வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5547 topics in this forum
-
இந்த நேரத்தில் இதை எழுதுகிறேன்... ஆனால்... இவர்களை இந்தநேரத்தில் பாராட்டாமல் இருக்கமுடியவில்லை... சபாஷ்.... அருமையான... யதார்தமான.... எல்லாம் உள்ள படைப்பு ! யாரப்பா இவர்கள்....!!
-
- 7 replies
- 2.8k views
-
-
தமிழ் சினிமாவின் தரத்தை உயர்த்திய பல படைப்பாளிகளால் தந்தை என்று அழைக்கப்படுபவர் இந்திய சினிமாவின் தலை சிறந்த இயக்குநர், ஒளிப்பதிவாளர்களில் ஒருவரும் .சினிமாவுக்கென்றே தன்னை அர்ப்பணித்துக்கொண்ட தனிநபர் இயக்கம் –இப்படிப் பல பெருமைகளுக்காக என்றென்றும் நினைவுகூரப்பட வேண்டிய இயக்குநர் பாலு மகேந்திரா. அவர் நம்மை விட்டுப் பிரிந்து இன்றோடு (பிப்ரவரி 13) ஏழு ஆண்டுகள் நிறைவடைகின்றன. இலங்கையைச் சேர்ந்த தமிழ்க் குடும்பத்தில் பிறந்து சிறு வயதிலிருந்தே பல சர்வதேச படங்களையும் ‘பதேர் பதஞ்சலி’ உள்ளிட்ட இந்திய கிளாசிக் படங்களையும் பார்த்து சினிமா என்னும் கலை மீது காதல் வயப்பட்டவர் பாலு மகேந்திரா. அவர் வாழ்வின் இறுதிக் கனம் வரை சற்றும் தளர்வடையாத காதல் அது . தளர்வடையவில்லை என்று சொல்வதை…
-
- 7 replies
- 1.4k views
-
-
பாகுபலி திரைப்படம் குறித்த 10 சுவாரஸ்ய தகவல்கள் படத்தின் காப்புரிமைBAAHUBALI இந்திய திரைப்பட வரலாற்றில் எந்தவொரு திரைப்படமும் இதுவரை ஏற்படுத்தாத எதிர்பார்ப்பை எஸ்.எஸ் ராஜமெளலியின் பாகுபலி 2 ஏற்படுத்தியுள்ளது. இத்திரைப்படம் குறித்த சுவாரஸ்யமான 10 தகவல்களை இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம். •பாகுபலி 1 மற்றும் 2 இரண்டு பாகங்களின் மொத்த பட்ஜெட் தொகை 450 கோடி ரூபாய். முதல் பாகம் வெளியாகி இரண்டு ஆண்டுகள் கழித்து இரண்டாம் பாகம் வெளியாகிறது. •இந்தியா முழுக்க சுமார் 6,500 திரையரங்குகளிலும், உலகம் முழுவதும் சுமார் 9,000 திரையரங்குகளிலும் இப்படம் திரையிடப்படுகிறது. •பாகுபாலி 2 திரைப்படம் வெளியாவதற்கு ம…
-
- 7 replies
- 4.5k views
-
-
மறக்கப்பட்ட நடிகர்கள்: 1 - நடிகர் திலகம் கன்னத்தில் ஒரு பளார்!- பி.வி. நரசிம்ம பாரதி ‘திரும்பி பார்’ படத்தில் பண்டரிபாய், சிவாஜி, நரசிம்ம பாரதி ‘மதன மோகினி’ படத்தில் சி.ஆர்.ராஜகுமாரி, நரசிம்ம பாரதி சேலம் மார்டன் தியேட்டர் ஸ்டுடியோவில் ‘பொன்முடி’ படத்துக்காக அமைக்கபட்ட கடற்கரை செட்டில் டூயட் காட்சியை படமாக்குகிறார் எல்லீஸ் ஆர். டங்கன் சிவாஜி எனும் மாபெரும் கலைஞனைத் தந்த படம் ‘பாரசக்தி’ (1952). அந்தப் படத்தை விஞ்சும் முயற்சியாக அடுத்த வருடமே கலைஞர்…
-
- 7 replies
- 4.7k views
-
-
