Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனிய பொழுது

மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை

பதிவாளர் கவனத்திற்கு!

இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.

சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. தூயாவின் கணனியை பார்க்க விரும்பினால்??

    • 314 replies
    • 44k views
  2. சிறுவர் முதல் பெரியவர் வரை பார்த்து ரசிக்கும் நிலாவை பற்றிய பாடல்கள்.... உங்களுக்கு பிடித்த நிலாப்பாடல்களை நீங்களும் இணைக்கலாமே... நன்றி. பாடல்: வெண்ணிலவே வெண்ணிலவே..... படம்: மின்சாரக்கனவு http://www.youtube.com/watch?v=PzfrCmkAcjs பாடல்: வா வெண்ணிலா உன்னைத்தானே.... படம்: மெல்லத் திறந்த கதவு http://www.youtube.com/watch?v=PLjGW_P8HZE

  3. http://download.tamilwire.com/songs/Other_Albums/Ilaiyaraja%20discography/O-P/Payanangal%20Mudhivathillai%201982%20-%20Manaiyosai%20-%20TamilWire.com.mp3 பாடல்: பயணங்கள் முடிவதில்லை | இளையராஜா | மணி ஓசை

  4. மதவடி மன்னர்கள்.. 6

  5. காலையில் வெளியே கொட்டியிருக்கிற பனியை கூட்டி விட்டு வேலைக்கு செல்ல போறேன் பிறகு பார்க்கலாம் வன்னியன் என்று திண்ணையில் தமிழ்சிறி அண்ணா சொல்லிடு போறத பாக்க மனதுக்கு கஷ்டமாகிட்டுது ஹ்ம்ம் என்ன பண்ணலாம் ? வேலை முடிஞ்சு வாரா சிரியண்ணைக்கு உற்சாக பானம் கலக்கி கொடுப்போம் வந்ததும் எடுத்து மடக் மடக் என்று குடிக்கும் சிறி அண்ணா குடித்த பின்பு சிறி அண்ணா நிலை நண்பரை காப்பாற்ற ஓடோடி வரும் வன்னியன் காரு பனி நாட்டிலிருந்து பறந்து வரும் குருநாதர் குடுக்காமல் குடித்த விட்டதால் கோபம் கொண்ட கு.சா தாத்தாவின் ஆட்டம் (உனக்கு வேணும்டி இதும் வேணும் இன்னமும் வேணும்) கு.சா வுடன் கூட்டணி சேர்ந்த வாலி அண்ணா ( நான் நல்லவனுக்கு நல்லவன் …

    • 27 replies
    • 2.1k views
  6. படம்: காதல் ஓவியம் இசை: இளையராஜா பாடியவர்: Sp பாலசுப்ரமணியம் வரிகள்: வைரமுத்து நம்தநம்தம் நம்தநம்தம் நம்தநம்தம் நம்தநம்தம் நம்தம்தநம்தம் நம்தம்தநம்தம் நம்தம்தநம்தம் நம்தம்தநம்தம் என் நாதமே வா.. சங்கீத ஜாதி முல்லை காணவில்லை கண்கள் வந்தும் பாவை இல்லை பார்வையில்லை ராகங்கள் இன்றி சங்கீதம் இல்லை சாவொன்று தானா நம் காதல் எல்லை என் நாதமே வா (சங்கீத..) திருமுகம் வந்து பழகுமோ அறிமுகம் செய்து விலகுமோ விழிகளில் துளிகள் வழியுமோ அது சுடுவதை தாங்க முடியுமோ கனவினில் எந்தன் உயிரும் உறவாக விடிகையில் இன்று அழுது பிரிவாகி தனிமையில் எந்தன் இதயம் சருகாகி உதிருமோ திரைகள் இட்டாலும் மறைந்து கொல்லாது அணைகள் இட்டாலும் வழியில் நில்லாது பொன்னி ந…

