இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
சிரகவா-கோ இதே தளத்தில் இடம் பெற்று உள்ள கொடிவழி என்ற எனது கட்டுரையை சிறு நூலாக அச்சிட்டு, நான்கு பதிப்புகளை வெளியிட்டு உள்ளேன். இதுவரையிலும், 8000 படிகள் விற்று உள்ளன. இந்தக் கட்டுரை ஏற்படுத்திய தாக்கத்தால், எனது அடுத்த பயணத் திட்டமாக ஜப்பான் நாட்டுக்குச் சென்று, கொடிவழியைத் தேடுவது எனத் தீர்மானித்தேன். 2013 ஜனவரி முதல் பயண ஏற்பாடுகளைச் செய்து வந்தேன். ஏப்ரல் 24 ஆம் நாள் அதிகாலை 3.00 மணி அளவில் சென்னையில் இருந்து புறப்பட்டு, ஹாங்காங் வழியாகப் பயணித்து, இரவு 9.00 மணி அளவில் டோக்யோ போய்ச் சேர்ந்தேன். அங்கே ஏழு நாள்கள் தங்கிச் சுற்றிப் பார்த்தேன். அடுத்து, மத்திய ஜப்பானில், நகோயா என்ற நகரத்துக்கு அருகில், கனி என்ற சிறிய நகரில் வசிக்கின்ற எனது பள்ளித் தோழன் பாலுவின் …
-
- 2 replies
- 952 views
-
-
முதலை ஒன்றுக்கு anaesthetic கொடுக்க முயன்ற போது அதனால் கடியுண்டு கைதுண்டிக்கப்பட்ட மிருக வைத்தியர் ஒருவரின் கை மீளவும் பொருத்தப்பட்டுள்ளது. முதலை கையைத் துண்டிக்கும் விதத்தைப் கீழுள்ள இணைப்பில் காணலாம். Surgeons in Taiwan have reattached a vet's arm, after it was bitten off by a crocodile as he gave it an anaesthetic. வீடியோ பார்ப்பதற்கு சிறிது அதிர்ச்சியானது. http://news.bbc.co.uk/player/nol/newsid_65...bw=bb&mp=wm
-
- 2 replies
- 1.4k views
-
-
பி.சுசிலா :- ஒருத்தி ஒருவனை நினைத்துவிட்டாள் அந்த உறவுக்குப் பெயர் என்ன? பி.பீ.சிறிநிவாஸ்.:- காதல். பி.சுசிலா :- அந்த ஒருவன் ஒருத்தியை மணந்து கொண்டால் அந்த உறவுக்குப் பெயர் என்ன? பி.பீ.சிறிநிவாஸ்.:- குடும்பம். இந்தப் பாடல் அன்று பிரபல்யமாக இருந்தது. அதேபோல் இந்தப் பாடல் இடம் பெற்ற திரைப்படமான சாரதா பல விமர்சனங்களுக்கு ஆளாகியிருந்தது. காரணம் கே.எஸ் கோபாலகிருஸ்ணனின் சாரதா திரைப் படமானது ஒரு மாணவி ஆசிரியர் ஒருவரைக் காதலிப்பதான கதையைக் கொண்டிருந்தது. மேலே குறிப்பிட்ட பாடலும் ஒரு மாணவியின் கேள்விக்கு ஒரு ஆசிரியர் பதில் தருவது போலவே அமைந்திருந்தது. சாரதா திரைப் படம் வெளிவந்து சில வருடங்கள் கழித்து வந்த கே.பாலச்சந்தரின் நூற்றுக்கு நூறு…
-
- 2 replies
- 1.5k views
-
-
-
http://www.youtube.com/watch?v=oxKOJRRaER4
-
- 2 replies
- 526 views
-
-
கடந்த வாரம் வெளியான மயக்கம் என்ன பாடல்களில் (பாடல்கள் மட்டும் வெளியானது; படம் இன்னும் அல்ல) அநேகமானவை அருமை. அதில் இது இப்ப எனக்கு மிக பிடித்துள்ளது http://www.youtube.com/watch?v=N3FAhit1kWg&feature=results_video&playnext=1&list=PL61CA731DD7512C5B
-
- 2 replies
- 1.5k views
-
-
[size=5]சந்தானம் காமெடிகள்[/size]... http://www.youtube.com/watch?v=ba2Koir_8WM காமெடி தலைவரின் வாரிசாக கருத படுபவரும் .. அவரை போலவே நக்கல்... நையாண்டி ... செய்பவருமான காமெடி தலைவரின் சிஸ்யர் சந்தானம் காமெடி இணைப்பதற்கான திரி இது.. அனைத்துலக தமிழ் சொந்தங்களும்.... சந்தான காமெடியை இணைக்குமாறு பணிவுடன் கேட்டு கொள்கிறன்...