பிரபல நடிகை ஸ்ரீவித்யா திருவனந்தபுரத்தில் திடீர் மரணம் பிரபல நடிகை ஸ்ரீவித்யா திருவனந்தபுரத்தில் காலமானார். அவருக்கு வயது 53. பிரபல பின்னணி பாடகி எம்.எல்.வசந்தகுமாரியின் மகளும், தமிழ் திரைப்பட நடிகையுமானவர் ஸ்ரீவித்யா. தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் புகழ் பெற்றவர். தனது 13வது வயதில், திருவளர்செல்வர் படத்தில் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். நுற்றுக்கு நுறு உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்து வந்தாலும் பாலசந்தரின் அபூர்வ ராகங்கள் மூலம் தமிழ் திரையுலகில் தனது நடிப்புத்திறமையால் பிரபலம் ஆனார். தொடர்ந்து பல்வேறு படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார். பிற்காலத்தில் முன்னணி நடிகர்கள் ரஜினி, கமல் போன்றோருக்கு தாயாராக நடித்துவந்தார். சமீபத்தில் பிரசாந்த் ந…
-
- 7 replies
- 2.3k views
-
-
தவசிக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கிய விஜய் சேதுபதி
-
- 7 replies
- 845 views
-
-
பஞ்ச் வசனம் இல்லை, அரசியல் சிலேடைகள் இல்லை. அட, விஜயகாந்த் திருந்திவிட்டாரா என்று பார்த்தால், அதே பழைய கோட், துப்பாக்கியுடன் தனியாளாக வில்லன்களை பந்தாடுகிறார். அயல்நாட்டு வில்லன்கள் உள்நாட்டு வில்லனின் துணையுடன் இந்திய திருநாட்டை நாசம் செய்ய முயல்கிறார்கள். வழக்கம்போல விஜயகாந்த் சம்மர் சால்ட் அடித்து நாட்டை காப்பாற்றுகிறார். பழகிய கதையில் மாதேஷின் திடுக் திருப்ப திரைக்கதை சுவாரஸிய மேற்படுத்துகிறது. பட்டை போட்ட கல்லூரி மாணவனும், கல்லூரி மாணவியும் கொலை செய்யும் போது கொஞ்சம் பதறித்தான் போகிறோம். விஞ்ஞானிகளையும், சாப்ட்வேர் தொழிலதிபர்க…
-
- 7 replies
- 2.7k views
-
-
திருமணத்துக்கு பிறகும் சினிமாவில் நடிப்பீர்களா? அமலாபாலின் பதில்….! சினிமாவில் நடிப்பதும் அலுவலகம் செல்வது போன்று ஒரு வேலைதான். அதனால் என்னைக்கேட்டால், அதற்கு திருமணம் ஒரு தடையாக இருக்க முடியாது, இருக்கவும் கூடாது. ஆனால், பல முன்னணி நடிகைகளால் திருமணத்துக்குப்பிறகு நடிக்க முடியாத சூழ்நிலைதான் ஏற்பட்டு வருகிறது. உதாரணத்துக்கு சொல்லவேண்டுமென்றால், கேரளாவைச்சேர்ந்த மஞ்சுவாரியார், நவ்யா நாயர், கோபிகா போன்றோர் சிறந்த நடிகைகள். ஆனால், அவர்களால் திருமணத்துக்குப்பிறகு நடிக்க முடியவில்லை. சிலர் குழந்தை குட்டிகள் என்று ஆனதால் குடும்பத்தில் பிசியாகி விட்டனர். இன்னும் சிலர் நடிக்க ஆசைப்பட்டபோதும், கணவர் குடும்பத்தைச்சேர்ந்தவர்கள் அதற்கு அனுமதி கொடுக்காமல் நடிப்பை தள்ளி வைத்து…
-
- 7 replies
- 762 views
-
-
