங்களில் ... ஜொலிக்கும் ..தொட்டு பார்த்தால்..வழுக்கிகொண்டு செல்லும் அளவு ...நேர்த்தியான வடிவமைப்பு வெளிநாடுகளில் ஆபரணங்கள் செய்ய பொன்வண்டு பயன்படுத்தப்படுவதாக இணையத்தில் படித்தேன் .. குழந்தை பருவத்தில் ..இவற்றை பிடித்து ..நூல் கட்டி விளையாடியதுண்டு அப்போது ..விர்ரென பறந்து ..ரீங்காரமிடும் ...பள்ளிக்கு செல்லும்போது ..தீபெட்டியில் அடைத்து …
-
- 10 replies
- 14.3k views
-
-
நாளை வியாழ மாற்றம் [15 - November - 2007] [Font Size - A - A - A] - பிரம்மஸ்ரீ ராமச்சந்திர குருக்கள் பாபுசர்மா- சர்வஜித் வருடம் ஐப்பசி மாதம் 29 ஆம் திகதி (16.11.2007) வெள்ளிக்கிழமை அதிகாலை 5.30 அளவில் இதுவரை குருபகவான் இருந்து வந்த பகை வீடான விருச்சிக ராசி (கேட்டை 4 ஆம் பாதத்திலிருந்து) தனது ஆட்சி வீடான தனுசு ராசிக்கு (மூலம் - 1 ஆம் பாதம்) பெயர்ச்சியாகிறார். மேடம், மிதுனம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ஆகிய 5 ராசிக்காரர்களுக்கு மிக மிக நல்ல பலன்களாகவும் கன்னி மீனம் ஆகிய இரண்டு இராசிகாரர்களுக்கும் மத்திம பலன்களாகவும், இடபம், கடகம், துலாம், தனுசு, மகரம் போன்ற இராசிகாரர்களுக்கு பலன்கள் பெருமளவு நன்மையானதாக அமையவில்லை. இவர்களுக்கு 08.05.2008 முதல் 04.09.2008 …
-
- 31 replies
- 14.1k views
-
-
. ஈசியா, இங்கிலிஸ் பேசலாம்..... வாங்க.... http://www.youtube.com/watch?v=RN4Cua7gKBY#at=15
-
- 1 reply
- 13.8k views
-
-
இசைப்பிரியனின்.. "பனைமரக்காற்று
-
- 129 replies
- 13.7k views
-
-
இந்தியா, சீனா, திபெத் நாடுகளில் புலிகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது, தோல், நகம், பல்லுக்காக பல புலிகள் கொல்லப்படுகின்றன என தெரியவந்துள்ளது. தற்போது, ஒரு சில இடங்களில் மட்டுமே இந்திய வகைப் புலிகள் காணப்படுகின்றன. சீனாவின் ஹங்ஷ¨ நகரில் உள்ள விலங்குகள் காப்பகத்துக்கு சுற்றுலா வந்த பயணிகள், தங்கள் ஜீப்பை முற்றுகையிடும் புலிக் கூட்டத்தை திகிலுடன் கண்டுகளிக்கின்றனர். சீனாவில் ஒரு வார காலத்துக்கு சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்துவருகின்றன. வூக்சி நகரில் விலங்குகள் சாகச நிகழ்ச்சி நேற்று நடந்தது. அதில் நாய்ச் சவாரி செய்தபடி வருகிறது ஒரு குட்டி நாய். ஒன்றே பெறுங்கள்... அதை நன்றாய் வளருங்கள் என்பது சீனாவில் பிரசாரமாகவே நடந்துவருகிறது. இதனால், இசை, ந…
-
- 77 replies
- 13.6k views
-
-
http://www.it-nudpam.com/index.php?option=...ink&id=1451,
-
- 90 replies
- 13.4k views
-
-
அன்பார்ந்த யாழ்களப் பெருமக்களே.. கனவுகள் எல்லோருக்கும் வருவது.. கனவு என்று நான் சொல்வது சும்மா கற்பனை செய்து பிராக்குப் பார்க்கும் பகற்கனவை அல்ல.. உண்மையான கனவுகளைச் சொல்கிறேன். முக்கால்வாசிக் கனவுகள் காலையில் எழுந்ததும் மறந்துவிடும். ஆனால் சிலவற்றை ஞாபகத்தில் வைத்திருப்போம்.. எனக்கும் அடிக்கடி கனவுகள் வரும்.. நேற்று இரவும் இரண்டு கனவுகள் வந்தன.. அவற்றை உங்களுடன் பகிந்து கொள்ளலாம் என்று இருக்கிறேன்.. வரும் நாட்களில் காணக்கிடைக்கும் கனவுகளையும் இணைக்கலாம் என்று நினைக்கிறேன்.. உங்களது மேலான கருத்துக்களையும் எதிர்பார்க்கிறேன்.. அதே வேளையில் உங்கள் கனவுகளையும் (உண்மையானவை) இணையுங்கள்..! முன்குறிப்பு: சில விசேட கனவுகள் தணிக்கை செய்யப்பட்டுவிடும். 1)…
-
- 50 replies
- 13.4k views
-
-
2006-ஆண்டு ராசிபலன்: மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் மேஷம் மேஷ ராசி அன்பர்களே உங்களுக்கு இந்த ஆண்டு சிறப்பான ஆண்டாக அமையும். சனி நான்காம் இடத்தில் இருப்பது அர்த்தாஷ்டமம் என்று சொல்லுவார்கள். அவர் குடும்பத்தில் சிற்சில பிரச்சினைகளைத் தருவார். சனியின் பார்வை சாதகமாக அமையும். சனி தான் இருக்கும் இடத்திலிருந்து 3,7,10 ஆகிய இடங்களைப் பார்க்கின்றார். இதில் 3,7-ம் இடத்துப் பார்வைகள் உங்களுக்கு நன்மை தரும் இடத்தில் விழுகின்றன. குரு பகவான் 7-ம் இடத்திலிருந்து பல்வேறு நன்மைகளை செய்து கொண்டிருக்கிறார். அவரால் நீங்கள் பல்வேறு உன்னத பலனை கண்டு கொண்டிருக்கிறீர்கள். குருவின் இத்தகைய பலன்கள் இந்த ஆண்டும் தொடரும…
-
- 45 replies
- 13.4k views
-