ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143549 topics in this forum
-
வேலைத்தளங்கள் கல்லூரிகள் பல்கலைக்கழகங்கள் முதல் ஏனைய பொது இடங்களில் உள்ள கணினிகளில் உள்ள screen saver அய் பயன்படுத்தி வன்னியின் மனிதாபிமான அவலக் காட்சிகளை ஏனைய சமூகத்தவர்களோடு பகிருவதற்கு ஒரு யோசனை. முதலில் இலவசமாக கிடைக்கும் Google Photos Screensaver போன்ற ஒன்றைப் பெற்றுக் கொள்ளவும் http://pack.google.com/screensaver.html Google Photo Screesaver அய் install பண்ணி முடிந்த பின்னர் control panel இற்கு சென்று display அய் தெரிவு செய்யவும் முதலில் Screen Saver என்ற tab அய் தெரிவு செய்யவும் பின்னர் Google Photo Screen Saver அய் தெரிவு செய்யவும். 3 ஆவதாக settings அய் தெரிவு செய்யவும். 1- இணையத்தோடு தொடர்ச்சியாக இணைந்திருக்கும் கணனி ஒன்ற…
-
- 8 replies
- 1.7k views
-
-
எமக்காக இந்தியாவிலும் மலேசியாவிலும் ஜெனீவாவிலும் உயிரை தியாகம் செய்த 8 தியாகிகளின் படமும் அவசர தேவை ஒன்றுக்காக தேவ்வைப்படுகின்றது உடனடியாக அந்த 8 தியாகிகளின் படத்தை தேடித்தருவீர்களா
-
- 8 replies
- 1.1k views
- 1 follower
-
-
உலகுக்கு உழைத்தது போதும் இனியாவது உங்களுக்காக உழையுங்கள் – விவியன் பாலகிருஷ்ணன்! தமிழர்களே நீங்கள் உலகத்திலுள்ள நாடுகளுக்கு உழைத்துக்கொடுத்தது போதும்: இனிமேலாவது உங்கள் அறிவையும், திறமையையும் உங்களுக்காகப் பயன்படுத்துங்கள் என சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அண்மையில் சிறிலங்காவுக்குப் பயணம் செய்த சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் யாழ்ப்பாணத்திற்கும் வருகை தந்ததுடன் பல நிகழ்வுகளிலும் கலந்துகொண்டதுடன் நிகழ்வொன்றில் உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். ”உலகத்திற்குச் சேவையாற்றக் கிடைத்த பொக்கிசமா கத் தமிழர்கள் இதுவரை உழைத்துக் கொடுத்ததுபோதும். உங்கள் அறிவும் திறமையும் …
-
- 8 replies
- 522 views
-
-
வவுனியாவில் படையினரின் ஊடுருவல் முறியடிப்பு: 30 படையினர் பலி- 7 போராளிகள் வீரச்சாவு [ஞாயிற்றுக்கிழமை, 20 மே 2007, 11:01 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] வவுனியா பாலமோட்டை, நவ்வி ஆகிய பகுதிகளுக்கு அண்மையாக சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட ஊடுருவல் நடவடிக்கை தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. நேற்று சனிக்கிழமை முதல் படையினர் ஓமந்தை வழியாக பாலமோட்டை, நவ்வி பகுதிகளுக்கு அண்மையாக ஊடுருவல் நகர்வை மேற்கொண்டனர். உடுருவிய படையினருக்கு எதிராக விடுதலைப் புலிகள் கடுமையான எதிர்த்தாக்குதலை தொடுத்தனர். ஊடுருவி தாக்குதல் நடத்திய படையினர் மீதான முறியடிப்புத் தாக்குதலை விடுதலைப் புலிகள் தொடர்ச்சியாக நடத்தி நேற்று மதியத்துடன் படையினருக்கு கடும் இழ…
-
- 8 replies
- 3k views
-
-
80களின் தொடக்கத்தில் தேசியத் தலைவர் அவர்கள் ஒரு முறை பொதுமக்கள் பிரயாணம் செய்யும் பேருந்து ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்தார். போராட்டம் ஆரம்பமாகிய கால கட்டம் அது. "பிரபாகரன்" என்ற பெயர் அப்பொழுதுதான் மெது மெதுவாக பிரபல்யமாகிக் கொண்டிருந்தது. பிரபாகரன் என்பவர் எப்படி இருப்பார் என்பதைக் கூட சரியாக அறிந்திராத சிறிலங்காவின் காவல்துறை தேசியத் தலைவரை தேடி அலைந்து கொண்டிருந்தது. தேசியத் தலைவர் பேருந்து ஒன்றில் பயணிக்கும் விடயம் சிறிலங்கா காவல்துறைக்கு தெரிந்து விட்டது. எந்தப் பேருந்தில் பயணிக்கிறார், என்ன உடை அணிந்திருக்கிறார் என்பதை எல்லாம் சரியாகத் தெரிந்து கொண்ட காவல்துறை பேருந்தில் ஏறி தேசியத் தலைவரை தேடியது. தேசியத் தலைவரின் இருக்கைக்கு முன்னால் அவரைப் போன்ற உடையணிந்தி…
-
- 8 replies
- 4.3k views
-
-
