Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ரீவி பெட்டியைப் பார்த்து அட்டை விழுந்ததும் தெரியாமல் அதையும் செத்தல் மிளாகாய் என்று சேர்தது அரைத்தாளாம் மம்மி ஒருத்தி புருசன் வீட்டுக்கு வந்தானா, சாப்பிட்டானா என்று எதையும் பாராமல் சீரியல்ல கள்ளத் தொடர்பு வைச்சிருக்கிற கதாநாயகி பற்றி கவலைப்படுகிறிகளேயடி. நீங்கள் இப்பிடி தொடர்ந்து இருந்தால் உங்கட புருசன்மாரும் மாறுவாங்களடி சீரியல் கணவன் போல. எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே அவன் நல்லவன் அவதும் கெட்டவன் ஆவதும் அன்னை வளர்ப்பினிலே என்று பாடினது சும்மாவாடி? மாலை ஆறு மணிவரையும் அருமருந்தன்ன பிள்ளைகளை இப்படி இன்ரநெற் சென்ரரில ஏனடி சீரழிய விட்டிருக்கிறீர்கள்? பிள்ளைகள் பார்த்து விட்டுப் போன இணையத்தளத்தை கூப்பிட்டு காட்ட வேணுமட…

    • 9 replies
    • 2.7k views
  2. வடபோர் முனையில் இடம்பெற்ற தாக்குதல் தொடர்பான ஒளிப்பதிவு. வடபோர் முனையில் நேற்று இடம்பெற்ற சிறீலங்காப் படையினரின் வலிந்த படையெடுப்பு எதிராக விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குலில் போது எடுக்கப்பட்ட ஒளிப்பதிவுக் காட்சிகள் http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=1&

  3. “புலிகள் தோற்கடிக்கப்பட்ட நாளே எனது வாழ்க்கையில் மிக முக்கியமான நாள் என நான் கூறவில்லை.” September 10, 2019 தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட நாளே தனது வாழ்க்கையின் மிக முக்கியமான நாள் என தான் தெரிவித்ததாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்தி, உண்மைக்கு புறம்பானது என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் தெரிவிக்கின்றார். தமிழன் என்ற விதத்தில் தாம் அச்சத்துடனேயே ஒரு காலப் பகுதியில் வாழ்ந்து வந்ததாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றியமை குறித்து முத்தையா முரளிதரனிடம் இதுகுறித்து கேட்டபோது, தான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அவ்…

  4. ரூபவாகினி தொலைக் காட்சியின் கட்டுப் பாட்டு பகுதி முழுவதையும் இராணுவ கட்டுப் பாட்டுக்கு கொண்டு வந்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. ரூபவாகினி செய்தி பிரிவு 30 இராணுவ வீரர்களால் பாதுகாக்கப்படுவதாகவும், புதிய நிகழ்ச்சி ஒளிபரப்புகள் எதுவும் ஒளிபரப்பப் படவில்லை என்றும் ஏற்கனவே ஒளிப்பதிவு செய்யப்பட்ட ஒளிபரப்புகள் மட்டுமே ஒளிப்பரப்ப அனுமதிக்கப் பட்டுள்ளதாகவும் தெரிகிறது. http://www.ajeevan.ch/

    • 9 replies
    • 2.1k views
  5. அமெரிக்கா இலங்கைக்கு நட்ட ஈடு வழங்க வேண்டுமென ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். அமெரிக்க அரசாங்கம் ஈரான் மீது பிரயோகித்துள்ள பொருளாதாரத் தடையினால் நட்பு நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். நட்பு நாடுகள் பாதிக்காத வகையில் தடைகள் விதிக்கப்பட வேண்டும் அல்லது அதற்கான நட்ட ஈடு வழங்கப்பட வேண்டுமென அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல அமெரிக்காவிடம் கோரியுள்ளார். ஈரானிலிருந்து மசகு எண்ணெய் இறக்குமதி செய்ய முடியாத காரணத்தினால் சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாக இலங்கை பாரியளவு எரிபொருள் பிரச்சினையை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவித்துள்ளார். http://www.seithy.co...&l…

