ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143501 topics in this forum
-
In the name of Peace Activities Switzerland and the whole team I would like to take this opportunity to thank you very much for your support and your engagement in making our petition public and well known all around the world. A petition is nothing worth if there are no signatures. And amongst others it was you who helped us in finding these needed and vital signatures. So I would like to express my sincere gratitude towards you and your team. Yesterday there were more than just 4 persons inside the United Nations: There were thousand of people inside. Each signature represents one person. And each of these persons who signed the petition against these terrific…
-
- 1 reply
- 2.7k views
-
-
ஆயுதக் கொள்வனவுக்கு ஆண்டுக்கு 200௩00 மில்லியன் டொலர் செலவிடும் புலிகள்: "ஜேன்ஸ்" அறிக்கை [வியாழக்கிழமை, 19 யூலை 2007, 19:31 ஈழம்] [ப.தயாளினி] ஆயுதக் கொள்வனவுக்காக ஆண்டுக்கு 200 முதல் 300 மில்லியன் அமெரிக்க டொலர்களை தமிழீழ விடுதலைப் புலிகள் செலவிடுவதாக "ஜேன்ஸ்" புலனாய்வு அறிக்கை தெரிவித்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: உலகத்தில் அதிநவீன ஆயுதங்களுடன் அனைத்துலக நிதி மற்றும் ஆயுதக் கொள்வனவு வலைப்பின்னலுடன் கூடிய போராட்ட அமைப்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் உள்ளது. அதன் நிதி மற்றும் ஆயுதக் கொள்வனவு கட்டமைப்பு உலகம் முழுமைக்கும் நேர்த்தியாக கட்டமைக்கப்பட்டதாக உள்ளது. ஆண்டுக்கு 200 மில்லியன் அமெரிக்க டொலர் முதல் 300 மில்லியன் டொலர் வரை ஆயுதக் கொள்வ…
-
- 7 replies
- 2.7k views
-
-
சூசை என்றழைக்கப்படுபவரான தில்லையம்பலம் சிவநேசன் முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகளின் தளபதி மற்றும் கடற்புலிகள் பிரிவின் விசேட தளபதி ஆகிய பதவிகளை வகித்து வந்தார். வடமராட்சியில் உள்ள பொலிகண்டி என்கிற பிரதேசத்தை தன் சொந்த இடமாகக் கொண்டிருந்த இவர்,யுத்தத்தின் இறுதிவரை போரிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் என்கிற இடத்தில் 2009 மே 17 � 18 ல் மரணமடைந்தார். சூசை 1963 ஒக்டோபர் 16ல் பிறந்தவர், இவர் வட இந்தியாவில் பயிற்சி பெற்ற புலிகளின் முதல் தொகுதி ஆட்சேர்ப்பாளர்களில் ஒருவர். கடந்த நூற்றாண்டின் எண்பதுகளில் வடமராட்சி பிரதேசத்தின் எல்.ரீ.ரீ.ஈ யின் தலைவராக கிட்டு என்றழைக்கப்படும் சதாசிவம் கிருஷ்ணகுமாரின் கீழ் பணியாற்றி வந்தார். சூசை 1991…
-
- 1 reply
- 2.7k views
-
-
ஈழநாதம் வியாழக்கிழமை, டிசம்பர் 30, 2010 அமெரிக்காவில் நேற்று பெற்றோல் நிரப்பு நிலையத்தில் கொள்ளையர்களால் சுட்டுக்கொல்லப்பட்டவர் ஈழத்தமிழராவார். 25 வயதை உடைய சுஜேந்திரன் அமரசிங்கம் என்ற இளைஞரே கொல்லப்பட்டார். அமெரிக்காவின் கன்சாஸ் மானிலத்தில் 59 வது வீதியில் உள்ள பெற்றோல் நிரப்பு நிலையத்தில் அதிகாலை 4.30 மணியளவில் அவர் வேலை பார்த்துக்கொண்டிருக்கும் போது ஆயுதம் தரித்த கொள்ளையர்களால் கொல்லப்பட்டார். கொள்ளையர்கள் ஆயுத முனையில் பணத்தினை பறிக்க முயன்றபோது இவர் போராடியுள்ளார். இதனால் கொள்ளையர்கள் சுட்டுக்கொன்று விட்டு, பணத்தினை எடுத்துக்கொண்டு தப்பி சென்றுள்ளனர். சூட்டுக்காயங்களுடன் இருந்த சுஜேந்திரனை சிறிது நேரத்தின் பின் வந்த வாடிக்கையாளர்கள் கண்டதுடன் பொலிசாருக்கு தொட…
