ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143540 topics in this forum
-
வாகரையில் தொடரும் எறிகணைத் தாக்குதல்கள்: 4 பொதுமக்கள் பலி- 20 பேர் காயம் [சனிக்கிழமை, 9 டிசெம்பர் 2006, 15:06 ஈழம்] [தெ.சந்திரநாதன்] வாகரைப் பகுதியில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட எறிகணைத் தாக்குதல்களில் 4 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 20-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காயமடைந்துள்ளனர். மகிந்தபுர மற்றும் கல்லாறு சிறிலங்கா படை முகாம்களிலிருந்து படையினர் நேற்று வெள்ளிக்கிழமை இரவு முதல் வாகரைப் பகுதியை நோக்கி தொடர்ச்சியாக எறிகணைத் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர். அண்மைக்கால சம்பவங்களினால் இடம்பெயர்ந்து பம்மிவெட்டுவான் பாடசாலையில் தஞ்சமைடந்திருந்த பொதுமக்கள் மீது இன்று பிற்பகல் 1.40 மணியளவில் படையினர் மேற்கொண்ட கண்மூடித்தனமான எறிகணைத் தாக்குதலில…
-
- 9 replies
- 1.6k views
-
-
யாழில் இம்முறை தேசிய தைப்பொங்கல் விழா. எதிர்வரும் வருடம், தேசிய தைப்பொங்கல் விழாவை இந்த முறை யாழ்ப்பாணத்தில் நடத்த புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு தீர்மானித்துள்ளது. இதன்படி, தேசிய தைப்பொங்கல் விழாவை எதிர்வரும் ஜனவரி மாதம் 18 ஆம் திகதி யாழ்ப்பாணம் தெல்லிப்பளையில் நடத்த ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று நேற்று (26) புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி தலைமையில் இடம்பெற்றது. இதன்போது, வருடாந்தரம் ஏற்பாடு செய்யப்படும் சபரிமலை யாத்திரைக்கு இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி அதிகளவிலான பக்தர்களை இணைத்துக் கொள்ளவும், அதற்கு அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அனுசரணையைப் பெற்றுத்தருமாறும…
-
-
- 9 replies
- 842 views
-
-
அங்கயன், வியாழேந்திரனுக்கு மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைமையே கிட்டியது! மஸ்தானுக்கும் அதே நிலை! By: Submitted: 2019-11-27 20:16:41 அங்கஜன் இராமநாதன்,எஸ்.வியாழேந்திரன் உள்ளிட்டோருக்கு மாவட்ட இணைப்புக் குழு தலைவர் பதவிகளே வழங்கப்பட்டுள்ளன. நேற்று இடம்பெற்ற மாவட்ட இணைப்புக் குழுக்களுக்கான புதிய தலைவர்கள் நியமனத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான முத்து சிவலிங்கம், காதர் மஸ்தான், அங்கஜன் இராமநாதன், எஸ்.வியாழேந்திரன் உள்ளிட்டோரும், மாவட்ட இணைப்புக் குழு தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட மட்டத்தில் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களினால் முன்னெடுக்கப்படும் அனைத்து அபிவிருத்திப் பணிகளையும் தேசிய அபிவிருத்தித் திட்டங்களுடன் இண…
-
- 9 replies
- 1.3k views
-
-
தமிழ் மக்கள் பேரவையால் மட்டக்களப்பில் 'எழுக தமிழ்' எழுச்சிப் பேரணியும், மாநாடும் (படங்கள்) வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் பேரவையால் ஏற்பாடு செய்யப்பட்ட 'எழுக தமிழ்' எழுச்சிப் பேரணி இன்று காலை கல்லடி மணிக்கூட்டுக் கோபுரம் முன்னால் வடமாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன் தலைமையில் ஆரம்பமானது. யாழ்.மாவட்ட பாரளுமன்ற உறுப்பினரும், புளொட் தலைவருமான தருமலிங்கம் சித்தார்தன் மட்டக்களப்பு மாவட்ட பராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன், முன்னாள் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன…