  6. தமிழீழம் ஏற்கனவே உருவாகி விட்டதா? தமிழீழம் ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்டு விட்டதா? 'தேசத்தின் குரல்' அன்ரன் பாலாசிங்கத்தின் துணைவியார் திருமதி அடேல் பாலசிங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச பேச்சாளராக நியமிக்கப் படலாம் எனச் செய்திகள் வந்துகொண்டிருக்கும் இவ்வேளையில் இச்செய்தியானது சர்வதேச ஊடகங்களில் பரப்பப்பட்டுள்ள அல்லது பரப்பப்படும் விதமானது தமிழீழம் ஏற்கனவே உருவாகி விட்டதா? தமிழீழம் ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்டு விட்டதா? தமிழீழத்தை சர்வதேச ஊடகங்கள் மனத்தளவில் அங்கீகரித்து விட்டனவா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. சர்வதேச ஊடகங்களில் திருமதி அடேல் பாலசிங்கம் மறைந்த முன்னால் இந்தியப் பிரதமர் திரு ராஜீவ் காந்தியின் மனைவி சோனியா காந்தியுடன் ஒப்பிட்டுப் பேசப்பட்டுள்ளமையே…

  7. இந்தியாவுக்கு முன்னுரிமை அளிப்பதே புதிய அரசின் கொள்கை – ஜயநாத் கொலம்பகே இந்தியாவுக்கு முன்னுரிமை அளிப்பதே புதிய அரசின் வெளிவிவகாரக் கொள்கை என வெளிவிவகார அமைச்சின் செயலாளரும் இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதியுமான ஜயநாத் கொலம்பகே தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பாக ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்துள்ள அவர், புதிய அரசின் வெளிவிவகார கொள்கை, இந்தியாவுக்கு முன்னுரிமை அளிக்கும் என குறிப்பிட்டுள்ளார். இந்தியாவின் நலன்களை பாதுகாப்போம். அதாவது, இந்தியாவின் பாதுகாப்புக்கு தீங்கு விளைவிக்கும் எந்த காரியத்தையும் செய்ய மாட்டோம் என்றும் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவும் இதே கொள்கை…

    • 9 replies
    • 872 views
  8. கிளிநொச்சியில் ஒட்டப்பட்ட பதாகைகளால் பரபரப்பு! கிளிநொச்சி பேருந்து நிலையம் முன்பாக விடுதலைப்புலிகளால் படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தலைவர்களின் புகைப்படங்கள் அடங்கிய பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. “தமிழ் மண்ணின் மெய்யான தலைவர்கள்” என தலைப்பிட்டு, குறித்த பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி, உயிரிழந்த நாடாளுமன்ற உறுப்பினர்களான அமிர்தலிங்கம், மகேஸ்வரன் மற்றும் எழுத்தாளர்கள் எனப் பலரது புகைப்படங்கள் குறித்த பதாகைகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2023/1360366

    • 9 replies
    • 936 views
  9. கூட்டமைப்பு தனது அரசியல் பயணத்தை முடிக்க விரும்புகிறது! - எமது சந்ததியினரின் எதிர்காலத்திற்கான தேர்தல் இது!: இரா.சம்பந்தன் [ வெள்ளிக்கிழமை, 17 யூலை 2015, 08:22.44 PM GMT ] எமது சந்ததியினரின் எதிர்காலத்தினை நிர்ணயிக்கப்போகின்ற தேர்தலில் நாங்கள் ஒவ்வொரும் எங்களது பங்களிப்பை செய்து அதிகபடியான விகிதாசாரத்தை பெற வேண்டும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இன்று திகோணமலை மூதூர் பட்டித்திடலில் நடந்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பினருக்கிடையிலான சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு தொடர்ந்து பேசிய அவர், 2004ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் நாங்கள் திருகோணமலை மாவட்டத்தில் அறுபத்தி எண்ணாயிரம் வாக்குகளை பெற்றிருக்கின்றோம். இரண்டு உறுப்பினர…

