சிரிப்போம் சிறப்போம்
நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்
சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.
சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
1717 topics in this forum
-
திண்ணை வாசிகளுக்கு, (திண்ணையில்) சும்மாயிருந்து சொல்லடிப்பதை விட கல்லுடைத்தாவது சோற்றுக்குழைப்பது மேல் மதர்களுக்கு, சிங்கிள் மதர்கள் சொல்வதைக் கேட்பதை விட சாம்பிள் ம்தராக வாழ்ந்து காட்டுவது மேல் வாலிபப் பசங்களுக்கு, (பெண்களை) டாவடித்து "டர்ர்ர்ர்'ராவதை விட டயத்துக்கு தாலிகட்டி டாடியாவது மேல்
-
- 5 replies
- 781 views
-
-
விகடனில் பத்திரிகையாளராக இருப்பவர் திரு டி.அருளெழிலன் அவர்கள்.இவரை பற்றி யாரும் பெரிதாக அலட்டி கொள்வதில்லை.அவ்வளவு எள்மையானவர் ஆனால் கொள்கைவீரன் எனலாம்.அதுதான் இந்தியா ருடே இவரை வடிவாக கண்கானித்துள்ளது.இவரின் படைப்புகள் கொஞ்சம் வித்தியாசமானது.வாழ்க்கையில் தோற்றவர்கள் எளியவர்கள் மற்றும் காணாமல் போனவர்கள் பற்றிய படைப்புகளை வாரி வழங்கும் வள்ளல் எனலாம்.இவரின் அடுத்த மிகப்பெரும் பொழுதுபோக்கு குறுந்திரைப்படம் மற்றும் ஆவணங்களை தயாரிப்பதுகூட.தங்களின் திறமைக்கு கிடத்த பரிசுக்கு யாழ் களம் சார்பாக எமது வாழ்த்துக்கள்
-
- 2 replies
- 1.4k views
-
-
இந்த தன்னம்பிக்கை கொடுக்கும் கதையை படிங்க... பில் கேட்ஸ், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முதன்மை செயலதிகாரியாக இருந்த நேரம். ஐரோப்பிய மைக்ரோசாப்டின் கிளைக்கு தலைமை அதிகாரியை நியமிக்க, ஒரு நேர்காணலை நடத்தி கொண்டிருந்தார்கள். கிட்டத்தட்ட ஐந்தாயிரம் பேர் வந்திருந்தார்கள். ஒரு பெரிய அறையில் எல்லோரும் குழுமியிருந்தார்கள். கருப்பு கோட், நீல சட்டை, புள்ளி போட்ட டையுடன் எல்லாவற்றையும் கவனித்தப்படி ஒரு பக்கத்தில் உட்கார்ந்திருந்தார், நம்ம கந்தசாமி. உள்ளே நுழைந்த பில் கேட்ஸ், 5000 பேர்களை பார்த்ததும் கொஞ்சம் அதிர்ந்து தான் போனார். வந்திருந்த அனைவருக்கும் வணக்கம் வைத்தார். பிறகு, நன்றி தெரிவித்தார். சிக்கீரம் முடிக்கணும், சிம்பிளா வைக்கணும்ன்னு முடிவு பண்ணினார். முதலில் தொழில்நுட்ப அற…
-
- 11 replies
- 1.1k views
-
-
ஆடினா தான் மயிலு பாடினா தான் குயிலு ஓடினா தன் ரயிலு உள்ள போனா தான் ஜெயிலு, வெலிய வரதான் பெயிலு, ஜொள்ளினா தான் அது யாழ் கழ ஜம்மு, நண்பா எஸ் எம் எஸ் அனுப்பினா தான் அது மொபைலு... தொடர்ந்து உங்களுக்கு தெரிந்தவற்றை எழுதுங்கள்...