பாலிவுட்டில் வெற்றிகரமாக ஓடிய படம் கஹானி படம் தற்போது தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் ரீமேக் ஆகிறது. இப்படத்தில் வித்யாபாலன் கர்ப்பிணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். லண்டனிலிருந்து கொல்கத்தா வந்து காணாமல் போன தனது கணவனை தேடுபவராக நடித்தார். தற்போது ரீமேக் ஆகும் இப்படத்தில் வித்யாபாலன் கதாபாத்திரத்தில் நயன்தாரா கர்ப்பிணியாக நடிக்கிறார். நயன்தாரா கதாபாத்திரத்திற்கு அனாமிகா என பெயரிடப்பட்டு உள்ளது. சேகர் கம்முலா இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடங்கியது. இதில் நடிப்பதற்காக நயன்தாரா ஐதராபாத்தில் முகாமிட்டு உள்ளார். கர்ப்பிணியாக நடிப்பது எப்படி என்று அவருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதில் நடிப்பதற்காக நிறைய நாட்கள் திகதியை நயன்தாரா ஒதுக்கி கொடுத…
-
- 7 replies
- 765 views
-
-
பிரபல ஹாலிவூட் நடிகை ஏஞ்சலினா ஜோலி தனது இரண்டு மார்பகங்களையும் மாஸ்டெக்டோமி மூலம் அகற்றிக்கொண்டுள்ளார். தனக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்படக்கூடிய அபாயத்தை தவிர்ப்பதற்காகவே மாஸ்டெக்டோமி அறுவை சிகிச்சை முறைமூலம் மார்பகங்களை அகற்றிக்கொண்டுள்ளதாக ஏஞ்சலினா ஜோலி நியு யோர்க் டைம்ஸ் பத்திரிகையில் தெரிவித்துள்ளார். 6 குழந்தைகளுக்கு தாயான ஏஞ்சலினா ஜோலிக்கு வயது 37. அவருக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்படுவதற்கு 87 சதவீதமும் கருப்பை புற்றுநோய் ஏற்படுவதற்கு 50 சதவீதமும் வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். முடிந்தவரை புற்றுநோய் அபாயத்தை குறைத்துக்கொள்வதற்காகவே' மாஸ்டெக்டோமி செய்துகொண்டுள்ளதாக ஏஞ்சலினா கூறுகிறார். கடந்த பிப்ரவரியில் தொடங்கிய சத்திரச…
-
- 7 replies
- 1.3k views
-
-
முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் 8 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,TWITTER மாநகரம், கைதி படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் விஜய்யை வைத்து இயக்குகிறார் என்றவுடன் எதிர்பார்ப்பு ஏகத்திற்கும் இருந்தது. லோகேஷ் கனகராஜ் பாணியில் அழுத்தமான திரைக்கதையுடன் கூடிய படமாக இருக்குமா அல்லது விஜய் பாணியில் அதிரடி ஆக்ஷன் படமாக இருக்குமா என்ற கேள்வியும் இருந்தது. படத்தின் கதை இதுதான்: சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்கப்பட்டு துன்புறுத்தப்படும் சிறுவன், வளர்ந்த பிறகு பவானி (விஜய் சேதுபதி) என்ற பெயரில் பெரிய கொலைகாரனாகிவிடுகிறான். தன் தீய செயல்களுக்கு சீர்திருத்தப் பள்ளியில…
-
- 7 replies
- 1.1k views
-
-
