இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
கழிவறை கடதாசி பயன்படுத்தி முடிந்ததும் அதனது மட்டையை தூர வீசி விடுவதே வழமையான செயற்பாடாகும். ஆனாலும் அதனையும் பிரயோசனமாக பயன்படுத்தலாம் என கலை நிபுணர் ஒருவர் நிரூபித்துள்ளார். ஓவியரான அனஸ்டாசியா என்பவரே தூக்கி வீசப்படும்; கழிவு பொருளைக் கொண்டு இத்தகைய கலைப்படைப்புகளை உருவாக்கியுள்ளார். கடந்த 2009 ஆண்டிலிருந்து 2012 ஆண்டுவரை இந்த செயற்திட்டத்தை அவர் முன்னெடுத்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. கழிவறைக்கு பயன்படுத்தப்படும் கடதாசி மட்டையினுள் உருவாக்கப்பட்ட ஓவியங்களை அவர் படம்பிடித்து நூல் வடிவமாக்கியுள்ளார். இவர் 67 உருவங்களை கழிவறை கடதாசி மட்டையில் உருவாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://tamil.dailymirror.lk/2012-05-03-10-09-42/94392-2013-12-24-11-44…
-
- 1 reply
- 380 views
-
-
-
பறவைகளிடமிருந்து... சில பாடங்களை, நாம் படிப்போம்...🙏. 1. இரவு நேரம் ஒன்றும் சாப்பிடுவதில்லை. 🦜 2. இரவு நேரங்களில் ஊர் சுற்றுவதில்லை. 🦜 3. தன் பிள்ளைகளுக்கு தக்க சமயத்தில் வாழ்க்கைக்கான பயிற்சிகளை அளிக்கின்றன. 🦜 4. மூக்குமுட்ட உண்ணுவதில்லை. எவ்வளவு தானியங்களை இட்டு கொடுத்தாலும் தேவையானவற்றை மட்டும் கொத்திவிட்டு பறந்து செல்கின்றன. போகும் போது எதையும் எடுத்து போவதில்லை. 🦜 5. இருள் சூழும்போதே உறங்க துவங்குகின்றன. அதிகாலை ஆனந்தமாய் பாட்டு பாடி எழுகின்றன.🦜 6. தனது ஆகாரத்தை அவை மாற்றுவதில்லை. 🦜 7. தனது உடலில் வலுவுள்ளவரை உழைக்கின்றன. இரவு அல்லாது மற்ற நேரங்களில் ஓய்வு எடுப்பதில்லை. 🦜 8. நோய் வந்தால் உண்ணுவதில்லை. சுகமான பின் உணவு எடுத்துக்கொள்கிறது. 🦜 9. தன் க…
-
- 1 reply
- 319 views
-
-
-
அழகிய நீர்வீழ்ச்சி “லவர்ஸ்லீப்”….. நுவரெலியா என்றாலே இயற்கை அழகு நிரம்பிய ஓர் அழகிய பிரதேசம். இக்காலத்தில் அதிகமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இவ்வழகிய நகரத்திற்கு ஆண்டு தோறும் வருகை தருவார்கள். பெரும்பான்மையான உல்லாச பிரயாணிகள் உலக முடிவை கண்டுகளிப்பதற்கு அதிகாலை வேலைகளில் செல்வது வழக்கம். மேலும் சுற்றுலா பிரயாணிகள் கண்டுகளிப்பதற்கு விரும்பும் இடங்கள்தான் அம்பேவெல கால்நடை பண்ணை, ஹய்லன்ட் பால் தொழிற்சாலை, ஹோர்டன் பிளேன்ஸ், சந்ததென்ன சிறிய உலக முடிவு, விக்டோரிய பூங்கா, ஹக்கல தாவரவியல் பூங்கா, லவர்ஸ்லீப் நீர்வீழ்ச்சி, பிதுருதலாகலை மலை, பீட்று தேயிலை தொழிற்சாலை என கூறலாம். நாட்டில் நிலவும் ரம்மியமான வானிலையை கண்டுகளிப்ப…
-
- 1 reply
- 1.9k views
-
-
-
- 1 reply
- 969 views
-
-
-
-
- 1 reply
