சிரிப்போம் சிறப்போம்
நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்
சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.
சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
1717 topics in this forum
-
"தமிழ் வாத்தியார் எங்க அப்பாகிட்ட என்னைப் பத்தி ஏதாவது புகார் சொல்லிக்கிட்டே இருக்காரு...'' ""அப்ப அவரு "வத்தி'யார்னு சொல்லு...!'' அப்பா: அந்தக் காலத்தில நான் தினமும் 12 கிலோ மீட்டர் தூரம் நடந்துபோய் படிச்சேன்! மகன்: அப்ப படிப்புக்கும் உங்களுக்கும் ரொம்ப தூரம்னு சொல்லுங்க டாடி! ""உங்க வாத்தியாரு சொன்னபடி நடந்ததாலே ஓட்டப் பந்தயத்தில தோத்துட்டியா?'' ""ஆமா... எதிலயும் நிதானமாக நடக்கணும்னு அவர் சொல்லியிருக்காரே!'' ""என்ன... அந்த ஸ்கூல்ல மட்டும் அட்மிஷனுக்கு மாணவர் கூட்டம் அலை மோதுது?'' ""அந்த ஸ்கூல்ல 10 மார்க் வாங்குனா 35 மார்க் இலவசமாம்...'' ""அந்த "லாட்ஜுக்காரர்' எதுக்கு உன்னை அடிச்சார்?'' ""அவரு கிட்டே.. …
-
- 29 replies
- 4.5k views
-
-
விடுப்பர்:-இஞ்சாரும் கந்தர் வினாயகசதுர்த்தி வருசத்தில எத்தனை தரம் வாரது? கடுப்பர்:- சிட்னியில இரண்டுதரம் வந்தது காணும்,முதல் கிழமை சிட்னி முருகன் கோயிலில் நடந்தது,அடுத்த கிழமை வுலன்கொங் கோயிலில் நடந்தது கானும் . விடுப்பர்;- அது எப்படி இரண்டு தரம் வைக்கலாம்? கடுப்பர்:- யோவ் பிராமணர் வருமானத்திற்க்கு ஏற்ற மாதிரி எல்லாம் செய்வினம் ,உமக்கு என்ன?நீரா பிராமணரா பெரிசு? பிராமணரும் நவீன நாயன்மாரும் சொல்லுறதை கடைப்பிடிக்கிறதுதான் இந்துக்கள் ஆகிய உங்களின் கடமை .திருப்பி கேள்வி கேட்ககூடாது.கேள்வி கேட்டால் அது தெய்வகுற்றம் காணும். தொடரும்
-
- 5 replies
- 1.7k views
-
-
யாழ் இணையத்துக்கு போய் படுத்து கிடந்ததால் அவனுக்கு, இவனுக்கு, எனக்கு சோதனை பெயிலாகிவிட்டது அல்லது புள்ளிகள் குறைந்துவிட்டது என்பது போன்ற முறைப்பாடுகள் எமது வீடுகளில் இருந்து வருவதை தவிர்க்கும் நோக்குடன், இங்கு வருகைதரும் என்னைப் போன்ற, யமுனாவைப் போன்ற மாணவர்களுக்கு உதவவேண்டிய யாழ் இணையத்தின் தார்மீக பொறுப்பு கருதி சோதினை சித்தி அடைவதற்கு கீழ்வரும் கடைசிநேர அதிரடி ஐடியாக்கள் தரப்படுகின்றன. தேவையான பொருட்கள்: 1. பிளாஸ்க் (சுடுதண்ணி போத்தல்?) நிறைய கோப்பி, கோக் ரின்கள், இதர குளிர்பான வகைகள்.. 2. ஓர் பெரிய பாத்திரம் - அண்டா நிறைய பச்சைத் தண்ணீர் 3. காதுகளினுள் சொருக பஞ்சு அல்லது அடைப்பான் - வீட்டில் மற்றவர்கள் போடும் சத்தம், ரீவி சினிமா பாட்டுக்கள், சீரியலுகள் …
-
- 57 replies
- 8.8k views
-
-
