சிரிப்போம் சிறப்போம்
நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்
சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.
சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
1717 topics in this forum
-
ஒரு குட்டி கதை. நாட்டை ஆண்டுகொண்டிருந்த மன்னருக்குத் திடீரென ஒரு சந்தேகம் உதித்தது. உடனடியாக அமைச்சரை வ ரவழைத்தார். “நான் இந்த நாட்டை இவ்வளவு நன்றாகவும், புத்திசாலித்தனத்துடனும் ஆண்டு வருகிறேன், ஆனால் இந்த நாட்டிலும் முட்டாள்கள் இருப்பார்கள் அல்லவா?” “ஆம் மன்னா!” “அப்படியானால் அவர்களில் முதல் ஐந்து முட்டாள்கள் யார்?? அவர்களைத் தேடிக் கண்டுபிடித்துக் கூட்டிக் கொண்டு வருவது உம் பொறுப்பு” என்றார். அமைச்சருக்கு ஒன்றுமே புரியவில்லை, புத்திசாலியைக் கொண்டு வரச் சொன்னால் ஏதாவது போட்டி வைத்து வெற்றியாளரைக் கொண்டு வரலாம். முட்டாளைக் கொண்டு வரச் சொன்னால்?? என்ன செய்வது சொன்னது மன்னராயிற்றே, “சரி மன்னா” என்று ஒத்துக் கொண்டார். ஒரு மாதம் நாடு முழுவதும் பயணம் செய்து இரண்டுபே…
-
- 4 replies
- 5.3k views
-
-
-
ஆடினா தான் மயிலு பாடினா தான் குயிலு ஓடினா தன் ரயிலு உள்ள போனா தான் ஜெயிலு, வெலிய வரதான் பெயிலு, ஜொள்ளினா தான் அது யாழ் கழ ஜம்மு, நண்பா எஸ் எம் எஸ் அனுப்பினா தான் அது மொபைலு... தொடர்ந்து உங்களுக்கு தெரிந்தவற்றை எழுதுங்கள்...
-
- 4 replies
- 4k views
-
-
ஒரு பெண் வேலைக்கு செல்வதற்காக வீதி வழியே சென்று கொண்டிருந்தாள். அவள் ஒரு பிராணிகள் விற்கும் கடையில் ஒரு கிளியை பார்த்தாள். அந்த கிளி அவளிடம் சொன்னது, “ஏ, பெண்ணே, நீ ரொம்ப அசிங்கமாக இருக்கிறாய்.” அந்த பெண்ணுக்கு கோபம் வந்து விட்டது. ஆனால் அமைதியாக வேலைக்கு சென்று விட்டாள். அவள் வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பும் போது அதே கடை வழியாக வந்தாள். அப்போதும் அந்த கிளி சொன்னது, “ஏ, பெண்ணே, நீ ரொம்ப அசிங்கமாக இருக்கிறாய்.” அவளுக்கு மறுபடியும் கோபம் வந்தது. இம்முறையும் அவள் அமைதியாக வீட்டிற்கு திரும்பி விட்டாள். மறுநாள் வேலைக்கு செல்லும்போது மறுபடியும் அந்த கிளி, “ஏ, பெண்ணே, நீ ரொம்ப அசிங்கமாக இருக்கிறாய்.” என்றது. இப்போது அவள் கடைக்காரரிடம் சென்று முறையிட்டாள். கடைக்காரார…
-
- 4 replies
- 1.1k views
-
-
