வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5547 topics in this forum
-
ராமாயணம் கதையை சமூகப் படமாக இயக்குகிறார் மணிரத்னம். தமிழ், இந்தியில் புது படத்தை தயாரித்து இயக்குகிறார் மணிரத்னம். தமிழில் விக்ரம், இந்தியில் அபிஷேக் பச்சன் நடிக்கின்றனர். இரு மொழிகளிலும் ஹீரோயின் ஐஸ்வர்யா ராய். இப்படம் ராமாயணம் கதையின் சாராம்சத்தை மையமாகக் கொண்டு தயாராகிறது. புராணப் படமாக இல்லாமல் சமூகப் படமாக இதை மாற்றி இயக்குகிறார் மணிரத்னம். ராமன், சிதையாக விக்ரம், ஐஸ்வர்யா ராய் நடிக்கின்றனர். ராவணன் வேடத்தில் பிருத்வி ராஜ் நடிக்க உள்ளார். இந்தியில் ராமன் வேடம் அபிஷேக் பச்சனுக்கு தரப்பட்டுள்ளது. அதில் ராவணனாக விக்ரம் நடிக்கிறார். அனுமார் கேரக்டரில் கோவிந்தா நடிக்க உள்ளார். இந்த வேடம் தமிழில் மோகன்லால் ஏற்பார் எனக் கூறப்படுகிறது. இந்தியில் இப்படத்துக்கு ராவண…
-
- 2 replies
- 1.5k views
-
-
தமிழ் திரையலகம் இதுவரை காலமும் கண்டிராத ஒரு நடிப்பு நா(ய்)கன் தமிழ் மண் தவமாய் தவமிருந்து பெற்றெடுத்த அகில உலக சுப்பர் Star சரித்திர நாயகன் புர்ர்ர்ரட்சி புதல்வன் டர்ரு டான்ஸர் ஏழரையாவது அதிசயம் சோதனை நாயகன் நடன சூறாவ'லி' வருங்கால அமெரிக்க ஜனாதிபதி பவர் Star நடித்த "தேசிய நெடுஞ்சாலை" திரைப்படம் ரசிகர்களின் பேராதரவோடு கன்னாபின்னாவென ஓடி சாதனைகளை முறியடித்து வெள்ளி விழா கண்டு சரித்திரம் படைக்க வாழ்த்துகிறோம்!!! படத்திலிருந்து எக்ஸ்க்ளூசிவ் காட்சிகளுடன் இணைந்த நேர்காணல்: இதற்க்கு பிறகும் நீங்கள் மேலதி காட்சிகை பார்த்தே ஆகனும் என்று அடம் பிடித்தால் Youtube போய் "power start tamil" என்று தட்டச்சு செய்து தேடவும். இது இன் …
-
- 2 replies
- 1.2k views
-
-
ஹொலிவூட்டில் கால் பதிக்கும் பாடகர் சிவா கணேஸ்வரன் 2014-08-11 11:56:11 இலங்கையில் பிறந்து புலம்பெயர்ந்தவர்களும் அவர்களின் வாரிசுகளும் சர்வதேச ரீதியில் பல்வேறு துறைகளில் பிரகாசித்து வருகின்றனர். இவர்களில் மேற்குலக இசைத்துறையில் சர்வதேச புகழ்பெற்ற ஒரு கலைஞராக சிவா கணேஸ்வரன் விளங்குகிறார். இலங்கையரான தந்தைக்கும் அயர்லாந்து தாயாருக்கும் மகனாக பிறந்தவர் சிவா மைக்கல் கணேஸ்வரன். இங்கிலாந்தின் பிரபல இசைக்குழுக்களில் ஒன்றான "வோண்டட்" குழுவின் 5 பாடகர்களில் ஒருவர் இவர். 2009 ஆம் ஆண்டில் செயற்பட ஆரம்பித்த வோண்ட்டட் இசைக்குழுவில் சிவா கணேஸ்வரனுடன் மெக்ஸ் ஜோர்ஜ், ஜே மெக்கின்னஸ், டொம் பார்க்கர், நேதன் ஸ்கைஸ் ஆகியோரும…
-
- 2 replies
- 815 views
-
-
