Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிரிப்போம் சிறப்போம்

நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்

பதிவாளர் கவனத்திற்கு!

சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.

சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.

எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. ஆப்கானிஸ்தானில் ஒட்டகத்திடம் உதை வாங்கிய அமெரிக்க வீரர் (வீடியோ) காபூல்: ஆப்கானிஸ்தானில் ஒட்டகத்தின் பின்புறத்தைத் தொட முயன்ற அமெரிக்க வீரருக்கு ஒட்டகத்தின் உதைதான் பரிசாகக் கிடைத்துள்ளது. இந்த சம்பவத்தின் வீடியோ காட்சி வலைதளங்களில் வைரலாகியுள்ளது. நவீன ரகத் துப்பாக்கியுடன் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள அமெரிக்க வீரர்கள் சில நேரங்களில் இது போன்ற கேளிக்கைகளில் ஈடுபடுகின்றனர். அமெரிக்கக் வீரர் பிராங்க் என்பவரிடம் சகவீரர்,ஒட்டகத்தின் பின்பக்கத்தை தொட்டுவிட முடியுமா என்று பந்தயம் கட்டியுள்ளார். அதனால் பிராங்க் தைரியமாக ஒட்டகத்தைத் தொட முயன்றார்.ஆனால் அவருக்கு ஒட்டகம் வலுவான உதையை வழங்கியது. அந்தக் காட்சி இங்கே....

  2. ஜயோ அவசரமாய் முட்டிட்டுது இவன் பாவி விடுறன் இல்லை என்டுதானே மகிந்த யோசிக்கிறீங்கள்.. . . ஆப்பிழுத்தால் குரங்கும் இப்படித்தால் இருக்குமாம். . .

    • 5 replies
    • 2.1k views
  3. பர்மாவில் தேக்கு மரத்தை வெட்டி நீங்கள் கடலில் போட்டால் அது எங்கு போய் சேரும் தெரியுமா? தனுஷ்கோடிக்கு. ஆம். அது தமிழன் கண்டறிந்த தொழில் நுட்பம்! தன் நுண்ணறிவால் நீரோட்டத்தை பயன்படுத்தி தமிழன் செய்த சாதனைகள் நிறைய. தமிழகத்தில் 79 கோயில்களில் கடல் ஆமை சிற்பங்கள் உள்ளன. இதன் அர்த்தம் என்ன தெரியுமா? கடல் ஆமைகள் கடலில் இருக்கும் நீராட்டத்தை பயன்படுத்தி 150 கி.மீ வரை மிதந்தபடி சுலபமாக பல இடங்களையும் சென்றடைந்தன. இதை கவனித்த நம் தமிழன் கப்பல் போக்குவரத்தை நீரின் ஓட்டத்தை பயன்படுத்தி செலுத்த துவங்கினான். இதனால் அவன் 20,000 க்கும் மேற்பட்ட கடல் தீவுகளை கண்டறிந்தான். இதுவரை எந்த நாட்டின் கடல்படையும் போகமுடியாத பல இடங்களை துறைமுகங்களை கண்ட…

      • Thanks
      • Like
      • Haha
    • 29 replies
    • 3.1k views
  4. யூரீயுப்பில் கலக்கி வரும் பாட்டியின் தீவிர ரசிகராகவே மாறிவிட்டேன்.....

    • 1 reply
    • 830 views
  5. ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம். அதை காதல் என்று சொல்லுறாங்க அனைவரும். சூப்பர் பாட்டு. சூப்பர் டான்சு http://www.youtube.com/watch?v=kpuWXxYE3C0&feature=related

    • 0 replies
    • 1.5k views
  6. மெத்தப் படித்தவர்கள் அதுவும் விஞ்ஞான ஆராய்ச்சி செய்பவர்கள் அதிலேயே ஊறி அவர்கக்கு என ஓர் தனி உலகை சிருஸ்டித்து அதன் படியே வாழ்க்கை நடத்துவார்களாமே அது உண்மையா?...மற்றத் துறைகளை விட இந்த விஞ்ஞானம்,ஆராய்ச்சி என்பன மிகவும் ஆபத்தானது என நான் நினைக்கிறேன்...இந்த துறையில் படிப்பவர்கள் மட்டும் தங்களை மெய் மறந்த ஒர் வாழ்க்கை வாழ்வார்கள்...அவர்கள் யதார்த்தமாக மற்றவர்களோடு சேர்ந்து வாழ மாட்டார்கள் என நினைக்கிறேன்...எப்ப பார்த்தாலும் புத்தகம்,ஆராய்ச்சி என இவர்கள் இருந்தால் மற்றவர்களும் இவர்களை தனியே விட்டு விடுவார்கள் என நினைக்கிறேன்...இவர்களும் தான்,தன் ஆராய்ச்சி என இருப்பார்கள்...இவர்களது படிப்பால் மற்றவர்களுக்கு ஏதாவது பிரயோசனம் இருக்கும் ஆனால் இவர்களுக்கு எந்த பிரயோசனமும் இருக்கா…

