ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142773 topics in this forum
-
இன்னும் 2 வாரங்களில் மடுப்பகுதியை கைப்பற்றுவதற்கு இராணுவம் கங்கணம் இனிவரப்போகும் போர் வித்தியாசமானதாக இருக்குமாம் - இக்பால் அத்தாஸ் [Tuesday January 22 2008 06:29:56 AM GMT] [யாழினி] இன்னும் இரண்டு வார காலத்தில் மடுப்பிரதேசத்தைக் கைப்பற்றி விட வேண்டும் என்ற இலக்கோடு, இராணு வத்தினர் அப்பகுதியில் நடவடிக்கை களை முடுக்கிவிட்டிருக்கின்றனர். இப்போதுள்ள நிலையில் இனிவரப் போகும் போர் வெகு வித்தியாசமான தாகவும் மிகப்பயங்கரமானதாகவும் இருக்கும். இவ்வாறு தெரிவிக்கின்றார் பிர பல இராணுவ ஆய்வாளரும் விமர்சகருமான இக்பால் அத்தாஸ்."சண்டே ரைம்ஸ்" பத்திரிகையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இதழில் வெளி வந்த தமது பத்தியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் வெளியிட்டி ருக…
-
- 5 replies
- 2.7k views
-
-
கிளிநொச்சிக்கு மேற்காக படைநடவடிக்கையில் ஈடுபட்டுள்ள சிறீலங்கா இராணுவத்தினர், விடுதலைப் புலிகளின் முக்கிய தளமான பாலவிப்பகுதியை நேற்று கைப்பற்றியுள்ளனர் என அறிவித்துள்ளனர். பாலவிப்பகுதி வேரவில்லுக்கு 8 கி.மீ.வடகிழக்கிலும் ஏ32 பாதைக்கு 61/2 கி.மீ மேற்காகவும் அமைந்துள்ளதனால் ஏ32 பாதையை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்க்கு படையினருக்கு மிக முக்கியமானதாக அமையும் என தெரிவித்துள்ளனர். http://www.tamilseythi.com/srilanka/paalavi-2008-11-11.html Sri Lankan troops take rebel town: military COLOMBO (AFP) – Government forces in Sri Lanka have wrestled control of a small town from Tamil Tiger rebels in an ongoing military offensive, the defence ministry said on…
-
- 7 replies
- 2.7k views
-
-
சிங்கள- தமிழ் இனக்கலவரம் மீண்டும் தோற்றம் பெறும் - சரத் வீரசேகரவின் குழு மகாசங்கத்தினரிடம் எடுத்துரைப்பு By DIGITAL DESK 5 01 FEB, 2023 | 06:45 PM (இராஜதுரை ஹஷான்) அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் முழுமையாக அமுல்படுத்தப்பட்டால் நாட்டில் சிங்கள- தமிழ் இனக்கலவரம் மீண்டும் தோற்றம் பெறும். அரசியலமைப்பை திருத்தம் செய்யவோ,13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தவோ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு மக்களாணை கிடையாது. முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவிற்கு கிடைக்கப் பெற்ற மக்களாணைக்கு அமையவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க செயற்பட வேண்டும். ஆகவே 13 ஆவது திருத்தத்திற்கு மகாசங்கத்தினர் கட…
-
- 34 replies
- 2.7k views
- 1 follower
-
-
முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பதவிகளைத் துறக்க தீர்மானம் ? அனைத்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சு பதவிகளை துறக்க தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் அலரி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பை விடுப்பதற்கான ஊடக சந்திப்பு இன்று பிற்பகல் 2 மணிக்கு இடம்பெறவுள்ளது. அமைச்சர் ரிஷாத் பதியுதீன், மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் ஆகியோரை பதிவியிலிருந்து ஜனாதிபதி விலக்க வேண்டும் அல்லது அவர்கள் பதவிகளில் இருந்து விலக வேண்டும் எனக் கோரியும் அவர்களை குற்றப்புலனாய…