-
- 9 replies
- 2.1k views
-
-
(நா.தனுஜா) இலங்கைக்கான இரு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நாளை சனிக்கிழமை (2) நாட்டை வந்தடைவார். இருநாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்புத் தொடர்புகள் குறித்து ஆராய்வதே அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் இலங்கை விஜயத்துக்கான நோக்கம் என்று இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. நாட்டில் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை (3) வரை தங்கியிருக்கும் அவர் ஜனாதிபதியும் பாதுகாப்பு அமைச்சருமான ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோருடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவிருப்பதுடன், இதன்போது இலங்கையுடனான இந்தியாவின் ஒட்டுமொத்த பாதுகாப்புத் தொடர்புகள் குறித்து விரிவாக ஆராயவுள்ளார். அதுமாத்திரமன்றி, இந்திய பாதுகா…
-
- 9 replies
- 776 views
- 1 follower
-
-
தமிழ் தலைவர்கள் சந்தர்ப்பங்களை தவறவிட்டதே துன்பத்திற்கான காரணம் – மனோ 19 Views ஆரம்ப காலம் முதற்கொண்டு தமிழ்த் தலைவர்கள் தமக்கு கிடைத்த சந்தர்ப்பங்களை தவறவிட்டே வந்ததுடன், பல தவறுகளையும் செய்து வந்துள்ளனர் அதனால் தான் தமிழ் இனம் தற்போது பல நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்து வருவதாக இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் திரு மனோ காணேசன் அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: இப்போ சரத் பொன்சேகாவை ஏன் பாராட்டினீர்கள்? அவரும் போர்க்குற்றவாளிதானே என ஒருதரப்பினர் என்னை இணைய-வெளியில் விமர்சனம் செய்கிறார்கள். சரத் பொன்சேகா, அதை செய்தார், இதை செய்தார் என குற்றப்பத்திரிக்கை எழ…
-
- 9 replies
- 882 views
-
-
சில நாடுகளின் தலைவர்களை புலம்பெயர் தமிழர்கள் பிழையாக வழிநடத்துகின்றனர் – கிறிஸ் நோனீஸ் 17 நவம்பர் 2013 சில நாடுகளின் தலைவர்கள் புலம்பெயர் தமிழர்கள் பிழையாக வழிநடத்தி வருவதாக பிரித்தானியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் டொக்டர் கிறிஸ் நோனீஸ் தெரிவித்துள்ளார். சில நாடுகளின் தலைவர்கள் இலங்கைக்கு எதிராக கடுமையான கருத்துக்களை வெளியிடுவதன் பின்னணியில் புலம்பெயர் தமிழர்கள் செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். ஒரு சில புலம்பெயர் தமிழர்கள் இவ்வாறு யுத்த நிறைவிற்கு அதிருப்தி வெளியிட்டு வருகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார். எனினும், அதிகளவான புலம்பெயர் தமிழர்கள் நல்லவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். மிகக் குறைந்தளவிலான புலம்பெயர் தமிழர்கள் பயங்கரவாதத்தை போஷித்து வந்ததாகத் தெ…
-
- 9 replies
- 658 views
-
-
பிரித்தானியாவில் நாடு கடந்த அரசாங்க தேர்தல் முடிவுகள் வேண்டுமென்று இழுத்தடிப்பு திகதி: 13.05.2010 // தமிழீழம் பிரித்தானியாவில நடைபெற்ற நாடு கடந்த அரசாங்க தேர்தல் முடிவுகளை தேர்தல் ஆணையகம் திட்டமிட்டு வேண்டுமென்று இழுத்தடிப்பு செய்த காரணத்தினால், இந்தத் தேர்தலில் போட்டியிட்ட நால்வர் அதிலிருந்து விலகியுள்ளனர். பிரித்தானியாவில் வடமேற்கு, வடகிழக்கு, தென்மேற்கு, தென்கிழக்கு, லண்டனிற்கு வெளியே என 20 பேரைத் தெரிவு செய்வதற்கு நடத்தப்பட்ட தேர்தலில், தென்மேற்கு முடிவுகள் வேண்டுமென்று தேர்தல் ஆணையகத்தினால் வெளியிடப்படாது இழுத்தடிப்புச் செய்யப்பட்டு வருவதால், தென்மேற்கில் வெற்றி பெற்றுள்ள ஐந்து பேரில் முதல் இரண்டு இடங்களைப் பெற்றவர்கள் உட்பட நால்வர் இந்தத் தேர்தலில் இருந்…