-
- 2 replies
- 1.2k views
- 1 follower
-
-
-
- 2 replies
- 532 views
-
-
படித்ததில் பிடித்தது அலுவலக தொலைபேசி வெள்ளி, 1 அக்டோபர் 2010( 16:47 IST ) ஒரு வீட்டின் தொலைபேசி கட்டணத்தைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத் தலைவன், அது பற்றி பேச தனது குடும்பத்தினரை அழைத்தார். காலை வேளையில் எல்லோரும் ஒன்று கூடினர், குடும்பத் தலைவர் கோபத்துடன், நான் வீட்டில் உள்ள தொலைபேசியைப் பயன்படுத்துவதே இல்லை. என் எல்லாவிதமான அழைப்புகளையும் நான் என்னுடைய அலுவலக தொலைபேசியிலேயே முடித்துக் கொள்கிறேன். இருந்தாலும், இந்த மாதம் தொலைபேசிக் கட்டணம் இவ்வளவு வந்திருக்கிறது. இதற்குக் காரணம் என்ன என்பது தெரிந்தாக வேண்டும் என்று கத்தினார். இதற்கு பதிலளி…
-
- 2 replies
- 881 views
-
-
https://www.youtube.com/watch?v=R1lvj1WPiH4 மற்றவருக்கு உதவி செய்வது கூட, சந்தோசம் தான்.
-
- 2 replies
- 590 views
-
-
... எனது நண்பர் ஒருவரின் புதிய அவதாரம்! .... இசைத்துறையில் மிக ஈடுபாடுள்ள அவரின், புது முயற்சிக்கு மனமார்ந்த பாரட்டுக்கள்! ... தொடரட்டும் ... http://www.youtube.com/watch?v=WAIpB8b_hJs
-
- 2 replies
- 1.8k views
-
-
மைத்திரிபால சிறிசேனவின் இன்றைய உரையைப் பாரத்துக்கொண்டிருக்கிறேன் அப்போது எனக்கும் மகனுக்கும் இடையில் நடந்த உரையாடல் மகன்: அப்பா! இவர் யார்? நான் : மைத்திரிபால சிறிசேன மகன் : மகிந்த றாஜபக்ச எங்கே? நான் : அவர் தோத்திட்டார் தானே! வர மாட்டார் மகன் : ஏன் தோத்தவர் நான் : ஆக்கள் வோட் போடேல்லை மகன் : ஏன் போடேல்லை நான் : அவர் Bad தானே மகன்: அப்ப இவர்? எனக்கு விடை தெரியவில்லை. உங்களில் யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கோ
-
- 2 replies
- 692 views
-
-
ஈழத்து கலைஞர் சாந்தனை தெரியாதவர்கள் எம்மவர் யாரும் இருக்க முடியாது அவரது கணீரெண்ற குரல் எனக்கு மிகவும் பிடிக்கும் அவரது பாடல்களை இங்கு இணையுங்கள்.
-
- 2 replies
- 1.2k views
-
-
-
- 2 replies
- 574 views
-
-
-
https://www.youtube.com/watch?feature=player_embedded&v=_Yz4CT0dKOQ
-
- 2 replies
- 577 views
-
-
இயற்கை எதிரிகளான நாயும் பூனையும் கொஞ்சி குலவும் காட்சி. Link
-
- 2 replies
- 1.3k views
-
-
http://www.youtube.com/watch?v=GxY-uIgv4vs&feature=player_embedded#!
