ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142789 topics in this forum
-
இலங்கை அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் 1 லட்சம் மாணவர்கள் ஆர்பாட்டம். இலங்கை அரசு நிகழ்த்தி வரும் தமிழின படுகொலையை கண்டித்து, தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்கள் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் இன்று வகுப்புகளை புறக்கணித்து அர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை, திருச்சி உட்பட மாநிலத்தில் பல்வேறு இடங்களில் மாணவர்கள் போராட்டத்திலும் ஈடுபட்டனர். அப்பாவி தமிழர்களை படுகொலை செய்யும் இலங்கை ராணுவத்தின் கொடூர செயல் தமிழகம் முழுவதும் கொந்தளிப்பை எற்படுத்தியுள்ளது. சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் இலங்கை அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். வகுப்புகளை புறக்கணித்த மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்திலேயே ஆர்ப்பாட்டம் நடத்தி ராஜபக்சேவை கண்டித்து முழுக்கங்களை ஊழுப்பினர். மத்தி…
-
- 11 replies
- 1.8k views
-
-
முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் முதலாம் ஆண்டு - இணையத்தில் அகல் அஞ்சலி செலுத்துவோம் தமிழர்களின் வரலாற்றில் மிகவும் கோரமானதும், மறக்கமுடியாததுமான மிகப்பெரும் இன அழிப்பையும், அவலத்தையும் தமிழினம் சந்தித்த அந்த கறுப்பு நாட்களின் ஓராண்டு நினைவுநாட்கள் அண்மிக்கும் இந்த வேளையில் எனது எண்ணத்தில் உருவான இந்த இணையத்தளத்தை உலகெங்கும் வாழும் தமிழ் உறவுகளுக்கு அவர்களின் உறவுகளுக்கான ஓர் நினைவாலயமாகவும், அஞ்சலி செலுத்தும் ஆலயமாகவும் அறிமுகம் செய்வதில் நானும் ஓர் தமிழ் மகனாக திருப்தி கொள்கிறேன். இலங்கைத்தீவில் சிங்கள பேரினவாத அரசு பல ஆண்டுகாலமாக தொடர்ந்து தமிழின அழிப்பு போரில் ஈடுபட்டு வந்த போதும் கடந்த ஆண்டு வன்னிப்போர் உகிரமடைந்த வேளையில் தான் தமிழினம் அரலாறு காணா பேரழிவை சந…
-
- 11 replies
- 1.6k views
-
-
மறைத்து வைக்கப்பட்டிருந்த உலங்கு வானூர்தியொன்று கொழும்பில் மீட்கப்பட்டுள்ளது. கொழும்பு நாரஹென்பிட்டி பொருளாதார மத்திய நிலையத்திலிருந்து உலங்கு வானூர்த்தி மீட்கப்பட்டுள்ளது. இந்த வானூர்தி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் மகன் ஒருவரினால் பயன்படுத்தப்பட்டது என தெரிவிக்கப்படுகிறது. இன்று காலை முதல் குறித்த உலங்கு வானூர்தியை தேடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கத்திற்கு சொந்தமான களஞ்சியப் பகுதியொன்றினுள் இந்த உலங்கு வானூர்தி மீட்கப்பட்டுள்ளது. http://www.tamilwin.com/show-RUmtyBSXKbfvz.html
-
- 11 replies
- 1.6k views
-
-
அடுத்த சில வாரங்களில் சிறிலங்காவுக்கு எதிராக இந்தியா கடுமையான பல முடிவுகளை எடுக்கும் என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று எதிர்வு கூறியுள்ளது. கொழும்பில் கலாசார மையம் அமைப்பதற்காக இந்தியா கொள்வனவு செய்யவிருந்த நிலம் சீனாவுக்கு விற்கப்பட்ட விவகாரம் இந்தியாவுக்கு கடும் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து இந்தியா உடனடியாகவே சிறிலங்காவுக்குப் பதிலடி கொடுத்தது. இந்தமாதம் 24ம் நாள் புதுடெல்லிக்கு வரவிருந்த சிறிலங்காவின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச, பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச, சிறிலங்கா அதிபரின் செயலர் லலித் வீரதுங்க ஆகியோருடனான சந்திப்புகளை நிறுத்தியது. அத்துடன் சீனப் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் லியாங் குவாங்லி வரும் 27ம் நாள் சிறிலங்காவுக…