  10. கடற்கரும்புலி மேஜர்கள் முத்துமணி, அறிவுக்குமரன் வீரவணக்க நாள் (ஏப்ரல் 11) மேஜர் முத்துமணி, குமாரசாமி சிவகாவேரி, காரைநகர் யாழ்ப்பாணம் (10.06.1975 – 11.04.1999). 11.04.1999 அன்று மன்னார் கடற்பரப்பில் தவறுதலாக ஏற்பட்ட விபத்தில் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார். கரும்புலி மேஜர் அறிவுக்குமரன் வீரமரணம் – 11.04.2000 ஆண்குரல்:- “அம்மா…. எங்களுடைய தாயகமண்ணின் மீட்சிக்காக…. என்னால் செய்யக்கூடிய தியாகம் எதுவோ…. அதைத்தான் நான் செய்யப்போகிறன்.. அதை மனமகிழ்வோடும் பூரண சந்தோஷத்தோடும் செய்கின்றேன். உங்களுக்கு இது ஜீரணிக்க முடியாத வேதனையாய்த்தான் இருக்கும். எனவே எங்களின் சாவுக்காக கண்ணீர் வடித்து கவலையடைவதைவிட நீங்கள் அதை ஏற்றுக்கொள்வதே எனக்கு நீங்கள் செய்யும் இறுதிக்கடனாய் …

  11. கிளிநொச்சியில் கம்பன் கலைக்கூடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு கம்பன் கலைக்கூடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வு இன்று (திங்கட்கிழமை) காலை 10 மணியளவில் கம்பவாரிதி ஜெயராஜ் தலைமையில் இடம்பெற்றது. அகில இலங்கை கம்பன் கழகத்தின் சிந்தனைக்கு அமைவாக இளைஞர்களை வளப்படுத்தும் கம்பன் கலைக்கூடத்திற்கான ஆரம்ப நிகழ்வில் கலந்துகொள்வதற்காக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நாடாளுமன்ற உறுப்பினர்களான மனோகணேசன், எம்.ஏ.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சாணக்கியன், யாழ். மாநகர சபை மேஜர் மணிவண்ணன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சிவாஜிலிங்கம், வடமாகாண அவை தலைவர் உள்ளிட்ட பலர் வர…

    • 9 replies
    • 818 views
  12. இலங்கையின் சமாதான நடவடிக்கைகளுக்கு கே.பி. வழங்கி வரும் பங்களிப்பு அளப்பரியது – ரொஹான் 25 May 10 01:40 am (BST) இலங்கையின் சமாதான நடவடிக்கைகளுக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் வழங்கி வரும் பங்களிப்பு அளப்பரியதென சிங்கப்பூர் பல்கலைக்கழக பேராசிரியர் ரொஹான் குணரட்ன தெரிவித்துள்ளார். இன ஒற்றுமையை ஏற்படுத்துவதில் குமரன் பத்மநாதனின் பங்களிப்பு முக்கியமானதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். குமரன் பத்மநாதன் தற்போது இலங்கைப் புலனாய்வுப் பிரிவினரின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் தமிழர்களுக்கும் ஏனைய சமூகங்களுக்கும் இடையிலான உறவுப் பாலத்தை வலுப்படுத்த க…

    • 9 replies
    • 1.5k views
  13. இன முரண்பாடுகளை தீர்பதற்கு இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும் - சிறி ரவிசங்கர் இலங்கையில் கடந்த இரு தசாப்தங்களாக தொடரும் இன முரண்பாடுகளை தீர்பதற்கு இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியாவின் ஆன்மீக தலைவர்களின் ஒருவரான சிறி ரவிசங்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார். நேற்று தமிழகத்தில் நடைபெற்ற ஆத்மானந்த உற்சவம் எனும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஸ்ரீரவிசங்கர் இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளார். இலங்கை அரசாங்கமும் தமிழீழ விடுதலைப்புலிகளும் இலங்கை இனப்பிரச்சினை தீர்வு முயற்ச்சியில் இந்தியா ஈடுபட வேண்டும் என வேண்டுகோள் விடுத்து வருகின்ற போதிலும் இந்திய அரசாங்கம் இலங்கை இனப்பிரச்சினை தீர்வு முயற்ச்சியில் இருந்து விலகி இருப்பது ஏன் என்று தெரியவில்லை எ…