அது ஏன் எப்போதும் நடிகைகள் மட்டுமே தற்கொலை செய்து கொள்கிறார்கள்? நடிகர்கள் படம் பார்க்க வருபவர்களை கொலை செய்வதோடு மட்டுமே நின்றுவிடுகிறார்கள். அண்மையில் சின்னத்திரை நடிகை வைஷ்ணவியைத் தற்கொலைக்குத் தூண்டியதாக சக நடிகர் தேவ் ஆனந்த்துக்கு நீதிமன்றம் ஐந்து வருடங்கள் சிறைத்தண்டனை விதித்தது. ( வைஷ்ணவி தூக்கு போட்டு இறந்தது ஐந்து வருடங்களுக்கு முன்பு). கொஞ்சம் உற்றுப் பார்த்தால் இந்த லிஸ்ட் நீண்டு கொண்டே போவது புரியும். 'சில்க்' ஸ்மிதா வறுமையான, படிக்காத ஒரு கிராமத்துப் பெண். சிறு வயதிலேயே திருமணம் செய்து கொடுக்கப்பட்டு, கணவனின் கொடுமை தாங்காமல் ஆந்திராவில் இருந்து ஓடி வந்து ஒரு மாவு மில்லில் வேலை செய்து கொண்டு இருக்கும் போது வினு சக்கரவர்த்தியின் கண்ணில…
-
- 2 replies
- 5.6k views
-
-
காட்டை ஒற்றை மனிதராக ஆர்யா காப்பாற்றலாம்... படத்தை?! - கடம்பன் விமர்சனம் காட்டை காப்பாற்ற நினைக்கும் நாயகனின் போராட்டமே கடம்பன். மேற்கு தொடர்ச்சி மலையின் கடம்பவனத்தை தன் அன்னையாக நினைத்து வாழ்கிறது சில குடும்பங்கள். தலைவர் சூப்பர் சுப்பராயன், அவரது மகன் கடம்பன் (ஆர்யா), இன்னும் சில குடும்பங்கள் அந்த வனத்தில் கிடைக்கும் வளங்களை வைத்து நிம்மதியாக வாழ்ந்து வருகிறார்கள். தொங்கு பாறையில் தொங்கிக் கொண்டே தேன் எடுப்பது, நண்பர்களுடன் கேலி பேசுவது, நாயகி கேத்ரின் தெரஸாவுடன் காதல் என நகரும் கதையில் ஃபாரஸ்ட் ரேஞ்சரால் சில சட்ட விரோத செயல்கள் நடக்கிறது. அவர்களை அங்கிருந்து காலி செய்ய பல பிரச்னைகளைக் கொடுக்கிறார். ஆர்யாவும் அவர் இடத்தினரும் அதை எப்பட…
-
- 2 replies
- 1.2k views
-
-
நண்பர்களே ! வேறு ஒரு களம் ஒன்றில் தமிழகத்தின் இப்போதைய சூப்பர் ஹிட் சாங் பற்றி விவாதம் நடந்து வருகிறது... நாமும் அதைப் பற்றி விவாதிக்கலாமே? நண்பர் ஒருவர் எழுதியது : Dear Friends, Please update your latest and favourite hit songs here.... if possible its link to hear or download.. It will be helpful to NRIs to know what is the latest hit song now... Anybody want to hear 'Ghana' Song?? Ghana type songs were very famous before 5 years No.... why those songs lost importance now?? I think its maker Deva lost the market Latest Ghana type song ...is here http://www.raaga.com/getclip.asp?id=999999029342 Vazha Meenu Singer(s): Ghana Ulag…
-
- 2 replies
- 1.8k views
-
-
சென்னை: ‘எந்திரன்’ திரைப்பட கதை விவகாரத்தில் இயக்குநர் ஷங்கரின் ரூ.10.11 கோடி அசையா சொத்துக்ளை முடக்கி அமலாக்கத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. ஆரூர் தமிழ்நாடன் என்பவர் எழுதிய ‘ஜுகிபா’ கதை, ‘திக்திக் தீபிகா’ என்ற பெயரில் கடந்த 2007-ம் ஆண்டு நாவலாக வெளியானது. இந்நிலையில் 2010-ம் ஆண்டு இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘எந்திரன்’ படம் வெளியானது. அதைப் பார்த்த எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன், ‘எந்திரன்’ திரைப்படத்தின் கதை தன்னுடைய ‘ஜுகிபா’ கதை எனக்கூறி, ‘எந்திரன்’ படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன், இயக்குநர் ஷங்கர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பினார். தொடர்ந்து, தனது கதையைத் திருடி ‘எந்திரன்’ படத்தை எடுத்துவிட்டு கோடிக்கணக்கில் சம்பாதிப்பதாகவும், இது காப்புரிமை சட்டத்…
-
- 2 replies
- 243 views
- 1 follower
-
-
நோர்வே தமிழ் திரைப்பட விழாவில் நடந்தது என்ன? - நோர்வே தமிழ் திரைப்படக்குழு அண்மையில் நோர்வேயில் நடந்த திரைப்படவிழா தொடர்பான விமர்சனங்கள் பல வந்துள்ளது. இவ்வகையான விமர்சனங்களுக்கு அடிப்படையாக இருப்பது இரு வேறு வகையான சமுதாயக் கட்டமைப்பு என்பதனைப் புரியக்கூடியதாகவுள்ளது. நோர்வே தமிழ் திரைபட விழாவின் நோக்கம் உலகத் தமிழர்களின் திரைப்படங்கள், குறும்படங்கள், ஆவணப்படங்கள், இசை ஒளிப்படங்கள் போன்றவற்றில் தரமானவைகளைத் தெரிந்து விருதுவழங்கி கௌரவிப்பது. வளர்ந்துவரும் உலகத் தமிழர்களின் படைப்புகளை இனங்கண்டு, கலைஞர்களை கௌரவிப்பதன் மூலம் இளம் கலைஞர்களை ஊக்குவித்தல் மற்றும் கௌரவித்தல். நோர்வே திரைப்படவிழா எவ்வாறு இயங்குகின்றது திரைப்பட…
-
- 2 replies
- 693 views
-
-
ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்தநாள் சிறப்புப் பதிவு: அதிக கவனம் பெறாத சிறந்த பாடல்கள் கோப்புப் படம்: தி இந்து பிசினஸ் லைன் ஏ.ஆர்.ரஹ்மானின் பிறந்தநாள் அன்று அவருக்கான சிறப்புப் பதிவு போடாதவர்கள் இன்னும் 30 நாளைக்கு ஏடிஎம் வாசலில் காத்திருக்கக் கடவது என சமூக ஊடக நல் உள்ளங்கள் சிலர் சாபம் விட தயாராக இருப்பதால் அவரது இசையில் அதிக கவனம் பெறாத ஆனால் சிறந்த பாடல்கள் சிலவற்றின் பட்டியல் இதோ. ரஹ்மானின் ரசிகர்களாக மட்டுமல்லாமல் பக்தர்களாக இருக்கும் பலருக்கு இந்த பட்டியலில் இருக்கும் எல்லா பாடல்களும் தெரிந்திருக்கலாம். எல்லா பாடல்களுமே ஹிட் தானே என்று தோன்றலாம். அவர்கள் பொங்கியெழுந்து வாதிடுவதற்கான தளம் இதல்ல. குறிப்பிட்ட அந…
-
- 2 replies
- 904 views
-
-
நம்மவரின் 1999 திரைப்படத்தில் பலரையும் கவர்ந்த "மொழியின்றி விரிகின்ற என் கீதம்! வழிகின்ற இளங்காதல் சங்கீதம்!" பாடல் வலைத்தளத்திலும் பார்த்து மகிழ்வதற்கு அண்மையில் இணைக்கப்பட்டு இருக்கின்றது. நீங்களும் பார்த்து மகிழுங்கள். +++ பாடகர்: எஸ்.பி.பாலசுப்பிரமணியம் குழு: டயானா, ஹம்சா, மனுஷா பாடலாசிரியர்: சுதர்சன் மொழியின்றி விரிகின்ற என் கீதம்! வழிகின்ற இளங்காதல் சங்கீதம்! இமையோரம் இதழாலே இசை சொல்வேன்! இளமானே இனிக்கின்ற துயர் நீக்க வா! எந்தன் ஆசை சொல்லும் ஓசை காதல் பாஷை! உந்தன் ஆசை சொல்லும் ஓசை என்ன பாஷை! நிலவொன்று பொழிகின்ற நிறம் கண்டு நீலம் மீது நிஜமாக நீ வந்து ஏன் தோன்றினாய்? கண் வீணை காதல் இசை மீட்ட பண் தேனைப் பதமாக்கி நான் ஊற்ற…