  7. எனக்குப் பிடித்த பாடல். ஏற்கனவே யாழில் இதற்காக எத்தனையோ திரிகள் இருந்தாலும் இத்திரியை நான் திறப்பதன் காரணம் இத்திரியில் சிவாஜியா, எம் ஜி ஆரா, கமலா, ரஜனியா, விஜயா, அஜித்தா, இளையராஜாவா, கே வி மகாதேவனா, ரகுமானா - எந்த பிரச்சனையும் இல்லை. இங்கு மொழிகூட தடையில்லை பாடல்கள் பிடித்திருந்தால் இணையுங்கள். ஆனால் ஏன்பிடித்தது என்றும் சில வரிகளை பதிவிடுங்கள். முடிந்தால் இசைஅமைப்பாளர், பாடலாசிரியர, பாடியோர், படம், இயக்குநர் பெயர்களையும் பதிவிடுங்கள். அல்லது பாடலுடன் சம்பந்தப்பட்ட ஏதாவது தகவல்களை பரிமாறுங்கள். வெறுமனே பாடல்களை கேட்பதை விடுத்து கிட்னியையும் வளர்க்கலாம். நான் இளையராஜாவின் பரம ரசிகன் என்றாலும் எனது ரசனையை ஒரு சிறிய வட்டத்துக்குள் அடக்க விரும்பவில்லை. இத்திரி றேடிய…

  8. 1987ல் இடம்பெற்ற என் திருமண படத்தை மருமகள் தேவகி அனுப்பியிருந்தாள். படத்தில் திரு திருவென விழிப்பது நான்தான். முன்னர் திருமணம் செய்தோ பெண்களோடு நெருக்கமாக நின்றோ அனுபவம் இல்லாததால் திரு திருவென் விழிக்கிறேன். எனக்குப் பக்கத்தில் தெய்வத் திருமகள் காளி ஆத்தாமாதிரி விழாக் கோலத்தில் என் ஒரே ஒரு மனைவியான வாசுகி அவர்கள் நிற்கிறார்கள். ”என் கதை” என்கிற தலைப்பில் என் ஒரே ஒரு மனைவி வாசுகி பற்றி எழுதிய கவிதை; . . என் கதை வ.ஐ.ச.ஜெயபாலன் * அவள் தனி வனமான ஆலமரம். நான் சிறகுகளால் உலகளக்கிற பறவை. என்னை முதன் முதற் கண்டபோது நீலவானின் கீழே அலையும் கட்டற்ற முகிலென்றே நினைத்தாளாம். நானோ அவளை கீ…

  9. [size=5]Coconut Fuel Tamil Short Film[/size] [size=1]Nallathor Veenai 2012 by ananthu[/size]

    • 0 replies
    • 668 views
  10. "கடல் மாதா திருப்பித் தருவா!" என்.சுவாமிநாதன் படம் : ரா.ராம்குமார் கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆழிப் பேரலை ஏற்படுத்திய அழிவை, அதிர்வை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்துவிட முடியாது. குளச்சல் அருகே உள்ள கொட்டில்பாடு கிராமத்தில் மட்டும் இருநூறுக்கும் அதிகமான மரணங்கள் நிகழ்ந்தன அப்போது. அந்தக் கிராமத்தில் சுனாமிக்குத் தன் நான்கு குழந்தைகளையும் பறிகொடுத்த ஆக்னஸ் இப்போது மூன்று குழந்தைகளுக்குத் தாயாக மறுஅவதாரம் எடுத்துள்ளார். இதில் நெகிழ்ச்சியாக இறந்த குழந்தைகளின் பெயர்களையே இப்போது உள்ள குழந்தைகளுக்கு வைத்திருக்கிறார். ஆக்னஸைச் சந்தித்தேன். ''என் வீட்டுக்காரர் ராஜ் மீன் பிடித் தொழில் செய்றார். சுனாமிக்கு முன்னாடி எங்க வாழ்க்கை ரொம்பவே…

  11. Movie: Saagar (1985) Song: O Maria O Maria Starcast: Kamal Hassan, Dimple Kapadia Musicians: Rahul Dev Burman, 1985 களின் நடனம் காட்ச்சிப்படுத்தல் எஸ் பி பி அவர்களின் இனிமையான குரல் அருமை Song: Mere Sapno Ki Rani Movie: Aradhana (1969) Singer: Kishore Kumar Star Cast : Rajesh Khanna, Sharmila Tagore, Sujit Kumar Musicians: Sachin Dev Burman, கிசோர் குமார் இவர் குரல்களில் வந்த சில பாடல்களும் மிக இனிமையாக இருக்கும் அதில் இந்த பாடலும் அதன் இசையும் எனக்கு மிகவும் பிடிக்கும்