-
- 4 replies
- 4k views
-
-
http://youtu.be/iH7_PIAkhCM http://youtu.be/XcmAEmJv3G8 "ஏக் காவ் மே.. ஏக் கிஸ்ஸான் ரக தா தா..." இன்றும் இந்த வரிகளை நினைத்தாலே சிரிப்புதான் வரும். இளவயதில் வேலை வாய்ப்பின் பொருட்டு வட இந்தியா செல்ல வேண்டிவரலாமென இந்தி படிக்க வேண்டா வெறுப்பாக தனியாக டியூசன் எடுத்து படிக்கச் சென்று, கற்க முயற்சித்தும் ஒத்து வராமல், கலாட்டாவில் பாதியிலேயே ஓடி வந்துவிட்ட சம்பவமே இந்த திரைச்சுவையை பார்க்கையில் நினைவிற்கு வரும்.. பலமுறை பார்த்தாலும் அலுக்காத இந்த அருமையான நகைச்சுவையை வழங்கியுள்ள பாக்கியராஜிற்கு ஒரு பாராட்டு!
-
- 7 replies
- 1.1k views
-
-
உன்ரை அரசியலைக் கொண்டு நடத்த ஏன்ரா எங்களை வதைக்கிறாய்? மேலதிக படங்களுக்கு : http://funnycric.blogspot.com/
-
- 5 replies
- 1.2k views
-
-
-
- 0 replies
- 481 views
-
-
-
- 1 reply
- 451 views
-
-
இரண்டு நண்பர்கள் இறந்ததும் சொர்க்கலோகம் போனார்கள் ... அங்கு சித்திர குப்தன் இருவரிடமும் அவர்கள் செய்த பாவங்களைப் பற்றிக் கேட்டபின் ... .நீங்கள் உங்கள் மனைவிக்குத் தெரியாமல் அப்பிடி இப்பிடி இருந்ததுண்டா என்று முதலாமவனிடம் கேட்டார்... அவனும் ...ஒன்று இரண்டு முறை ..என்றான். சரி என்று சொல்லிவிட்டு ஒரு பி எம் டபிள்யூ காரைக்கொடுத்து சொர்க்கத்தைச் சுத்திப்பார்த்து வா ..என்று சொன்னார்... இரண்டாமவனிடமும் இதே கேள்வியைக் கேட்க... அவன் தலையைச் சொறிந்து கொண்டே பலமுறை என்று சொல்லி அசடு வழிந்தான்.... சித்திர குப்தரும் சரி சரி என்று விட்டு ஒரு ஓட்டைப் போர்ட் காரை கொடுத்து சொர்க்கத்தை சுத்திப் பார்த்து விட்டு வா என்று அனுப்பி வைத்தார்... இரண்டாமவன் ஜாலியாக ச…
-
- 3 replies
- 2.2k views
-
-
எப்பவுமே எனக்கு ஒரு ஆச்சரியம் …. பிறப்புக்கு முன்னமே மனிதனுக்கு இறப்பு வந்திடுது ஆக்கத்துக்கு முன்னரே அழிவு வந்துடுது கல்யாணத்துக்கு பிறகு தான் காதலே வருது பட்டப்படிப்பு முடிஞ்ச பிறகுதான் பத்தாம் வகுப்புக்கு போகணும் சுனாமி என்னடான்னா எப்பவும் பூகம்பத்துக்கு முன்னாலேயே வந்து தொலைக்குது துரோகிகளும் எதிரிகளும் நண்பனுக்கு முந்தியே வந்திடுறாங்க நாம நடந்தே போனா பேருந்தை முந்திடலாம் எனக்கு ஒண்ணுமே புரியலை .... இது எல்லாம் எங்கை நடக்குது எண்டு கேக்கிறீங்களா ஆமா சொல்றன், தமிழ் அகராதிலைதான்.
