சிரிப்போம் சிறப்போம்
நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்
சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.
சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
1717 topics in this forum
-
நம்ம வசிசுதா அண்ணாச்சியோட படைப்பு போல , எல்லாரும் வாசிச்சிட்டு ஜோர கை தட்டிட்டுங்க ..... http://www.orupaper.com/issue47/pages_K__Sec3_36.pdf வசி சுதா நல்லா இருக்கு..... :idea:
-
- 14 replies
- 2.6k views
-
-
-
- 1 reply
- 499 views
-
-
ஆமை : ஒரு வார்த்தை பேச ஒரு வருஷம் காத்திருந்தேன்...... குயில் : பாட்டும் நானே..... பாவமும் நானே.... கங்காரு :தாயில்லாமல் நானில்லை.... தானே எவரும் பிறந்ததில்லை... சிங்கம் : ஆல் தோட்ட பூபதி நானடா....... நெருப்பு கோழி : தீப்பிடிக்க தீப்பிடிக்க முத்தம் கொடுடா.....:Kissy: கோழி : கொக்கர கொக்கர கோ, சேவல் கொக்கர கோ.......:Female: மீன் : கொக்கு பற பற.... கோழி பற பற... முதலை : ஏ! ஆத்தா! ஆத்தோரமா வாரியா......:Oh: புலி : மான் குட்டியே! புள்ளி மான் குட்டியே..........:Laugh: …
-
- 0 replies
- 949 views
-
-
-
-
ஏன் தற்போது யமுனா,தூயா போன்ற பழைய உறுப்பினர்கள் யாழ் களத்திற்கு வருவதில்லை? ஒரு வேளை வேறு பெயரில் வாறங்களோ!
-
- 6 replies
- 2.3k views
-
-
காணாமல் போன... தோசைக் கரண்டி. 😂 சேகர்…. கிராமத்திலிருந்து, சென்னைக்குப் படிக்க வந்தான். வந்தவன், சென்னையிலேயே தங்கியதால்… நாகரீகம் ரொம்ப முற்றி, அல்ட்ரா மாடனாக வாழ்ந்து வந்தான். ஒருநாள்… திடீரென்று, அவனுடைய அம்மா கிராமத்திலிருந்து அவன் தங்கும் ப்ளாட்டிற்கு வந்துவிட்டார். வந்தவர்…. சேகரும், ஒரு அழகான இளம் பெண்ணும் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருப்பதை கண்டார். அம்மா கேட்டார்…. யார் இது? சேகர் சொன்னான்... "என் ரூம் மேட் மா" அம்மா…. "அப்படின்னா"?? "ரூம் மேட்னா”…. கூட வசிக்கிற பொண்ணு. நீ, சந்தேகப் படுகிற மாதிரி… வேற ஒன்னும் இல்லை மா.. வீட்ட…
-
- 11 replies
- 982 views
-
-
-
-
Happy Valentine's Day!! எல்லாருக்கு வணக்கம் மறுபடி நானே தான் வந்துட்டேன் ...ஆத்தில எல்லாரும் செளக்கியமோ நானும் பேஷாகா இருக்கிறேன்..ஆத்தில மீன்கள் எல்லாம் செளக்கியமா நான் கேட்டது மீன்களை பிறகு தப்பா நினைக்கிறதில்லை சரி இப்ப மாட்டருக்கு வாரேன் நீங்கள் காதலர் தினத்தை எப்படி உங்கள் காதலர் அல்லது காதலியுடன் கொண்டாடுவீங்க என்று வந்து பேஷா சொல்லிட்டு போங்கோ பார்போம்... என்னுடைய ஆசையை சொல்லட்டே (ஒன்லி ஆசை தான் பிகோஸ் கழுவுற மீனில நழுவுற மீனு நம்ம சிட்னி கேள்ஸ்)..நேக்கு காதலி வந்தா நான் வந்து காதலர் தினத்தை எப்படி கொண்டாடுவேன் என்றா..(உது வந்து டீரிம் சரியோ நடக்குமோ நடக்காதோ அதை பற்றி நேக்கு தெரியா எல்லாம் தமிழ் சினிமா …
-
- 41 replies
- 6.4k views
-
-
பி/கு: இது யாழ் செய்திக்குழுமத்தின் எண்ணக்கரு அல்ல.