-
- 23 replies
- 2.7k views
-
-
அரசாங்கத்தின் நகர்வுகளும் புலிகளின் எதிர் நகர்வுகளும் -அருஸ் (வேல்ஸ்)- இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்ட நகலை தயாரிப்பதற்காக 63 இற்கு மேற்பட்ட தடவை கூடிய அனைத்துக்கட்சி குழு அதன் தீர்வுத் திட்டத்தை இந்த வருடம் முன்வைத்து விடும், அடுத்த மாதம் முன்வைத்துவிடும் எனக் கூறப்பட்டுவந்த நிலையில் அதனை நம்பி ஏமாந்த அனைத்துலக சமூகம் தமது பொறுமையின் எல்லைகளை கடந்துவிட்டது. இலங்கை அரசின் போர் நடவடிக்கைகளுக்கு மறைமுகமாக ஆயுதங்கள், புலனாய்வுத் தகவல்கள், தொழில்நுட்ப உதவிகள் என மிக அதிகளவான உதவிகளை வழங்கிவரும் இந்திய மத்திய அரசும் ஏதாவது ஒரு தீர்வுத்திட்டத்தை பெயருக்காவது முன்வைப்பதன் மூலம் இராணுவத்தீர்வு என்ற வெளிப்படையான போக்கின் உக்கிரத்தை உலகின் கண்களில் இருந்து மறைத்…
-
- 3 replies
- 2.7k views
-
-
தமிழர்களின் எதிர்பார்ப்பும் புலிகளின் காத்திருப்பும்: ஆய்வு [ செவ்வாய்க்கிழமை, 10 மார்ச் 2009, 01:42.03 PM GMT +05:30 ] இன்று உலகத் தமிழர்கள் அனைவரினதும் ஒரே அங்கலாய்ப்பாய் இருப்பது விடுதலைப்புலிகளின் பதில்தாக்குதல் எப்போது? என்பதுதான். எம் உறவுகளை நாளாந்தம் கொன்று குவிக்கும் சிங்களத்துக்கு பதிலடி கொடுக்க துடியாய் துடிக்கிறார்கள். தினந்தினம் தமிழ் உறவுகளின் கதறல்கள், மரண ஓலங்கள்,அவலங்கள், சாவுகள்,பிணங்களைப் பார்த்துப் பார்த்து உணர்வற்று இருந்தவர்கள் கூட போராட்டங்கள், பேரணிகள் என்று எழுச்சி கொள்ளத் தொடங்கி விட்டார்கள். இந்த எழுச்சியுணர்வையுந்தாண்டி அவர்களுக்குள் ஒரு வெறி உருவாகி வருவதை யாருமே உணரவில்லை. ஏன் அவர்கள் கூட அதை உணர்ந்திருப்பார்களா? என்பது சந்தேகம…
-
- 10 replies
- 2.7k views
- 1 follower
-
-
பெண் போராளிகளை மானபங்க படுத்தும் சிங்கள ராணுவம் புதிய (Video in) Tuesday, April 26, 2011, 15:12 http://www.tamilthai.com/?p=15606
-
- 0 replies
- 2.7k views
-
-
யாழ் மாநகரசபை மற்றும் வவுனியா நகரசபைக்கான தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில் தமிழர் விடுதலைக் கூட்டணி, புளொட் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப்.(பத்மநாபா அணி) ஆகிய கட்சிகளுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உத்தியோகபூர்வமற்ற பேச்சுக்களை நடத்தியுள்ளது. இனப்பிரச்சினைக்குப் பொதுவான தீர்வொன்றை எட்டுவது தொடர்பாகத் தமிழர் விடுதலைக் கூட்டணி, புளொட் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப்.(பத்மநாபா அணி) ஆகிய கட்சிகள் இணைந்து உருவாக்கியிருக்கும் ஜனநாயக தமிழத் தேசியக் கூட்டமைப்புடன் தாம் ஏற்கனவே உத்தியோகபூர்வமற்ற பேச்சுக்களை நடத்தியிருப்பதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறிகாந்தா கொழும்பு வாரப் பத்திரிகையொன்றிடம் தெரிவித்தார். எனினும், வடபகுதியில் நடைபெறவிருக்கும…