- 943 views
-
-
-
- 1 reply
- 866 views
-
-
‘சச் நாமா’ அ. ரூபன் இந்தியத் துணைக் கண்டத்தில் இஸ்லாமியப் படையெடுப்புகளால் நிகழ்ந்த பேரழிவுகளுக்கு இணையான பேரழிவு இன்றுவரை உலகில் வேறெங்கும் நிகழவில்லை. இஸ்லாமியப் படையெடுப்புகளின் தொடக்கப்புள்ளி பின்-காசிம் சிந்து சமவெளியைக் கைப்பற்றுவதிலிருந்து ஆரம்பிக்கிறது. பின்-காசிமின் வெற்றிகளைக் கூறும் ‘சச் நாமா’விலிருந்து சுருக்கமான நிகழ்வுகள் இங்கு எடுத்தெழுதப்பட்டுள்ளன. இங்கு காணும் தகவல்கள் ‘சச் நாமா’வின் தகவல்களேயன்றி எனது சொந்தச் சரக்குகள் அல்ல என்று தெளிவுபடுத்த விழைகிறேன். oOo இஸ்லாமின் ஸ்தாபகரான முகமது நபியவர்கள் இறப்பதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ‘சிந்த் மற்றும் ஹிந்த்’ பகுதிகளைக் கைப்பற்ற விழையும் அராபியர்களின் முயற்சி துவங்கிவிட்டது. கி.பி. 634…
-
- 1 reply
- 787 views
-
-
https://www.youtube.com/watch?v=vVtgEih68wQ
-
- 1 reply
- 609 views
-
-
http://download.tamilwire.com/songs/Love_Sad_Songs/Spb_Sad_Songs/Eni_Tedum_Mekam.mp3
-
- 1 reply
- 915 views
-
-
-
- 1 reply
- 1.6k views
-
-
கடல் ,பரதேசி ,மூன்று பேர் மூன்று காதல் ,விஸ்வரூபம் இப் படங்களின் பாடல்கள் எல்லாமே மிக இனிமையாக இருக்கின்றன . நன்றிகள் ரகுமான் ,பிரகாஸ் ,யுவன் .
-
- 1 reply
- 1.7k views
-
-
பாடல்: இரு பறவைகள் மலை முழுவதும் . . . . படம்: நிறம் மாறாத பூக்கள் இசை: இசைஞானி இளையராஜா http://www.youtube.com/watch?v=p9pO4WxWObg
-
- 1 reply
- 530 views
-
-
-
- 1 reply
- 529 views
-
-
-
- 1 reply
- 1.1k views
-
-
செப்டம்பர் 26ல் சனிப்பெயர்ச்சி-திருநள்ளாறில் விழா ஏற்பாடுகள் வெள்ளிக்கிழமை, ஆகஸ்ட் 14, 2009, 10:13 [iST] திருநள்ளாறு: வரும் செப்டம்பர் மாதம் 26ம் தேதி சனிப்பெயர்ச்சி நடக்கவுள்ள்ளது. அன்றைய தினம் சனீஸ்வர பகவான் சிம்ம ராசியிலிருந்து கன்னி ராசிக்கு பிரவேசிக்கிறார். சனிபகவான், இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பிரவேசிப்பார். இந்த ஆண்டு செப்டம்பர் 26ம் தேதி சனிக்கிழமை பிற்பகல் 3.27 மணிக்கு சனி பகவான் சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு பிரவேசிக்கிறார். இதையொட்டி புதுச்சேரி மாநிலம், காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா மிக விமரிசையாக நடக்கவுள்ளது. அன்று சனி பகவானுக்கு சிறப்பு அப…
-
- 1 reply
- 3.8k views
-
-