-
- 12 replies
- 2.9k views
-
-
காதலித்து பார்போமா!! அட எல்லாருக்கும் வணக்கம் அட நாமளே தான்...ம்ம்ம் காதலர் தினதிற்கு எல்லாரும் தங்களின்ட ஆளிற்கு "ரோஸ்" கொடுக்க போயினம் எனக்கு ஒருத்தரும் இல்லை என்று பீல் பண்ணி கொண்டிருந்தனான் அப்ப தான் இந்த செல்லத்தை கண்டணான் பாருங்கோ...எப்படி இருக்கு ஜம்மு பேபிக்கு ஏற்றமாதிரி இருக்கே..சோ நம்ம செல்லத்தோட இந்த பக்கத்தில நான் லவ்ஸ் பண்ண போறேன்..(என்ன மோகன் அண்ணா ஒரு மாதிரி லுக்கு விடுற மாதிரி தெரியுது)...இஸ்ட பாட் ஒவ் ட கேம்... சரி என்ட "செல்லதிற்கு" என்ன பெயர் வைக்கலாம் நீங்க தான் சொல்ல வேண்டும்..இல்லாட்டி செல்லம் என்றே கூப்பிடட்டோ அது எப்படி இருக்கு...சோ இன்றையிலிருந்து நான் லவ்ஸ் பண்ண போறேன் உங்களிற்கும் என்ன மாதிரி தான் நிலைமை என்றா தார…
-
- 39 replies
- 6.4k views
-
-
பெயர்: லவ் பிறந்த நாள்: 14.02. 0000 பழைய முகவரி: மனம் ... புதிய முகவரி: பணம் இன்று விரும்புவது: பூங்கா நாளை விரும்புவது: "மாங்கா" நண்பர்கள்: ஏமாந்த அனைவரும் எதிரிகள்: அண்ணன்கள் பிடித்த வாசகம்: காதல் செய்;கல்யாணம் தவிர் வெறுப்பது: எட்டி பார்ப்பவர்கள்,சுண்டல் விற்கும் பையன்கள் நீண்ட கால சாதனை: ஆண்களுக்கு- நீண்ட தாடி; பெண்களுக்கு - நீண்ட தாலி சமீப மகிழ்ச்சி: தோழிகள் காதலர்களாக மாறுவது சமீப எரிச்சல்:காதல் திருமணத்தில் முடிவது பிடித்த பூ: கற்பூ பிடித்த நடிகர்கள் : பிரபு தேவா, நயன்தாரா (படிச்சதில் பிடித்தது )
-
- 0 replies
- 664 views
-
-
காதலி: ஒரு அழகான கவிதை சொல்லுடா. காதலன்: உன்னை கண்டதும் என்னை மறந்தேன். காதலி: அப்புறம்? காதலன்: உன் தங்கையை கண்டதும் உன்னையே மறந்தேன்...
-
- 7 replies
- 3.7k views
-
-
தான் காதலித்து வரும் யுவதிக்கு வெளிநாட்டு மாப்பிளை ஒருவரைப் பேசிக் கொண்டு வந்து அதனை நிச்சயம் செய்ய முயன்ற கலியாணப் புறோக்கா் ஒருவா் காதலனால் நையப்புடையப்பட்டுள்ளார். கொக்குவில் கிழக்குப் பகுதியில் இடம் பெற்ற இச் சம்பவத்தில் 56 வயதான விஸ்வலிங்கம் பரமானந்தராசா எனும் நபரே கடும் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார் என கொக்குவில் கிழக்குப் பகுதியைச் சோ்ந்த தொழில்நுட்பக் கல்லூரியில் கல்வி கற்றுவரும் யுவதியை அப்பகுதியைச் சோ்ந்த இளைஞன் காதலித்து வருவதாகத் தெரியவருகின்றது. இக் காதலுக்கு யுவதியின் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், யுவதிக்கு வெளிநாட்டு மாப்பிளை பார்க்கும் நடவடிக்கையை பெற்றோர் ஆரம்பித்துள்ளனா். யுவதிக்கு கல்யாணம் பேசிக்க கொண்டு வீட்டுக்கு…
-
- 1 reply
- 821 views
-
-