-
- 6 replies
- 2.7k views
-
-
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை தனது முதலாவது பயணத்தை ஆரம்பித்த "மிஹின் எயார்" விமானம் இயந்திரக் கோளாறு காரணமாக மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்திலேயே தரையிறக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. மிஹின் எயார் விமான சேவை தனது கன்னிப் பயணத்தை நேற்று ஆரம்பிப்பதென ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்கமைய விசேடமாக அழைக்கப்பட்டிருந்த 50 பயணிகளுடனும் 8 பணியாளர்களுடனும் நேற்று காலை 11 மணிக்கு இந்தியாவின் திருவனந்தபுரம் நோக்கி விமானம் பயணத்தை ஆரம்பித்திருக்கிறது. பின்னர் விமானத்தில் இயந்திரக் கோளாறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்திலேயே தரையிறக்கப்பட்டதாக கூறப்படுகிறது. "பொக்கர்-27" எனும் சிறிய ரக…
-
- 8 replies
- 2.7k views
-
-
துரோகிகளே! இன்று சிங்களம், கரும்புலிகளின் பாசறைகளை தாக்கி அழித்ததாக கூறிய இலக்கை, இதோ உங்கள் கண் முன்னே காண்கிறீர்கள். உங்கள் கண்களுக்கு தெரியவில்லையா? இந்த பச்சிளம் பாலகனின் அலறல். இன்று சிங்களத்துடன் நீங்கள் சேர்ந்து நடாத்தும் தமிழின படுகொலைக்கு நீங்களே பலியாகும் நாள் வெகு தொலைவில் இல்லை. சிங்களம் உங்கள் உடல்;களையும் குதறி, இரத்தங்களை ருசிக்கும் நாட்களை நீங்களே எண்ணத்தொடங்குங்கள் http://www.neruppu.org/
-
- 6 replies
- 2.7k views
-
-
27-01-2009 நீங்கள் வெரி டிசிப்பிளின்தான்
-
- 22 replies
- 2.7k views
-
-
தென்னிந்திய நடிகை அசின் இன்று ஜனாதிபதியின் பாரியார் சகிதம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளார் ‐ ஜீரிஎன் செய்தியாளர் 11 July 10 01:53 pm (BST) பிரபல தென்னிந்திய நடிகை அசின் இன்று யாழ்பக்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளார். ஜனாதிபதியின் பாரியார் சிராந்தி ராஜபக்ஸ இன்று யாழ்ப்பாணத்திற்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டுள்ள நிலையில் அவருடன் நடிகை அசினும் விஜயத்தை மேற்கொண்டிருந்தார் என ஜீரிஎன் செய்தியாளர் தெரிவித்துள்ளார். தென்னிந்திய திரைப்படச் சங்கங்கள் அனைத்தும் நடிகை அசினின் திரைப்படத்திற்கு தடை விதித்துள்ளன. தடையை மீறி இந்திய நடிகர் சங்கம் அண்மையில் இடம்பெற்ற படப்பிடிப்பில் கலந்து கொண்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தென்னிந்தியாவில் அவரது திரைப்படங்கள் திரையிடுவதற்கு த…
-
- 12 replies
- 2.7k views
-
-