-
- 11 replies
- 1.2k views
-
-
இறுதிப் போரில், அமெரிக்கா மரைன் படைகளை அனுப்பி புலித் தலைவர்களை காப்பாற்ற எத்தனித்தது. அந்த திட்டத்திற்கு ராஜபக்ச அரசு எதிர்ப்பு தெரிவித்தது, இந்திய அரசு ஆதரிக்கவில்லை. இந்தியாவின் அரசியல் செல்வாக்குக்கு உட்பட்ட நாடொன்றில், அமெரிக்க தலையீடு ஏற்படுவதை இந்தியா விரும்பவில்லை. அமெரிக்காவின் திட்டம் நிறைவேறி இருந்தால், இந்தியாவால் எந்தக் காலத்திலும் ஈழத் தமிழர்களுக்கு உதவ முடியாமல் போயிருக்கும்." என்கிறார் முன்னாள் இந்திய உளவுத்துறை அதிகாரி கேர்ணல்ஹரிஹரன் தந்தி டிவி நேர்காணலில் கேர்னல் ஹரிஹரன். http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=8822:2013-08-26-09-40-26&catid=1:latest-news&Itemid=18
-
- 11 replies
- 1.1k views
-
-
EPDPயின் முக்கியஸ்த்தரும், கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளரும் வடமாகாண சபையின் உறுப்பினருமான கமலேந்திரன் கைது நெடுந்தீவு பிரதேச சபை தலைவர் தானியல் றெக்சியன் (ரஜீவ்) படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்;சாட்டின் அடிப்படையில் ஈபிடிபி அமைப்பின் முக்கியஸ்த்தரும், மாகாண சபையின் எதிர்கட்சித் தலைவரும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளருமான கமலேந்திரன் கைது செய்யப்பட்டு இருப்பதாக குளோபல் தமிழ்ச் செய்திகளுக்கு தெரிய வருகின்றது. குறித்த படுகொலைச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவு பொலிஸார் சந்தேகத்தின் அடிப்படையில் நெடுந்தீவுப் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரை ஏற்கனவே கைது செய்து இருந்தனர். அத்துடன் குறித்த கொலையு…
-
- 11 replies
- 1.5k views
-
-
-
உறவுகளே பிரித்தானியாவில் வைத்து தமிழர்கள் மகிந்தவுக்கு சொல்லிய செய்தி என்ன..? அதை அவர் புரிந்துகொண்டிருப்பாரா...? 1) தமிழர்கள் ஒற்றுமையாக உள்ளோம் 2) தமிழர்கள் எதையும் மறந்துவிடவில்லை 3) நாம் எமக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு தண்டனை வாங்கித்தருவோம் 4) தமிழருக்கான ஒரு தீர்வை தரணும் 5) இனி எந்த நாட்டுக்குமே அவரும் அவரது பட்டாளமும் நிம்மதியாக போகமுடியாது
-
- 11 replies
- 2.4k views
-
-
முஸ்லிம் தீவிரவாத அமைப்பொன்று யாழ்ப்பாணத்தில் முகாமிட்டுள்ளதாக இந்திய உளவுப் பிரிவான றோ அறிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க.. http://tamilworldtoday.com/?p=26451
-
- 11 replies
- 716 views
-
-