  12. இனிய வணக்கங்கள், மீண்டும் ஓர் கிறிஸ்மஸ் பாடல். இந்தப்பாடலை நான் 2007ம் ஆண்டு கிறிஸ்மஸ் நேரத்தில் உருவாக்கி இருந்தேன். இந்தப்பாடலை நீங்கள் ஏற்கனவே கேட்டு இருக்கக்கூடும். தற்போது கிறிஸ்மஸ் காலமாகையால் இந்தப்பாடலை மீண்டும் இங்கு இணைப்பது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கின்றேன். தமிழ் பாடல் வரிகளை சுவிசில் இருக்கும் Thusnavis அவர்கள் எழுதி இருக்கின்றார். இங்கு ஆங்கிலத்தில் உள்ள வரிகளை நான் எழுதி பாடலை நிறைவுசெய்யவேண்டி எப்படி ஏற்பட்டது என்று கீழே சொல்லி இருக்கிறன். பாடல் உருவாக்கத்தில் பங்குகொண்ட அனைவருக்கும் மீண்டும் நன்றிகள். http://karumpu.com/wp-content/uploads/2009/10/Xmas Song.mp3 பாடலை பாடிய எனது மருமக்கள் இரண்டுபேரும் அப்போது மிகவும் சிறியவ…

  13. படம்: ஊரு விட்டு ஊரு வந்து பாடல்: சொர்கமே என்றாலும்.... இசை: இளையராஜா பாடியவர்கள்: S ஜானகி, இளையராஜா http://www.youtube.com/watch?v=P5cDHxjP4_c சொர்கமே என்றாலும் அது நம் ஊரைப் போல வருமா? அட என் நாடு என்றாலும் அது நம் நாட்டுக் கீடா ஆகுமா? பல தேசம் முழுதும் பேசும் மொழிகள் தமிழ் போல் இனித்திடுமா? (சொர்கமே..) ஏரிக்கரை காத்தும் ஏலேலோ பாட்டும் இங்கே ஏதும் கேட்கலையே பாடும் குயில் சத்தம் ஆடும் மயில் நித்தம் பார்க்க ஒரு சோலை இல்லையே வெத்தலைய மடிச்சு மாமன் அதை கடிச்சி துப்ப ஒரு வழியில்லையே ஓடி வந்து குதிச்சு முங்கி முங்கி குளிக்க அட ஒரு ஓடை இல்லயே இது ஊரு என்ன ஊரு நம் ஊரு ரொம்ப மேல் அட ஓடும் பல காரு வீண் ஆடம்பரம் பாரு ஒரு தாகம் …

  14. http://www.youtube.com/watch?v=rpbmr05pJ6Q

    • 5 replies
    • 1.2k views
  15. வந்திட்டிங்களா? கிட்டதட்ட அனைவரும் வந்திட்டினம் போல! அடுத்து தூயவனையும், அரவிந்தனையும் தேட வேண்டி இருந்தது! பின்ன என்ன? நாங்கள் போய் அனைவரையும் விமான நிலையத்தில் இருந்து அழைத்து வருகின்றோம், நீங்கள் அவர்களுக்கு உண்பதற்கு உணவு வாங்கி வாருங்கள் என அனுப்பி வைத்தேன். (கள உறவுகள் என்னுடைய சமையலை சாப்பிட பயந்ததால் தான், வெளியே உணவு எடுக்க வேண்டி போய்விட்டது) முதலில் ராம்ஸ் உணவகத்தில் தான் உணவு எடுப்பதாக இருந்த்து. ஆனால் யேசுதாசுக்கும், மகனுக்கும் சிட்னி சுற்றிகாட்ட போய்விட்டினம்போல! கடை திறக்கவில்லை! அடுத்து போன இடம் ஜ-- உணவகம், இதில என்ன பம்பல் என்றால்! தூயவனுக்கு அந்த உணவகத்தின்ட அருமை பெருமைகளை நான் சொல்லி இருந்தேன்! நான் ஏன் சொல்லுவான் அவுஸ்த்ரேலிய தொலைக…