நந்திக்கடல் பகுதியில் சரணடைந்த போராளிகளை ஈவரக்கமின்றி சுட்டுக்கொன்று நிர்வானப்படுத்தி மகிழ்வடைந்த காடைய சிங்கள ராணுவத்தினர் வெளிவராத புகைப்படங்கள் ஈழதேசமூடாக வெளியிடிகிறோம் இறுதி யுத்தத்தின் போது சிங்களப் படைகளுடன் போரிட்டு வீரகாவியமான போராளிகளினதும் சரணடைந்த மற்றும் கைது செய்யப்பட்டு ராணுவத்தினரால் கொல்லப்பட்ட போராளிகளை நிவானப் படுத்தி சிங்கள ராணுவத்தினர் மகிழ்வடைவதை புகைப்படமூடாக காணக்கூடியதாகவுள்ளது. குறிப்பிட்ட சம்பவம் யுத்த இறுதி நாட்களில் நந்திக்கடல் பகுதியில் நடைபெற்றுள்ளதோடு கடந்த வாரம் வெளிவந்த புகைப்பட ஆதாரத்தோடு இந்தப் புகைப்படங்கள் ஒத்துப்போகின்றமை தெளிவாகிறது. புகைப்படங்கள் www.eeladhesam.com -
-
- 2 replies
- 2.7k views
-
-
நன்னீர் மீன்களின் விலை அதிகரிப்பு! – மக்கள் விசனம் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆறுகள் மற்றும் குளங்களில் குறைந்தளவு மீன்கள் பிடிக்கப்படுவதனால் விலைக அதிகரித்துள்ளதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஆறுகள் மற்றும் குளங்களில் சிறு மீன் முதல் பெரிய மீன்கள் அனைத்தும் விலை என்றும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளது. குறித்த மீன்கள் யாவும் வீச்சு வலைகள் மற்றும் மீன் கூடுகள் மூலம் பிடிக்கப்படுகின்றது. ஆறுகள் மற்றும் குளங்களில் பிடிக்கப்படும் மீன்களை உரிய இடத்திலேயே மீனவர்கள் விற்பனை செய்கின்றனர், விலை அதிகரிப்பினால் மீன்களை மக்கள் கொள்வனவு செய்வது குறைவாகவே காணப்படுகிறது. இதனால் மீனவர்கள் நஷ்டமடைவதையும் காண முடிகின்றது. இந்நிலையில் …
-
- 26 replies
- 2.7k views
-
-
YES என வாக்களியுங்கள் (look for Poll) http://www.metronews.ca/toronto OR http://www.yarl.com/forum3/index.php?showtopic=58213
-
- 20 replies
- 2.7k views
-
-
இலங்கையின் அரசியல் மற்றும் பாதுகாப்பு நிலைவரப் போக்கைத் தீர்மானிக்கும் திங்களாக இந்த நவம்பர் மாதம் அமையப்போகின்றது. நாட்டின் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்று இந்த மாதத்துடன் ஒரு வருடம் பூர்த்தியாகின்றது. நாட்டின் பாதுகாப்புச் செலவினத்தை இரட்டிப்பாக்கி அவரது அரசு சமர்ப்பிக்கப் போகும் வரவு-செலவுத் திட்டம் நாளை மறுதினம் நாடாளுமன்றில் பகிரங்கப்படுத்தப்பவிருக்கி
-
- 5 replies
- 2.7k views
-
-
சரத் பொன்சேகா மீது தாக்குதல் நடத்திய பெண் "கர்ப்பிணி" அல்ல: சந்திரா பெர்னாண்டோ சிறிலங்கா இராணுவ தளபதி சரத் பொன்சேகா மீது தாக்குதல் நடத்திய தற்கொலைப் பெண் கர்ப்பிணி அல்ல என்று காவல்துறை மா அதிபர் சந்திரா பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். காவல்துறை தலைமையகத்தில் நேற்று புதன்கிழமை ஊடகவியலாளர்களிடம் சந்திரா பெர்னாண்டோ கூறியதாவது: கொழும்பு இராணுவத் தலைமையகத்தில் இராணுவ தளபதி சரத் பொன்சேகா மீது தற்கொலைத் தாக்குதலுக்கான திட்டம் ரம்புக்கனை பகுதியில் திட்டமிடப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்திய பெண் அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் அனுராதரபும் குருணாகல் வீதியைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை மஞ்சுளாதேவி என தெரியவந்துள்ளது. கடந்த மார்ச் மாதம் ரம்புக்கனை பகுதிக்கு அப்பெண் வந…
-
- 11 replies
- 2.7k views
-
-