கடைத்தெருவில் ஒரு புதுமண ஜோடி... கடைத்தெருவில் ஒரு புதுமண ஜோடி... "ரோட்டுல வச்சு இப்படி என்னய உத்துப் பாத் துட்டே வராதீங்க... வெக்கமா இருக்கு..." "நான் ஷோ பார்க்கலாம்னு சொன்னேன், நீ என்ன டான்னா சாவகாசமா நடந்து வந்தா எப்பிடி?" "தியேட்டர் பக்கத்துலதான இருக்கு, ஏன் அவசரப் படுறீங்க..?" "அடச்சே... உன்னய வீட்டுக்குள்ள பூட்டிப்போட்டு வளர்த்தாங்களா? ஒரு விவரமும் இல்லையே... நாம தியேட்டருக்குப் போகல, வீட்டுக்குத்தான் போகப் போறோம்..." (புரிந்துகொண்ட புதுப்பெண், அநியாயத்துக்கு வெட்கப்படுகிறார்). வாசித்தது விகடனில்
-
- 7 replies
- 2.1k views
-
-
இந்தத் திரியில் தமிழ் சினிமாவில் வரும் கட்டைப் பஞ்சாயக் காட்சிகளை இணைக்கலாம் என்று ஆரம்பித்து இருக்கிறேன். நேரம் கிடைக்கும் போது உங்களுக்குப் பிடித்த இணைப்புகளையும் இங்கே இணைத்து விடுங்கள். http://www.youtube.com/watch?v=yxO510a23H0&NR=1 http://www.youtube.com/watch?v=Jfji3CafMF0
-
- 5 replies
- 1.1k views
-
-
கணக்குப் பாடத்தில் பலவீனமாக இருந்த தன மகனை கிறிஸ்துவப் பள்ளியில் சேர்த்தார் ஒரு தந்தை. அங்கு சேர்ந்ததிலிருந்து தினமும் வீட்டுக் கணக்குகளை வந்த உடன் செய்தான்.யாருடைய தலையீடுமில்லாது கணக்குகளைப் போட்டான். அடுத்து வந்த தேர்வில் முதல் மதிப்பெண் பெற்றான்.எப்படி இவ்வளவு ஆர்வம் வந்ததுஎன்று தந்தை வினவினார். உடல் நடுங்க மகன் சொன்னான், ''ஆர்வமாவது,ஒன்றாவது!கணக்கில் தப்புப் பண்ணிய ஒரு மாணவனை கூட்டல் குறியில் வைத்து ஆனியால் அடித்து பள்ளிக்குள் நுழையும் இடத்தில் வைத்திருக்கிறார்களே, நீங்கள் பார்க்கவில்லையா?'' via Alex Moses. Visit our Page -► தமிழால் இணைவோம்
-
- 4 replies
- 747 views
-
-
Bug கண்டுபிடித்தாரே ஒருத்தர் அவர்நாண Debug செய்து விடல். Copy-Paste செய்து வாழ்வாரே வாழ்வார் மற்றவரெல்லாம் Codingகெழுதியே சாவர். எம்மொழி மறந்தார்க்கும் Job உண்டாம் Jobஇல்லை "C"யை மறந்தார்க்கு. Logic Syntax இவ்விரண்டும் கண்ணென்பர் Program செய் பவர். Netடில் தேடி Copy அடிப்பதன் மூளையிலிருந்து Logic யோசி. பிறன் Code நோக்கான் எவனோ அவனே Tech Fundu. எதுசெய்யார் ஆயினும் Compileசெய்க செய்யாக்கால் பின்வரும் Syntax Error. எது தள்ளினும் Projectல் Requirement தள்ளாமை மிகச் சிறப்பு. Chatடெனில் Yahoo-Chat செய்க இல்லையேல் Chatடலின் Chatடாமை நன்று. Bench Project Email இம்மூன்றும் Programmer வாழ்வில் தலை. Copy-Pas…
-
- 2 replies
- 1.1k views
-
-
-
- 13 replies
- 2.5k views
-
-
பெண்களுக்கு பொது இடங்களில் கணவன் முக்கியமா...? இல்லை, அலுவலக கனவான் முக்கியமா...? நீங்களே இப்படத்தைப் பார்த்து தீர்மானியுங்கள்! பாவம் கிளிண்டன்!!
