சிரிப்போம் சிறப்போம்
நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்
சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.
சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
1717 topics in this forum
-
-
உலகின் பயங்கரமான மனிதன் ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
- 2 replies
- 1.4k views
-
-
உலகின் மிகச் சிறிய ராஜினாமா கடிதம் எழுதுவது எப்படியென்று தெரியுமா...உங்களுக்கு? அதன் மாதிரி வடிவத்தைக் காண கீழே செல்லவும்... | | | V .. .. .. .. .. .. .. அன்புள்ள ஐயா, உங்கள் மனைவியை நான் காதலிக்கிறேன். நன்றி! .
-
- 10 replies
- 7.5k views
-
-
இவற்றை வாயின் அளவை பாருங்கள்.. இதுதான் உலகிலேயே பெரிய வாயாம்.. http://www.metacafe.com/watch/748966/biggest_mouth_ever/ இனிமேல் ஆவது எங்களை "உனக்கு வாய் கூடிப்போச்சு" என்று திட்டுவதை பெரியவர்கள் நிறுத்துவார்களா? :o
-
- 4 replies
- 2k views
-
-
விசாரணை: http://www.youtube.com/watch?v=gE5tVs4v8bE
-
- 2 replies
- 746 views
-
-
உழைப்பு + காதல் + நட்பு = பணம் (30 செக்கன்கள்)
-
- 2 replies
- 1.2k views
-
-
-
-
பிச்சை வேண்டாம், நாயைப் பிடி இலங்கை, கண்டி அணிவத்தை பகுதியில் ஊமை பிச்சைக்காரர், அப்பகுதி மக்களின் அனுதாபத்தை பெற்று, பணம், உணவு பெற்றுக் கொண்டு சந்தோசமாக காலத்தினைக் கழித்து வந்துள்ளார். அப்பகுதியில் இருந்த வசதியானவர்கள் வீடுகளுக்கு சென்று, சைகை மூலம், யாசகம் பெறுவதே அவரது தினசரி வேலை. ஒரு நாள், இப்படித்தான் கிளம்பிப்போய் ஒரு வீட்டின் கேட்டினை திறந்து உள்ளே போய் இருக்கிறார். போனவர், வீட்டுக்காரரின் கவனத்தினைக் கவர, கதவில் தட்டி ஒலி எழுப்ப, அவரது கெட்ட காலம், அந்த நேரம் பார்த்து, குளிப்பாட்டி, கட்டில் இருந்து அவிழ்க்கப் பட்டிருந்த நாய், வேகமாகப் பாய்ந்து திரத்திக் கொண்டு வந்தது. அவ்வளவுதான். பாய்ந்து ஓடிப் போய் மரத்தில் ஏற முயன்றவரின் சா…
-
- 4 replies
- 1k views
-
-
ம்ம்ம்ம்... பல வருடம் புல வாழ்வு! ... புலத்துப் பழக்க வழக்கங்களுக்கு அடிமை! ஊருக்கு அடிக்கடி போய் அங்குள்ளவற்றையும் இடைக்கிடையாவது தொடர்வதற்கு சிங்களவன் அனுமதிக்கிறான் இல்லை!!! ... தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை ... என்பார்கள், ஆனால் எமக்கு சுடுகாட்டுக்கு முன்னமே பல தொட்டில் பழக்கங்கள் மாறிவிட்டன. இனிவருவோம் விசயத்துக்கு ... மாறியதில் ஒன்றுதான் ... கக்காக்கு குந்தும் பழக்கம்!!! .... முன்பு ஓடியாடி வேலை செய்வோம், விளையாடுவோம் ... குந்தி இருப்பதில் எவ்வித பிரட்சனைகளும் வருவதில்லை, அது குழந்தை முதல் கிழடு வரை! ஆனால் இங்கோ வீட்டினுள் இருந்து வீட்டு வாசலில் தரித்திருக்கும் காருக்கு போவதுதான் உடலுக்கு செய்யும் மிகப்பெரிய எக்ஸஸைஸாக உள்ளது. உடம்பும் வளைந்து நெளிவதற்கு இப…
