சிரிப்போம் சிறப்போம்
நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்
சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.
சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
1717 topics in this forum
-
நீண்ட நாட்களாய் தொடர்பெல்லைக்கு வெளியே இருந்த வரவனையானை கரூர் பேருந்து நிலையத்தின் பின்புறம் "முனுசீட்டு" விளையாடிக்கொண்டிருந்த கூட்டத்தில் நமது சிறப்பு நிருபர் சந்தித்தார்இ எதை பற்றி வேண்டுமாயினும் கேளுங்கள் என்றபடியே உற்சாகத்துடன் வந்தமர்ந்தார் இ அதே உற்சாகம் நம்மையும் தொற்றி கொண்டது. இனி பேட்டியிலிருந்து...... கேள்வி : சமீப நாட்களாய் அரசியற்பங்கேற்பிலோ அல்லது பங்கேற்பு அரசியலிலோ உங்களின் குரல் ஒசையின்றி காணப்படுகிறேதே? வர : நாம் அப்படி நினைக்கவில்லை இருக்கும் இ முன்றாம் அகில சூழ் நிலைகளை நன்கு அவதானித்து அதில் எமது மக்களுக்கும் எமது அரசியற் கொள்கைகளுக்கும் வரப்போகும் நன்மை தீமைகளை சரிபார்க்கும் நிலையில் இருப்பதால் முன்னைப்போல் வெகுதளங்களில் இயங்க முடியவில்லை …
-
- 3 replies
- 1.7k views
-
-
-
- 0 replies
- 792 views
-
-
-
விரும்பினால் டாக்டர் இணைய வழி சேர்ந்தும் பாடலாம்.. உ+ம்: பி.கு: இவைக்குப் பின்னால் இருக்கும் கண்கட்டி வித்தைகளுக்கு நாம் பொறுப்பில்லை. டாக்டர் மட்டுமல்ல.. டாக்டரை போன்ற இரசணை உள்ளவர்களும்.. தங்கள் விருப்பங்களை.... ரசிகர்களுக்கு.. கூடிப் பாடுவதால் சொல்லிக் கொள்ளலாம்.
-
- 3 replies
- 591 views
-
-
துணை வேந்தர்களா..தூக்க வேந்தர்களா தமிழக அரசியல் சட்ட சபையில் இப்படி தான் நடக்குது போல........! நன்றி Facebook
-
- 1 reply
- 947 views
-
-
நெடுஞ்சாலையில் கார் 1 விரைந்து கொண்டு இருந்தது.தம்பதியர் பயணித்துக் கொண்டு இருந்தார்கள்.மனைவி தான் காரை ஓடிக் கொண்டு இருந்தாள்.60கிலோ மீற்றர் வேகத்தில் கார் சென்று கொண்டு இருந்தது.திடிரென்று கணவன், அவளைப் பார்த்து பேசத் தொடங்கினான். "திருமணமாகி 20 ஆண்டுகள் வாழ்ந்திருக்கலாம்...இருந்தாலும் எனக்கு விவாகரத்து வேண்டும்." மனைவி பதில் ஒன்டும் சொல்லவில்லை!சாலையைப் பார்த்து காரை கவனமாய் ஓடிக் கொண்டு இருந்தாள்...காரின் வேகத்தை அதிகபடுத்தி தற்போது கார் 70 கி.மீற்றர் வேகத்தில் செல்ல ஆரம்பித்தது. கணவன் மேலும் சொல்ல ஆரம்பித்தான் ,"இது தொடர்பாக உன்னுடைய வாதங்கள் எதையும் நான் கேட்க விரும்பவில்லை.ஏனென்றால் உன்னுடைய நெருங்கிய தோழியுடன் எனக்கு தொடர்பு ஏற்பட்டு விட்டது...அவள் …
-
- 7 replies
- 1.3k views
-
-
ஒருவேளை ஜெயலலிதா இன்று உயிரோடு இருந்திருந்தால் , இவங்க கதி என்னவாகி இருக்கும்? சிறு கற்பனை ! டிச. 5, 2016 அவ்வளவு எளிதாக யாராலும் தமிழக வரலாற்றிலும், தமிழக அரசியலிலும் மறந்துவிட முடியாது. தனி மனுஷியாக எம்.ஜி.ஆர் உருவாக்கி சென்ற கட்சியை வழிநடத்தி நான்கு முறை ஆட்சி அமைத்தவர், அனைவராலும் "அம்மா" என்று ஆசையாக அழைக்கப்பட்ட ஜெ ஜெயலலிதா அவர்கள் மரணம் அடைந்த நாள். அவருக்கு என்ன ஆனது, எப்படி இறந்தார்.. ? 75 நாட்கள் மருத்துவ மனையில் ஊசி, மருந்துகளில் சூழ்ந்திருந்த நபர் மரணமடைந்த போது எப்படி அவ்வளவு பூரிப்புடன், முகத்தில் சிறு வாட்டம் கூட இல்லாமல் இருந்தார் ? அவரது கால்கள் எங்கே... ? சிகிச்சையின் போது அவரது கால்கள் எடுக்கப்பட்டனவா ? ஜெ ஜெயலலிதாவின் மரணத்தில் இர…