-
- 14 replies
- 1.6k views
-
-
சப்பட்டையரான (அதான், நம்ம கனடா உறவுகளின் படி சீனர்) 30 வயது Cheng அவரது 29 வயது மனைவி Ting Su வின் இரணை சகோதரியுடன் கள்ளத் தொடர்பு வைத்திருக்கிறார் என சந்தேகம் வந்து விட்டது மனைவிக்கு. வீட்டில் இருந்த வண்டியை எடுத்துக் கொண்டு, ஜாலியாக, ஏதோ வெளியில் முக்கிய வேலை என்று கணவன் கிளம்பிய போது, ஆகா இதுல ஏதோ விஷயம் இருக்குது. இன்னைக்கு புகை வைச்சு பிடிக்கிறேன். இருடி வாறேன் என்று கருவியவாறு mobile phone tracker கொண்டு கணவனின் கார் இருக்கும் இடத்தினை கண்டு பிடித்து அங்கே சென்றார் மனைவி. சூப்பர் மார்க்கெட் நிலக் கீழ் கார் பார்கிங்கில், காரை உள்ளே இருந்து பூட்டிக் கொண்டு, வெளியில் இருந்து பார்க்க முடியாத கறுப்புக் கண்ணாடியினை ஏத்தி விட்டு, 'நிர்வாணமாக' பெரும் பிரார்த்தனையில் இரு…
-
- 2 replies
- 5.6k views
-
-
கணவனுக்குத் தெரியாமல் 4 குடம் தண்ணீரை எடுத்துக் கொண்டு கள்ளக்காதலனுடன் மனைவி ஓட்டம் சென்னை: உலக மக்களுக்கு மற்ற தினங்களை விட உலக தண்ணீர் தீனம்தான் மிக மிக முக்கியமான தினம். காரணம், தண்ணீர் சந்தித்து வரும் சரமாரியான சவால்கள். உலக தண்ணீர் தினம் ஆண்டு தோறும் மார்ச் 22ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் வாட்ஸ் ஆப்பில் தற்போது உலக தண்ணீர் தினத்தைக் குறிப்பிட்டு ஒரு சுவாரஸ்யமான செய்தியைக் காண முடிந்தது. ADVERTISEMENT கொண்டாட்ட நாள் கடந்து விட்டாலும் கூட இந்த செய்தி எந்த நாளுக்கும் பொருத்தமானதாகவே தோன்றுகிறது. அதை விட இந்த செய்தியில் உள்ளவை நடந்தாலும் நடக்கலாாம் என்ற அச்சமும் ஏற்படுகிறது. அந்த செய்தி இதுதான்...2050 யில் தண்ணீர் பற்றி ஒரு சிறிய கற்பனை.. இன்றைய முக்கி…
-
- 1 reply
- 727 views
-
-
கணவனும் மனைவியும்.. கணவனும் மனைவியும் கல்யாணம் ஆன இரண்டாவது நாள் மாலையில் பேசி கொண்டு இருந்தார்களாம்.. திடிர் என கணவன் சொன்னனாம் நான் உன்னை பற்றி கவிதை எழுதி இருக்கன் சொல்லட்டுமா? மனைவியும் சந்தோச பட்டு என்னை பத்தியா கவிதை எழுதி இருக்குறியள்.. என்னடி இப்படி கேட்டு விட்டாய்.. நீ என் செல்ல பெண்டாட்டி இல்லை அதுதான்.. மனைவியும் ஆக நம்ம கணவ்ர் கல்யாணத்துக்கு முன்னாடியே நம்மளை பத்தி ஜோசித்து இருக்குறார் எவ்வளவு அன்பு சொல்லுங்க என்றாள்.. அன்பே உன் கண்கள் கோவைக்காய் போல் உள்ளது.. இந்த கன்னங்கள் தக்காளி போல் உள்ளது உன் கால்கள் புடலங்காய் போல் உள்ளது.. இப்படியே கணவர் அடிக்கி விட்டு கொண்டே போனாராம் மனைவி நெருப்பு மாதிரி கொதிப்பது தெரியாமல்.. ஜோ…
-
- 17 replies
- 8.1k views
-
-
கருத்துகளத்தில் எழுதும் அனைவரும் எனக்கு கல்யாணம் கட்டி வைக்காமல் ஓய மாட்டார்கள் என நினைக்கிறேன் முக்கியமாக விசுகு அண்ணா...ஆனால் எனக்கு வரப் போகும் கணவர் எப்படி இருக்க வேண்டும் என சில எதிர்பார்ப்புகள் எனக்கு உண்டு தானே எனது எதிர்பார்ப்புகளை எழுதுகிறேன்; என்னிலும் பார்க்க அழகாய் இருக்க கூடாது[அதற்காக நான் பெரிய அழகு என்று இல்லை...என்னுடைய கண் சிறிதாக இருக்கிறது என சொல்லி ஒருவர் என்னை ரிஜக்ட் பண்ணினார்.] என்னிலும் பார்க்க குறைந்தது 2 வயதாவது கூட இருக்க வேண்டும். அதிகம் படித்திருக்க கூடாது[முக்கியமாக விஞ்ஞான துறையை சேர்ந்தவராக இருக்க கூடாது]...மெத்தப் படித்த எம் ஆட்களுக்கு கர்வம் அதிகம் என நான் நினைக்கிறேன். அன்பு,பாசம் மிக்கவராகவும் என்னை உள்ளங்கையில் வைத்து தாங்குப…