-
- 2 replies
- 1.3k views
-
-
யாருக்காக இது யாருக்காக யாருக்காக இது யாருக்காக இந்த மாளிகை வசந்த மாளிகை காதல் ஓவியம் கலைந்த மாளிகை யாருக்காக இது யாருக்காக காதலே போ போ சாதலே வா வா வா மரணம் என்னும் தூது வந்தது அது மங்கை என்னும் வடிவில் வந்தது சொர்கமாக நான் நினைத்தது இன்று நரகமாக மாறிவிட்டது யாருக்காக இது யாருக்காக மலரை தானே நான் பறித்தது கை முள்ளின் மீது ஏன் விழுந்தது உறவை தானே நான் நினைத்தது என்னை பிரிவு வந்து ஏன் அழைத்தது எழுதுங்கள் என் கல்லறையில் அவள் இரக்கமில்லாதவள் என்று பாடுங்கள் என் கல்லறையில் இவன் பைத்தியக்காரன் என்று ஹ ஹ ஹ ................ கண்கள் தீட்டும் காதல் என்பது அது கண்ணில் நீரை வரவழைப்பது பெண்கள் காட்டும் அன்பு என்பது ந…
-
- 2 replies
- 2.1k views
-
-
-
ஆரோக்கியமான முறையில் prank செய்வது எப்படி..?? இந்தப்பெண்ணை இவர்கள் படுத்தும் பாட்டைப் பாருங்கள்..!
-
- 2 replies
- 418 views
-
-
படம்: படித்தால் மட்டும் போதுமா? இசை: விஸ்வனாதன்-ராமமூர்த்தி பாடல்: பொன்னொன்று கண்டேன் பெண்ணங்கு இல்லை குரல்: ரவி & ஹரி பொன்னொன்று கண்டேன் பெண்ணங்கு இல்லை என்னென்று நான் சொல்லலாகுமா ஏனென்று நான் சொல்லவேண்டுமா பூ ஒன்று கண்டேன் முகம் காணவில்லை என்னென்று நான் சொல்லலாகுமா ஏனென்று நான் சொல்லவேண்டுமா நடமாடும் மேகம் நவனாகரிகம் அலங்காரச் சின்னம் பனிபோல மின்னும் நடமாடும் தென்றல் பழங்காலச் சின்னம் பணிவான தெய்வம் துள்ளிவிழும்...வெள்ளினிலா...துள்ளிவிழும் வெள்ளினிலா துவண்டுவிழும்...கொடியிடையாள்...துவண்டுவிழும் கொடியிடையாள் விண்ணோடு விளையாடும் பெண்ணந்தப் பெண்ணல்லவோ அங்கே...ம்ம்ம்...கண்டேன்...ம்ம்ம்...வந்தேன் (பூ ஒன்…
-
- 2 replies
- 7.9k views
-
-
http://www.youtube.com/watch?v=GZk4hT7ncv0
-
- 2 replies
- 804 views
-
-
ரெஸ்லிங் போட்டிகளைப் பார்த்திருக் கிறீர்களா? மாமிச மலை உடல்களோடு, வன்மம் நிறைந்த கண்களோடு முரட்டுத்தனமாக இருவர் மோதிக்கொள்ளும் போட்டி அது. கூடியிருக்கும் ரசிகர்கள், 'அவனைத் தூக்கிப் போட்டு மிதி’, 'ஏறி மிதிச்சு கழுத்தை உடை’ என்றெல்லாம் தங்கள் ஸ்டார்களுக்கு ஆதரவாக அலறுவார்கள். அத்தனை ரணகள போட்டி. அப்படிப்பட்ட போட்டியின்போது நிகழ்ந்த ஒரு சம்பவம் இது... கடந்த ஏப்ரலில், அமெரிக்காவில் நடந்த 'ரெஸ்லிங்மேனியா ட்ரிபிள் எக்ஸ்’ போட்டியில் தன் போட்டியாளரைப் பொளந்துவிட்டுப் பட்டத்தை வென்ற கையோடு ரெஸ்லிங் ரிங்கில் இருந்து இறங்குகிறார் டேனியல் பிரையன். அதுவரை அவ்வளவு ஆவேசமாக, ரௌத்ரமாக இருந்தவர், பார்வையாளர் வரிசையில் இருக்கும் ஒன்பது வயதுச் சிறுவனைப் பார்த்ததும் நெகிழ்ச்சியாகச் சிரிக்கி…
-
- 2 replies
- 714 views
-
-
பேச்சு வழக்கில் தலையை கழற்றில் கையில் கொடுத்து விடுவதாக பலர் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறோம். இந்த மஜிக் கலைஞர் நிஜமாகவே தனது தலையைக் கழற்றி கையில் வைத்திருக்கிறார். ஒருவகையில் கண்காட்டி வித்தையாக இருந்தாலும் உங்களை நிச்சயம் கதிகலங்க வைக்கும்!
-
- 2 replies
- 762 views
-