    • 25 replies
    • 3.8k views
  16. கிடாச் சண்டை யா. பிலால் ராஜா காலை தேநீர் அருந்திக்கொண்டிருக்கும்போது “வர்ரீங்களா கூடல்நகர் (மதுரை) தாண்டி ஒரு கிராமத்துல கெடா சண்டை நடக்குது பாக்கபோலம்” என்றார் என் மாமா, ஆர்வமாக கிளமபிக்கொண்டே… அவர் ஆர்வத்தில் எனக்கு வியப்பேதுமில்லை. வீட்டிலேயே ஆடு. கோழி, வாத்து, முயல் இனங்களை வளர்ப்பதில் மிகப்பிரியம் கொண்டவர். அந்த வட்டாரத்தில் கிடா, சேவல் சண்டை நடந்தால் எப்படியாவது இவருக்கு காற்றின் காலில் கட்டி விட்ட செய்தியாக வந்து சேரும். ஒரு இருசக்கரவாகனத்தில் என்னையும் அமர்த்தி, மதுரையிலிருந்து பாலமேடு (ஜல்லிக்கட்டு புகழ்) செல்லும் பிரதான சாலையில் ஆறேழு கிலோமீட்டர் கடந்தபின் எதிர்ப்பட்ட ஒரு கிளைசாலை வழி செல்ல ஆரம்ப்பித்தார் வழியெல்லாம் ஏனோ எனக்கு “ஆடுகளம்” படத்தின் பல…

  17. சிந்திக்க சிறு தொழில் முயற்சி

  18. அஸ்வதியின் இனிமையான குரலில் பாடல்கள்... நெஞ்சுக்குள் பெய்திடும்.. http://www.youtube.com/watch?v=sVLqmhLn10w&feature=fvsr காதல் வந்ததும்.. http://www.youtube.com/watch?v=_wyeLYpkmrg&feature=fvwrel

    • 7 replies
    • 902 views
  19. Started by அறிவிலி,

    http://www.youtube.com/watch?v=cxIPGg_CV7Y&feature=related http://www.youtube.com/watch?v=JzE_J64IORE&feature=related http://www.youtube.com/watch?v=Rxt2E5-9frE&feature=results_main&playnext=1&list=PLC7F7FBAD82F6EE7F

  20. தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பாகவும், தமிழீழ மக்கள் பற்றியும் T ராஜேந்தர் அவர்களின் கருத்து.. அவரது பாணியில் உணர்ச்சி பொங்கும் வார்த்தைகள்.. பலர் இதை முன்னரே பார்த்திருப்பீர்கள்.. ஆனால் Youtube இல் இதை நான் மட்டுமே இணைத்திருக்கிறேன்.. என்றே நினைக்கிறேன்.. பார்க்காதவர்களுக்கு இதோ!...

    • 35 replies
    • 8.3k views
  21. காதலர் தினம் வணிக மயப்படுத்தப்பட்டிருந்தாலும், வருசத்துக்கு ஒருமுறை "வலண்டைன்ஸ் டே" சாட்டில இருவர் ஒருமித்து மகிழ்ச்சியாக இருப்பது தப்பில்லையே. அந்த வகையில நேற்று நடந்த எனது அனுபவத்த எழுதிறன் உங்களில் யாருக்கும் அப்பிடி அனுபவம் இருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள். பதின் மூண்டாம் திகதி திங்கள்கிழமை, என்ட மனிசி நாள் முழுக்க என்ட அண்ணியோட சேந்து எதோ பிசி பிசி எண்டு ஓடுபட்டு திரிஞ்சா. எனக்கு இவ வலண்டைன்ஸ் டேயுக்குத் தான் எதோ அடுக்குப் பண்ணுறாள் எண்டு விளங்கினாலும் தெரியாத மாதிரி என்ட பாட்டில இருந்தன். அலுவலகத்தால வீட்ட போகும் போது கடையில் நிப்பாட்டி ஒரு கொத்து சிவப்பு ரோசாப் பூவும் ஒரு போத்தல் சிவத்த வைனும் வாங்கிக்கொண்டு வீட்ட போனா மனிசி கேக், சொக்கிலட், சாப்பாடு எண்டு ஒரே…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.