நான் எழுதிய பழைய ஒரு கவிதையை கூகிள் ஆண்டவர் தேடித் தந்தாலும் தந்தார்,அதோட என் பழைய ஆக்கங்களை, பத்திகளை தேடி பெறும் ஆவல் அதிகரித்து இன்று சல்லடை போட்டுத் தேடியதில் 1998 இல் 24 வயதில் முன்னர் நான் சரிநிகர் பத்திரிகையில் 'கா.சூ.த்ரன்' (ஹி ஹி..பெயரை பார்த்தாலே புரிந்து இருக்கும்) என்ற பெயரில் சில காலம் தொடர்ச்சியாக எழுதிய ஒரு பத்தி கிடைத்தது இதனை எங்கு இணைத்தால் சரியாக இருக்கும் என்று குழம்பி கடைசியில் நக்கலாக எழுதியமையால் சிரிப்பு பகுதியில் இணைக்கின்றேன்
-
- 4 replies
- 1.5k views
-
-
-
- 4 replies
- 722 views
- 1 follower
-
-
''40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்'' என்று முதலமைச்சர் கருணாநிதி வாக்களித்த பின்னர் செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்தார். சென்னை கோபாலபுரத்தில் உள்ள சாரதா மேல்நிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடிக்கு முதலமைச்சர் கருணாநிதி இன்று காலை 9.05 மணிக்கு வந்தார். அவருடன் தயாளு அம்மாள், அமைச்சர் மு.க.ஸ்டாலின், சாந்தா ஸ்டாலின், தயாநிதி மாறன், முரசொலி செல்வம் ஆகியோர் உடன் வந்தனர். முதலமைச்சர் கருணாநிதி காலை 9.07 மணிக்கு தன் வாக்கை பதிவு செய்தார். அதன் பிறகு வெளியில் வந்த முதலமைச்சர் கருணாநிதி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, தமிழகத்தில் தி.மு.க-காங்கிரஸ் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது? என்று கேட்டதற…
-
- 4 replies
- 3.5k views
-
-
சிக்கன் சிரிப்பு ! ராமு: ஏன்டா, இவன் பல்லி விழுந்த குருமா சாப்பிட்டமாதிரி இப்படி பதறுகிறான் ? சோமு: அதுகூட பரவாயில்லடா, குருமாவுல சின்னதா சிக்கனோட லெக் பீசு இருந்துச்சாம், அதான் கால நீட்டிடுவோமோன்னு பதறுறான் மனைவி: ஏங்க உங்களுக்கு பிடிச்ச சிக்கன் செஞ்சி வச்சிருக்கேன், வந்து ஆசையா சாப்பிடுங்க ! கணவன்: ஏன்டி, கொலையும் செய்வாள் பத்தினிங்கறது சரியா தான் இருக்கு, அவன், அவன் சிக்கன பாத்தாலே காணமல் போயிடுறான், நீ சீரியல மட்டும் நல்லா பாரு, நாட்டு நடப்ப புரிஞ்சிக்காதே ! கஸ்டமர்: என்ன பாய், சீக்கு வந்த கோழி மாதிரி டல்லா இருக்க ? கறிக்கடை பாய்: ஓசில லெக் பீஸ்கேப்பியே, முழு கோழி இருக்கு வாங்க்கிருயா? கஸ்டமர் ஓட்டமெடுக்கிறார். நோயாளி: டாக்டர், ச…
-
- 4 replies
- 1.9k views
-
-
-
ஒவ்வொரு மனிதனும் தன் மனத்தைத் தூய்மையாக வைத்திருக்க எதிர்மறையான எண்ணங்களைத் தவிர்த்து, நேர்மறையான சிந்தனைகளை நினைப்பது போல, தன் உடம்பை ஆரோக்கியமாக வைக்க, உடல் கழிவுகளை அன்றாடம் வெளியேற்ற வேண்டும். அப்படிப்பட்ட கழிவுகளை வெளியேற்ற கூடிய இடமே கழிவறை ஆகும். கழிவறை அமைக்கும் முறை:- * ஒரு வீட்டில் கழிவறையை வடமேற்கு மூலையில் தான் அமைக்க