-
- 14 replies
- 2.7k views
-
-
கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு தமிழர் விவகாரங்களுக்கான அரசியல் நிபுணர் தேவை! Published on December 14, 2011-7:20 am · No Comments கொழும்பில் உள்ள அமெரிக்காவின் தூதரகம் தமிழர் விவகாரங்களில் அரசியல் நிபுணராக பணிபுரிவதற்கு ஒருவரை நியமிக்க இருக்கின்றது. அது தொடர்பாக இன்று கொழும்பிலிருந்து வெளிவரும் நாளிதழில்களில் விளம்பரம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. தமிழர் விவகாரங்களுக்கான தகவல் சேகரித்தல், பகுப்பாய்வு செய்தல், அறிக்கை எழுதுதல், ஆகியவற்றிற்கான தொடர்பு வலையமைப்பு ஒன்றை விருத்தி செய்து பயன்படுத்த கூடிய ஒருவரை தாம் அரசியல் நிபுணராக நியமிக்க உள்ளதாக அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. ஆங்கிலம், தமிழ், சிங்களம் ஆகிய மும்மொழிகளிலும் எழுத பேசத்தெரிந்தவராகவும்,…
-
- 1 reply
- 2.7k views
-
-
சரத் பொன்சேகா மீது தாக்குதல் நடத்திய பெண் "கர்ப்பிணி" அல்ல: சந்திரா பெர்னாண்டோ சிறிலங்கா இராணுவ தளபதி சரத் பொன்சேகா மீது தாக்குதல் நடத்திய தற்கொலைப் பெண் கர்ப்பிணி அல்ல என்று காவல்துறை மா அதிபர் சந்திரா பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். காவல்துறை தலைமையகத்தில் நேற்று புதன்கிழமை ஊடகவியலாளர்களிடம் சந்திரா பெர்னாண்டோ கூறியதாவது: கொழும்பு இராணுவத் தலைமையகத்தில் இராணுவ தளபதி சரத் பொன்சேகா மீது தற்கொலைத் தாக்குதலுக்கான திட்டம் ரம்புக்கனை பகுதியில் திட்டமிடப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்திய பெண் அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் அனுராதரபும் குருணாகல் வீதியைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை மஞ்சுளாதேவி என தெரியவந்துள்ளது. கடந்த மார்ச் மாதம் ரம்புக்கனை பகுதிக்கு அப்பெண் வந…
-
- 11 replies
- 2.7k views
-
-
புதன், பிப்ரவரி 10, 2010 16:23 | ஞானசீலன், யாழ்ப்பாணம் யாழ் நகரில் யாருமின்றி, தனது நிலை தெரியாது, வீழ்ந்து கிடக்கும் பெண்ணொருத்தியின் அவலம்! யாழ்ப்பாணம் மாநகர சபையை ஒரு ஜீவகாருணியம் பற்றி எதிர் கால சந்ததிக்கு கற்பித்த ஒரு ஆசிரியை ஆட்சி செய்து கொண்டும் அநாதையாக இராணுவ முகாமுக்கு அருகாமையில் ஒரு பெண் தனது நிலமை தெரியாது வீழ்ந்து கிடக்க விட்டு பார்த்திருப்பதையிட்டு யாழ் குடாநாட்டு மக்களிடையே பலத்த விமர்சனங்கள் எழுந்துள்ளன. உண்மையாக ஒரு பெண் தன்னைச் சுற்றி நடப்பதை உணராது இருக்கும் நிலையிலும் கூட யாழ் குடாநாட்டு மக்கள் பார்த்தக் கொண்டும் செல்வது யாழ் குடாநாட்டு மக்களிடையே மனிதாபிமானம் செத்துவிட்டதாகவே கருத வேண்டியுள்ளது. கடந்த பல நாட்களாக இந்தப் பெண்மணி பகலில் க…
-
- 7 replies
- 2.7k views
-
-
-
- 0 replies
- 2.7k views
-
-
http://www.youtube.com/watch?v=y7vwifQSops&feature=player_embedded இணைப்புக்கு நன்றி தமிழினி!