வாகன நெருக்கடியில் மூச்சுத் திணறி வரும் நகரங்களில், கார்களை பார்த்து பார்த்து டென்ஷனாகி நிற்பவரா நீங்கள்? வாகன புழக்கமே இல்லாத ஒரு இடத்துக்கு போக வேண்டும் என்று மனது துடிக்கிறதா? இன்றைய நவீன உலகின் இன்றியமையாத போக்குவரத்து சாதனமான கார்களின் வாடையே இல்லாத நகரங்களை நினைத்து பார்க்க முடியவில்லைதானே! ஆனால், அதுபோன்ற நகரங்கள் உலகினில் பல இருக்கின்றன என்பதை காட்டுவதற்காகத்தான் இந்த செய்திதக்தொகுப்பு. வாருங்கள், கார் வாடையே இல்லாத அந்த நகரங்களுக்கும், அல்லது கார்களின் பயன்பாட்டை குறைக்க தீவிரமாக களமிறங்கியிருக்கும் ஊர்களுக்கும் ஒரு விசிட் அடிக்கலாம். சார்க் தீவு ஆங்கில கால்வாயில் அமைந்திருக்கும் ஓர் அழகிய தீவு நகரம்தான் சார்க். கார்கள் முழுமையாக தடை செய்யப்பட்ட இடம் இந்த தீவ…
-
- 1 reply
- 598 views
-
-
http://download.tamilwire.com/songs/Hits/Jesudas/Hits_3/Iraivan_Irrandu.mp3 "தென்றல் காற்றும் ஊமைக்காற்று தேவன் பாட்டும் ஊமைப்பாட்டு"
-
- 1 reply
- 1.4k views
-
-
-
- 1 reply
- 1.4k views
-
-
ஒபாமா – ராம்னி மோதல்... என்ன சொல்லுது நம்ம ஊர் ஜோதிடம்? - எக்ஸ்க்ளூசிவ் வாஷிங்டன்: அடுத்த நான்கு ஆண்டுகள், உலகத்தின் மிக உயர்ந்த ‘அமெரிக்க அதிபர்' பதவியில் அமரப்போவது யார்? என்ற கேள்விக்கான விடை தெரிய இன்னும் 15 நாட்களே உள்ளன. அமெரிக்கா மட்டுமல்லாமல், உலகெங்கும் இந்த தேர்தல் அதிக எதிர்ப்பார்ப்புகளை எழுப்பியுள்ளது. ஈரான் அரசு கூட அமெரிக்காவுடன் அணுகுண்டு தயாரிப்பு குறித்து பேச்சு வார்த்தை நட்த்த தயாராக இருப்பதாகவும், ஆனால் அதிபர் தேர்தல் முடிவு தெரிந்த பிறகே தேதியை நிர்ணயிக்க விரும்புவதாகவும், செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், இன்று இரு ஒபாமாவும் ராம்னியும் மோதும் கடைசி நேரடி விவாதம் ஃப்ளோரிடா மாநிலம், போக்கோ ரிட்டோன் நகரத்தில் நடைபெற இருக்…
-
- 1 reply
- 448 views
-
-
வானொலிகளின் வசந்தகாலம் தொலைக்காட்சிகளின் யுகம் இது. நெடுந்தொடர்கள், நல்ல நாட்களில் ஒளிபரப்பாகும் திரைப்படங்கள், நாள் முழுவதும் செய்திகள் என்று கண்களுக்கு ஓய்வே இருப்பதில்லை. தொலைக்காட்சியில் பார்க்கத் தவறிய நிகழ்ச்சி களை இணையத்தில் பார்த்துக்கொள்ளவும் வசதி இருக்கிறது. ஆனால், தொலைக்காட்சி புழக்கத்துக்கு வராத காலத்தில் காதுகள்தான் கண்கள்! செவி வழி நுழையும் செய்திகள், பாடல்கள், வானொலி நாடகங்கள் கற்பனைகளை உருவாக்கிய அற்புதக் காலம் அது. என் சித்தப்பாவிடம் பழைய காலத்து மாடல் வானொலி இருந்தது. டிரங்குப் பெட்டி மாதிரி இருந்த அந்த வானொலியைச் சிறுவயதில் பார்த்துப் பிரமித்திருக் கிறேன். காலை 6 மணிக்கு நிகழ்ச்சி கேட்க வேண்டுமானால், ஐந்தரைக்கே அதை தயார் செய்துவிடுவார் சித்த…
-
- 1 reply
- 2.4k views
-
-
-
- 1 reply
- 850 views
-
-
-
- 1 reply
- 678 views
-