வேண்டும் * கழிவறையில் அமைக்கப்படும் கோப்பை (Closet)- யை வடக்கு <---> தெற்கு ஆகத் தான் அமைக்க வேண்டும் * கழிவறையின் தரைத் தளம், வீட்டின் தரைத் தளத்தை விட உயரமாக இருக்கக் கூடாது * மேல்மாடியில் அமைக்கப்படும் கழிவறையின் தரைத் தளம் உயராமல் இருக்க, அதன் தளத்தை 1 அடி பள்ளமாக (Sunken Type) அமைப்பது சிறந்தது. http://tamil.webdunia…
-
- 4 replies
- 3.4k views
-
-
ஏற்கனவே Google இல் கைவைத்த புலிகள் எண்டு ஒரு ஆக்கம் யாழில வந்து பலத்த சர்ச்சையை உருவாக்கியது. ஆனால் அது ஏன் எழுதப்பட்டது எண்டதை யாரும் தெரிந்து கொள்ளவில்லை. இன்று மாற்றுக் கருத்து எண்ட பெயரில் எப்படியெல்லாம் புலிகளை அர்ச்சிக்க முடியுமோ அப்படியெல்லாம் அர்ச்சிக்கும்.. யதார்த்தம் தெரியாமல் சும்மா கண்ட மேனிக்கு பாசிசம் ஜனநாயக புரட்சி எண்டெல்லாம் கதை விடும் ஒரு சில கருத்தாளர்களை மனதில் வைத்து அவர்கள் இப்படித்தான் எழுதவார்கள் என்ற ஓட்டத்தில் அது எழுதப்பட்டது. அதே போலத்தான் இந்த ஆக்கமும். இதை தமிழில் வஞ்சப்புகழ்ச்சி என கூறுவார்கள் என நினைக்கிறேன்.. ( இதற்கு மேலும் இதை சிரியசாக எடுத்துக்கொண்டு யாரும் எழுதினால் நான் பொறுப்பல்ல ) ஏற்கனவே "கூகிளிலும் கைவைத்துவிட்டனர் புலிக…
-
- 4 replies
- 1.7k views
-
-
ஜொள்ளுக்குண்டோ அடைக்குந்தாழ்? ஒரு பூவே பூவை சுமந்து கொண்டு நிற்கிறதே!!! ரெண்டு புன்னகைல எந்த புன்னகை அழகுன்னு ஒரே குழப்பமா இருக்கு ஏய்... எங்கிட்டயே உன் வேலைய காமிக்கறியா? பொய் சொல்லாம சொல்லுடா... அடிங்ங்... இப்ப சொல்லு... நீ பொய்தான சொல்ற? எங்க ஆயா மேல சத்தியமா சொல்றேன் நீங்க ரொம்ப அழகுங்க! நன்றி:விகடன்
-
- 4 replies
- 843 views
-
-
-
... எனக்கு மிகவும் பிடித்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் "மனதோடு மனோ", அதுவும் தொலைக்காட்சி ஒன்றும் இல்லை, எல்லாம் tamilforce.com, youtubeஇன் தயவில் ... அதில் ஓர் நிகழ்ச்சியில் சின்னி ஜெயந்த் பங்கு பற்றிய நிகழ்வில் ... part 3 இல் 12 நிமிடத்தில் இருந்து பாருங்கள் ... http://www.youtube.com/watch?v=5F7O0pbCs3g&feature=related http://www.youtube.com/watch?v=KreT3sjLHCs&feature=related
-
- 4 replies
- 1.6k views
-
-
-
- 4 replies
- 1.3k views
-
-
பாராளுமன்றம் இன்று கூடுகிறது பாராளுமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு சபாநாயகர் வி.ஜே.மு. லொக்கு பண்டார தலைமையில் கூடவுள்ளது. நாளை புதன்கிழமை அவசர கால சட்டம் நீடிப்பு பிரேரணை மீதான விவாதம் இடம்பெறவுள்ளது.