  14. . Published on May 12, 2015-9:28 am · No Comments மேற்குலக நாடுகளில் உள்ள நீதிமன்றங்கள் விடுதலைப்புலிகளின் செயற்பாட்டாளர்களை குற்றவாளியாக கண்டு தண்டனை வழங்கும் போக்கு அண்மைக்காலத்தில் அதிகரித்து வந்தாலும் விடுதலைப்புலிகளின் நிதி சேகரிப்பும், மீண்டும் ஒரு யுத்தம் என்ற போக்கும் தணிந்ததாக தெரியவில்லை. 2009ஆம் ஆண்டு மேமாதத்துடன் இலங்கையின் வடகிழக்கில் விடுதலைப்புலிகளின் ஆயுதப்போராட்டம் முற்றாக அழிக்கப்பட்ட போதிலும் சிறிது காலம் மௌனமாக இருந்த மேற்குலக நாடுகளில் உள்ள புலிகள் தற்போது யுத்தத்திற்கான முனைப்புகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். இலங்கையில் சிங்கள தேசம், தமிழர் தேசம் என்ற இரு தேசங்கள் என்ற கோரிக்கையுடன் அரசியல் நடத்தும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஊடாக தமது எண்ணத்…

  15. காணி அபகரிப்பு மற்றும் சிங்களக்குடியேற்றங்களுக்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் 17.10.2011 அன்று நடாத்திய உண்ணாவிரதத்தில் கலந்துகொண்டு தலைமையுரையாற்றுகையில் அவர் இவ்வாறு கூறினார். முல்லைத்தீவில் புதுக்குடியிருப்பு முதல் நந்திக்கடல்வரை சுமார் 8000ஏக்கர் பரப்பளவில் இந்த இடம் விமானப்படைக்குரியது என்று பலகை வைத்துள்ளார்கள். அதைப்பார்த்ததும் எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அதனைவிடவும் சிவசக்தி ஆனந்தன் சொன்ன விடயம் இன்னமும் எனது மனவேதனையை அதிகரித்து விட்டது. இத்தகைய அடாவடித்தனங்களைக் கண்டபிறகும் எனது உயிர் பிரிய மாட்டேன் என்கிறதே என்று எனக்;குக் கவலையாக உள்ளது. இன்னும் நான் ஏன் வாழ வேண்டும் என்று கேட்கத்தோன்றுகிறது என்றும் கூறினார். அப்போது அவர் மேலும்…

  16. எத்தனோல் கடத்தல்: நட்சத்திர வீரரின் சகோதரனுக்கு தொடர்பு: அரசாங்கம் புது தகவல் இலங்கைக்கு சட்டவிரோதமாக எத்தனோல் இறக்குமதி செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரரின் சகோதரனுக்கு நெருங்கிய தொடர்பு உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. நிதி ஒதுக்கீட்டு சட்ட மூலத்தை நிறைவேற்றுவது தொடர்பான விவாதம் பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்றது. இந்த விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க இத்தகவலை தெரிவித்தார். இது தொடர்பில் அமைச்சர் ரவி கருணாநாயக்க தொடர்ந்து கூறுகையில், இலங்கைக்கு எத்தனோல் கொண்டுவரப்பட்ட விடயம் தொடர்பில் ஊடகங்களில் அடிக்கடி பேசப்பட்டது. எனினும் தற்போது அடிக்கடி பேசப்படுவதில்லை. அரசியல்வாதிகளுடன் நெ…