'பொறி' வைக்கும் பூஜா திடீரென்று ஆளைக் காணலையே என்று ஏங்கித் தவிக்கும் ரசிகர்களின் ஏக்கத்தைத் தணிக்கும் வகையில் பொறி படம் மூலம் மீண்டும் வருகிறார் பூஜா. அவ்வப்போது வந்துவிட்டு காணாமல் போகும் நடிகைகளில் ஒருவர் பூஜா. ஜேஜேவில் அறிமுகமாகி அப்படியே மறைந்து போய் பின்னர் உள்ளம் கேட்குமே, அட்டகாசம், ஜித்தன் என திரும்பி வந்தவர் இந்த சிங்களத்து ஆப்பிள். (அப்பா சிங்களம்) பெங்களூர் மௌண்ட் கார்மெல் கல்லூரியில் படித்த இந்த மங்களூர் பெண் (அம்மா கர்நாடகா) இடையில் இலங்கைக்குப் போய் அஞ்சலிக்கா என்ற சிங்களப் படம் ஒன்றிலும் தலை காட்டினார். போன இடத்தில் சும்மா இருக்காமல் பழைய சரக்கு ஒன்றை சாப்பிட்டு வாந்தி, பேதியாகி பெரும் அவஸ்தைக்குள்ளாகி மீண்டார். தமிழில் அவ…
-
- 7 replies
- 2.4k views
-
-
'தளபதி' ஸ்டைலில் ஒரு நட்பு கதை 'சக்கரவர்த்தி' ஆகும் ரஜினி ‘இரண்டு துருவங்கள் மீண்டும் தமிழ்த் திரையில் இணைந்து நடிக்கப் போகின்றன. சினிமா ரசிகர்களுக்கு இது ஒரு கோலாகல திருவிழா தான்!’ &கோலிவுட்டில் லேட்டஸ்ட் பரபர இதுதான்! ‘இரு துருவங்களில் ஒன்று ரஜினி... மற்றொன்று கமல்’ என்று கோலிவுட் பட்சி ஒன்று நம்மிடம் சொல்ல ‘ஈஸ் இட் ட்ரூ?’ என ரஜினி பாணியிலேயே கேட்டுக்கொண்டு சூப்பர் ஸ்டாருக்கு நெருங்கிய தயாரிப்பாளர் ஒருவரிடம் இதுபற்றிக் கேட்டோம். ‘‘ரஜினி எப்போதுமே யதார்த்தமான மனிதராகத்தான் இருப்பார். பொது நிகழ்ச்சிகளுக்கு வரும்போது இமேஜ் பற்றியெல்லாம் பெரிதாக அலட்டிக் கொள்ள மாட்டார். இப்போது நடிகர் ரஜினிகாந்த் எடுக்கும் முடிவுகளைவிட, யதார்த்தவாதி ரஜினி எடுக…
-
- 7 replies
- 3.5k views
-
-
சோனா - அரசியலுக்கு வந்த சோதனை எதையும் தாங்கும் இதயம் உள்ளவர்கள் தமிழர்கள் என்பதற்காக இப்படியா? நடிகை சோனா விஜய்யின் அரசியல் செயல்பாட்டில் பங்கெடுக்கப் போகிறாராம். இது சோனாவின் பிறந்த நாள் செய்தி. சீனாவைத் தெரியாதவர்களுக்கும் சோனாவைத் தெரியும். இருந்தாலும் ஒரு அறிமுகம். குசேலன் படத்தில் வடிவேலு பார்த்து நிற்க டைட்டான உடையில் கவர்ச்சியாக உடற்பயிற்சி செய்வாரே அவர்தான் இந்த சோனா. வெளுத்த தோல், கும்மென்ற உடல்வாகு. இவைதான் அவரின் சினிமா முதலீடு. அரசியல்வாதிகளின் குடும்பத்தினர் ஊரை அடித்து உலையில் போடும் ஆபாசத்துடன் ஒப்பிடுகையில் சோனாவின் முதலீடு எவ்வளவோ கௌரவமானது. சோனாவுக்கு நேற்று பிறந்தநாளாம். நடிகர் விஜய் ரசிகர்களின் பிள்ளைகளை அழைத்து…
-
- 7 replies
- 3.2k views
- 1 follower
-
-
'வாரிசு' விஜய் பிறந்தநாள்: ஜோசஃப் விஜய் இளைய தளபதியாகி தளபதியாக உயர்ந்த கதை - நீங்கள் அறிந்திராத பல தகவல்களுடன் விக்ரம் ரவிசங்கர் பிபிசி தமிழ் 21 ஜூன் 2022 புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,@ACTORVIJAY நடிகர் விஜய் தனது 48ஆவது பிறந்த தினத்தை, கொண்டாடும் நிலையில், அவர் திரையுலகுக்கு வந்து தனக்கென இடத்தைப் பிடித்து இன்று தளபதி என்ற பெயரில் வளர்ந்து நிற்பது எப்படி என்பதை விரிவாக அலசுகிறது இந்தக் கட்டுரை. இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன், பாடகி ஷோபா தம்பதிக்கு மகனாக சென்னையில் ஜூன் 22-ம் தேதி 1974-ம் வருடம் பிறந்த ஜோசஃப் விஜய்தான், இன்றைய த…