-
- 9 replies
- 1.6k views
-
-
இலங்கையில் 38 ஆண்டுகளுக்கு பிறகு பெண்களுக்கு மதுபானம் விற்பதற்கான தடை நீக்கம்.. கொழும்பு: இலங்கையில் பெண்கள் மதுபானங்கள் வாங்குவதற்கும், விற்பதற்கும் விதிக்கப்பட்டு இருந்த தடையை அரசு திரும்ப பெற்றது. இலங்கையில் கடந்த 1979ம் ஆண்டு முதல் பெண்கள் மதுபானங்கள் வாங்குவதற்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. மேலும், மதுபானங்கள் உற்பத்தி மற்றும் விற்பனை நிலையங்களில் பெண்கள் பணியாற்றவும் அரசு தடை விதித்திருந்தது. எனினும், பல இடங்களில் பெண்கள் மதுபானங்களை விற்பதிலும், மதுபானங்களை பரிமாறும் சேவையிலும் ஈடுபடுத்தப்பட்டு வந்தனர். மேலும், பெண்களுக்கு தடையை மீறி மதுபானங்களும் விற்கப்பட்டன. இந்நிலையில், பெண்களுக்கு மதுபானங்களை விற்பதற்கும், வாங்குவதற்கும் விதிக்கப்பட்ட தடையை …
-
- 9 replies
- 772 views
-
-
அடுத்த வருடம் நடைபெறவுள்ள வட மாகாண சபைத் தேர்தலில், முதலமைச்சர் வேட்பாளராக அரசாங்கத்தின் சார்பில் போட்டியிட போவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட தனக்குள்ள விருப்பத்தை ஏற்கனவே அரசாங்கத்திடம் தெரியப்படுத்தியுள்ளதாகவும் இதனடிப்படையில் அமைச்சரவையில் இருந்து எதிர்காலத்தில் விலக போவதாகவும் அமைச்சர் கூறியுள்ளார். வடமாகாண சபையை ஏற்படுத்த வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நோக்கம் எனவும் இதற்காக அரசாங்கம் பெரும் பங்களிப்புகளை வழங்கியுள்ளதாகவும் தமிழ் மக்களின் உரிமைகளை பெற்றுக்கொடுத்து, தென் பகுதி மக்களுடன் சிறந்த தொடர்புகளை கொண்டிருப்பதற்காக தான் ஏற்கனவே அர்ப்பணிப்புகளுடன் செயற்பட்டு வருவதாகவும் அமைச்சர் தேவானந்தா மேலும் தெரிவித்துள்ளா…
-
- 9 replies
- 1.4k views
-
-
விடுதலைப் புலிகளை ஒழிக்க ஆயுத உதவி, பயிற்சி அளித்த இந்தியா, பாக். - கூறுகிறார் நாணயக்காரா புதன்கிழமை, ஏப்ரல் 29, 2009, 12:36 [iST] கொழும்பு: இந்தியாவும், பாகிஸ்தானும் எதிரிகளாக இருக்கலாம். ஆனால் விடுதலைப் புலிகளுக்கு எதிரான இலங்கை ராணுவத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம், இந்தியாவும், பாகிஸ்தானும் வழங்கிய தாராள பயிற்சி, உதவிகள், ஆயுதங்கள்தான் காரணம் என்று கூறியுள்ளார் இலங்கை ராணுவ செய்தித் தொடர்பாளரான பிரிகேடியர் உதய நாணயக்காரா. இரு நாடுகளும் தனித் தனியாக தங்களுக்கு பெரும் உதவிகளைச் செய்ததாகவும், நீடித்த, நிலையான உதவிகளாக அவை இருப்பதாகவும் கூறியுள்ளார் நாணயக்காரா. இலங்கைக்கு இந்தியாதான் பெருமளவில் உதவிகள் செய்து வருவதாக ஆரம்பத்திலிருந்தே தமிழக அர…
-
- 9 replies
- 1.6k views
-
-
யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் பொது மக்கள் காணாமல் போனதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்களை இலங்கை அரசாங்கம் முற்றாக மறுக்கின்றது என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். ஊடகத்துறை அமைச்சில் நேற்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அமைச்சர் மேற்கண்ட விடயங்களை குறிப்பிட்டார். அமைச்சர் அங்கு மேலும் கூறியதாவது யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் காணாமல் போனதாகக் கூறப்படும் சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிப்பதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்தக் குழுவில் பராக்கிரம பரன்னகம மனோ ராமநாதன் மற்றும் பிரியந…
-
- 9 replies
- 458 views
-
-
கொழும்பில் இடம்பெற்ற இந்தியாவின் 72 ஆவது சுதந்திரன தின நிகழ்வு இந்தியாவின் 72 ஆவது சுதந்திர தின நிகழ்வு இன்று கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகர் காரியாலயத்தில் இடம்பெற்றது. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் எச்.என்.என். தரஞ்சித் சிங் சந்து தலைமையில் இன்று காலை 8.30 மணியளவில் ஆரம்பமான இந் நிகழ்வில் இலங்கை - இந்தியாவின் வர்த்தக சபையின் உறுப்பினர்கள் இலங்கை வாழ் இந்தியப் பிரஜைகள் மற்றும் வெவ்வேறு துறைசார்ந்த பிரமுகர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர். அத்துடன் இந் நிகழ்வில் இந்தியாவின் தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன் நாட்டுப்புற கலாசார நடன நிகழ்வுகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. http://www.virakes…
-
- 9 replies
- 1.3k views
-
-
சிங்கள தேசப்பற்றுடன் ஆறுமுகன் தொண்டமானும், ரவூப் ஹக்கீமும் இருக்கின்றனர் - ஹெல உறுமய [Monday November 19 2007 04:53:17 PM GMT] [யாழினி] Tamilwin.com ஜே.வி.பியை விட, சிங்கள தேசப்பற்றுடன் ஆறுமுகன் தொண்டமானும், ரவூப் ஹக்கீமும் இருப்பதாக, ஜாதிக ஹெல உறுமிய கூறியுள்ளது. இன்று செய்தியாளர்களிடம் கருத்துரைத்த ஜாதிக ஹெல உறுமியவின் கொள்கை வகுப்பாளரும், சிறீலங்கா சுற்றாடல்துறை அமைச்சருமான சம்பிக்க ரணவக்க, அரசாங்கத்திற்கு 2008ஆம் ஆண்டிற்கான பாதீட்டிற்கு ஆதரவாக வாக்களித்ததன் ஊடாக, தமது தேசப்பற்றையும், கரிசனையையும் ஆறுமுகன் தொண்டமானும், ரவூப் ஹக்கீமும் நிரூபித்திருப்பதாக பாராட்டுத் தெரிவித்துள்ளார். எனினும் பாதீட்டிற்கு எதிராக வாக்களித்ததன் மூலம், தமது தேசவிரோத …
-
- 9 replies
- 2.5k views
-
-
கோதாபய ராஜபக்ஷவின் உத்தரவிற்கமைய மேர்வின் சில்வாவின் நெருங்கிய சகாவான அமல் ரொட்ரிகோ என்ற நபர் கடத்திச் செல்லப்பட்டு பெறப்பட்ட வாக்குமூலத்தைப் பார்த்து மகிந்த ராஜபக்ஷ ஆத்திரமடைந்துள்ளார். இந்த ஒளிப்பதிவு வாக்குமூலம் மகிந்த ராஜபக்ஷவை அவமானப்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி செயலகத்தின் அதிகாரியொருவர் எமது தெரிவித்தார். அமல் என்ற நபரின் கண்களும், கைகளும் கட்டப்பட்ட நிலையில் அவரிடமிருந்து வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. அமைச்சர் மேர்வின் சில்வாவின் செயலாளர்களில் ஒருவரான அமல் ரொட்ரிகோ, வெள்ளை வேனில் கடத்தப்பட்டதை அடுத்து மகிந்தரிடம் ஓடிச் சென்ற மேர்வின் சில்வா தமது சகாவை மீட்டுத் தருமாறு கோரியுள்ளார். இதனையடுத்து பாதுகாப்புச் செயலாளரை தொலைபேசியில் தொடர்புகொண்ட …
-
- 9 replies
- 1.6k views
- 1 follower
-
-
கிழக்கு மாகாண தேர்தல் முடிவுகள் மட்டக்களப்பு மாவட்ட இடம்பெயர்ந்தவர்களுக்கான வாக்களிப்பு முடிவு ஈபிடீபி 51 வாக்குகள் ஐக்கிய தேசியக் கட்சி 48 வாக்குகள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 19 வாக்குகள் மூலம் : சிரச வானொலி
