Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிரிப்போம் சிறப்போம்

நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்

பதிவாளர் கவனத்திற்கு!

சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.

சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.

எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. ஓணானும் ராமாயணமும் - ஒரு வலைக்குறிப்பிலிருந்து பொதுவாக நிறைய பேருக்கு ஓணான் அடிப்பது ஒரு சிறந்த பொழுது போக்கு. அட பாவிங்களா! ஒரு உயிர கொடுமை படுத்துறது உங்களுக்கெல்லாம் ஒரு பொழுது போக்கா? அப்படீங்கறீங்களா?. இந்த கேள்வி இந்த ஓணானுக்கும் தோன்றியது. இந்த கேள்வியோட, நம்ம கதைல வர்ற ஓணான் இப்போ கடவுள் ராமரை பார்க்க போகுது. ராமருக்கும் ஓணானுக்கும் என்ன சம்பந்தம்!! ராமருக்கும் இதே சந்தேகம் வந்தது. நாம ஓணானிடமே கேட்கலாம். ராமர்: என்ன ஓணானே! அதிசயமாக இருக்கிறது! என்னை காண வந்திருக்கிறாய்! ஓணான்: அது ஒன்னும் இல்ல! சாமி. இந்த பயலுவ தொல்ல தாங்க முடியல சாமி. நிம்மதியா தெருவுல நடக்க கூட விடமாட்டேங்கிறானுவ. எங்கள பாத்துட்டாலே கல்ல தூக்கிகிட்டு கெளம்பிருறானுங்க. …

  2. ஜேர்மன்காரர் ஒருவர் வளர்த்த நாய், மூன்று குட்டிகள் ஈன்றிருந்தது. அக்குட்டிகள் ஒரளவு வளர்ந்தபின்னர், அவ் வீட்டுக்கருகில் குடியிருந்த எனது நண்பரும் இரண்டு நாய்குட்டிகள் வேண்டி வளர்த்து வந்தார். இரண்டு வீட்டுக்கும் நடுவே இருந்த கம்பி வேலிக்கருகில் நண்பரின் நாய்குட்டிகள் நின்று விளையாடிக்கொண்டிருந்தன. ஜேர்மன்காரரின் நாய்க்குட்டிகள் நண்பரின் வேலிப் பக்கம் போகிற வேளையில, தாய் நாய் வந்து, தனது குட்டிகளை கௌவ்விக்கொண்டு போவது வழக்கமாயிருந்தது. ஒருநாள் ஒரு குட்டி, தாயின் பிடியிலிருந்து உதறி விடுபட்டு, நண்பர் வீட்டு வேலிப்பக்கம் நின்ற நாய்க்குட்டிகளைப் பார்க்க ஓடியது. உடனே தாய் நாய் முறுகிக்கொண்டு, கோபமாக வந்து, அந்தக் குட்டியைக் கொளவ்விக்கொண்டுபோய் மற்றப் பக்கத்தில் விட…

  3. பாராளுமன்றம் இன்று கூடுகிறது பாராளுமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு சபாநாயகர் வி.ஜே.மு. லொக்கு பண்டார தலைமையில் கூடவுள்ளது. நாளை புதன்கிழமை அவசர கால சட்டம் நீடிப்பு பிரேரணை மீதான விவாதம் இடம்பெறவுள்ளது.

  4. அன்று கோவலன் தண்டிக்கப்பட்டான்-இன்று ராசாவுக்குத் தண்டனை: கி.வீரமணி சாடல் சென்னை: செய்யாத குற்றத்திற்காகப் பழி சுமப்பது, குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படுவது தமிழ்நாட்டிற்குப் புதிதல்ல. காவிய காலந்தொட்டே கண்ட காட்சி. குற்றம் புரியாத கோவலனைத் தண்டித்த சிலப்பதிகார காவியத்தைக் கண்ட தமிழ்நாடு, மத்திய ஆட்சியின் சிறப்பதிகாரத்தின் கீழ் குற்றவாளியாக்கப்பட்டுள்ள ராசாவையும் பார்க்கிறது என்று கூறியுள்ளார் தி.க. தலைவர் கி.வீரமணி. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் திமுகவின் சார்பில் தகவல் தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்த ஆ.ராசா, தனது ஆட்சிக் காலத்தில் செய்த மிகப்பெரிய சாதனை, ஏழை - எளிய மக்கள் குறைந்த கட்டணத்தில் (20, 30 காசு)…