  7. Started by கரும்பு,

    வணக்கம், நான் இஞ்ச அஞ்சு வருசங்கள் சொச்சம் ஒருவரிட்ட பாட்டு படிச்சு (musical vocal) வருகிறன். பாடல்கள் பாடேக்க மற்றும் மேடையில கவனிக்கவேண்டிய நுட்பங்கள் எல்லாம் சொல்லித் தருவார். எனது குருவைப்பற்றி பிரிதொரு பொழுது யாழில விரிவாய் சொல்லிறன். அப்ப என்ன எண்டால்... அண்மையில கனகாலத்துக்குப் பிறகு அவரிட்ட வகுப்புக்கு போனன். வீட்டில இருந்து சுமார் நாப்பது நிமிசங்கள் நடந்துபோக வேணும். வகுப்பில பயிற்சி செய்யேக்க அவருக்கு முன்னால வடிவாய் பாடாட்டிக்கு அவர் ஆக்களை பகிடி பண்ணுவார். அப்ப அவரிட்ட வகுப்புக்கு போகேக்க வீட்டில கொஞ்சம் பயற்சி செய்துபோட்டுத்தான் போறது. அண்டைக்கு நேரம் கிடைக்க இல்லை, நல்ல மனநிலையும் இருக்க இல்லை. இதனால பயிற்சி செய்ய நேரம் கிடைக்க இல்லை. ஆனாலும் …

  8. ஆற்காடு வீர்ராசாமிக்கு ஒரு கிழிந்த கடிதம்!!! அன்புள்ள ஆற்காடு வீராசாமி அவர்களுக்கு அபிஅப்பாவின் ஒரு கிழிந்த கடிதம்,ஏன்னபடிச்சுட்டு எப்படியும் கிழிக்கதான் போறீங்க. அதனால நானே கிழிச்சு கொடுத்துடுறேன். இன்றைக்கு இரவு 8.30 முதல் 9.30 வரை உலக வெப்பமயமாவதை தடுத்து பூமியை காக்கும் பொருட்டு எல்லா சுவிச்சும் ஆஃப் பண்ணிட்டு இருட்டுல குத்த வச்சீருக்கனும்ன்னு உலக புண்ணியவான் எல்லாம் சொல்லியிருக்காங்க. நீங்களோ தேர்தல் பிசியிலே இருப்பீங்க. தெரியும் இருந்தாலும் சரியா இரவு 8.29க்கு நம்ம தமிழ்நாட்டுக்கு மின்சாரம் கொடுத்தீங்கன்னா நாங்க 8.30க்கு டாண்னு சுவிட்சை ஆஃப் பண்ணிட்டு உட்காந்துப்போம். "போடா வெண்ணை உனக்கு ஏன் அத்தனை கஷ்டம…

    • 0 replies
    • 1.2k views
  9. ரயில்வே சந்திப்பு அருகே உள்ள பஸ் நிறுத்தம். உச்சி வெயில் மண்டையைப் பிளக்கும் நேரம். பிரச்சார வேன் அருகே இவர் என்ன செய்கிறார்? ரிவர்ஸ் பார்க்கிறாரோ? அருகே நெருங்கினால்.. கையில் மைக். தோளில் காங்கிரஸ் துண்டு. 10 ஆண்டு சாதனையைப் பட்டியல் போட்டு முழங்கிக்கொண்டிருந்தார். சுற்றுவட்டாரத்தில் ஒரு ஜீவன்கூட அவரது பேச்சைக் கவனிக்கவில்லை. "எப்படீணே" என்றதற்கு, "கொஞ்ச நேரம் பொறுங்க. கூட்டம் எப்படி குவியுதுன்னு மட்டும் பாருங்க" என்றார். வெகு நேரம் காத்திருந்தும் அவர் சொன்னது நடக்கவில்லை. அதற்காக அவர் மனம் தளரவும் இல்லை. நாம் புறப்படும் வரை தனியாளாய் நின்று பிரச்சாரம் செய்துகொண்டிருந்தார்.

  10. இங்கிலாந்தின் அடுத்த மன்னரை தெரிவுசெய்வது நானே!: ஜனாதிபதி கூறியதாக சிங்கள ஊடகம் தகவல் [ திங்கட்கிழமை, 11 நவம்பர் 2013, 06:22.06 AM GMT ] அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிய ஜனாதிபதி, எனக்கு வழங்கப்பட்டிருக்கும் பொறுப்புகளின் கடினத்தன்மை உங்களுக்கு தெரியாது. வயதான அந்த பெண்மணி திடீரென இறந்து போனால் இங்கிலாந்தின் அடுத்த மன்னரை நானே தெரிவு செய்ய வேண்டிய நிலைமை ஏற்படும். இது இலகுவான பணியல்ல எனக் கூறியதாக சிங்கள இணையத்தளம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. பிரித்தானிய மகாராணி இரண்டாவது எலிசபெத்தையே அவர் வயதான பெண்மணி என்று குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் அமைச்சரவைக் கூட்டத்தின் இறுதியில், ஜனாதிபதிக்கு ஞாபசக்தி குறைந்து கொண்டு போகிறதோ என்று அமைச்சர்கள் தங்களுக்குள் பேசிக் கொ…