-
- 24 replies
- 4.7k views
-
-
போன வாரம் இங்கு தூரப்பயணம்போகும் புகையிரதத்தில் ரிக்கற் சோதனை செய்பவரை ஒருவர் தாக்கிவிட்டார். உடனேயே எல்லோரும் இடையிடையிலேயே புகையிரதங்களை நிறுத்திவிட்டு வேலை நிறுத்தம்செய்தார்கள். (திடீரென எழுந்தமானத்துக்கு வேலைநிறுத்தம் செய்யமுடியாது என இன்றைய அதிபர் சட்டத்தை இறுக்கினாலும் சட்டத்தில் ஒரு ஓட்டையுண்டு. அதன்படி தனது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று தெரிந்தால் ஒருவர் திடீரென இதுபோல் வேலைநிறுதத்திலல் ஈடுபடலாம் என்பதை பயன்படுத்தி இது போன்ற வேலை நிறுத்தங்கள் தொடர்கின்றன.) பயணிகள் மிகவும் அவதிப்பட்டார்கள். ஒரு புகையிரநிலையத்தில் காத்திருந்த பயணிகளுக்கு மட்டும் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. அங்கிருந்து ஒரு புகையிரதம் மட்டும் இன்ன இன்ன இடங்களில் தரித்தபடி(கடுகதி …
-
- 9 replies
- 1.6k views
-
-
-
ஏம்ப்பா, நரகாசுரா.. நீ மட்டும் குணமா இருந்திருந்தா.. இம்புட்டுக் கஷ்டம் வந்திருக்குமா எங்களுக்கு! சென்னை: இந்த நரகாசுரனை அவங்க அம்மா பூமாதேவி அடிச்சி வளர்த்திருந்தா இன்னைக்கு நமக்கு இந்த நிலைமை ஏற்பட்டிருக்குமா?வருஷம் ஆனா எவ்வளவு செலவு தீபாவளிக்கு? அதுவும் இந்த வருஷம் எவ்வளவு கட்டுப்பாடுகள்? இப்படித்தாங்க இப்பெல்லாம் நமக்கு யோசிக்க தோணுது. சேட்டை பெத்த அம்மா கையாலதான் சாவுன்னு வரம் வாங்கி வெச்சிக்கிட்டு, இந்த நரகாசுரன் அன்று ஆடிய ஆட்டம் கொஞ்சம் நஞ்சமல்ல. கேள்வி கேட்க யாரும் இல்லை. அதான் இஷ்டத்துக்கு சேட்டை பண்ண ஆரம்பிச்சிட்டாரு. எல்லாருக்கும் டார்ச்சர் வேற. புது ஆசை கடவுளர்களின் 16 ஆயிரம் பொண்ணுங்களை கடத்திட்டு வந்து சிறை வெச்சு அந்த அமர்க்கள…
-
- 0 replies
- 626 views
-
-
-
2007 முடிந்த நேரத்தில் அரசியல் போர்மேகங்கள் சூழ்ந்து தமிழக மக்களுக்கு ஏழரையை கூட்டிக் கொண்டிருக்கிறது. இந்த ஆண்டு என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதால் எது நடந்தாலும் அதை தாங்கிக் கொள்ள கூடிய மனப்பக்குவத்தை எல்லாம் வல்ல மகரநெடுங்குழைகாதன் தமிழர்களுக்கு அளிக்க வேணுமாய் பிரார்த்திக்கிறோம். எது நடக்கப்போகிறதோ அது நல்லதுக்கு அல்ல என்ற அடிப்படையில் நாளைய செய்திகளை இன்றே வழங்கும் புதிய பத்திரிகையான ஏழைரைபக்க நாளேடை உங்கள் முன் சமர்ப்பிக்கிறோம். ஏழரைபக்க நாளேடு! கும்மியடித்தாலும் சரி, கும்மாளம் போட்டாலும் சரி.. உங்கள் டவுசர் நிச்சயம் கிழிக்கப்படும்!! சிறுபான்மையினரின் காவலர் நரேந்திரமோடி!! - கருணாநிதி புகழாரம்!! சிறுபான்மை மக்களை காக்கக்கூடிய காவலராக…
-
- 0 replies
- 987 views
-
-