    • 4 replies
    • 1.5k views
  5. யார் இந்த கான்ட்ராக்ட்டர் நேசமணி என்று சிலர் கேட்கிறார்கள்.நேசமணி, காரைக்குடி பக்கத்தில் கானாடுகாத்தான் என்ற ஊரில் பிறந்தவர். அவரின் பிறப்பு சாதாரணமானது கிடையாது. பிறக்கும் முன்பே ஒரு பேனில்லாமல், ஏசி இல்லாமல், திரும்பக்கூட இடமில்லாமல் வயிற்றில் பாடுபட்டு பிறந்தவர் நேசமணி. சிறு வயதிலேயே தன் அண்ணனை விட்டு பிரிந்த நேசமணி பல வருடங்கள் கழித்தே தன் அண்ணனுடன் சேர்ந்து கொண்டார்.தன் அத்தை பெண் திவ்யாவை மனப்பூர்வமாக காதலித்தார் நேசமணி. அந்த காதல் கைகூடாதபோதும் கூட 'நீ யாரையோ நெனச்சி வாழாவெட்டியா இருக்கப்போற. நான் உன்னையே நெனச்சி வெட்டியா வாழாம இருக்கப்போறேன்' என்று பெருந்தன்மையாக விட்டுக்கொடுத்தவர் நேசமணி. வெறும் ஏரியா கவுன்சிலராக இருந்து சட்டம் படித்து வக்கீல் வண்டுமுருகனாகி, லண்…

    • 2 replies
    • 1.5k views
  6. மணமுடித்துப் பார் மணமுடித்துப் பார் தொண்ணூறு நாட்களின் பொருள் விளங்கும், உன் கண்களைச் சுற்றிக் கரு வளையம் உருவாகும், அதை நீ ஞானம் என்பாய், தபால்காரனைக் கண்டால், திட்டச் சொல்லும், சேதி கொண்டு வந்தவனையே வையத் தோன்றும், மணமுடித்துப் பார் ! நிமிடங்கள் வருடங்களாகவே கழியும், வருடங்கள் வரவே வராது, உன் விம்பம் கண்ணாடியில் விழாது, உன்னைப் பார்த்தாலே வேறு முகம் தான் விரண்டிடக் காண்பாய் மணமுடித்துப் பார் ! கண்ணாடியில் மட்டுமல்ல உன்னிடமும் ரசம் போகும், இன்னுமொருவருக்கு முடிச்சுப் போட்டு எம்மையே பிணைத்துக் கொள்(…

  7. எக்ஸ்க்ளுசிவ்: தீவிரவாதிகளின் உரையாடல் யாரையோ கிண்டல் செய்ய வேண்டும், நக்கல் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் நையாண்டி நோக்கில் எழுதப்படவில்லை. நடப்பதை கண்டு வலியிலும், கோபத்திலும் எழுதியது. தீவிரவாதி 1: நாம பனிரெண்டு பேர அனுப்பி, இருநூறு மக்களை கொன்னுருக்கோம். ஆனா இந்திய அரசு, தீவிரவாதிகளுடனான போரில் வெற்றி, சதி முறியடிப்பு பேசிக்கிறாங்களே? தீவிரவாதி 2: அதான் எனக்கும் புரியல. டிபன் பாக்ஸ்ல குண்டு வச்சோம். ஒரு மாசத்துல மறந்திட்டாங்க. சைக்கிள்ள குண்டு வச்சோம். ரெண்டு மாசத்துல மறந்திட்டாங்க. என்ன பண்ணினாலும் அதிகபட்சம் மூணு மாசத்துல மறந்திடுறாங்க. தீவிரவாதி 1: அதனால தான் இந்த தடவை, ஏழை, நடுத்தர மக்களை விட்டுட்டு, இந்திய அரசு அக்கறை எடுத்துக்கிற…

  8. Started by சந்தியா,

    Run when you need to!!! Give lots of kisses. Meet new people, even if they look different to you. Love your friends, no matter who they are.

  9. யாழ்க்களச் சிரிப்பு வெளியில் இசையமைப்பாளராக ஆதி பணியாற்றுகிறேன். உதவி தேவைப்பட்டவர்கள் தொடர்பு கொள்ளவும்.

  10. தமன்னா போற்றி! தூத்துக்குடி ‘மக்காக்கள்’ தொடங்கிய தமன்னா ரசிகர் மன்றம்! இடம்: கோடம்பாக்கம் கோபாலகிருஷ்ண சாஸ்திரிகள் வீடு (வாசலில் தமன்னா ரசிகர்கள்) சாஸ்திரிகள்: வாங்கோ! வாங்கோ! யாரு நீங்கெல்லாம்? த.ரசிகர்: நாங்கெல்லாம் தூத்துக்குடி தங்கத்தாரகை தமன்னா ரசிகர் மன்றத்துலேருந்து வந்திருக்கோம் சாமி! சாஸ்திரிகள்: பேஷ்! பேஷ்! உட்காருங்கோ! காப்பி சாப்பிடறேளா? என்னது? பஸ் ஸ்டாண்டுலேயே டாஸ்மாக்குலே சிரமப்பரிகாரம் பண்ணிண்டு வந்திருக்கேள் போலிருக்கே? த.ரசிகர்: ஹி..ஹி! ஆமாம் சாமி! அதாவது எங்க தலைவிக்கு ஒரு கோவில் கட்டப்போறோம். தமன்னாலயம்னு பேரு! அதுக்கு நீங்க தான் கும்பாபிஷேகம் பண்ணி வைக்கணும் சாமி! சாஸ்திரிகள்: அதுக்கென்ன, திவ்யமா, ஆ…