அவர்கள் வேறு பெண்களைத் திருமணம் செய்யும் போது அப் பெண்ணிடம் சென்று அவர் தன்னை ஏமாற்றிப் போட்டார் என சொல்லி கல்யாணத்தை நிறுத்தலாம்...பிரியும் முன் கடைசியாக ஒருக்கால் வெளியே வரச் சொல்லிக் கூட்டிக் கொண்டு போய் சாப்பிடும் சாப்பாட்டில் அல்லது குளிர் பானத்தில் விசம் வைத்துக் கொள்ளலாம்...அல்லது மலைப் பகுதிக்கு கூட்டிக் கொண்டு போய் மலையில் இருந்து தள்ளி விடலாம்...ஆனால் என்ன நாங்கள் மாட்டிக்கப் படாது...அல்லது தொலைஞ்சது சனி என விட்டுப் போட்டு அவனிலும் பார்க்க வசதியானவனாய்ப் பார்த்து முடிக்கலாம்...உங்களுக்கு ஏதாவது ஜடியா இருந்தால் வந்து எழுதுங்கோ
-
- 43 replies
- 5.1k views
-
-
1) முதலில் உங்களிடம் இருக்கும் ஃபார்மல் பேண்ட்களை துக்கி எறிந்து விட்டு, சில ஜீன்ஸ்களை வாங்கி போட்டுக்கொள்ளவும். அது புதிதாக இருந்தால் அங்கங்கே கிழித்துவிட்டு Heart டிசைன் போட்டு தைத்துக்கொள்ளவும்.. 2) அந்த ஜீன்சுக்கு கொஞ்சமும் சம்மந்தம் இல்லாதவாறு சில டி- ஷர்ட்களை வாங்கி அணிந்து கொள்ளவும் (கேவலமான கலரில் இருந்தால் இன்னும் உத்தமம்). முக்கியமான விஷயம் அந்த டி - ஷர்ட்டில் மகா மட்டமான வாசகங்கள் இருந்தால் நல்லது. 3) குளிக்கிறீங்களோ இல்லையோ தலைக்கு கலரிங் பண்ணிக்கறது ரொம்ப அவசியம். தப்பித்தவறி கூட தலையில எண்ணெய் வெச்சிடக்கூடாது. 4) ஃப்ரெண்டு கிட்ட இருந்து ஓசியிலையோ இல்லை அப்பாகிட்ட கெட்ட வார்த்தையில திட்டு வாங்கியாவது ஒரு பைக் வாங்கி வெச்சிக்கறது நல்லது. முக்கிய…
-
- 46 replies
- 6.5k views
-
-
காதல் எப்படி எங்கே ஏன் வருதுன்னு யாராலயும் சொல்ல முடியாது. வரவேண்டிய நேரத்துல கண்டிப்பா வரும்னு சொல்ல முடியாது. கண்டதும் காதல் வரலாம். கண்டதைப் பார்த்தும் காதல் வரலாம். கண்ணடிச்சா காதல் வரலாம். கன்னத்துல அடிச்சா காதல் வரலாம். இப்படி தொறந்த வீட்டுல..ஸôரி, தொறந்த நெஞ்சுக்குள்ள காதல் படார்னு நுழைஞ்சு டூ மினிட்ஸ் நூடுல்ஸ் மாதிரி வேகமாக வெந்து நிக்கும். பசிக்கும். ஆனா சாப்பிட்டா ஏப்பம் வராது. தூக்கம் வரும். ஆனா கொட்டாவி வராது. நாய் கடிச்சாக் கூட கொசு கடிக்கிற மாதிரிதான் இருக்கும். ஆனா கொசு கடிச்சா நாய் கடிச்ச மாதிரி வலிக்கும். அழுக்கைப் பார்த்தாலும் அழகாத் தெரியும். எருமை கத்துனாக் கூட ஏ.ஆர்.ரஹ்மான் மியூசிக்கா கேட்கும். கூட்டத்துல இருக்கறப்ப மனசு தனியா இருக்குற மாதிரி மா…
-
- 11 replies
- 2.6k views
-
-
காதலுக்கும், கல்யாணத்துக்கும் நிறைய வித்யாசம் இருக்கு * சாலையில் கை கோர்த்துக் கொண்டு நடந்து செல்பவர்கள் காதலர்கள். * நீ முன்னாடி போன நான் பின்னாடி போவேன் என்று ஆளுக்கொரு பக்கம் போவது தம்பதிகள். * பசி, உறக்கம் மறக்க வைப்பது காதல். * இதை மட்டுமே நினைக்க வைப்பது கல்யாணம் * உறக்கத்தில் காணும் இனிமையான கனவுதான் காதல். * அந்த இனிமையான கனவைக் கலைக்கும் கடிகார அலறல் சத்தம்தான் கல்யாணம் * காதலர்களுக்கு இடையே தொலைக்காட்சிக்கு இடமிருக்காது. * டிவி ரிமோட்டிற்காக சண்டை போடுபவர்கள் தம்பதிகள். * எல்லா குறைகளையும் ரசிப்பவர்கள் காதலர்கள். * நிறைகளே கண்ணிற்குத் தெரியாதவர்கள் தம்பதிகள். * உயர்ந்த விடுதியில் இரவு உணவு காதல். * ஆறிப்போன பார்சல் தான் கல்யாணம் * நவீன காரில் நெடுஞ்ச…