-
- 9 replies
- 3.2k views
-
-
இலங்கையின் 6ஆவது ஜனாதிபதியாக மஙிந்தராஜபக்ஸ தெரிவு:உத்தியோகபூர்வ அறிவிப்பு ஆறாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியைத் தெரியும் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வேட்பாளர் என்ற ரீதியில் தாம் அடைந்த வெற்றி, மக்களின் வெற்றியாகக் கருதப்பட வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார். மக்களினால் தமக்கு வழங்கப்பட்ட இந்த ஆணையை முழுமையாக ஏற்றுக் கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார். மாபெரும் வெற்றியாக இதனை கருத வேண்டும் எனவும், மக்களின் தெரிவு இந்த வாக்கெடுப்பில் வெளிப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனநயாக முறைமை தொடர்பில் மக்கள் நன்கு அறிந்துள்ளதாகவும், அதன் வெளிப்பாடே இந்தத் தேர்தல் வெற்றி என்றும் அவர் தெரிவித்துள்ளார். நாட்டை கட்டிய…
-
- 9 replies
- 1.5k views
-
-
இந்தியாவின் தலையீடு தீர்வைத் தருமா? போர் நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து சிறிலங்க அரசு விலகிக் கொண்டதை எதிர்த்துள்ள இந்திய அரசு, இனப் பிரச்சனைக்கு அரசியல் ரீதியான தீர்வே சரியான வழிமுறையாக இருக்கும் என்று கூறியுள்ளது. இந்திய அரசின் எண்ணத்தை அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி பிரதிபலித்துள்ளார். “சிறிலங்க அரசு அதிகாரப் பகிர்வுத் திட்டம் ஒன்றைத் தயாரித்து வருகிறது. அத்திட்டத்தின் தர்க்க ரீதியான முடிவைப் பொறுத்து இந்தியாவின் அணுகுமுறை இருக்கும்” என்று அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார். உலக நாடுகளின் வற்புறுத்தலால் ராஜபக்ச அரசு ஏற்படுத்திய அனைத்துக் கட்சி மற்றும் நிபுணர்கள் குழு உருவாக்கிவரும் தீர்வுத் திட்டத்தையே நமது அயலுறவு அமைச்சர் குறிப்பிடுவதாகத்…
-
- 9 replies
- 2.4k views
-
-
150வது நிலவரம் தொடர்பான விளம்பரம் - 1 http://www.yarl.com/videoclips/view_video....b5e3f94d95b11da 150வது நிலவரம் தொடர்பான விளம்பரம் - 2 http://www.yarl.com/videoclips/view_video....5400904f03d8e6a
-
- 9 replies
- 1.8k views
-
-
பதவி விலகும் எண்ணத்திலேயே இப்போதும் இருக்கிறேன்..! விமர்சனங்களுக்கு சுமந்திரன் பதிலடி..! புதிய அரசியலமைப்பை உருவாக்காத நிலையில் பதவி விலகும் நிலையிலேயே இருக்கி றேன். ஆனால் அது என்னுடைய தீர்மானம். அதனை எவரும் என் மீது திணிக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளார். கூட்டமைப்பின் மீது கூட்டமைப்பு சார்ந்தவர்களும் ஏனையவர்களும் முன்வைத்து வருகின்ற விமர்சனங்கள் மற்றும் பதவி விலக வேண்டுமென்ற தெரிவித்துள்ள விடயங்கள் தொடர்பாக கருத்து வெளியிடுகையிலையே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் , இவ்வாறான கருத்துக்களை எங்கள் மீது முன்வைப்பதை நாங்கள் தவிர்க்க முடியாத ஒரு விசயம். வெளியிலே இருக்கிறவர்கள் விமர்சிப்பதும் கூட்டமைப்ப…
-
- 9 replies
- 1.7k views
-
-
எஸ்.கே.பிரசாத், சுமித்தி தங்கராசா யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள முன்னாள் இராணுவத் தளபதியும் ஜனநாயக் கட்சியின் தலைவருமான சரத்பொன்சேகா இன்று வெள்ளிக்கிழமை நல்லூர் கந்தசாமி கோவிலில் விசேட வழிபாடுகளில் ஈடுபட்டார். http://tamil.dailymirror.lk/--main/73789-2013-07-05-08-21-47.html