-
- 58 replies
- 6.1k views
-
-
கணவன் - மனைவி: மனைவி: ஏங்க உங்க நண்பர்கிட்ட பொண்ணு நல்லாருக்குன்னு பொய் சொன்னீங்க? கணவன்: எனக்கு பொண்ணுபார்க்கும்போது மட்டும் உண்மையாச் சொன்னான்!! -------------------------------------------------------------------------------- மனைவி: ஏங்க என்கிட்ட உங்களுக்கு பிடிச்சது என் சிரிப்பா,கூந்தலா, என் கண்களா?? எதுங்க? கணவன்: இப்படி சிரிக்காமலேயே சூப்பரா காமெடி பண்ணுறியே அதான் புடிச்சுருக்கு -------------------------------------------------------------------------------- மனைவி: நம்ம பையன் வளர்ந்து என்னவாக ஆசைப்படுறீங்க? கணவன்: அவன் என்ன வேணும்னாலும் ஆகட்டும்...ஆனா யாருக்கும் புருஷனா மட்டும் ஆகக்கூடாது... நான் பட்ட கஷ்டம் என்னோட போகட்டும்... …
-
- 8 replies
- 3.3k views
-
-
ஒரு புதிசா கல்யாணம் ஆன சோஅடி ஒன்டு கடல் கரைக்கு போச்சினமாம்......அப்ப.....ஒரு கல்லு ஒன்டு.... அந்த பொம்பிளைஅட காலில அடிச்சு போட்டுதாம்.... உடன... அந்த ஆம்பிளை... ஒடி போய் மனைவியின் காலை பிடிச்சு தடவி விட்டு கேட்டாராம்... ஏன் செல்லம் இந்த சனியன் பிடிச்ச கல்லுகுள்ள போனனி என்டு..... அப்படி என்டு சொல்லி... மனைவி கால் எல்லாம் தடவி விடுவாராம்..... அதே சோடி.... ஒரு வருசம் கழிச்சு அதே கடல் கரைக்கு போச்சினமாம்.... அப்பவும் ஒரு கல்லு அந்த பொம்பிளைஅட காலில அடிச்சு போட்டுதாம்.... உடன... அந்த ஆம்பிளை... சொன்னாராம்...ஏன்டி சனியனே ஏன் அந்த கல்லுகுள்ளா போனனி என்டு.... யாருகாவது... இப்படி நடந்து இருக்குதா....உண்மையை சொல்லுங்க...
-
- 387 replies
- 25.9k views
-
-
தற்போதைய நிலையில் தமிழ் எழுத்துகள் அனைத்தும் கணிப்பொறி சாஃப்ட்வேரில் பதிவு செய்யப்படவில்லை. ஓர் எழுத்துக்கு இரு இயக்கம் தேவைப்படுகிறது. ஆனால், தற்போது அதற்கான இடம் இல்லை. ஓர் எழுத்தைப் பதிவு செய்ய கணினி இயக்க முறையில் (ஆபரேட்டிங் சிஸ்டம்) இடர்ப்பாடு உள்ளது. இக்குறையைப் போக்க தற்போதுள்ள இடங்களைவிடக் கூடுதலான இடம் தேவை என்று வல்லுநர்கள் வலியுறுத்தி வருகின்றனர். 1999-ம் ஆண்டு நடைபெற்ற தமிழ் இணைய மாநாட்டில் (தமிழ் நெட் 99) இது விரிவாக விவாதிக்கப்பட்டது. அமெரிக்காவில் உள்ள "யூனிகோட்' கன்சார்டியம் தமிழ் எழுத்துகளுக்கு கணினி சாஃப்ட்வேரில் இடம் அளிக்கும். இது குறித்து அந்தக் கூட்டமைப்பின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அதன்படி அதிக தரக் குறியீட்டை (பிட்) பெறவேண்…
-
- 0 replies
- 1.1k views
-
-
கண்டி உயர் சிங்கள மக்களிடையே பல கணவர் முறை இருந்தது. ஒரு பெண்ணிற்கு பல ஆடவர்கள். ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதாரர்கள் ஒரு பெண்ணுடன் வாழ்வார்கள். பிறக்கும் குழந்தைக்கு தாயை மட்டுமே உறுதியாக தெரியும். சகோதரர் இருவரையும் அப்பா என்றே குழந்தை அழைக்கும். இது கண்டி இராச்சிய வீழ்ச்சியோடு ஆங்கிலேர் இயற்றிய சட்டத்தினாலும், இவ்வாறு வாழ்பவர்களை சிங்கள குடிகள் பிற்காலத்தில் கேலிக்கு உட்படுத்தியதாலும் வழக்கொழிந்து போனது. சமீப காலத்தில் இதை தழுவி பாடலாக youtube ல் வெளியீடப்பட்டது.