-
- 7 replies
- 543 views
- 1 follower
-
-
இளையராஜா இசை: யாருக்கு உரிமை? காப்புரிமை பெறாமல் தான் இசையமைத்த பாடல்களை பயன்படுத்தியதாக எக்கோ நிறுவனம் மீது இளையராஜா தொடர்ந்த வழக்கை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. திரையுலகில் 1000 படங்களுக்கும் மேல் இசையமைத்தவர் இளையராஜா. 2010ஆம் ஆண்டு இளையராஜா எக்கோ நிறுவனம் மீது தனது பாடல்களை தனது அனுமதி பெறாமல், காப்புரிமையை மீறி விற்பனை செய்துவருவதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாரிடம் புகார் அளித்தார். இதனால் குற்றப்பிரிவு போலீஸார் எக்கோ நிறுவனத்திடம் இருந்து 20,000 சிடிக்களை பறிமுதல் செய்தது. இந்த வழக்கை ரத்து செய்ய வலியுறுத்தி எக்கோ நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை பல்வேறு நீதிபதிகள் விசாரித்து வந்தனர். தற்போது நீதிபதி ம…
-
- 7 replies
- 2k views
-
-
திரைப்படம் என்பது பொதுவாக ஒரு பொழுதுபோக்கு அம்சமாகவே நோக்கப்படினும், நன்றாகச் செதுக்கப்பட்ட படைப்புக்கள் பார்த்து முடித்தபோது அப்படத்தைப் பற்றிப் பேசுவதைத் தவிர்க்க முடியாததாய் ஆக்கும். நந்தலாலா திரைப்படம் அவ்வாறாக அமைந்துள்ள ஒரு படம் என்பது எனது கருத்து. அண்மையில் கமலின் "மன்மதன் அம்பு" திரைப்படத்தை அதன் பாடல் இசை மற்றும் வரிகள் சார்ந்தும் கமல் என்ற தனித்துவம் சார்ந்தும் பலத்த எதிர்பார்ப்புடன் பார்க்க வெளிக்கிட்டு, அவஸ்த்தைப் பட்டபடி பார்த்து படம் முடியும் தறுவாயில் ஒன்றில் கமல் சாகவேண்டும் அல்லது நான் சாகவேண்டும் என்ற அளவிற்கு வெறுப்பாகியிருந்த நிலையில் இனிமேல் தமிழ் படம் பார்ப்பதை விட்டுவிடலாமா என்று கூடத் தோன்றியது. ஆனால் மிஷ்க்கின் நந்தலாலா மூலம் எனது தமிழ்பட வெறுப்ப…
-
- 7 replies
- 1.8k views
-
-
தமிழ் திரையுலகின் பழம்பெரும் வில்லன் நடிகரான எம்.என்.நம்பியார் 91 வயதைத் தொட்டுள்ளார். வில்லன் நடிப்பு என்றால் சட்டென்று நினைவுக்கு வருபவர் நம்பியார். வில்லத்தனமான சிரிப்பு, கனல் பறக்கும் வசனங்கள், இடி முழக்கமிடும் அவரது குரல், கட்டுமஸ்தான உடல் கட்டு, மின்னலென போடும் சண்டைகள், நிஜமாகவே மோசமான ஆளாக இருப்பாரோ என்று எண்ண வைக்கும் தத்ரூபமான நடிப்பு ஆகியவற்றால் தமிழ்த் திரையுலக ஹீரோக்கள் பலரையும் பல காலத்திற்கு 'நடுங்க' வைத்தவர் நம்பியார். எத்தனையோ ஹீரோக்களுக்கு வில்லனாக நம்பியார் நடித்திருந்தாலும், அவரும், எம்.ஜி.ஆரும் சேர்ந்தால் அதன் ஸ்டைலே தனி. இருவரும் பேசும் வசனங்களிலும், சண்டைக் காட்சிகளிலும் பொறி பறக்கும். இருவரும் இணைந்து நடித்த அத்தனை படங்களுமே சூப்பர…
-
- 7 replies