இந்திய அரசாங்கத்தின் உதவித்திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம் கீரிமலையில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளை பயனாளிகளுக்கு கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொள்ளச் சென்ற மோடி கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட வழிபாட்டிலும் கலந்து கொண்டார். இதேவேளை, மோடியின் வருகையினை முன்னிட்டு விசேட விதமாக வழிபாட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://seithy.com/breifNews.php?newsID=128273&category=TamilNews&language=tamil
-
- 7 replies
- 2.7k views
-
-
தமிழர் தாயகம் ஆக்கிரமிப்பாளரிடமிருந்து விரைவில் மீட்டெடுக்கப்படும்:-கேணல் தீபன் தமிழர் தாயகம் விரைவில் ஆக்கிரமிப்புக்களிடமிருந்து இருந்து மீட்டெடுக்கப்படும் கட்டளைத் தளபதி கேணல் தீபன் தெரிவித்துள்ளார் கிளிநொச்சி அக்கராயன் மகாவித்தியாலயத்தில் இடம்பெற்ற மாவீரர் பெற்றோர் மதிப்பளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவித்ததாவது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தை வென்றெடுப்பதற்கு அகிம்;சை வழி உரிய வழியல்ல ஆயுத வழிமூலம்தான் வென்றெடுக்க முடியும் என்ற நிலைப்பாட்டை உணர்ந்த எமது தேசியத் தலைவர் அவர்கள் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பாக ஆயுதத்தால் நசிக்கப்பட்ட தமிழர்களின் அகிம்சைப் போராட்டத்தை ஆயுதத்தாலேயே வெல்லப்படவேண…
-
- 12 replies
- 2.7k views
-
-
இலங்கை மீதான ஜெனீவா தீர்மானம் நிறைவேறியது கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 27 மார்ச், 2014 - 12:53 ஜிஎம்டி இலங்கையின் மனித உரிமைகள் விவகாரம் தொடர்பில் அமெரிக்காவின் முன்னெடுப்பில் ஜநா மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் நிறைவேறியுள்ளது. இலங்கை தீர்மானத்தை நிராகரித்தது. இலங்கை மீதான தீர்மானத்திற்கு ஆதரவாக23 நாடுகளும் எதிராக 12 நாடுகளும் வாக்களித்தன. 12 நாடுகள் வாக்கெடுப்பிலிருந்து விலகியிருந்தன. இந்தியா வாக்கெடுப்பிலிருந்து விலகிக் கொண்டது. இந்தோனேசியாவும் வாக்கெடுப்பிலிருந்து விலகிக்கொண்டது. பாகிஸ்தான் இலங்கைக்கு ஆதரவாக தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தது. இலங்கை தொடர்பான விசாரணைகளுக்கு ஐநா மனித உரிமைகள் ஆணையத்திடம் போதுமான நிதிவளம் இல்ல…
-
- 25 replies
- 2.7k views
-
-
கடந்த 21ம் தேதி ஈரோட்டில் நிருபர்கள் "உங்களை எதிர்த்து முத்துக்குமார் பேரவையினர் பிரச்சாரம் செய்ய போகிறார்களாமே ? என கேட்க அதற்கு பதிலலித்த இளங்கோவன் ,"முத்துக்குமாரா? யார் அது? என அலட்சியமாக கேட்டிருக்கிறார்.இதை கேட்டு கொதித்து போன நிருபர்கள் ," ஈழத்தமிழனுக்காக உயிர் தியாகம் செய்தாரே அவர்தான் எனக்கூற ,அதற்கும் சற்று கூட சளைக்காத இளங்கோவன் "அவர் தான் போய் சேர்ந்து விட்டாரே அப்புறம் என்ன? என்று எகத்தாளமாக பேசியிருக்கிறார். நன்றி:Nakkheeran Bi-weekly இப்படி பட்ட மனிதநேயமே அற்ற பதர்கள் எல்லாம் அரசியலில்...அட த்தூ... தன்மானத்தை இத்தாலிப்பெண்னிடம் அடகு வைத்த மானங்கெட்ட பிறப்பே தமிழன் உங்களை மன்னிக்க மாட்டான்.