  11. இந்த இடந்தான் திரிலிங்கான இடம், மனசைத் தேத்திக்குங்க... :lol: http://www.youtube.com/watch?v=TwKCx6Mrx20

  12. இணையத்தில் உலா வரும்போது, சில விநோதமான ரசனையுள்ளவர்களின் படைப்புகளைக் காண நேரும்.. அவற்றில் (வி)ரசமும்(??) இருக்கும்...அதில் இதுவும் ஒன்று...! உங்கள் பெயரை கீழே குறிப்பிட்டுள்ள இணைப்பில் பொறித்து, 'கிளிக் மீ' பொத்தானை அழுத்திப் பார்க்கவும்...ஆனால் பார்த்துவிட்டு, அடிக்க மட்டும் வரவேண்டாம்! ('தமிழ் சிறி' நிச்சயம் இதை ரசிப்பார் என்ற அளவுகடந்த நம்பிக்கையுண்டு! ) http://www.dilmaza.com/intro/ .

  13. http://www.youtube.com/watch?v=ssTdyW6YuDk&eurl=

    • 2 replies
    • 1.5k views
  14. மகிந்த சிந்தனையின் படி நடக்கும் மக்கள்

    • 5 replies
    • 1.5k views
  15. Started by pakee,

    15 வருஷம் முன்னாடி - 1 வடை = 2 ரூபா ..... 1 phone call =10 ரூபா ஆனால் இப்போ - 1 வடை = 10 ரூபா...... 1 phone call = 2 சதம் . science & technology வளர்ந்து என்ன பயன்... வடை போச்சே...!!!!!! Vadai Poche!!ijo ijo

    • 5 replies
    • 1.5k views
  16. [size=5]இது ஒரு நகைச்சுவைக்காக உங்கள் எண்ணங்களில் தோன்றும் கற்பனையான கருத்துக்களை எழுதுங்கள் .....[/size] [size=5]போடபோட புண்ணாக்கு போடாத தப்பு கணக்கு இருக்கு உனக்கு இருக்கு ......[/size]

  17. விஜயகாந்த்தின் அடுத்த படத்த்தில் இதுவும் நடக்கலாம்

  18. இந்தக் காணொளியில் இசையமைப்பதற்கு யோசனைகளைப் பெறுவது எப்படி என்று ஆலோசனை வழங்குகிறார் டி.ஆர். காணொளியின் இறுதிவரை பார்க்கவும். Spoiler :lol:

  19. வாழ்க்கையில நல்லவன், கெட்டவன், பொதுநலவாதி, சுயநலவாதி என பலபேரை காண்கிறோம். ஒவ்வொருவரையும் அடையாளம் கண்டு பழகுவது இயலாத காரியம். ஏதாவது ஒரு சமயத்தில் "தலை முட்டி குனிவது" போல அவர்களிடம் ஏமாந்தோ அல்லது நமக்கு அவர்கள் உதவி செய்தோ அவர்கள் எப்படி பட்டவர்கள் என்பதை தெரிந்துக்கொள்கிறோம். இப்படி ஏமாறாமல் இருக்க, சில சுயநலவாதிகளை அடையாளம் காண எனக்குத் தெரிந்த சில யோசனைகளைக் கூறுகிறேன். 1.நான்கைந்து பேர் சேர்ந்து சரக்கடிக்கும் போது, தட்டிலிருக்கும் மிக்ஸரில் வேர்கடலையை மட்டும் பொறுக்கியெடுத்து தின்பவன். 2.மதியம் சாப்பிடும்போது தன்னைக் காண வரும் நண்பனைப் பார்த்து "என்ன குடிக்கிற காபியா? டீயா?" என்று கேட்பவன். 3.நம் பிகர் இருக்கும் சமயத்தில் இங்கிலீஸில…

  20. [size=4]பெயர் : மலையாளிகள்[/size] [size=4]இயற்பெயர் :சேர மக்கள் (சேரளம்)[/size] [size=4]தலைவர் : நம்பூதிரிகளும், நாயர்களும்[/size] [size=4]துணை தலைவர்கள் :I.A.S, I.F.S அதிகாரிகள்[/size] [size=4]மேலும் துணைத் தலைவர்கள் :தொழிற்சங்கத் தலைவர்கள்[/size] [size=4]வயது : தமிழனுக்குத் தம்பி வயது[/size] [size=4]தொழில் : போட்டு கொடுப்பது, டீ ஆத்துவது[/size] [size=4]பலம் : கம்யூனிஸ்ட் பாரம்பரியமும், பண்பாட்டு வேர்களை இழந்துவிடாமல் இருப்பதும் [/size] [size=4]பலவீனம் :மற்ற மாநிலங்களை நம்பி வாழவேண்டி இருப்பது [/size] [size=4]நீண்ட கால சாதனைகள் :அந்நி…

    • 3 replies
    • 1.5k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.