- 2.6k views
-
-
தமிழ் திரையுலகில் இனி அமலா அலை அடித்தாலும் ஆச்சர்யமில்லை! மைனா படத்திற்கு பிறகு முக்கியமான படங்களில் எல்லாம் ஒப்பந்தம் ஆகியிருக்கிறார் அமலா. களவாணி பட இயக்குனர் சற்குணம் இயக்கவிருக்கிற புதுப்படத்தில் விமலுக்கு ஜோடியாக நடிக்கப் போகிறார் என்பது தெரிந்தது. இப்போது மேலும் ஒரு முக்கியமான படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளாராம் இவர். மதராசப்பட்டினம் விஜய் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் புதிய படத்தில்தான் இந்த சந்தர்ப்பம். விக்ரமுக்கு ஜோடியாக அனுஷ்கா ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். இன்னொரு முக்கியமான கதாபாத்தில் நடிக்க அமலாவை கேட்டாராம் விஜய். இது விக்ரமின் ஒப்புதலோடுதான் நடந்திருக்கிறது. சிந்து சமவெளி பார்த்த பின் இந்த கதாபாத்திரத்தற்கு இவர் பொருத்தம் என்றாராம் வ…
-
- 7 replies
- 1.6k views
-
-
மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் காலமும் படைப்புலகமும் : 01 – T .சௌந்தர் நினைவில் விழும் அருவி : காலையில் பாடசாலைக்கு தயாராகிக் கொண்டிருந்த ஆசிரியரான தந்தை , தனது மூன்று வயது மகன் விளையாடிக்கொண்டே தன் எண்ணத்திற்கு ஏதோ ஒரு பாடலையும் பாடிக்கொண்டிருப்பதை உற்றுக் கவனித்தார். பாடலின் வரியையும் அதன் மெட்டையும் அட்ஷரம் பிசகாமல் மகன் பாடிக்கொண்டிருப்பதைக் கண்டு ஆச்சரியமடைந்த தந்தை , மனைவியை அழைத்து அந்த ஆச்சரியத்தைக் காண்பித்து மகிழ்ந்தார். மகனோ தன் போக்கில் பாடலை முழுமையாகப் பாடி முடித்தான்.தனது பேரபிமானத்திற்குரிய மகாகவி பாரதியின் பாடலை மகன் பாடியதால் தந்தையார் பேருவகையடைந்தார்.தனது அண்ணனைப் போல ஒரு இசைக்கலைஞனாக வருவான் என்று மனதில் நினைத்துக்…
-
- 7 replies
- 10.9k views
-
-
எல்லா பிரச்சினைகளும் தீர்ந்துடுச்சு- அஞ்சலி மகிழ்ச்சி. ஹைதராபாத்: என்னைச் சூழ்ந்திருந்த எல்லா பிரச்சினைகளும் தீர்ந்துவிட்டன. இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்கிறார் அஞ்சலி. சித்தி கொடுமையால் வீட்டை விட்டு வெளியேறி, சில நாட்கள் தலைமறைவாக இருந்து, பரபரப்பைக் கிளப்பி பின் போலீசில் ஆஜரானார். தமிழ் - தெலுங்குப் படங்களில் பரபரப்பாக நடித்துக் கொண்டிருக்கிறார். மீண்டும் தன் சித்தியுடன் சமரசமும் ஆகிவிட்டார். இதுவரை தன் வாழ்க்கையில் நடந்தவை குறித்து செய்தியாளர்களிடம் அஞ்சலி கூறுகையில், "இதுவரை என் வாழ்வில் நடந்தவற்றை மறக்கவே விரும்புகிறேன். என்னால் சமாளிக்க முடியாத ஒரு சூழ்நிலையில்தான் வீட்டை விட்டு வெளியேறினேன். இந்த முடிவுதான் என் பிரச்சினைகளுக்கு முற்றுப் …
-
- 7 replies
- 814 views
-
-