-
- 2 replies
- 898 views
-
-
இரண்டு வருடமாக இயக்குநர் ஷங்கர் இயக்கிவரும் படம் ’ஐ’. இது அவருடைய கனவு படம். இப்படத்திற்கு தனது உயிரை கொடுத்து நடித்திருக்கிறார் விக்ரம். கடந்த மாதம் வெளியான ஐ படத்தின் டீஸரை பார்த்து இந்திய திரையுலமே வியந்து போனது. மேலும் தென்னிந்திய சினிமாவில் இந்த டீஸர் பெரும் சாதனையை நிகழ்த்தியது. இப்படத்திற்காக விக்ரமுடன் எமி ஜாக்ஸன், ஸ்ரீராம், ரகுமான் என அனைவரும் தங்கள் முழு உழைப்பையும் கொடுத்துள்ளனர். இப்படத்தில் பணியாற்றிய மேக்கப் கலைஞர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் அனைவரும் ஹாலிவுட் படங்களில் பணியாற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இப்படத்தின் மேக்கிங் வீடியோ வெளிவந்து எல்லோரையும் பிரமிக்க வைத்துக்கொண்டிருக்கிறது.. இதோ அந்த வீடியோ உங்களுக்காக கீழே.. http://www…
-
- 2 replies
- 725 views
-
-
தமிழர்கள்... வெள்ளை தோல் மோகத்தினை குறைக்குக... மலையாளிகளின் கொட்டத்தினை அடக்குக... நடிக்க வந்து விட்டால் அப்படி நடிக்க மாட்டேன், இப்படி நடிக்க மாட்டேன் என்று கூறுவது தவறு. (இவர்கள் எல்லாத்துக்கும் ரெடியாகவெ வந்து தமிழ்நாட்டில் டேரா போடுகிற கோஸ்டி... :D ) இயக்குநர் சொல்வதை கேட்பதே நல்ல நடிகையின் குணம். நான் அப்படித்தான் நடந்து கொள்வேன் என்கிறார் அரவான் படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்திருக்கும் கேரளத்து அர்ச்சனா கவி. தடுக்கி விழுந்தால் பாலக்காடு, தெரியாமல் இடித்தால் திருவல்லா என்ற ரேஞ்சுக்கு தமிழ் சினிமா போய்க் கொண்டிருக்கிறது. யாரைப் பார்த்தாலும் மலையாள நடிகைகளாகவே இருக்கின்றனர். அந்த வரிசையில் ]தற்போது புதிதாக ஒரு நட்சத்திரம்…
-
- 2 replies
- 1.2k views
-
-
புகழ்பெற்ற கிறிஸ்மஸ்கால திரைப்படமான ஹோம் அலோனுக்கு 25 ஆண்டுகள் பூர்த்தி வரலாற்றின் மிகச்சிறந்த கிறிஸ்மஸ் கால திரைப்படங்களில் ஒன்றான “ஹோம் அலோன்” திரைப்படம் வெளியாகி 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. ஹோம் அரோனில் மேக்காலே கல்கின் 1990 நவம்பர் 16 ஆம் திகதி ஹோம் அலோன் திரைப்படம் வெளியாகியது. அமெரிக்க தம்பதியொன்று நத்தார் விடுமுறையில் பாரிஸ் நகருக்கு செல்லும்போது தவறுதலாக தமது 7 வயது மகனை தனியாக வீட்டில் விட்டுவிட்டு சென்றபோது அச்சிறுவன் இரு திருடர்களிடமிருந்து தன்னையும் வீட்டையும் பாதுகாத்…
-
- 2 replies
- 281 views
-
-