-
- 22 replies
- 2.2k views
-
-
எக்ஸ்க்ளுசிவ்: தீவிரவாதிகளின் உரையாடல் யாரையோ கிண்டல் செய்ய வேண்டும், நக்கல் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் நையாண்டி நோக்கில் எழுதப்படவில்லை. நடப்பதை கண்டு வலியிலும், கோபத்திலும் எழுதியது. தீவிரவாதி 1: நாம பனிரெண்டு பேர அனுப்பி, இருநூறு மக்களை கொன்னுருக்கோம். ஆனா இந்திய அரசு, தீவிரவாதிகளுடனான போரில் வெற்றி, சதி முறியடிப்பு பேசிக்கிறாங்களே? தீவிரவாதி 2: அதான் எனக்கும் புரியல. டிபன் பாக்ஸ்ல குண்டு வச்சோம். ஒரு மாசத்துல மறந்திட்டாங்க. சைக்கிள்ள குண்டு வச்சோம். ரெண்டு மாசத்துல மறந்திட்டாங்க. என்ன பண்ணினாலும் அதிகபட்சம் மூணு மாசத்துல மறந்திடுறாங்க. தீவிரவாதி 1: அதனால தான் இந்த தடவை, ஏழை, நடுத்தர மக்களை விட்டுட்டு, இந்திய அரசு அக்கறை எடுத்துக்கிற…
-
- 2 replies
- 1.5k views
-
-
``எங்க மரங்கள ஏன் ஒடிச்சீங்க?" - ஐ.நா-வில் புகார் கொடுத்த பாகிஸ்தான்...... இந்த குண்டுவெடிப்பில் பதினைந்து பைன் மரங்கள் சேதமடைந்துள்ளதாகவும் அங்கு நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள் இறந்ததாகக் கூறப்பட்ட செய்தி உண்மையில்லை என்றும் அங்கிருந்த கிராம மக்கள் கூறியுள்ளனர். இந்தியா தன் சுற்றுச்சூழலைப் பாதிப்புக்கு உள்ளாக்கிவிட்டதாகப் பாகிஸ்தான் ஐ.நா-வில் புகார் கொடுத்துள்ளது. பாலகோட் தீவிரவாத முகாமைத் தாக்குவதாகக் கூறி இந்திய விமானப்படை வீசிய ஆயிரம் கிலோ குண்டு பாகிஸ்தானின் பைன் மரங்களை அழித்துவிட்டதாகவும் இது சூழலியல் தீவிரவாதம் என்றும் அந்தப் புகாரில் தெரிவித்துள்ளது. இந்திய விமானங்கள் கடந்த செவ்வாய்க்கிழமை வடக்குப் பாகிஸ்தானில் அமைந்திருக்கும் பாலகோட் என்ற குறுநக…
-
- 1 reply
- 914 views
-
-
இதோ உங்கள் கற்பனைத் திறனுக்கு ஒரு சவால்! படம் சொல்லும் கற்பனைகளைத் தவள விடுங்கள்!!
-
- 4 replies
- 1.6k views
-
-
-
- 2 replies
- 548 views
- 1 follower
-
-
-
- 0 replies
- 1.5k views
-
-
அனைவருக்கும் இனிய வணக்கங்கள், திரும்பவும்.... சுடலை... பிணம் எண்டு கதைக்கவேண்டி வந்திட்டிது. கோவிக்காதிங்கோ. எல்லாரும் முன்னுக்கு இருந்து பின்னுக்கு யோசிக்கிறது. நானும் முன்னுக்கு இருந்து பின்னுக்கு யோசிக்கிறதுதான். ஆனால்... சிலவேளைகளில பின்னுக்கு இருந்தும் முன்னுக்கு யோசிக்கிறது. இப்ப எல்லாரும் பகுத்தறிவு, பகுத்தறிவு எண்டு பகுத்தறிவு பற்றி கதைக்கிறீனம். அதாவது கண்மூடிப் பழக்க வழக்கங்கள் எண்டு சிலதுகள் இருக்கிது. அதுகள்பற்றி கதைக்கிறீனம். எல்லாரும் முந்தி இருந்து செய்யுறீனம் எண்டுறதுக்காக நாங்களும் சில விசயங்களை அப்பிடியே செய்யுறம். இது சரியானதா? நியூட்டன் அவர்கள் அப்பிள் பழம் விழேக்க அது மேலபோகாமல் ஏன் கீழ வருகிது எண்டு தன்னப்பார்த்து ஒரு கேள்வி கேட்டு இர…
-
- 21 replies