-
- 15 replies
- 2.7k views
-
-
யாழில் பயங்கரம்! கொடூரமாக வெட்டப்பட்ட தம்பதிகள் By nadunadapu - June 20, 2017 0 18 யாழ்ப்பாணம் கொட்டடி பகுதியில் இரு தம்பதியினர் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு யாழ் போதனா வைத்தியசாலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கின்றனர் என தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது, இன்று பிற்பகல் 2 மணியளவில் கொட்டடி சீனிவாசகர் வீதியில் வசிக்கும் சாம்பசிவம் மற்றும் அவரது மனைவியான சரோயினிதேவி ஆகிய இருவர் மீதுமே இந்த கொடூர தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவர்கள் வசிக்கும் வீட்டின் அருகில் குடியிருக்கும் குணரத்தினம் குணரஞ்சன் வயது 40 என்பவரே இந்த கொட…
-
- 39 replies
- 2.7k views
-
-
சிறிலங்கா இராணுவத்தினரின் மன்னாரில் உள்ள பிரதான படைத்தளமான தள்ளாடி முகாம் மீது இன்று 6 மணி நேரத்துக்கும் மேலாக தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர் எறிகணைத் தாக்குதலை நடத்தி வருகின்றனர். இன்று புதன்கிழமை மாலை 4.30 மணி தொடக்கம் விடுதலைப் புலிகள் தொடர் எறிகணைத் தாக்குதல்களை நடத்திக் கொண்டிருக்கிறனர். இத்தாக்குதல்கள் இன்று இரவு 10 மணிக்கும் மேலாக தொடர்கின்றன. சிறிலங்காப் படைத்தளத்துக்குள் பலத்த அழிவுகள் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தித் தொடர்புகள் உறுதி செய்கின்றன. இத்தாக்குதல்கள் தொடங்கிய நேரம் தொடக்கம் தள்ளாடி படைத்தளத்தில் இருந்தும் அதனை அண்மித்த சிறிலங்கா இராணுவப் படைத்தளங்களில் இருந்தும் படையினரும் தொடர் எறிகணைத் தாக்குதல்களை நடத்தினர் நன்றி புதினம். …
-
- 5 replies
- 2.7k views
-
-
கொழும்பு: இலங்கை தமிழர்களுக்காக ஆயுதம் ஏந்த வேண்டிய தேவை வந்தால் நானே முதல் ஆளாக களத்தில் நிற்பேன். இதற்காக நாடு முழுவதும் இளைஞர்களை திரட்டுவேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார். ஈழத்தில் நடப்பது என்ன? என்ற தலைப்பில் மதிமுக சார்பில் கருத்தரங்கம் நடந்தது. அதில் வைகோ பேசியதாவது: பிரபாகரன் தலைமையில் தமிழ் ஈழம் மலரும் என்ற நம்பிக்கையுடன் இலங்கை தமிழர்கள் இருக்கின்றனர். புலிகள் வேறு தமிழர்கள் வேறு அல்ல. நாங்கள் வன்முறை மீது காதல் கொண்டவர்கள் அல்ல. எது வன்முறை, எது உரிமை என்று பிரித்துப் பார்க்க வேண்டும். அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் சுதந்திரத்துக்காக ஆயுதம் ஏந்தி போராடியபோது அதை ஆதரித்தனர். புலிகள் துப்பாக்கி ஏந்தினால் தவறு என்கின்றனர். இலங்கைக்கு …
-
- 11 replies
- 2.7k views
-
-
'நான் என் நாட்டுக்காய் எதை, எந்த வழியில், எப்படிச் செய்ய முடியும்?