[size=2] அழகான, குடும்பத்தை மட்டுமே கவனிச்சிக்கிற குடும்பத் தலைவி ஸ்ரீதேவி. கணவர், மகள் எல்லாருமே இவங்க அதிகம் படிக்காததுனால அடிக்கடி அவ மரியாதை செய்யறாங்க. அதுக்கு முக்கிய காரணம் நாலு பேர் எதிர்ல ஆங்கிலம் பேசத் தெரியாததுதான்.[/size] [size=2] ஸ்ரீதேவி நேரம் கிடைக்கும் போது அழகழகா லட்டு செஞ்சி வீடு வீடா கொடுக்கிறாங்க. லட்டு மட்டுமே செய்யத்தான் லாயக்குன்னு மத்தவங்க நினைக்கிற மாத்தி எப்படி அருமையா ஆங்கிலம் பேச கத்துகிறாங்க அதற்காக அவர் படும் சிரமம் என்பதே படத்தின் கதை.[/size] [size=2] நியூயார்க்குல இருக்கிற அக்கா பொன்னு கல்யாணத்துக்காக ஸ்ரீதேவி போறாங்க. திடீர்னு ஒரு நாள் நாலு வாரத்தில ஆங்கிலம் கத்துக்கற கிளாஸ்ல சேர்ந்து படிக்க ஆரம்பிக்கிறாங்க. யாருக்கும் தெரிய…
-
- 2 replies
- 1k views
-
-
என் படத்தை யாரும் பாா்க்காதீா்கள் - சன்னி லியோன் 2016-12-21 21:18:28 ஆபாச படங்களில் நடித்து வந்த சன்னி லியோன் இந்தியில் கவர்ச்சி படங்களில் நடிக்கிறார். தமிழிலும் ‘வடகறி’ படத்தில் குத்து பாடலுக்கு நடனம் ஆடினார். சன்னி லியோனால் இந்திய கலாச்சாரம் பாதிக்கப்படுகிறது என்று அவர் மீது பொலிவூட் ஹீரோயின்கள் பலர் தொடக்க நாட்களில் விமர்சித்தனர். தற்போது இணைய தளங்களில் பலர் சன்னியை விமர்சித்து கருத்து வெளியிட்டு வருகின்றனர். இதில் கோபம் அடைந்த சன்னி லியோன் திடீரென்று விமர்சகர்கள் மீது பாய்ந்திருக்கிறார். ‘நான் நடிக்கும் படத்தையோ, அல்லது எனது புகைப்ப…
-
- 2 replies
- 486 views
-
-
அடுத்த விஜய் அல்லது ஜெயம்ரவியின் திரைபடம் (தவப்புதல்வன்) காண இங்கெ சொடுக்குங்கள்.. http://tamilhindimovies.com/2011/10/watch-dookudu-movie-online/
-
- 2 replies
- 1.5k views
-
-
[size=1] ”[size=4]என்னைத் தெரியுமா?,உலகறிந்த உன்னத மக்களிடம் தன்னைப் பற்றி கேட்கிறார் ஒரு படத்தில். அதே பாட்டின் மற்றொரு வரியில் “நான் ரசிகன்... உங்கள் ரசிகன்” என்று சொல்லுகிறார் தன் ரசிகர்களிடம். சுமார் முக்கால் கோடி இளைஞர்கள் செம்மலின் ரசிகர்களாக உலகில் மூலை முடுக்கெல்லாம் இருந்தும் அவர்களிடம் தன்னை ரசிகர் என்றே அறிமுகப்படுத்திக் கொள்கிறார். செம்மல் பெயரில் ரசிகர் மன்றம் துவக்கியவர் கல்யாணம். ஒரு நடிகருக்கு முதன் முதலில் ரசிகர் மன்றம் துவக்கப்பட்டதே, மக்களால் மகிழ்ச்சியுடன் ஏற்கப்பட்ட செம்மலுக்கே, பிறகு அம்மன்றம் முசிறிபுத்தன் கைக்கு வந்ததும் கல்யாணம் அஸ்திவாரமாகிவிட்டார். புராணப்படி பிரம்மாவுக்கு கோயில் இல்லை. படைப்பவனின் மதிப்பும் அடிப்படையில் தானிருக்கும். …
-
- 2 replies
- 1.1k views
-
-