பிய்ந்த செருப்புடன், சீன அதிபரை சந்தித்த இலங்கை அமைச்சர். கொழும்பு : இலங்கை அதிபர் ராஜபக்சே முன்னிலையில் சீன அதிபருடன் இலங்கை அரசு போட்டுக் கொண்ட ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட வந்த ஒரு இலங்கை அமைச்சர், அதுவும் அந்த நாட்டு கலாச்சார அமைச்சர், பிய்ந்து போன ஷூவுடன் வந்தது பெரும் களேபரத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் பிய்ந்த ஷூவுடன் மெல்ல மெல்ல நடந்து வந்ததையும், உட்கார்ந்ததையும் வெளிநாட்டு புகைப்படக்காரர்கள் போட்டோ எடுத்து பேஸ்புக்கில் போட்டு மானத்தை வாங்கியுள்ளனர். ஒப்பந்தத்தில் கையெழுத்து போட வந்த இடத்தில் அவரது ஷூவின் கீழ்ப்பகுதி பிய்ந்து போய் விட்டதாக தெரிகிறது. அந்த நேரத்தில் மாற்ற முடியாமல் போனதால் வேறு வழியில்லாமல் பிய்ந்து போன ஷூவுடனேயே அவர் சீன அதிபருடன் கை …
-
- 11 replies
- 1.8k views
-
-
நேற்று லண்டன் நேரம் இரவு 10.00 க்கு சி.என் [cnn]யில் ஜரோப்பிய செய்தியில் தயா இடைக்காடரின் பேட்டி போனது.யாரவது பார்த்தீர்களா? நான் இடையில் இருந்து தான் பார்த்தேன்.யாரவது பார்த்திருந்தால் கானொலி இனைக்க இயலும் என்றால் இனைக்கவும். அதில் பேட்டி கண்ட பெண் கேட்கிறா தமிழ் மக்கள் அனைவரும் புலியை ஆதரிக்கினமா என? இவர் ஆமாம் இல்லாவிடின் புலிக்கு ஏங்காலே காசு ஆயுதம் வாங்க என கேட்கிறார்.மேலும் தமிழ் மக்கள் அனைவரும் புலியைத் தான் நம்பி இருக்கின்றனர் என சொன்னார்.அப் பெண் உடனே சொன்னா புலி மக்களின் நம்பிக்கை படி செயற்படவில்லை தானே என்று உடனே இடைக்காடர் சொன்னார் இடங்களை கைப்பற்றல் மட்டும் பிரச்சனைக்கு தீர்வு ஆகாது புலிகள் அரசியல் நோக்கத்தை அடிப்படயாக கொண்டு செய…
-
- 11 replies
- 2.2k views
-
-
ஈழவிடுதலைக்கான வேலைப்பகுப்பு (Division of Labor for Elam Liberation) "மகாநாட்டிற்கு முன் TNAயின் அங்கத்துவக் கட்சிகளின் ஆலோசனையைப் பெறவேண்டும்" மாவை 133000 விருப்பு வாக்குகளை பெற்று முதலமைச்சரான எனக்கு ஆலோசணைகள் வழங்க வேண்டிய அவசியம் இல்லை:-விக்கி மாவை சேனாதி ராசா அவர்கள் உள்நோக்கத்துடன் திரு விக்னேஸ்வரனை செயல்படாமல் முடக்க முனைபவர்களின் கைப்பாவையாக மாறிவிடக்கூடாது. திரு விக்னேஸ்வரன் வட மாகாண முதலமைச்சர் என்ற வகையில் தனது அடிப்படை பணிகளை உறுதியோடு மேற்கொள்ள கடமைப்பட்டவர் அதற்கான மக்கள் ஆணையும் அவருக்குள்ளது. அதேசமயம் தமிழர் கூட்டமைப்பைச் சேர்ந்த சிலருடன் அவருக்கு முரண்பாடு ஏற்பட்டால் அதுபற்றி பகிரங்கமாக அறிக்கைவிடுவதுக்கு மக்கள் அவருக்கு அணைதரவில்லை. மேற்படி சூழலில் அ…
-
- 11 replies
- 980 views
-
-
யாழ்ப்பாணத்தில் பொலிஸார் இன்றிரவு (13) நடத்திய சுற்றி வளைப்பின் போது முற்றுகைக்கு உள்ளான விபசார விடுதி ஒன்றிலிருந்த 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ் நகரப் பகுதியிலுள்ள தனியார் விடுதி ஒன்றில் விபசார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகப் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலையடுத்தே இந்த விடுதி முற்றுகையிடப்பட்டது. இந்த விடுதி நீண்ட காலமாக விபச்சார நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்பட்டு வந்தமையும் தெரிய வந்துள்ளது கைது செய்யப்பட்டவர்களில் 6 பெண்களும் 7 ஆண்களும் அடங்குவதாக தெரியவருகின்றது. இவர்கள் அனைவரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்களாவார்கள். விடுதி முகாமையாளர் ரஞ்சன் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். http://akkinikkunchu.com/new/index.php
-
- 11 replies
- 2.1k views
-
-