-
- 4 replies
- 1.5k views
-
-
[size=5]தனித்தமிழ் ஈழம்தான் குறிக்கோள் - கருணாநிதி லேட்டஸ்ட் காமெடி[/size] [size=4]தி.மு.க.வைப் பொறுத்தவரையில் தனிஈழம் வேண்டுமென்பதை எங்களுடைய குறிக்கோளாக வைத்திருக்கிறோம்'' என்று தி.மு.க.தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களின் கேட்ட கேள்வியும் அதற்கு அவர் அளித்த பதிலும் வருமாறு: குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பதவியேற்பு விழாவில் தி.மு.க. சார்பில் யார் யார் பங்கேற்கிறார்கள்? தி.மு.க.வை சேர்ந்த எல்லா மத்திய அமைச்சர்களும் - நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்கிறார்கள். இந்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தியும், தமிழ்நாட்டைச் சேர்ந்த தலைவர்கள் எல்லாம் பலமுறை கடிதம் எழுதியும் மத்திய அரசினுடை…
-
- 4 replies
- 862 views
-
-
சமீபத்தில் எனக்கு வந்த மின்னஞ்சலில் பிரபலங்களின் அம்மாக்கள் எப்படி நடந்து கொள்வார்கள் என்ற கற்பனையில் வந்தது. சிரிக்க மட்டுமே.... அம்மாக்கள் என்றுமே அம்மாக்கள்தான். குழந்தை எவ்வளவு குண்டாக இருந்தாலும் சரி ஒன்னுமே சாப்பிடறதேயில்லை என்றுதான் சொல்வார்கள். அதே போல எவ்வளவுதான் சாதித்தாலும் அவர்களுக்கு மகனின்/மகளின் ஆரோக்கியத்தையே முக்கியமாக நினைப்பார்கள். தன் குழந்தைகள் எவ்வளவு பெரிய சாதனையாளராக இருந்தாலும் அவர்களுக்கு குழந்தைகளே தாமஸ் ஆல்வா எடிசனின் அம்மா : நீ பல்பை கண்டுபிடிச்சதெல்லாம் சரி ஆனா மணி 12 ஆவுது சீக்கிரம் லைட்ட அணைத்துவிட்டு தூங்கு. ஆல்பிரட் ஐன்ஸ்டீன் அம்மா: தலைக்கு எண்ணையே வைக்க மாட்டியா. …
-
- 4 replies
- 1.6k views
-
-
-
இந்தக் காணொளியில் இசையமைப்பதற்கு யோசனைகளைப் பெறுவது எப்படி என்று ஆலோசனை வழங்குகிறார் டி.ஆர். காணொளியின் இறுதிவரை பார்க்கவும். Spoiler :lol:
-
- 4 replies
- 1.5k views
-
-
-
- 4 replies
- 984 views
-
-
எந்திரன் தெலுங்கு உல்டா காமெடி.. http://www.youtube.com/watch?v=O76u0k8H7KE http://www.youtube.com/watch?v=5XrEJZzMkl8 http://www.youtube.com/watch?v=wB2xZGxK98k மிகுதி விரைவில்...
-
- 4 replies
- 1.8k views
-
-
கணக்குப் பாடத்தில் பலவீனமாக இருந்த தன மகனை கிறிஸ்துவப் பள்ளியில் சேர்த்தார் ஒரு தந்தை. அங்கு சேர்ந்ததிலிருந்து தினமும் வீட்டுக் கணக்குகளை வந்த உடன் செய்தான்.யாருடைய தலையீடுமில்லாது கணக்குகளைப் போட்டான். அடுத்து வந்த தேர்வில் முதல் மதிப்பெண் பெற்றான்.எப்படி இவ்வளவு ஆர்வம் வந்ததுஎன்று தந்தை வினவினார். உடல் நடுங்க மகன் சொன்னான், ''ஆர்வமாவது,ஒன்றாவது!கணக்கில் தப்புப் பண்ணிய ஒரு மாணவனை கூட்டல் குறியில் வைத்து ஆனியால் அடித்து பள்ளிக்குள் நுழையும் இடத்தில் வைத்திருக்கிறார்களே, நீங்கள் பார்க்கவில்லையா?'' via Alex Moses. Visit our Page -► தமிழால் இணைவோம்
-
- 4 replies
- 747 views
-
-
Run when you need to!!! Give lots of kisses. Meet new people, even if they look different to you. Love your friends, no matter who they are.
-
- 4 replies
- 1.5k views
-
-
இவற்றை வாயின் அளவை பாருங்கள்.. இதுதான் உலகிலேயே பெரிய வாயாம்.. http://www.metacafe.com/watch/748966/biggest_mouth_ever/ இனிமேல் ஆவது எங்களை "உனக்கு வாய் கூடிப்போச்சு" என்று திட்டுவதை பெரியவர்கள் நிறுத்துவார்களா? :o
-
- 4 replies
- 2k views
-