பாலிவுட் நடிகருடன் காதலை முறித்துக்கொண்டார் அக்ஷரா ஹாசன்! [sunday 2014-09-21 17:00] பாலிவுட் நடிகருடன் காதலை முறித்துக்கொண்டார் அக்ஷரா ஹாசன்.கமல்ஹாசனின் 2வது மகள் அக்ஷரா. மும்பையில் தாய் சரிகாவுடன் வசிக்கிறார். அமிதாப்பச்சன், தனுஷ் நடிக்கும் ‘ஷமிதாப் இந்தி படத்தில் நடித்து வருகிறார். நடிக்க வருவதற்கு முன் இந்தி நடிகர் நஸ்ருதீன் ஷா மகன் விவான் ஷாவை அக்ஷரா காதலித்தார். இருவரும் பல இடங்களில் ஜாலியாக சுற்றினர். இதையடுத்து இருவரும் காதலிப்பதாக தகவல் வெளியானது. அதை இருவரும் மறுக்கவில்லை. கமலின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன் நடிக்க வந்தபிறகு அக்ஷராவுக்கும் நடிப்பதற்கான நிறைய வாய்ப்புகள் வந்தது. அதை ஏற்காமல் ஒதுங்கி இருந்தார். இந்நிலையில் ‘ஷமிதாப்‘ படத்தில் …
-
- 2 replies
- 802 views
-
-
குழந்தைகள் கட்டாயம் பார்க்கவேண்டிய ஐந்து பெஸ்ட் உலக திரைப்படங்கள்! குழந்தைகளின் இயல்பான படைப்பாற்றலையும், நல்லியல்புகளையும் தக்க வைத்துக்கொள்ளவும், அவர்களின் கற்பனை வளத்தை வளர்த்தெடுக்கவும் குழந்தைகள் பார்க்க வேண்டிய ஐந்து சிறந்த குழந்தைகள் படங்கள் இதோ, 1. தி ரெட் பலூன் ( the red balloon ) ஒரு சிறுவனுக்கும், சிகப்பு வண்ண பலூனுக்கும் இடையேயான நட்பை பேசுகிறது இப்படம். சிறுவனுக்கும் பலூனுக்கும் இடையில் நடக்கிற காட்சிகள் குழந்தைகள் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தும், அதே நேரத்தில் முற்றிலும் இயந்திரமாய் மாறிப்போன இன்றைய வாழ்க்கைச் சூழலில் இப்படத்தைப் பார்க்கும் போது நாமும் இழந்துவிட்ட குழந்தைப் பருவத்தை நிச்சயம் பெறுவோம் என்று உறுதியாகச் சொல்ல முடிய…
-
- 2 replies
- 1.2k views
-
-
-
- 2 replies
- 894 views
-
-
இளையராஜா என்ற மகாவித்வானும் நானும்.. -1 எழுபதுகளின் முற்பகுதி. ஒளிப்பதிவாளராக மட்டும் நான் பணியாற்றிக் கொண்டிருந்த காலம். கேரளத்தில் மலையாளப் படங்களில் பணிபுரிந்து கொண்டிருக்கும்போது ஒரு தெலுங்குப் படவாய்ப்பு வந்தது. அந்தப் படத்தின் இயக்குனர் சிங்கீதம் சீனிவாசராவ். ராஜாஜி அவர்களின் கதையான "திக்கற்ற பார்வதியை" தமிழில் படமாக எடுத்துத் தேசிய விருது பெற்றவர். திக்கற்ற பார்வதியைத் தொடர்ந்து " தரம்மாறிந்தி " என்ற தெலுங்குப் படத்தை இயக்க அவர் ஒப்பந்தமாகியிருந்தார். அந்தப் படத்தை நான் ஒளிப்பதிவு செய்யவேண்டும் என்று அவர் ஆசைப்பட்டார். ஒத்துக்கொண்டேன். அந்தக் காலத்தில் பிரபலமாக இருந்த ஜி.கே. வெங்கடேஷ் என்ற இசையமைப்பாளர் தான் அந்தப் படத்திற்கு இசை. ஜி.கே. வெங்கடேஷ் எம்.எஸ…
-
- 2 replies
- 1.3k views
-
-
பொன்மகளும், சில திரைப்பெண்களும்! மின்னம்பலம் நிவேதிதா லூயிஸ் கொரோனா காலத்திலும் மக்களிடம் ஓடிடி பிளாட்ஃபார்ம் மூலம் முதலில் வந்து சேர்ந்திருக்கிறாள் ‘பொன்மகள் வந்தாள்’. பெண் மனத்தை, அவள் போராட்டங்களை வெளிச்சம் போட்டுக் காட்டிய படங்கள் மிகக் குறைவே. பெண் மனது எப்படி இயங்குகிறது என்பதையும் ஆண்களே இங்கே எழுதி இயக்கியிருக்கிறார்கள்.’பொன்மகள் வந்தாள்’ அப்படியான ஒரு படம் என்றே பரவலாகப் பேசிக்கொள்ளப்படுகிறது. ‘பொன்மகள் வந்தாள்’ படத்தில் சக்தி ஜோதியின் ‘தாய்’ ஒருகட்டத்தில் நமக்கு அறிமுகம் செய்யப்படுகிறார். மகள் காதல் திருமணம் செய்துகொண்டு போனபின் அவளைப் பற்றிய எல்லா ஆவணங்களையும் ஆத்திரத்தில் ‘எரித்து’ விட்டதாகக் கூறி, தன் மகள் வயிற்றுப் பேத்தி உயிருடன் இருப…