கொரோனா வைரஸ் தொடர்பாக பரிசோதிப்பதற்கு தனியார் வைத்திசாலைகளுக்கு அரசாங்கம் தடை கொரோனா வைரஸ் தொடர்பாக பரிசோதிப்பதற்கோ அல்லது வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருப்பதாக இனங்காணப்பட்டோர் சிகிச்சை பெறுவதற்கோ தனியார் வைத்திசாலைகளுக்கு அரசாங்கம் தடை விதித்துள்ளது.அத்துடன், சிகிச்சைகளுக்காக அரச வைத்தியசாலைகளுக்கு மாத்திரமே செல்ல வேண்டும் என சுகாதார அமைச்சு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவிக்கையில் அரச வைத்தியசாலைகளில் மாத்திரமே கொரோனா வைரஸ் குறித்த பரிசோதனை மற்றும் சிகிச்சைகளுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.தனியார் வைத்தியசாலைகளுக்கு இது குறித்து அரசாங்கம் அறிவுறுத்தல் எவற்றையும் முன்னெடுக்கவில்லை. இது தொ…
-
- 11 replies
- 1k views
-
-
இங்கு பலர் சிறீலங்கா பாதுகாப்பமைச்சின் செய்தியைத்தான் படிக்கிறீங்கள் என்றது தெரியுது. அதில சொல்லினம் மக்கள் இராணுவத்தட்ட ஓடி வருகினம் என்று. அப்படி ஓடி வரும் மக்களைப் புலிகள் கொல்லினம் என்று. போரில் கொல்லப்பட்ட பல புலிகளின் உடலங்கள் அனாதைகளாக விடப்பட்டுள்ளன என்று. புலிகள் சரணென்று.. இப்படிப் பல கதைகள்... இப்ப மக்கள் சொல்வதைக் கேளுங்கள்.. Muttiah Mahalingam, 29, Vatakachchi I was living in Vatakachchi and I was displaced because of a shell attack. The conflict spread to my village east of Kilinochchi town and I was displaced along with my family; my parents, wife and a one-month-old baby. We all went to Dharmapuram. Last Monday I left Dharmapuram a…
-
- 11 replies
- 2.9k views
-
-
காரணம் எதுவுமின்றி தலைநகர் கொழும்பில் தங்கியிருக்கும் பெரும் எண்ணிக்கையிலானோரினால் பாதுகாப்பிற்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதத்தில் எவ்வித காரணமுமின்றி கொழும்பு காவற்துறைப் பிரிவில் அதிக எண்ணிக்கையிலானோர் தங்கியிருந்ததாகத் பாதுகாப்பு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆகஸ்ட் மாதம் 6950 பேர் எவ்வித காரணமும் இன்றி கொழும்பில் உள்ள தற்காலிக விடுதிகள் மற்றும் வீடுகளில் தங்கியிருந்ததாக பாதுகாப்புச் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த நிலைமை வழமைக்கு மாறானது, உண்மையில் இவ்வாறான சூழ்நிலைகளின் காரணமாக நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தல்கள் ஏற்படக் கூடும் என அவர் தெரிவித்துள்…
-
- 11 replies
- 2.1k views
-
-
6 கோடி ரூபா பெறுமதியான தேங்காய் எண்ணெய் மோசடி : கைதான ஊவதென்ன சுமன தேரருக்கு விளக்கமறியல்! By VISHNU 08 DEC, 2022 | 06:38 PM தனியார் நிறுவனமொன்றில் சுமார் 6 கோடி ரூபா பெறுமதியான தேங்காய் எண்ணெய்யைப் பெற்று மோசடி செய்தார் என்ற குற்றச்சாட்டில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட ஊவதென்ன சுமன தேரரை எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதிவான் மஞ்சுள ரத்நாயக்க இன்று (08) உத்தரவிட்டுள்ளார். தெமட்டகொடையில் அமைந்துள்ள தனியார் நிறுவனத்தில் சந்தேக நபர், கடந்த ஜூலை மாதம் சுமார் 6 கோடி ரூபா பெறுமதியான 84,240 கிலோ தேங்காய் எண்ணெயைப் பெற்று, அதற்காக எட்டு காசோலைகளை வழங்கியதுடன், குறித்…
-
- 11 replies
- 937 views
- 1 follower
-
-
ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவின் அறிக்கையை செல்வராசா பத்மநாதன் கண்டித்தார். ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவின் அறிக்கை, இலங்கையில் தேசிய மீள் இணக்கத்தை ஏற்படுத்தும் முயற்சிக்குத் தடையாக அமைவதாக செல்வராசா பத்மநாதன் தெரிவித்தார். கொழும்பில் இருந்து வெளியாகும் தி ஐலன்ட் நாளேட்டிற்கு அவர் வழங்கிய செவ்வியில் இந்தக் கருத்தைக் கூறினார். போர் முடிவடைந்தமை, போரால் நாசமடைந்த பகுதிகளை அபிவிருத்தி செய்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்கியதாகவும், போரின் பின்னரான மீளமைப்புப் பணிகளில் உண்மையான அக்கறை கொண்டிருந்தவர்களுக்கு ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் நடவடிக்கை பெரும் சிக்கலை ஏற்படுத்துவதாகவும் செல்வராசா பத்மநாதன் கூறினார். நிபுணர் குழுவின் அறிக்கை, எந்தச் சமுகத்திற்கும்…
-
- 11 replies
- 1k views
-
-
பிரித்தானிய வெளியுறவு அமைச்சிலிருந்து எனக்கு வந்த பதில். அண்மைக்காலமாக வன்னியில் நடக்கும் எம்மக்கள் மீதான இனக்கொலை சம்பந்தமான படங்களையும், ஒளிப்பதிவுகளையும் சேகரித்து அவற்றில் சிலவற்றைத் தெரிந்தெடுத்து கடிதங்களுடன் இணைத்து பலருக்கும் அனுப்பியிருந்தேன். அவுஸ்த்திரேலிய, பிரித்தானிய, அமெரிக்க வெளியுறவுத்துறைகள், சர்வதேச மன்னிபுச்சபை, சர்வதேச செஞ்சிலுவை, ஆசிய மனிதவுரிமைகளுக்கான அமைப்பு என்று பலருக்கும் இப்பிரதிகளை அனுப்பியிருந்தே. எவரும் பதில் எழுதவோ அல்லது உங்கள் பிரச்சனைகளை விளங்கிக் கொள்கிறோம் என்றோ ஒரு வார்த்தையேனும் தெரிவிக்கவில்லை. பலரிடமிருந்து தானியங்கிப் பதில்கள் வந்திருந்தனவே ஒழிய உண்மையான பதில் வரவில்லை. ரெண்டு மூன்று நாளைக்கு முன்னர் பிரித்தானிய வெளியுறவ…
-
- 11 replies
- 2.1k views
-
-
புதன்கிழமை, செப்டம்பர் 29, 2010 CTYO விடுதலைப் புலிகளிற்கு எதிராக கனடாவில் போதிய நடவடிக்கைகள் இல்லையென்றும் அங்கே புலிகளின் நடவடிக்கை அதிகரித்துவருவதாகவும் பீரிஸ் குறியுள்ளார். ஆகையால் ஏனைய நாடுகள் போன்று தற்போது கனடாவிலும் புலிகள் மீதான நடவடிக்கைகளை எடுப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. இலங்கையின் தேசிய பாதுகாப்பினை அச்சுறுத்தும் வகையில் சர்வதேச அளவில் மேற்கொள்ளப்படும் நடவடிக்களை நிறுத்த இலங்கை அரசு கனேடிய அரசின் ஒத்தழைப்பையும் வேண்டியுள்ளது. இலங்கையில் தோற்கடிக்கப்பட்ட தீவிரவாதம், தற்போது தமது நடவடிக்கைகளை கனடா உட்பட சில நாடுகளில் இருந்து மேற்கொள்ள முயல்வதாக வெளிவிவகாரத் துறை அமைச்சர் ஜி.எல் பீரிஸ் கனேடிய அமைச்சர் லோரன்ஸ் கனோனிற்கு தெரிவித்துள்ளார…
-
- 11 replies
- 1.2k views
-
-
சீரற்ற காலநிலைகளிலும் யாழ். மாவட்டத்தில் மரக்கறி உற்பத்திகளை அதிகரிப்பதற்கு விவசாயிகளிடையே புதிய திட்டங்கள் நடைமுறைப்படுத்த உள்ளதாக வடமாகாண விவசாய பிரதிப் பணிப்பாளர் கி.ஸ்ரீபாலசுந்தரம் வெள்ளிக்கிழமை (27) தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், வரட்சி காலம், மாரி காலம் என பயிர்களுக்கு சாதகமற்ற காலநிலைகள் காணப்படுவதால், மரக்கறிச் செய்கை பாதிப்படைகின்றது. இதனால் குறிப்பிட்ட சில காலங்களில் மரக்கறி விலைகள் அதிகரித்துக் காணப்படும். மரக்கறி விலைகள் அதிகரிப்பதை ஓரளவு சீர்செய்து கொள்வதற்காக விவசாயிகளுக்கிடையே சில முறைகளை அறிமுகப்படுத்தவுள்ளோம். யாழ். மாவட்டத்திலுள்ள 148 விவசாயிகள் தெரிவு செய்யப்பட்டு, வரட்சிக் காலங்களில் பயிர்களை பாதுகாப்பதற்கான உயிர்கரி பாவ…