-
- 2 replies
- 2.7k views
-
-
இலங்கையிலிருந்து கடல்வழியாக ஆஸ்ரேலியவிற்க்கு தனது மனைவி மற்றும் 5 வயது மகளுடன் புகலிடம் கோரி வந்த தமிழ் அகதி ஒருவர் நாவுரு தடுப்பு முகாமில் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியில் இருந்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். 30 வயதான குறித்த தமிழர் 2012 ஆம் ஆண்டு நடுப் பகுதியில் கடல் வழியாக படகு மூலம் ஆஸ்ரேலியவிற்க்கு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறு வந்த இவர்களை ஆஸ்ரேலியாவின் கிறிஸ்மஸ் தீவின் குடிவரவு தடுப்பு முகாமில் தடுத்து வைத்து அகதி அந்தஸ்த்து வழங்குவதாக உறுதிமொழி வழங்கப்பட்டது. ஆனாலும் சில மாதங்களின் பின்னர் ஆஸ்ரேலியவிற்க்கு வெளியே உள்ள நாவுரு தீவு தடுப்பு முகாமிற்கு மாற்றப்பட்டு அடிப்படை வசதிகள் ஏதுமற்ற நிலையில் அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். …
-
- 1 reply
- 2.7k views
-
-
தென் லண்டனில் மூன்று கார்களில், பெரும் தாக்குதல் திட்டத்துடன் வந்த, இலங்கைத் தமிழ்க் கூட்டத்தினைக் கண்டு தப்பி ஓடிய இளைஞர் கூட்டத்தில், விரைவாக ஓடித் தப்ப முடியாத காரணத்தினால், அந்த வெறி கொண்ட மிருகங்கள் போல் நடந்து கொண்ட மனிதர்களின் ( Behaved like a pack of wild animals - London Evening Standard) கைகளில் இருந்த, பேஸ் பந்து மட்டை, கிரிக்கட் மட்டை, இரும்பு கம்பி, கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களினால் தலையில் தாக்கப் பட்டு, மூளை வெளி வந்து மரணித்த முதலாம் ஆண்டு மருத்துவக் கல்லூரி தமிழ் மாணவரின் (Thierry Christian-Gnanakumar, 22) கொலை வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. கொலைக் குற்றம் சாட்டப் பட்டு நீதிமன்றில் நிறுத்தப் பட்டுள்ள 8 பேரில் இருவர் சிங்களவர்களாக பெயரில் தெரிகின்ற போத…
-
- 17 replies
- 2.7k views
-
-
-எஸ்.றொசேரியன் லெம்பேட் “மன்னாரில் ஒவ்வொரு மதத்தினரும் ஒவ்வோர் அரசியல் பாதையில் பயணிக்கும் பொழுது தமிழர்களுடைய தமிழ் தேசியம் சிதையுமே ஒழிய வேறு இலாபம் எதுவும் இல்லை. இவை எமது வாக்குகளை சிதைக்கும் செயலே” என, சட்டத்தரணி டினேஷன் தெரிவித்தார். அண்மையில் மன்னார் மாவட்ட இந்து குருமார் பேரவை வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடப்போவதாக ஊடக சந்திப்பின் மூலம் தெரியப்படுத்தியிருந்தனர். குறித்த விடயம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “நாடாளுமன்றத் தேர்தலில் சிறுபான்மை இன மக்களின் வாக்குகளைச் சிதறடிக்க வேண்டும் என்ற நோக்கில் அவர்களினுடைய நிகழ்ச்சி நிரல்களின் அடிப்படையில் தற்போ…
-
- 19 replies
- 2.7k views
-
-
வருடத்தின் இறுதிப்பகுதியில் களத்தில் ஏற்பட்டுவரும் மாற்றங்களும் விடுதலைப்புலிகளின் வலிந்த சமரானது படைத்தரப்புக்கு கசப்பான செய்தி வேல்ஸிலிருந்து அருஷ் உக்கிரமான போர் எழுச்சி கொண்ட 2008 ஆம் ஆண்டு விடை பெற்று செல்வதற்கு இன்னமும் மூன்று தினங்களே உள்ளன. இந்த வருடத்தில் இலங்கையில் பல்லாயிரம் உயிர்கள் மோதல்களிலும், அரசியல் வன்முறைகளிலும், இயற்கை அனர்த்தங்களினாலும் இழக்கப்பட்டுள்ளன. 2006ஆம் ஆண்டு போர் உக்கிரம் அடைந்த போதும் கடந்த மூன்று வருடங்களில் 2008 ஆம் ஆண்டே மிகவும் கொடூரம் நிறைந்த ஆண்டாக கணிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு விடைபெற்று செல்கின்ற போதும் அது போரை அடுத்த வருடத்திற்கு விட்டு செல்கின்றது என்பதை மறுக்க முடியாது. வன்னிப் பகுதியின் முக்கிய நகரங்களான …