ஐ.நா.சபைக் கூட்டத்தில் இலங்கை அதிபர் ராஜபக்சே பேசுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுகவினர் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றியுள்ளனர். சென்னையில் திமுக தலைவர் கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டிலும் கருப்புக்கொடி ஏற்றப்பட்டுள்ளது.கருணாநிதி உள்ளிட்ட திமுகவினர் அனைவரும் கருப்புச்சட்டை அணிந்து தங்களின் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் கருணாநிதி அறிக்கை மூலம் கருப்பு தினம் கொண்டாட அழைப்பு விடுத்திருந்தார். இதுல என்ன லாஜிக் இருக்குன்னே தெரியலை. இங்க இருந்து கருப்பு சட்டை போட்டு வீட்ல கறுப்புக் கொடி ஏத்தினா என்னவிதமான ஆக்கப்பூர்வமான விளைவை உண்டாக்கும்..? எதுக்காக இப்படி பண்ணனும்..? இதனால் ராஜபக்சேவுக்கு என்னவிதமான நெருக்குதலை ஏற்படுத்தும்.…
-
- 2 replies
- 931 views
-
-
வணக்கம் மக்களே மகாஜனங்களே....! பணிகின்றேன். உலகத்திலை இப்ப இந்த கொரோனா பிரச்சனையாலை எல்லாம் தலைகீழாய் போச்சுது. கொரோனா கொஞ்சம் கொஞ்சமாய் குறைஞ்சாலும் எல்லாம் நோர்மலுக்கு வர இந்த வருசம் காணாது எண்டு கதைக்கினம். பள்ளிக்கூடங்கள் ஒழுங்கில்லாமல் போச்சுது.திட்டமிட்ட கலியாணவீடு சாமத்திய வீடு பிறந்தநாள் கொண்டாட்டங்கள் எல்லாம் குழம்பிப்போய் கிடக்கு.வங்கியிலை எடுத்த கடன் வட்டியெல்லாத்தையும் கொஞ்சம் தள்ளி வைச்சிருக்கினமாம். இப்ப நான் என்ன சொல்ல வாறனெண்டால்..... இந்த 2020ம் ஆண்டை வாற வருசத்திலை இருந்து புதிசாய் தொடங்கினால் என்ன? இல்லாட்டி 2020 a எண்டு தொடங்கினால் என்ன? எனெண்டால் வருசங்கள் தேதி நாள் மணி நேரம் எல்லாம் மனிசரால் உருவாக்கப்பட்டவைதானே...? மனிசன் என்னென்னத்தையெல…
-
- 12 replies
- 1.6k views
-
-
-
- 0 replies
- 3.7k views
-
-
-
https://www.youtube.com/watch?v=QzuKMMQJ-o8
-
- 9 replies
- 1.4k views
-
-
மறைத்து வைக்கப்பட்ட 'கமராவில்' எடுக்கப்பட்ட குடும்பச் சண்டை !
-
- 31 replies
- 3.3k views
-
-
-
சகோதர,சகோதரிகளே இந்த படத்திற்கு விளக்கம் தருவீர்களா?
-
- 20 replies
- 3.3k views
-
-
http://www.youtube.com/watch?v=ICimdhF0KVk
-
- 1 reply
- 809 views
-
-
ஒசாமா கடலில் வீசப்பட்ட வீடியோ காட்சி ஒசாமா கொல்லப்பட்ட பின் சடலத்தினை மக்கள் பார்வைக்கு காட்டுவதற்காக ஹெலிகாப்டரில் கொண்டுசெல்லும் போது ஏற்பட்ட விபரீதம் உங்கள் பார்வைக்கு முதல் முறையாக ..... மனவலிமை குன்றியவர்கள் தயவுசெய்து இந்த காட்சியை பார்க்க வேண்டாம் " " " " " " " " " " " " " " " " " " " " " " " " " " டிஸ்கி :-மனவலிமை குன்றியவர்கள் பார்க்கவேண்டாம் என சொன்னது இதை பார்த்து ஓவர் டென்சனாகி BP எகிறி நம்மள திட்டக்கூடாது பாருங்க அதுக்குதான் !!!!! http://youtu.be/mfF1vkMQ0h0
-
- 2 replies
- 675 views
-