-
- 11 replies
- 776 views
-
-
இலங்கையில் தமிழின படுகொலையை நடத்திய சிறிலங்கா அரச படையை சேர்ந்த 6ஆயிரம் அரச பயங்கரவாதிகளின் பெயர் பட்டியல் ஒன்றை பிரித்தானிய தமிழர் ஒன்றியம் அவர்களின் படங்களுடன் வெளியிட்டுள்ளது. பாரிய கொடூர இனப்படுகொலையை 2005 இலிருந்து 2009 வரை சம்பூரிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை அரங்கேற்றி அதன் தொடர்ச்சியாக இன்றும் தமிழர்களைத் திட்டமிட்டு படுகொலை செய்துவரும் சிறிலங்காவின் பேரினவாத அரச பயங்கரவாதிகளை சர்வதேச மட்டத்தில் அம்பலப்படுத்தும் வகையில் இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாக பிரித்தானிய தமிழர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. 2005ஆம் ஆண்டு இனப்படுகொலைச் சூத்திரதாரி மகிந்த ராஜபக்சவின் பணிப்பில் கோத்தபாயவின் நேரடி நெறிப்படுத்தலிலும், சிறிலங்காவின் முப்படைகளினது தளபதிகளினது வழிநடத்தலிலும் 6ஆய…
-
- 11 replies
- 1k views
-
-
I came because TMVP people threatened us, they wanted us to go and vote for them," said poultry farmer P. Kumaraswamy, while standing in line to cast his vote. http://news.yahoo.com/s/afp/20080310/wl_st...ad_080310084308
-
- 11 replies
- 3.3k views
-
-
(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) சென்னையில் நடந்த அயலகத் தமிழர் தின நிகழ்வில் நான் கலந்துக் கொள்வதை தடுப்பதற்கு பாரிய சூழ்ச்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. கனடா நாட்டில் உள்ள தடை செய்யப்பட்டுள்ள அமைப்புடன் பேசுவதற்காகவே நான் சென்னை சென்றதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார். இவரை விசாரணை செய்தால் உண்மையை கண்டறியலாம். விமான நிலையத்தில் பாராளுமன்ற உறுப்பினர் எவருக்கும் நெருக்கடி ஏற்படவில்லை என அய்யூப் அஸ்மின் குறிப்பிட்டுள்ள விடயத்துக்கும், சுமந்திரனின் கருத்துக்கும் தொடர்பு உள்ளதென சந்தேகிக்கிறேன். எனது சிறப்புரிமை மீறப்பட்டு அநீதி இழைக்கப்பட்டுள்ளது ஆகவே விசாரணைகளை மேற்கொள்ளுங்கள் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் …
-
-
- 11 replies
- 498 views
-
-
இனப்பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கப் போவதில்லை என்று கூட்டமைப்பின் வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் சி.சிவ மோகன் கூறியுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் ஓர் உண்மையைக் கூறியமைக்கு அவரைப் பாரா ட்ட முடியும். முடியாததை முடியாது என்றும் நடை பெறாததை நடக்காதென்றும் கூறுவதுதான் பண்புடமை. அந்த வகையில் இனப்பிரச்சினைக்கான தீர்வு இனிமேல் சாத்தியமாகாது என்ற உண் மையை பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் வெளிப்படையாகக் கூறியுள்ளார். இவ்வாறு அவர் கூறியதன் மூலம் இது காறும் கூட்டமைப்பின் தலைமை தமிழ் மக் களை ஏமாற்றி வந்துள்ளது என்ற உண்மையை அவர் மறைமுகமாக ஏற்றுக் கொண்டுள் ளார். பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் கூறியதுபோல் இனப்பிரச்சினைக்கா…
-
- 11 replies
- 1.6k views
-