-
- 2 replies
- 1.3k views
-
-
-
- 1 reply
- 1.1k views
-
-
ஜிமெயில், கூகுளை பயன்படுத்த வேண்டாம்: அமைச்சர் விமல் ஜிமெயில், கூகுள், அமெரிக்க குளிர்பானங்கள் உட்பட அமெரிக்க பொருட்களை இலங்கையர்கள் அனைவரும் பகிஷ்கரிக்க வேண்டும் என அமைச்சர் விமல் வீரவன்ஸ கூறியுள்ளார். இலங்கை தொடர்பான அமெரிக்காவின் பிரேரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு ஹைட்பார்க்கில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டமொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். எமது நாட்டின் வலிமையை வெளிப்படுத்துவதற்காக அமெரிக்க உற்பத்திப் பொருட்களை நாம் பகிஷ்கரிக்க வேண்டும். எமது நடவடிக்கையின் விளைவை அவர்கள் உணர்ந்துகொள்வர் விமல் வீரவன்ஸ கூறினார். http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/37548-2012-03-13-14-03-36.html
-
- 8 replies
- 1.2k views
-
-
[size=5]பாத்திரம் அறிந்து பிச்சை இடு[/size][size=5]![/size] ஒரு நிறுவனத்தின் முதலாளி, தனது தொழிற்சாலையில் வேலை நடக்கும் பல்வேறு துறைகளை மேற்பார்வையிட்டபடி வழக்கம்போல் சுற்றி வந்துகொண்டிருந்தார். அப்பொழுது ஒருவன், எந்த வேலையுமே செய்யாமல் ஓரிடத்தில் சுவரில் சாய்ந்தவண்ணம் நின்று கொண்டிருந்தான். கடுங்கோபமுற்ற முதலாளி அவனை நோக்கி வெகு வேகமாக அணுகி, ஆத்திரத்தை தன்னுள் மறைத்தவாறே அமைதியாக, "நீ எவ்வளவு சம்பளம் பெறுகிறாய்? என வினவினார். அவனோ, 'இதென்னடா இவர்... தனிப்பட்ட கேள்விகளையெல்லாம் கேட்கிறார்' என துணுக்குற்றவாறே, "மாதம் மூவாயிரம் ரூபாய் சார்" என்றான். உடனே முதலாளி தன்னுடைய பர்ஸிலிருந்து ஒன்பதாயிரம் ரூபாயை கத்தையாக எடுத்து, "இந்தா இதைப் பிடி...உன்ன…
-
- 5 replies
- 1.1k views
-
-
-
- 16 replies
- 2.2k views
-
-
கல்யாணம் முடிஞ்ச இரண்டாவது நாள்., பொண்ணுக்கு அலங்காரம் பண்ணிய பியூட்டி பார்லர் அக்காவ தேடி போய் Apple i phone 7 பரிசு குடுத்தார் மாப்பிள்ளை. பார்லர் அக்காவுக்கு ஒரே சந்தோசம். சிரிச்சிக்கிட்டே டப்பாவ பிரிச்சா உள்ள nokia 1100. அக்கா பேந்த பேந்த முழிக்க., அண்ணாத்த கூலா சொன்னார் "நீயும் இத தான பண்ண"
-
- 0 replies
- 508 views
-
-
-