    • 2 replies
    • 612 views
  11. இங்கிலாந்து நாட்டு ராணி இறந்துவிட்டதாக பி.பி.சி ரேடியோ ஜோக்! புதன்கிழமை, மே 19, 2010, 11:13[iST] லண்டன்: இங்கிலாந்து [^] நாட்டு ராணி எலிசபெத் மரணமடைந்து விட்டதாக பி.பி.சி ரேடியோ அறிவித்தது. நகைச்சுவைக்காக இந்தச் செயலைச் செய்த 'ரோடியோ ஜாக்கி' டேனி கெல்லி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். பிபிசியின் பிரிம்மிங்ஹாம் மற்றும் மேற்கு மிட்லாண்ட் நகருக்கான லோக்கல் ரேடியோவில் நேற்று இந்த அறிவிப்பு வெளியானது. மிகப் பிரபலமான ரேடியோ ஒளிபரப்பாளரான டேனி கெல்லி , தனது நிகழ்ச்சியின் இடையில், ஒரு முக்கியமான செய்தி [^], நமது நாட்டு ராணி இரண்டாம் எலிசபெத் மரணமடைந்துவிட்டார் என்று கூறிவிட்டு, 'God save the Queen' என்ற இங்கிலாந்து நாட்டு தேசிய கீதத்தை ஒளிபரப்பினார். …

    • 3 replies
    • 875 views
  12. https://www.facebook.com/mattino.it/videos/10155497568480471/

  13. இந்தக் காணொளியில் இசையமைப்பதற்கு யோசனைகளைப் பெறுவது எப்படி என்று ஆலோசனை வழங்குகிறார் டி.ஆர். காணொளியின் இறுதிவரை பார்க்கவும். Spoiler :lol:

  14. யாழ்க்களச் சிரிப்பு வெளியில் இசையமைப்பாளராக ஆதி பணியாற்றுகிறேன். உதவி தேவைப்பட்டவர்கள் தொடர்பு கொள்ளவும்.

  15. இஞ்சி இடுப்பழகி....கள்ள சிரிப்பழகி...... http://www.tubetamil.com/view_video.php?viewkey=18b4e8c77b80cb5cd7e6&page=1&viewtype=&category=

  16. இடைநிறுத்தப்பட்ட சாரதிப் பத்திரத்துடன் வாகனம் ஓட்டியவர் நீதிபதியிடம் மாட்டிக் கொண்டார். சாரதி அனுமதிப் பத்திரம் தடை செய்யப்பட்டுள்ளதால் நீதிமன்றுக்கு சமூகமளிக்க முடியவில்லை என்று வக்கீல் சொல்ல நீதிபதி சரி அப்பிடியா நல்லது. அவருக்கு ஒரு சூம் கோல் போடுங்கோ என்று போட்டால் ஐயா வைத்தியரைப் பார்க்க வாகனம் ஓட்டிக் கொண்டிருக்கிறார். கையும் களவுமாக பிடிபட்டவரை உடனே கைது செய்து சிறையில் போட்டுள்ளார்கள். அட நம்ம வழக்கறிஞர் தானே கோல் எடுத்தவர் மாட்டுப்பட்டுப் போனார். https://www.cnn.com/2024/05/29/us/video/washtenaw-michigan-judge-cedric-simpson-suspended-license-digvid

  17. இட்லி தோன்றிய வரலாறு நன்றி : மெட்ராஸ் சென்ரல் டிஸ்கி : போகிற போக்கில் தொகுப்பாளர் கன்னடர்களையும் இழுத்துவிடுவது வன்மையாக கண்டிக்கதக்கது..!! கன்னடர்களின் இட்லி பாத்திரம் மற்றும் இட்லி ,தித்திப்பு சாம்பார் தமிழர்களின் குழிபணியார பாத்திரம் மற்றும் இட்லிபாத்திரம்,இட்லி,காரசட்னி பண்டைய தமிழர்களின் குழிபணியார பாத்திரத்தையும் தற்போதைய இட்லி பாத்திரத்தையும் ஒப்பிட்டு பார்த்தாலே தெரியும் . சிறுதானியங்களால் செய்த மாவு கலவையை எண்ணையில் வதக்கி சாப்பிட்டதை எண்ணை இல்லாமல் கொஞ்சம் பெரிய சைசில் ஆவியில் வேகவைத்து சாப்பிட்டான் அதான் இட்லி !!

  18. படத்தை பார்க்க........................ http://isoorya.blogspot.com/2008/04/nice-couple.html

    • 2 replies
    • 1.9k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.