  17. தமிழீழ விடுதலைப் புலிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அரசாங்கத்தினால் குற்றஞ்சாட்டப்படும் லயன் எயார் விமான பாகங்களோடு மீட்கப்பட்ட அடையாள அட்டைக்குரிய பெண்ணொருவர் உயிரோடு இருப்பது தெரியவந்துள்ளது. விமானம் வெடித்து சிதறியபோது இந்த பெண் உயிரிழந்திருக்கலாம் என்று முன்னர் கருதப்பட்டது. ஆனால் இவர் சிறுப்பிட்டி வடக்கு நீர்வேலிப் பகுதியில் தற்போதும் உயிரோடு வாழ்ந்து வருகின்றார். இவரது பெயர் குணமணி கோவிந்தசாமி (59 வயது) (547642317V)என்பதாகும். 1998 ஆம் ஆண்டு செம்டம்பர் மாதம் 29 ஆம் திகதி பலாலியிலிருந்து இரத்மலானை நோக்கி 42 பயணிகளுடனும் 8 விமானப்படைச் சிப்பாய்களுடனும் லயன் எயார் அன்ரனோவ் 24 ரக இந்த விமானம் பயணித்த போது இரணை தீவுக்கடலில் வீழ்ந்தது. இவ் விமானத்தின் பாகங்களை மீட்கும் நடவ…

  18. இந்திய நலன்களுக்கு வடக்கு கிழக்கை பயன்படுத்த இடமளியோம்- இந்தியத் துணைத்தூதுவரிடம் கஜேந்திரகுமார் தெரிவிப்பு October 4, 2021 இந்தியாவின் தேசிய பாதுகாப்பு மற்றும் இந்தியாவின் தேசிய நலன் சார்ந்த விடயங்களுக்கு பாதகத்தினை ஏற்படுத்துகின்ற வகையிலே, வடக்கு கிழக்கு தமிழர் தாயக நிலப்பரப்பினை பயன்படுத்துவதற்கு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி எக்காரணம் கொண்டும் ஒத்துழைக்காது என்பதுடன், அத்தகைய விடயங்களை எதிர்ப்போம் என யாழ்ப்பாணத்திற்கான புதிய இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரனிடம் தான் தெரிவித்துள்ளதாக, தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்…

    • 9 replies
    • 877 views
  19. சிறீலங்காவின் அரச அதிபர் வெடிகுண்டுதாரிகளைப் போல மனிதாபிமானம் அற்றவர்: த கார்டியன் நாளேடு [சனிக்கிழமை, 10 பெப்ரவரி 2007, 05:56 ஈழம்] [அ.அருணாசலம்] தமிழ் மக்களின் பெரும் ஆதரவைப் பெற்ற விடுதலைப்புலிகளை முறியடிக்கலாம் என சிறீலங்கா அரச அதிபர் மகிந்த ராஜபக்சா நம்புவாராக இருந்தால் அவர் ஒரு மனிதாபிமானமற்றவராகவே கொள்ளப்படுவார். என நேற்று வெள்ளிக்கிழமை வெளியாகிய த கார்டியன் நாளேட்டில் ஜேனார்தன் என்பவர் எழுதிய ஆய்வுக் கட்டுரையில் தெரிவித்துள்ளார். அவர் எழுதிய ஆய்வின் முழுவடிவம் வருமாறு: சிறீலங்காவின் தென்மேற்கு கரையோர வீதியால் நாம் தலைநகர் கொழும்பை நோக்கி பயணித்துக் கொண்டு இருந்தோம். அதன் பிரதான சுற்றுலாத்துறை மையமான ஹிக்கடுவ பகுதியில் எம்மை இடைமறித்த சிறீ…

  20. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை அடுத்து நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள அச்சமான சூழ்நிலைகளை சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு தமிழர் தாயகமாக வடக்கு கிழக்கிலுள்ள தமிழர்களின் வரலாற்று ஆதாரங்களை அழிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்திக்கின்றார். திருகோணமலை மாவட்டத்திலுள்ள தமிழர்களின் வரலாற்று ஆதாரங்களை அழிக்கும் நடவடிக்கையில் தொல்பொருள் திணைக்களம் ஈடுபட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ள சிவாஜிலிங்கம், வரலாற்றுச் சிறப்பு மிக்க கன்னியா வெந்நீர் ஊற்று கிணறுகள் அமைந்துள்ள பகுதியிலுள்ள பிள்ளையார் கோயில் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். திருகோணமலை கன்னியா வெந்நீரூற்று ஏழு கிணறுகள்…