- 3.6k views
-
-
எதிரிகளென எவரும் உலகில் இல்லை தர்ம ஆட்சி முன்னெடுப்பே கொள்கை * வெசாக் வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி தர்மத்தை மதித்து ஆட்சியை நடத்துவதே எமது இராச்சியத்தின் கொள்கையாகும். எனவே எதிரிகள் என்று எவரும் உலகில் இல்லையென தெரிவித்துள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பொறாமையை கைவிட்டு அன்பு, கருணை, நடுநிலையை கடைப்பிடிப்பதன் மூலமே இதனை வெற்றிகொள்ள முடியுமென்றும் தெரிவித்துள்ளார். வெசாக் நோன்மதித் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. பௌதீக அபிவிருத்தியுடன் ஆன்மீகமும் அபிவிருத்தியடைய வேண்டும். அதுவே ஒரு நாட்டின் உண்மையான வளர்ச்சியாகும். நாம் அனைத்துக் கொள்கைகளையும் பஞ்ச சீலங்களுக்குக் கட்டுப்பட்டே உருவாக்குகிற…
-
- 0 replies
- 801 views
-
-
எதிர்பாராமல் நடக்கும் நகைச்சுவையான காணொளிகள் சில வேளைகளில் நாங்கள் செய்யும் சில முக்கியமான வேலைகள் இறுதியில் நகைச்சுவையாக முடிந்து விடுவதும் உண்டு ஆனால் இந்த காணொளியில் உள்ள காணொளி தொகுப்புக்களை பாருங்கள். http://youtu.be/RXT0pRKVMS4
-
- 0 replies
- 910 views
-
-
ஜெயா டி.வி.யில் கலைஞர் பேட்டி... ரபி பெர்ணாட் : வணக்கம்... முன்னாள் முதல்வர் அவர்களே! கலைஞர் : வருங்கால முதல்வராக நானும் என் வணக்கங்களை தெரிவித்துக் கொள்கிறேன். ரபி : அண்ணா ஈருவாக்கிய தி.மு.க.வில் நீங்கள் வாரிசு அரசியலை... கலைஞர் (குறுக்கிட்டு) : அண்ணாவின் கனவு ஆது. ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட குடும்பங்கள், சமுதாயத்தில் உயர வேண்டும் என்பது அவரது லட்சியம் மிக மிக பிற்படுத்தப்பட்ட ஒரு குடும்பம் இன்று தி.மு.க. எனும் சமுதாயத்தில் உயர்ந்திருப்பதைப் பார்க்க அண்ணா இல்லையே என ஏங்குகிறேன். ரபி : அம்மாவின் ஒராண்டு கால சாதனைகள் பெரும் தாக்கத்தை உண்டாக்கியுள்ளதே! கலைஞர் : அதை விட இலவச டி.வி. என்ற ஒரே அறிவிப்பு தாக்கத்தை உண்டாக்கியு…
-
- 2 replies
- 1.5k views
-
-
-
குழந்தைகளுக்கு எதை*ச் சொ*ன்னாலு*ம் கொ*ஞ்ச*ம் யோ*சி*ச்*சி* சொ*ல்லு*ங்*க*ள். ஏன்னா? ஏண்டா.. ந*ம்ம அ*ம்மா தானே அடி*ச்சா*ங்க அதுக்குப் போயி இப்படி அழுவுறே?” போங்கப்பா.. உங்கள மாதிரியெல்லாம் என்னால அடிய தாங்**கி*க்க முடியாது. ************************************************** பூனை எலியைக் கடித்துக் கொன்றது. இது என்ன காலம்னு சொல்லு. கடி காலம் சார். ************************************************** ஆசிரியர் : ”மகா கவி பாரதி” தெரியுமா? மாணவன் : தெரியும் ”மகா” ,”கவி” , ”பாரதி” மூன்று பேரும் சூப்பர் figure ************************************************** என்னடா மார்க் ஷீட்டல 1 மார்க் வாங்கிட்டு வந்திருக்க? விலை வாசி ஏறிப் போச்சுப்பா... எதையும…
-
- 0 replies
- 940 views