-
- 2 replies
- 652 views
-
-
12 வருட அடிமை - அடிமைகளது அகவாழ்க்கையையும் துயர்களையும் சொல்லும் படம் ரதன் முப்பது வருடங்களுக்கு முன்பு அகதியாக மொன்றியலில் உள்ள மிராபல் விமான நிலையத்தில் தை மாத முற்பகுதியில் வந்திறங்கியபோது காலை பத்து மணி. அகதி விசாரணைகள் முடிந்து அங்கிருந்த ஒரு கறுப்பின மொழிப்பெயர்ப்பாளரின் உதவியுடன் மொன்றியல் நகருக்கு வந்தபோது மாலை நான்கு மணி. நான் மொன்றியல் நகரில் இறங்கியபோது குளிர் பூச்சியத்துக்கு கீழே 27 பாகை எனப் பேருந்து நிலைய அறிவித்தல் பலகை காட்டியது. அப்போது என்னால் அந்தக் குளிரின் கொடூரத்தை உணரமுடியவில்லை. என்னிடம் அப்போது இருந்தது இரண்டு கனடிய டொலர்கள். அங்கு நின்றவர்களிடம் விலாசத்தைக் காட்டி அரைகுறை ஆங்கிலத்தில் வினவி மற்றொரு பேருந்தில் ஏறிக்கொண்டேன். புதிய இடம், கடும் …
-
- 2 replies
- 955 views
-
-
மோசடி வழக்குகளில் கைதான பவர் ஸ்டார் ஜாமினில் வெளிவந்து கலக்கல் பேட்டி கொடுத்துள்ளார். மோசடி வழக்குகளில் கைதான பவர் ஸ்டார் சீனிவாசன் ஜாமீனில் வெளியே வந்துவிட்டார் என்று பேஸ்புக்கில் செய்தி வெளியாகியுள்ளது. பல்வேறு மோசடி வழக்குகளில் கைதான நடிகர் பவர் ஸ்டார் டெல்லியில் உள்ள திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் பவர் ஜாமீனில் விடுதலையாகி இருப்பதாக பேஸ்புக்கில் செய்தி வந்துள்ளது. இதையடுத்து முன்னணி நாளிதழ் ஒன்றும் அதன் இணையதளத்தில் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. தொப்பையும் தொந்தியுமாக இருந்த பவர் ஸ்லிம்மாக ஆகிவிட்டாராம். சென்னைக்கு வந்த மனிதர் தனது ஸ்டைலில் ரவுசு பேட்டி ஒன்றை வேறு கொடுத்துள்ளாராம். பேட்டியில் அவர் கூறுகையில், சிறை எனக்கு ஆசிரமம் போன்று இருந்தது. அங்க…
-
- 2 replies
- 515 views
-
-
வைகைப்புயலையும் விட்டு வைக்காத கொரோனா! படப்பிடிப்புக்காக லண்டன் சென்று திரும்பிய நிலையில் நகைச்சுவை நடிகர் வடிவேலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து சிகிச்சைக்காக அவர் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த 10 தினங்களாக லண்டனில் இருந்த வடிவேலு, நேற்று சென்னை திரும்பினார். அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் தொற்று உறுதியாகியுள்ளது. வடிவேலு தற்போது சுராஜ் இயக்கத்தில் ´நாய் சேகர் ரிடர்ன்ஸ்´ திரைப்படத்தில் நடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. http://tamil.adaderana.lk/news.php?nid=155278
-
- 2 replies
- 700 views
-