புலிகளின் குண்டு வெடித்ததில் பயிற்சி முகாம் புலித் தலைவரே பலி விடுதலைப் புலிகள் அமைப்பின் கட்டுப்பாட்டுக்குக் கீழுள்ள மட்டக்களப்பு பிரதேசத்தைச் சேர்ந்த தொப்பிகல காட்டுப் பகுதியில் அமைந்துள்ள பிரதான புலிகள் இயக்க முகாம் ஒன்றில் கடந்த 11 ஆம் திகதி நிகழ்ந்த பாரிய குண்டு வெடிப்பின் போது அதில் சிக்குண்டு அந்த முகாமின் தலைவர் எனக் கருதப்படும் பிரதேசத் தலைவரும் உயிரிழந்துள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.இவரை விட முகாமிலிருந்த முன்னணி புலிகள் இயக்க உறுப்பினர்கள் நான்கு பேரும் இந்தக் குண்டு வெடிப்பின் போது ஸ்தலத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இருபது புலிகள் இயக்கத்தினரும் இதில் படுகாயங்களுக்குள்ளாகினர்.இந
-
- 1 reply
- 1.3k views
-
-
சுட்டு பெயர்களை சிங்களத்தில் பேசும் முறை! இனி நான் இஞ்சை சிங்களத்திலையும் வெளுத்து வாங்குவன் எண்டதை சொல்லிக்கொள்ள ஆசைப்படுகின்றேன் 🙃
-
- 20 replies
- 2.6k views
-
-
தமிழ் சினிமா ரீமிக்ஸ் பாடல்கள் பாடல்: ஜல்ஸா பண்ணுங்கடா பாடல்: பச்சை கிளி முத்துச்சரம் பாடல்: ஹோசானா பாடல்: வந்தேன்டா
-
- 0 replies
- 5.2k views
-
-
-
- 7 replies
- 1.4k views
-
-
-
இலங்கையில் தடை செய்யப்பட்டவை. 1) இலங்கையில் தடைசெய்யப்பட்ட பாம் "டைகர் பாம்" 2) இலங்கையில் தடைசெய்யப்பட்ட பானம் (பியர்) - " மில்லர் பியர்" 3) இலங்கையில் தடைசெய்யப்பட்ட திரைப்படம் சூப்பர் ஸ்டாரின் " பாயும் புலி " 4) இலங்கை தடைசெய்யப்போகும் திரைப்படம் வைகைப் புயலின் " இம்சை அரசன் 2-ம் புலிகேசி" 5) இலங்கையில் தடை செய்யப்பட்ட ஆட்டம் " புலி ஆட்டம்". 6) இலங்கையில் தடை செய்யப்பட்ட பாட்டு கமலின் அபூர்வ சகோதரர்கள் படத்தில் வரும் " அண்ணாத்தே ஆடுறார் " என்ற பாட்டு காரணம் அதில் கமல் புலி வேசம் கட்டி ஆடுவார். 7) இலங்கை அரசு வெறுக்கும் அரச பரம்பரை " புலிக்கொடி தாங்கிய சோழ அரச பரம்பரை" 8 ) இலங்கை அரசால் தடை செய்யப்பட்ட விளையாட்டு வீரர் " ட…
-
- 14 replies
- 3.5k views
-
-
இந்தியன் ஸ்டைல் ட்டுவிங்கிள் ட்டுவிங்கிள் லிட்டில் ஸ்டார்
-
- 0 replies
- 825 views
-
-
இதோ உறவுகளுக்காக ஒரு "புத்திசாலி நாய்" இந்த தொடுப்பை சொடுக்குங்கள் அங்கே ஒரு அழகான நாய் பிள்ளை இருப்பார் அவரிடம் சில ஆங்கில சொற்களைக் கொடுத்தால் அதன் படி நடந்து காட்டுவார்....!! http://www.idodogtricks.com/index_flash.html உங்கள் கட்டளை மொழிகள் இலகுவாக இருத்தல் அவசியம்.... sit, roll over, down, stand, sing, dance, shake, fetch, play dead, jump..... போன்ற கட்டளைகளைக் கொடுத்துப்பாருங்கள் அண்ணாத்தை அவற்றை செய்து காட்டுவார். இன்னும் பல கட்டளைகளை நீங்கள் கொடுத்துப் பார்க்கலாம் அது அவருக்கு தெரிந்திருந்தால் செய்து காட்டுவார். இல்லாவிடின் அசத்தலான பதில் தருவார்.....!!! அடடே சொல்ல மறந்திட்டன் , முத்தம் கூட தருவாரு ஒரு தடவை முயற்சி செய்து பாருங்களேன்...!!! …
-
- 3 replies
- 1.6k views
-
-