-
- 0 replies
- 2.7k views
-
-
நந்திக்கடல் பகுதியில் சரணடைந்த போராளிகளை ஈவரக்கமின்றி சுட்டுக்கொன்று நிர்வானப்படுத்தி மகிழ்வடைந்த காடைய சிங்கள ராணுவத்தினர் வெளிவராத புகைப்படங்கள் ஈழதேசமூடாக வெளியிடிகிறோம் இறுதி யுத்தத்தின் போது சிங்களப் படைகளுடன் போரிட்டு வீரகாவியமான போராளிகளினதும் சரணடைந்த மற்றும் கைது செய்யப்பட்டு ராணுவத்தினரால் கொல்லப்பட்ட போராளிகளை நிவானப் படுத்தி சிங்கள ராணுவத்தினர் மகிழ்வடைவதை புகைப்படமூடாக காணக்கூடியதாகவுள்ளது. குறிப்பிட்ட சம்பவம் யுத்த இறுதி நாட்களில் நந்திக்கடல் பகுதியில் நடைபெற்றுள்ளதோடு கடந்த வாரம் வெளிவந்த புகைப்பட ஆதாரத்தோடு இந்தப் புகைப்படங்கள் ஒத்துப்போகின்றமை தெளிவாகிறது. புகைப்படங்கள் www.eeladhesam.com -
-
- 2 replies
- 2.7k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்படைப் பலத்தை முழுமையாக அழித்து விடுவதற்காக யுத்த தொழில்நுட்ப உதவிகள் மற்றும் பயிற்சி வழங்க செக் குடியரசு தமது படையினரை அனுப்ப முன்வந்துள்ளதாக "லக்பிம" சிங்கள வார ஏடு செய்தி வெளியிட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 4 replies
- 2.7k views
-
-
புதிதாக அச்சிடப்பட்டுள்ள பல தேசிய கொடிகளில் தமிழரைக் குறிக்கும் செம்மஞ்சள் நிறம் அச்சிடப்படவில்லை சிங்களவரை பிரதிபலிக்கும் கடுஞ்சிவப்பு நிறமே அச்சிடப்பட்டுள்ளது: இலங்கையின் வடக்கில் நடைபெற்று வந்த யுத்தம் முடிவையெட்டியுள்ளதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்திருக்கின்றது. இதன் மூலம் தோற்கடிக்கப்பட முடியாது என பலராலும் கூறப்பட்ட விடுதலைப் புலிகள் தற்போது தோல்வி கண்டுள்ளதாகவும் அரச தரப்பு தெரிவிக்கின்றது. இந்த யுத்த வெற்றியை கொண்டாடும் வகையில் சகலரும் வீடுகளிலும் வாகனங்களிலும் வர்த்தக நிலையங்களிலும் இலங்கை தேசிய கொடியை பறக்கவிடவேண்டுமென படையினரும் காவற்துறையினரும் ஏன் அரசாங்கமும் கேட்டுக் கொண்டது. இதற்காக பல இலட்சக்கணக்கில் இலங்கைத் தேசிய கொடிகள் ப…
-
- 5 replies
- 2.7k views
-
-
வலுவான நிலையில் புலிகள்; கோத்தபாய அறிவிப்பு! [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2012-01-05 09:19:36| யாழ்ப்பாணம்] தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பு தொடர்ந்தும் வலுவான நிலையில் காணப்படுகின்றது என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள், புலி ஆதரவாளர்கள், புலி அனுதாபிகள் உள்ளிட்ட தரப்பினர் தொடர்ச்சியாக பல்வேறு வழிகளில் பல்வேறு நாடுகளில் இயங்கி வருவதாகவும் பாதுகாப்புச் செயலர் குறிப்பிட்டுள்ளார். ஜனநாயகக் கட்டமைப்பில் இணைந்து கொண்டவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், ஆயுததாரிகள் எனப் பல்வேறு போர்வையில் புலி ஆதரவாளர்கள் செயற்பட்டு வருவதாக பாதுகாப்புச் செயலாளர் கோத்த பாய ராஜபக்ஷ தெரிவித்தார். தொழில்சார் நிபுண…
-
- 22 replies
- 2.7k views
-
-