விநாயகா http://www.rajtamil.com/2012/02/watch-vinayaga-movie-online/ கார்திக் அனிதா http://www.uyirvani.com/forums/index.php/topic/23000-karthik-anitha-watch-tamil-live-movie/ ...தொடரும்
-
- 7 replies
- 1.5k views
-
-
இந்தியன் -2 படப்பிடிப்பு தளத்தில் கிரேன் அறுந்து விழுந்து விபத்து- 3 பேர் பலி கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் -2 படப்பிடிப்பு தளத்தில் கிரேன் அறுந்து விழுந்ததில் 3 பேர் பரிதாபமாக பலியாகினர். இவ்விபத்தில் படுகாயமடைந்த 5 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சென்னை அருகே செம்பரம்பாக்கத்தில் ஷங்கரின் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் - 2 படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில் இன்று இரவு சண்டை காட்சி படமாக்கப்பட்டது. அப்போது எதிர்பாராத விதமாக கிரேன் அறுந்து விழுந்தது. இதில் கிரேனில் இருந்து கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே 3 சண்டை கலைஞர்கள் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட…
-
- 7 replies
- 1.8k views
-
-
பொங்கல் படங்கள்! -ஒரு முன்னோட்டம்! இந்த வருட பொங்கலுக்கு ஐந்து படங்கள்தான்! பல வருடங்கள் கழித்து ÔதலÕயும், ÔதளபதிÕயும் மோதுகிறார்கள். திடீர் வெற்றி ஹீரோவாகிவிட்ட விஷாலும் களத்தில் குதிக்க, சினிமா ரசிகர்களுக்கு சுட சுட விருந்து! வழக்கமாக மணிரத்னம் படங்கள் என்றால் ரிலீஸ் ஆவதற்கு சில நாட்களுக்கு முன்பே பரபரப்பு நிலவும். இந்த முறை டப்பிங் பட ரேஞ்சுக்குதான் ÔகுருÕவை பார்க்கிறார்கள் ரசிகர்கள். போக்கிரி- இளைய தளபதி விஜய் நடிக்கும் படம். முன்பு தமிழில் ஆட்டம் போட்டு அத்தனை உள்ளங்களையும் ஆட்டி வைத்த பிரபுதேவா, இயக்குனர் அவதாரம் எடுத்திருக்கிறார். இது பிரபுதேவாவுக்கு ரீ என்ட்ரியாக இருக்க போகிற படம். அதே நேரத்தில் ஆதியின் தோல்வியிலிருந்து விஜயை மீட்டாக வேண்ட…
-
- 7 replies
- 2k views
-
-
நேற்று மாலை அந்த தகவல் மளமளவென பரவியது. பாக்யராஜ்-பூர்ணிமா தம்பதிகளின் மகள் சரண்யா தற்கொலைக்கு முயன்றார். உடனடியாக அவர் அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இப்படி செய்தி பரவியதும், பரபரப்பானது கோடம்பாக்கம். தீவிர சிகிச்சை பிரிவில் அவர் சேர்க்கப்பட்டுள்ளதாக வந்த தகவலை உறுதி செய்து கொள்வதற்காக சில நிருபர்கள் அந்த மருத்துவமனைக்குள்ளேயே சென்று விட்டனர். இதற்கிடையே இந்த தகவல் குறித்து மறுப்பு தெரிவித்த பாக்யராஜ், பூர்ணிமாவுக்கு உடல்நிலை சரியில்லை. அதன் காரணமாகதான் அந்த மருத்துவமனைக்கு சென்றோம். நீங்கள் குறிப்பிடுவது போல், சரண்யா தற்கொலைக்கு முயலவில்லை என்று தெரிவித்தார். பாரிஜாதம் படத்தின் மூலம் அறிமுகமான சரண்யா, சில மலையாள படங்கள…
-
- 7 replies
- 5.7k views
-