சத்தியாம சொல்லுறன் இந்த நாயை கண்டா செருப்பால அடிங்க... எங்கயிருந்து தான்டா நீங்கெல்லாம் வாறீங்க? உங்களை இப்படி எல்லாம் பண்ண சொல்லி யாரு சொல்லிகுடுக்கிறா? மனசாட்சியே இல்லையாடா? டேய் உனக்கு ஓப்பணிங் பாட்டு போட்டதையும் மன்னிக்கலாம். ஆனா அதுக்கு கைதட்டுதுவள் பாரு அந்த ரசனை இல்லாத யடங்களை மன்னிக்கவே மாட்டேன். ஆனா ஒண்ணுடா ரெம்ப நாளைக்கப்புறம் வேதனை கலந்த சிரிப்பு வந்திச்சு. அது என்ன வேதனை கலந்த சிரிப்பு என்டு கேக்கிறியா? எங்கட இனமும் கலாச்சாரமும் வாழனும் என்டு உயிரை விட்ட ஒரு பகுதி. அதை சாகடிக்கனும் என்டு இப்படி பண்ணி எங்கட உயிர எடுக்கிற உங்களை மாதிரி ஒரு பகுதி. அதை நினைச்சா வேதனையா இருக்கு. உன்னோட நடன அசைவுகளையும் முக பாவனையையும் பாத்து வந்ததும் ஒரு சிரிப்பு தான். ச்சே சாம் அன…
-
- 4 replies
- 1.4k views
-
-
பையன்: ம்ம்.. இந்த பிகரு சூப்பரா இருக்கே.. பேசாம என்னைக் கல்யாணம் பண்ணிக்குவியா என்று கேட்டா என்ன.. அவனே அந்தப் பொண்ணிடம்: ஏய் பொண்ணு நீ ரெம்ப அழகா இருக்கே.. என்னை கல்யாணம் பண்ணிக்குவியா.. உன்ன ராணி மாதிரி வைச்சு காப்பாத்துவேன்.. பொண்ணு: எதுக்கும்..யோசிச்சுச் சொல்லுறனே.. (பொண்ணு மனசுக்க.. என்ன திடீர்ன்னு இப்படிக் கேட்கிறான்.. ஏன் சான்ஸை விடுவான்..) பையன்: இவ எப்ப யோசிச்சு எப்ப சொல்லப் போறா.. பேசாம சும்மா விளையாட்டுக்கு கேட்டேன்னு.. சொல்லி கேம் ஐ.. முடிச்சுட வேண்டியது தான். அவனே அந்தப் பொண்ணிடம்: சும்மாங்க.. ஒரு தமாசுக்குக் கேட்டேன். நீங்க உண்மை என்று நம்பீட்டிங்க போல. ஐயோ ஐயோ..! பட இணைப்பு: முகநூல் இதனை நான் ஒன்னும் ஒட்டுக்கேட்டு எழுதல்லைங்க.. எ…
-
- 8 replies
- 4.2k views
-
-
ஓட்டாவா பாராளுமன்ற முன்றலில நம்மவர்கள் கவனயீர்ப்பு செய்வது யாவரும் அறிஞ்சதுதானே. இதனால் வேற்று இனத்தவர்களின் கோபத்துக்கு நாங்கள் ஆளாகி இருந்தாலூம் நம்மவர்களின் முயற்சிகள் சோர்ந்தபாடில்லை. முந்தாநாள் நிகழ்வில்... ஒரு குழுவினர் ஓர் கோசம் சொல்லிக்கொண்டு போனார்கள். நானும் அவர்களுடன் சேர்ந்து கோசம்போட்டுக்கொண்டு இருந்தேன். ஆரம்பத்தில் அவர்கள் சொன்ன கோசம் எனக்கு விளங்க இல்லை. ஏன் என்றால் வழமையாக ஆங்கிலத்தில்தான் எதையாவது சொல்வோம். இதனால்... நானும் காதினை கூர்மைப்படுத்தி அவர்கள் என்ன சொல்லுறினம் என்று கேட்க முயற்சித்தேன். இறுதியில் தான் விளங்கியது அது ஆங்கில கோசம் அல்ல. தமிழில் இப்படி சொல்கின்றார்கள் என்று: ராஜபக்க்ஷ || செத்துப் போ! ராஜபக்க்ஷ || செத்துப் போ! ர…
-
- 1 reply
- 1.8k views
-
-
சிரிக்க மட்டு மல்ல சிந்திக்கவும் தான் ........ என் பெரியக்காவின் பேரன் ஆறு வயது .....என் அக்கா வுக்கும் பேரனுக்கும் நடந்த உரை யாடலாம .?........ சிஜன் : அம்மம்மா என் அழுகிறீங்கள் , ஏன் பிக்கா (பிஸ்கட்) வேணுமா ? .ஜூஸ் குடிசீங்க்களா ? அம்மம்மா : இல்லய் குஞ்சு ...டி வீ பார்த்து அழுகிறேன் எங்கட ஊரில பிரச்னை . ஆட்கள் சாகினம் சுடு பட்டு , சாப்பாடு இல்லாம ,ஆமி ...கொடுமை செய்கிறானாம் . சிஜன் : .....அம்ம்ம்ம்மா நாங்க சாப்பாடு கொண்டு போய் கொடுப்பமா ? ஆமியை யார் சுடசொன்னது .......... அம்மம்மா: உங்களுக்கு விளங்காது நாடுக்காக போராடுற மாமா மாரை பிடிக்க போகினமாம். சிங்கள லீடார் தான் சுட சொன்னது ........ சிஜன் :…
-
- 6 replies
- 4.4k views
-