-
- 9 replies
- 549 views
-
-
புலிகளின் பல்குழல் எறிகணை செலுத்தியைக் கைப்பற்றிவிட்டோம்: சிறீலங்காப் படைகள். தொப்பிக்கல பகுதியில் விடுதலைப் புலிகளின் பல்குழல் எறிகணை செலுத்தியைக் கைப்பற்றியுள்ளதாக சிறீலங்காப் படைகள் அறிவித்துள்ளது. நாரகமுல்ல பகுதியின் மேற்காக உள்ள ஒமுனுகல எனும் பகுதியில் விடுதலைப் புலிகளால் மறைத்து வைக்கப்பட்ட பல்குழல் எறிகணை செலுத்தியை கைப்பற்றியுள்ளதாக சிறீலங்காப் படைகள் தெரிவித்தபோதும் இதனை சுயாதீனமாக உறுதி செய்யமுடியவில்லை. -Pathivu-
-
- 9 replies
- 4.6k views
-
-
விடுதலைப் புலிகள் தற்போது பலவீ னம் அடைந்துள்ளனர். எனினும் அவர்களை இப்போதைக்கு உடனடியாக தோற் கடிக்க முடியாது. இன்னும் சில மாதங்களில் புலிகளை தோற்கடித்து விடலாம் என்று இராணுவம் கூறினாலும் அது உடனடியாக சாத்தியம் ஆகாது. இந்தப் போரை வெல் வதற்கு நாங்கள் எல்லோரும் சேர்ந்து உழைக்க வேண்டும் இவ்வாறு தமிழ் மக்கள் விடுதலைபுலிகளின் தலைவர் கருணா தெரிவித்தி ருக்கிறார். அவர் இது குறித்து மேலும் தெரிவித் தவை வருமாறு: விடுதலைப் புலிகள் தற்போது பலவீ னமான நிலையிலேயே இருக்கிறார்கள். எனினும் அவர்களை உடனடியாக வெல்ல முடியாது. அவர்கள் இப்போது தற்காப்பு நடவடிக்கையிலேயே ஈடுபடுகின்றனர். அவர்களால் இப்போது வலிந்த தாக்கு தல்களை முன்னெடுக்க முடியாது. விடுதலைப் புலிகளை தோற்கடிக்கும் வாய்ப்பு இலங்…
-
- 9 replies
- 2.2k views
- 1 follower
-
-
இலங்கையின் தற்போதைய நிலைமையில் இந்தியா உதவி செய்யாவிட்டாலும் உபத்திரவம் செய்யாமல் இருப்பதே உடனடி தேவையாகும் எனவும் இந்தப் பிரச்சினை இந்தளவுக்கு உக்கிரமடைய இந்தியாவே காரணம் எனவும் மக்கள் விடுதலை முன்னணி தெரிவிக்கின்றது. தமிழ் மக்கள் மீது இந்தியாவுக்கு அக்கறையில்லை எனவும் இலங்கையின் வளங்களையே அது குறிவைத்துள்ளது என்றும் மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற குழுத்தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். இலங்கைப் பிரச்சினை குறித்து தமிழகத்தில் ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை இவ்வாறு தெரிவித்தார். இந்தியாவின் தமிழகத்தில் போராட்டங்கள் நடைபெறுவதாகவும், இந்த போராட்டங்களினால் இலங்கைக்கு எதுவித தாக்கமும் ஏற்படப்போவதில்லை என்றும் அவர் குறி…
-
- 9 replies
- 1.5k views
- 1 follower
-
-
Even India was “harassed” by UNHCR over Kashmir, he says Sri Lankan President Mahinda Rajapaksa has denied that the Army killed LTTE chief Prabakaran’s 12-year-old son Balachandran. “Had it happened, I would have known [it]. It is obvious that if somebody [from the armed forces] had done that, I must take responsibility. We completely deny it. It can’t be,” he told The Hindu in an exclusive interview. On new evidence of wrongdoing in the final stages of the war in 2009, collated by international organisations and media outlets, he said that putting out such reports and videos was their job. “We must not merely look at one side. They must not merely listen to one g…
-
- 9 replies
- 1.6k views
-