-
- 1 reply
- 2.7k views
-
-
கிளிநொச்சி - இது என்ன ? கூகிள் வரைபடத்தில் ( google maps or google earth ) ஈழ தலைநகரமான கிளிநொச்சியில் கண்ட படம் . இந்த இடம் கிளிநொச்சி யில் 8 இருந்து கிலோமீட்டர் தெற்கில் A9 சாலை-யில் 1 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது . இது என்ன இடம் ?? சிங்கள இராணுவத்தின் இடமா ?? Many be a military camp or refuee camp ? We can see the Water Tanks built there to take water from Iranimadu tank.. புலம் பெயர்ந்த ஈழ தமிழர்கள் - ஈழத்தில் நடக்கும் இது போல செய்திகளை சேகரிக்க வேணும். LIVE MAP GOOGLE MAPS - KILINOCHCHI
-
- 1 reply
- 2.7k views
-
-
தென் லண்டனில் மூன்று கார்களில், பெரும் தாக்குதல் திட்டத்துடன் வந்த, இலங்கைத் தமிழ்க் கூட்டத்தினைக் கண்டு தப்பி ஓடிய இளைஞர் கூட்டத்தில், விரைவாக ஓடித் தப்ப முடியாத காரணத்தினால், அந்த வெறி கொண்ட மிருகங்கள் போல் நடந்து கொண்ட மனிதர்களின் ( Behaved like a pack of wild animals - London Evening Standard) கைகளில் இருந்த, பேஸ் பந்து மட்டை, கிரிக்கட் மட்டை, இரும்பு கம்பி, கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களினால் தலையில் தாக்கப் பட்டு, மூளை வெளி வந்து மரணித்த முதலாம் ஆண்டு மருத்துவக் கல்லூரி தமிழ் மாணவரின் (Thierry Christian-Gnanakumar, 22) கொலை வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. கொலைக் குற்றம் சாட்டப் பட்டு நீதிமன்றில் நிறுத்தப் பட்டுள்ள 8 பேரில் இருவர் சிங்களவர்களாக பெயரில் தெரிகின்ற போத…
-
- 17 replies
- 2.7k views
-
-
புலம் பெயர்ந்த சமூகம் பாரியளவிலான போராட்டத்துக்கு தயாராக வேண்டும் அன்று சொன்னான் திலீபன் இன்றும் நாம் என்ன செய்கிறோம் ? நாங்கள் போராடுவோம் என்று நம்பிதானே தன்னுயிரையே தந்தான் ஐ நா எடுக்கும் நடவடிக்கைக்கு வலு சேர்க்கும் வகையிலும் அதிலுள்ள குறைகளை சுட்டிக்காட்ட வேண்டிய தருணம் இது. நாடுகடந்த அரசும், தமிழர் பேரவை , தமிழர் ஒருங்கிணைப்பு குழு இப்படி பெயருகளை அடுக்கி கொண்டு தங்களை முன்னிலைப்படுத்த துடிப்பதிலுள்ள அக்கறையை எங்களுக்காகவே போராடி வீரகாவியமான போராளிகள் மற்றும் இறுதிப்போரில் பலியான மக்களின் ஆத்மா சாந்திக்காகவும் தங்கள் உழைப்பை அர்ப்பணிக்க தயாராக வேண்டும். எல்லோரும் ஒன்று சேர்ந்து உலகமே வியக்கத்தக்க வகையில் பாரிய போராட்டத்துக்கு அ…
-
- 17 replies
- 2.7k views
- 1 follower
-
-
தமிழீழப் போர்க்களம் உண்மை நிலவரம் என்ன? - பழ. நெடுமாறன் விடுதலைப்புலிகளின் கட்டுப் பாட்டில் உள்ள வன்னிப் பகுதி கிளி நொச்சி ஆகியவற்றைக் கைப்பற்றும் நோக்கத்துடன் கடந்த பல மாதங்களாக சிங்களப் படை பல்வேறு முனைகளில் படை நகர்வுகளைச் செய்து வருகிறது. இதையொட்டி சிங்கள இராணுவம் வெற்றிகரமாக முன்னேறி வருவதாகவும் புலிகள் பின்வாங்குவதாகவும் விரைவில் கிளிநொச்சி கைப்பற்றப்படும் என்றும் சிங்கள அரசுத் தரப்பில் அறிவிக்கப்பட்டு வருகிறது. நாள்தோறும் போரில் ஏராளமான புலிகள் கொல்லப்பட்ட தாகவும் செய்திகள் பரப்பப்படுகின்றன. இவற்றில் உண்மை என்ன? என்பதை அறிய மக்கள் ஆவலாக உள்ளனர். வன்னிப் பகுதியில் வாழும் மக்களை அகதிகளாக விரட்டியடித்து அவர்களின் மண்ணை ஆக்கிரமிக்கும் நடவடிக்கையி…
-
- 0 replies
- 2.7k views
-