இலங்கை மீதான ஜெனீவா தீர்மானம் நிறைவேறியது கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 27 மார்ச், 2014 - 12:53 ஜிஎம்டி இலங்கையின் மனித உரிமைகள் விவகாரம் தொடர்பில் அமெரிக்காவின் முன்னெடுப்பில் ஜநா மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் நிறைவேறியுள்ளது. இலங்கை தீர்மானத்தை நிராகரித்தது. இலங்கை மீதான தீர்மானத்திற்கு ஆதரவாக23 நாடுகளும் எதிராக 12 நாடுகளும் வாக்களித்தன. 12 நாடுகள் வாக்கெடுப்பிலிருந்து விலகியிருந்தன. இந்தியா வாக்கெடுப்பிலிருந்து விலகிக் கொண்டது. இந்தோனேசியாவும் வாக்கெடுப்பிலிருந்து விலகிக்கொண்டது. பாகிஸ்தான் இலங்கைக்கு ஆதரவாக தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தது. இலங்கை தொடர்பான விசாரணைகளுக்கு ஐநா மனித உரிமைகள் ஆணையத்திடம் போதுமான நிதிவளம் இல்ல…
-
- 25 replies
- 2.7k views
-
-
ஈழத் தமிழர்களின் பிரச்சனைக்கு தீர்வு காண அனைத்துக் கட்சிக் குழுவை அமைத்தது பிரித்தானிய நாடாளுமன்றம். இலங்கையில் தமிழர்கள் நீதியான அமைதியுடனும் கண்ணியத்துடனும் வாழவும் இனப்பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கான செயற்பாடுகளை மேற்கொள்ளவும் அனைத்துக் கட்சிக் குழு ஒன்றை பிரித்தானிய நாடாளுமன்றம் அமைத்துள்ளது. தொழிற் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கெய்த் வாஜ் இக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். லண்டனில் சிறிலங்கா அரசாங்கம், தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் நோர்வே அரசாங்கம் ஆகிய முத்தரப்பு பங்கேற்கும் மாநாடு ஒன்றை லண்டனில் நடத்துவதற்கான செயற்பாடுகளையும் இந்நாடாளுமன்றக் குழு மேற்கொள்ளும். இலங்கையின் நிலைமைகளை குறிப்பாக இனப்பிரச்சனையால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்ப…
-
- 15 replies
- 2.7k views
-
-
சிறிலங்கா இராணுவத்தினரின் மன்னாரில் உள்ள பிரதான படைத்தளமான தள்ளாடி முகாம் மீது இன்று 6 மணி நேரத்துக்கும் மேலாக தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர் எறிகணைத் தாக்குதலை நடத்தி வருகின்றனர். இன்று புதன்கிழமை மாலை 4.30 மணி தொடக்கம் விடுதலைப் புலிகள் தொடர் எறிகணைத் தாக்குதல்களை நடத்திக் கொண்டிருக்கிறனர். இத்தாக்குதல்கள் இன்று இரவு 10 மணிக்கும் மேலாக தொடர்கின்றன. சிறிலங்காப் படைத்தளத்துக்குள் பலத்த அழிவுகள் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தித் தொடர்புகள் உறுதி செய்கின்றன. இத்தாக்குதல்கள் தொடங்கிய நேரம் தொடக்கம் தள்ளாடி படைத்தளத்தில் இருந்தும் அதனை அண்மித்த சிறிலங்கா இராணுவப் படைத்தளங்களில் இருந்தும் படையினரும் தொடர் எறிகணைத் தாக்குதல்களை நடத்தினர் நன்றி புதினம். …
-
- 5 replies
- 2.7k views
-
-
ராவணன் திரைப்படம் வந்த பிறகே ரகசியமாய்க் கற்றுக் கொண்டேன் என்றாள்: தமிழச்சி தங்கபாண்டியன் வேதனை உலகத்தமிழ் செம்மொழி மாநாடு கோவையில் நேற்று முன் தினம் 23ம் தேதி அன்று தொடங்கியது. 27ம் தேதி வரை இம்மாநாடு நடைபெறுகிறது. மூன்றாம் நாளான இன்று மாநாட்டு அரங்கில் காலை 10.30க்கு கவியரங்கம் தொடங்கியது.’ கிளம்பிற்று காண் தமிழ்ச்சிங்கக்கூட்டம்’ கவியரங்கத்திற்கு கவிப்பேரரசு வைரமுத்து தலைமையேற்றுள்ளார். முதல்வர் கருணாநிதி, தயாளுஅம்மாள், துணைமுதல்வர் மு.க.ஸ்டாலின், ஆற்காடுவீராச்சாமி, துர்க்கா ஸ்டாலின், ஜெகத்ரட்சகன் ஆகியோர் அரங்கத்தில் அமர்ந்து ரசித்தனர். கவிஞர் நெல்லை ஜெயந்தா, முனைவர் தமிழச்சி தங்கபாண்டியன், கவிஞர் மர…
-
- 15 replies
- 2.7k views
-