    • 9 replies
    • 2.2k views
  21. இலங்கையினை ஆக்கிரமித்து அதன் வழங்களை சூறையாடியமை தொடர்பில் பிரித்தானிய அரசாங்கம் 50 பில்லியன் பவுன்சை இலங்கைக்கு வழங்க வேண்டும் என ஜாதிக ஹெல உருமய வலியுறுத்தியுள்ளது. இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பிரித்தானிய வெளிவிவாகர அமைச்சர் டேவிட் மில்லிபான்டுக்கு ஹெல உருமயவினால் இது தொடர்பில் கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இலங்கையை காலனித்து நாடாக பிரித்தானியா ஆட்சி செய்தமையின் விளைவாகவே தமிழர்களும் சிங்களவர்களும் யுத்தம் புரிய வேண்டிய நிலை உருவானதாகவும் எனவே இந்த யுத்தத்தினால் நாடு சந்தித்துள்ள இழப்புகளுக்கு பிரித்தானியா நட்ட ஈடு வழங்க வேண்டும் என ஹெல உருமய வலியுறுத்தியுள்ளது. எதிர்வுரும் மே மாதம் 31ம் திகதிக்கு முன்னர் இந்த ஈழப்பீட்டு தொகையினை வழங்க வேண்டும் …

  22. இலங்கையில் முப்பதாண்டுகலாமாக நிலவிய போரை முடிவுக்குக் கொண்டு வந்த பிறகு ஆசியப் பிராந்தியத்தில் இலங்கை இராணுவ ரீதியாக வலுவான நாடாக கணிக்கப்படுகிறது. இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இலங்கை இராணுவத்தினர் இன்றளவும் பயிர்ச்சி பெற்று வந்தாலும் கூட இலங்கையின் இராணுவத்திறன் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கவனிக்கப்படுகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் ஸ்வாட் பள்ளத்தாக்கை ஆக்ரமித்திருக்கும் அல்கொய்தா, தலிபான் உள்ளிட்ட ஏராளமான இஸ்லாமிய தீவிரவாத குழுக்களுக்கு எதிராக பாகிஸ்தான் இராணுவம் இராணுவ நடவடிக்கையை முடுக்கி விட்டுள்ளது. இந்நிலையில் கொழும்பில் வியாழக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த இலங்கை ராணுவ லெப்டினன்ட் ஜெனரல் ஜெகதா ஜெயசூர்யா, இலங்கையில் ஆதிக்கம் செலுத்தி வந்த பயங்கரவாத அமைப்பான த…

  23. 'ரைம்ஸ்' 2009ம் ஆண்டு தரவரிசைப்படுத்தலில் முதல் 100 பேர்களில் ஈழத்தமிழ் மகள் மாயா அருள்பிரகாசம் http://www.time.com/time/specials/packages...1894784,00.html

  24. கொழும்பில் நடந்த அழகிப் போட்டியை அமைச்சர் கருணா, தனது பெண் செயலாளருடன்; அமர்ந்து ரசித்த காட்சிகள் படங்களாக வெளியாகியுள்ளன. அத்துடன் இந்தப் போட்டியில் கலந்து கொண்ட ஒரு அழகியுடன் இணைந்து கருணா எடுத்த படமும் வெளியாகி உள்ளது. இலங்கையில் போர் முடிந்து விட்டதாக இலங்கை அரசு கூறிவருகிறது. ஆனாலும், ஏறத்ததாள 3 லட்சம் தமிழர்களை முகாம்கள் என்ற பெயரில் அரசாங்கம் தடுத்து வைத்து கொடுமைப்படுத்துவதாக உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் கண்டனங்கள் எழுந்துள்ளன. அவர்களுக்கு உரிய அடிப்படை சுதந்திரம் முடக்கப்பட்டுள்ளது. உணவுப் பொருட்கள், மருந்து என எந்த நிவாரணமும் முறையாக வழங்கப்படுவதில்லை. மிக மிக மோசமான அவல நிலையில் அவர்கள் தவித்து வருவதாக பல்வேறு மனிதாபிமான அமைப்புளும் குற்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.