-
- 0 replies
- 783 views
-
-
காதலுக்கும், கல்யாணத்துக்கும் நிறைய வித்யாசம் இருக்கும் * சாலையில் கை கோர்த்துக் கொண்டு நடந்து செல்பவர்கள் காதலர்கள். * நீ முன்னாடி போன நான் பின்னாடி போவேன் என்று ஆளுக்கொரு பக்கம் போவது தம்பதிகள். * பசி, உறக்கம் மறக்க வைப்பது காதல். * இதை மட்டுமே நினைக்க வைப்பது கல்யாணம் * உறக்கத்தில் காணும் இனிமையான கனவுதான் காதல். * அந்த இனிமையான கனவைக் கலைக்கும் கடிகார அலறல் சத்தம்தான் கல்யாணம் * காதலர்களுக்கு இடையே தொலைக்காட்சிக்கு இடமிருக்காது. * டிவி ரிமோட்டிற்காக சண்டை போடுபவர்கள் தம்பதிகள். * எல்லா குறைகளையும் ரசிப்பவர்கள் காதலர்கள். * நிறைகளே கண்ணிற்குத் தெரியாதவர்கள் தம்பதிகள். * உயர்ந்த விடுதியில் இரவு உணவு காதல். * ஆறிப்போன…
-
- 22 replies
- 4.5k views
-
-
மடிமீது தலை வைத்து விடிம்வரை தூங்கவா ..... இந்தப்பாடல் உங்களுக்கு ஞாபகம் வருகிறதா ? இந்த காதலுக்கு வேறு பாடல்கள் ஏதாவது உங்களுக்கு தோன்றினால் பதியலாம் சொல்லிட்டாளே அவ காதலை சொல்லும்போதே அது தாங்கல ....
-
- 3 replies
- 1.3k views
-
-
காதல் என்ன வடிவேலுவின் நகைச்சுவையா? உன் பார்வை எனை உசுப்பேத்தி உசுப்பேத்தி என் இதயத்தை ஏன் ரணகளமாக்குகிறது. உன் நினைவு என்னை ஏன் இரவும் பகலும் இடைவிடாது ரவுண்டி கட்டித் தாக்குகிறது. என்ன வேணும் உனக்கென்றால் உன்னை எண்ண வேணும் என்றும் என் பேனே. வேணாம்! என் இதயம் ரெம்ப வலிக்குது ஒத்துக் கொள் என்காதலை! அழுதிடுவேன். கைப்பிள்ளை நான்தான் கட்டதுரை நீயாகாதே நீ என்னை வேண்டாமெனச் சொன்து போன வாரம்தான் ஆனால் இது இந்த வாரம் மீண்டும் வந்திருக்கிறேன். எத்தனை வாட்டி தட்டிக் கழித்தாலும் மீண்டும் மீண்டும் உனை நாடி வரும் ரெம்ப ரெம்ப நல்லவன் நானில்லையா? நீதான் என்னவள் என்பது தான் எந்தன் "ஜட்ஜ்மென்ர்" அது தான் என்றும் சரி எதையும் பிளான…
-
- 0 replies
- 802 views
-
-
காதல் ஒழிப்புச் சங்கம். கலகல கலக்கல். யாழ்க்களத்தில் உலாவரும் பல வாய்ச்சொல் வீரர்களைக் கோழையாக்கும் காதலை ஒழிப்பதற்காக குடுகுடு நெடுக்கு தலைமையில், சன்சைன் சாத்து, சீற்றச் சின்னா, இடக்குக் கலைஞன், இல்லறப் புத்தன், ஏழைக் கந்து, எடக்கு டங்கு ஆகிய அறுவரின் அருமருந்தான ஆலோசனைகளுடன் அறுவை ஆதியின் அடக்கத்துடனும் இச்சங்கம் உருவாக்கப்பட்டுள்ளது. அண்மையில் காதற் கோழையாகிய விகடகவியே இச்சங்கம் உருவாவதற்குப் பெருங்காரணியாக இருப்பதை நாங்கள் கூறத்தேவையில்லை. கவிப்பூங்காவில் நீங்களே அதனை நேரில் தரிசிக்கலாம். இதன் நோக்கம் காதலில் இருந்து தப்பிக் கொள்வது எப்படி? பழைய பாணியில் (அந்தக்காலம்) சாத்து, சின்னா, கந்து ஆகியோர் காதல் வராமல் நம்மைக் காப்பது எப்படி என்றும், …
-
- 103 replies
- 19.8k views
-
-
-
https://www.youtube.com/watch?v=-RB73qb1Jx8
-
- 2 replies
- 1k views
-