-
- 74 replies
- 5.5k views
-
-
-
- 24 replies
- 5.1k views
-
-
கண்டிப்பாக வயது வந்தவர்க்கு மட்டும்..! கெக்கே .... பிக்கே... ( உங்கள் அவசரத்தை பார்த்து கணிதன் சிரிக்கிறாறாக்கும் ...) எனக்கு தெரியுமிலே .. இந்த தலைப்பை பார்த்தவுடன்.. பிச்சடிச்சுக்கொன்டு தேவ வேகத்தில் வந்திருப்... பீயல் என்டு ( விளங்கவில்லையா....? அசுர வேகமென்டு சொல்ல மனமில்லை.... அதுதான்.... புனிதமான அசுரரை கேவலப்படுத்தாமல்... கேவலமான தேவரை..... கேவலப்படுத்தலாமென்ற ஒரு அற்ப ஆசை தான்....).. தலையிலடித்த படி கணிதனை திட்டுவது புரிகிறது......... ஹி... ஹி... ஹி....... பரவாயில்லை.. எல்லாப் புகழும் போகட்டும் இந்த கணிதனிற்கே.....! நல்லா வழீது..... தொடையுங்கோ...... அப்ப பேந்தென்ன ... ? வந்ததுதான்... வந்துட்டியல்.... ஏ…
-
- 17 replies
- 3.6k views
-
-
கண்டு பிடியுங்கள் வெல்லுங்கள் யாழ் கள உறவுகளுக்கு ஒரு சவால். எங்கே உங்கள் கைவரிசையைக் காட்டுங்கள் பார்க்கலாம். இந்தப் போட்டியில் ஜம்மு அண்ட் கோ கலந்து கொள்வது தடுக்கப்பட்டுள்ளது. விபரங்கள் விரைவில்.......................
-
- 29 replies
- 4.6k views
-
-
-
- 2 replies
- 914 views
-
-
-
-
கந்த சிஷ்ட கவசம் !!! காக்க காக்க கம்ப்யூட்டர் காக்க அடியேன் சிஷ்டம் அழகுவேல் காக்க விண்டோவைக் காக்க வேலவன் வருக கனெக்சன் கொடுத்துக் கனகவேல் காக்க இன்டர்நெட்தனை இனியவேல் காக்க பன்னிரு விழியால் பாஸ்வேர்ட் காக்க செப்பிய வால்யூம் செவ்வேல் காக்க வீடியோ ஆடியோ வெற்றிவேல் காக்க முப்பத்திரு ஃபைல் முனைவேல் காக்க வைரஸ் வராமல் வைரவேல் காக்க ஸேவிங் தன்னை செந்தில்வேல் காக்க எக்ஸட்டர்னல் மோடம் எதிர்வேல் காக்க பில்ட் இன் மோடம் பிரிய வேல் காக்க மவுஸை மகேசன் மைந்தன் காக்க எர்ரர் வராமல் எழில்வேல் காக்க அடியேன் பிரிண்டர் அமுதவேல்; காக்க எந்தன் எக்ஸ்ப்ளோரை ஏரகத்தான் வேல் காக்க அடியேன் பிரௌஸ் செய்கையில்அயில்வேல் காக்க இமேஜ் வியூ, பேஜ்…
-
- 16 replies
- 3k views
-
-
நான்: புத்தாண்டு வாழ்த்துக்கள் கந்தர் : ஆங்கில புத்தான்டு வாழ்த்துக்கள் நான்: எப்ப நாட்டுக்கு போறீயள் கந்தர்: 15 ஆம்திகதி ஜனவரி நான் :எத்தனை மணிக்கு பறக்கிறீயள்(பிளைட்) கந்தர்: இவினிங் வைவ் தெர்டிக்கு நான்: அண்ணே தமிழ்புத்தாண்டுக்கு எத்தனையாம் திகதி பறக்கிறீயள் கந்ந்தர்: உனக்கு ளொள்ளு கூடிபோயிற்று
-
- 0 replies
- 461 views
-