-
-
வடமராட்சி வாசிகளின் புத்திசாலித்தனத்தை உணர்த்தும் நகைச்சுவைக் கதைபின்னிரவு விடுப்பு பார்க்கும் நோக்கில் பருத்தித்துறை கடலில் ஒரு படகில் மூன்று பெண்கள் பயணம் செய்திருக்கிறார்கள். வடமராட்சி, தென்மராட்சி, வலிகாமம் பகுதிகளை சேர்ந்த இந்த மூன்று பெண்களும் பயணித்த குறித்த படகில் திடீரென்று ஒரு பேய் வந்து குதித்துள்ளது. மூன்று பெண்களும் பயந்து நடுங்கிப் போனார்கள். பேய் தன் கோரமான பற்களைக் காட்டிச் சிரித்தது. 'உங்கள் மூன்று பேரையும் விழுங்கப் போகிறேன்' என்று பேய் கூறியது. மூன்று பெண்களும் தங்களுடைய உயிரை காப்பாற்றிக் கொள்ளப் பேயிடம் கெஞ்சினார்கள். அதனால் பேய் ஒரு நிபந்தனை விதித்தது. 'உங்களில் ஒருத்தியாவது புத்திசாலியாக இருந்தால்! உயிர்ப் பிச்சை கொடுப்பேன். அதை நிரூபிக்க இப்போ…
-
- 39 replies
- 3.2k views
- 2 followers
-
-
எந்திரன் திரை விமர்சனம்… திருக்குவளை பிக்சர்ஸ் தயாரிப்பில் ஆக்டோபஸ் குடும்பத்தின் மேற்பார்வையில் வெளிவந்திருக்கும் படம்தான் எந்திரன். மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக எடுக்கப் பட்டிருக்கிறது என்ற ஏகப்பட்ட எதிர்ப்பார்ப்பை படம் கிளப்பியிருக்கிறது. ஆனால் தியேட்டருக்கு சென்றவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. திருட்டு விசிடியில் பார்க்கக் கூட இந்தப் படம் லாயக்கில்லை என்று தியேட்டரை விட்டு வெளியே வரும் பார்வையாளர்களின் முணுமுணுப்பை வெளிப்படையாக கேட்க முடிந்தது. படத்தின் ஹீரோ ரோபோ, ஹீரோவா வில்லனா என்பது கடைசி வரை புரியாத வகையில் திரைக்கதை அமைக்கப் பட்டுள்ளது. திருக்குவளையில், முத்துவேல் ரோபோ தயாரிப்பு கம்பேனியில் ஒரு பிற்பட்ட ஏழை வகுப்பில் உருவான கருணா…
-
- 6 replies
- 2.2k views
-
-
எந்திரன் தெலுங்கு உல்டா காமெடி.. http://www.youtube.com/watch?v=O76u0k8H7KE http://www.youtube.com/watch?v=5XrEJZzMkl8 http://www.youtube.com/watch?v=wB2xZGxK98k மிகுதி விரைவில்...
-
- 4 replies
- 1.8k views
-
-
எனக்கு sms இல் வந்த சில ஜோக்குக்களை ..... அதாவது அரைகுரை ஆங்கில அறிவுடனும் பொது அறிவுடனும் இருக்கும் 'சதார்' என்ற சராசரி இந்தியரைச்சுற்றி நடக்கும் சம்பவங்களைப் பற்றி சொல்லப்பட்ட ஜோக்குகள் இவை.... சதார் எனக் குறிப்பிடும் பெயர் ஒரே ஆள் அல்ல..... இனி ஜோக்குக்கு வருவோம்..... teacher: What is commom between jesus, krishana, ram, gandhi and budha? sardar: All are born on government holidays...! ! ! ஆசிரியர்: ஜேசு, கிருஸ்ணன், ராமன், காந்தி, புத்தர் ஆகியோருக்கிடையில் பொதுவான விடயம் என்ன? சதார்: அவர்கள் எல்லோரும் அரசாங்க விடுமுறை தினத்தில் பிறந்தவர்கள் ..!!! sardar in airplane going to Bombay... While its landing he shouted: '' Bomb…
-
- 5 replies
- 2.6k views
-