பாலியல் துஸ்பிரயோக மன்னன் பிரியதர்ஸன சந்நிதியில் கரகாட்டக் காரர்களை நிர்வானமாக்கி அவமதித்தார் 30 ஆகஸ்ட் 2012 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வரலாறறு புகழ் மிகு செல்வ சந்நிதி ஆலயத்தில் நேற்றிரவு பொலிஸார் மேற்கொண்ட அடாவடிகள் தொடர்பில் இந்து அமைப்புக்கள் விசனம் தெரிவித்துள்ளன. பாரம்பரிய கரகாட்ட கலைஞர்களை பக்தர்கள் முன்னிலையில் பொலிஸாh நிர்வாணமர்க்கி அவமதித்ததாக கூறப்படுகின்றது. நேற்றிரவு வழைமை போன்று சப்பறத்திருவிழா அனுஸ்டிக்கப்பட்டிருந்தது. அங்கு தமது நேர்த்திக்கடன்களை அனுஸ்டிக்கவென பலரும் காவடிகளை எடுத்த வண்ணமிருந்தனர். இன்று தேர்த்திருவிழாவிலும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் காவடிகள் படையெடுத்து வந்தவண்ணமிருந்தன. இவ்வாறு நேற்றிரவு ஆலயத்திற்கு கரகாட்டமாடி வந்த…
-
- 8 replies
- 1.9k views
-
-
வெள்ளிக்கிழமை, 19, ஜூன் 2009 (13:18 IST) இலங்கை தமிழருக்கு நிவாரணம் கிடைக்க இந்திய அரசு உதவவேண்டும்:கலைஞர் கடிதம் இலங்கை பிரச்சனை குறித்து முதல்வர் கருணாநிதி மத்திய வெளியுறவு மந்திரி எஸ்.எம். கிருஷ்ணாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அக் கடிதத்தில், ’’இலங்கையில் உணவு கிடைக்காமல் தவித்த தமிழர் களுக்கு உதவ ஐரோப்பிய நாடுகளில் வாழும் தமிழர்கள் அனுப்பி வைத்த உதவிப் பொருட்கள் கொண்ட கேப்டன் அலி கப்பலை சிங்கள கடற்படை திருப்பி விட்டது. அந்த கப்பலில் 884 டன் உணவு, மருந்து மற்றும் உதவிப்பொருட்கள் இருப்பதாக கூறப்படுகிறது. உலகில் புலம் பெயர்ந்து தவிப்பவர்களுக்கு உதவ, மனிதாபிமான அடிப்படையில் தேவையான பொருட்களை சர்வதேச சமூகம் கொடுப்பது வழக்கமான ஒன்றுதான். எனவே இந்த நேரத…
-
- 8 replies
- 880 views
-
-
அம்பிட்டியே சுமனரட்ன தேரரை நோக்கி துப்பாக்கிச் சூடு! மட்டக்களப்பு ஶ்ரீ சுமங்கலாராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டியே சுமனரட்ன தேரர் நோக்கி இன்று அதிகாலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இனந்தெரியாத நபர்கள் அவரின் அறைக்குள் துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் அவருக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள முறைப்பாட்டுக்கு அமைய மட்டக்களப்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். -(3) http://www.samakalam.com/அம்…
-
- 8 replies
- 813 views
-
-
முன்னாள் பிரதி பொலிஸ் மாஅதிபர் ஹெக்டர் தர்மசிறி, ஆறு ஊழல் குற்றச்சாட்டுக்களின் பேரில் மூன்று வருட சிறைத்தண்டனைக்கு ஆளாகியுள்ளார். கொழும்பு பிரதான மாஜிஸ்திரேட் லங்கா ஜயரட்ன நேற்று அவருக்கு இந்த சிறைத் தண்டனையை வழங்கினார். அத்துடன் முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபருக்கு மேற்படி ஊழல் குற்றச்சாட்டு ஒவ்வொன்றுக்கும் 50 ஆயிரம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டது. பின்னர் அவர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார். இலஞ்ச ஆணைக்குழு அவர் மீது 15 ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தியிருந்தது. எனினும் 6 குற்றச்சாட்டுகளில் மட்டுமே அவரை நீதிபதி குற்றவாளியாகத் தீர்ப்பளித்ததுடன் ஏனைய 9 குற்றச்சாட்டுகளிலிருந்தும் அவரை விடுதலை செய்தார். முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் மீது சுமத்தப்பட்ட ஒவ்வொர…
-
- 8 replies
- 941 views
- 1 follower
-
-
தமிழ் மக்களின் அபிலாசைகளை சிதைத்து அதன் மூலம் சிங்கள மக்களின் ஆதரவுகளை பெறுவதற்கு இந்தியாவும், சீனாவும் போட்டியிடுகின்றன: தமிழ்நெற் திகதி: 05.03.2010 // தமிழீழம் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை முற்றாக சிதைப்பதற்கு சிறீலங்கா அரசுக்கு உதவி செய்வதன் மூலம் சிங்கள மக்களின் ஆதரவுகளை பெறுவதற்கு இந்தியாவும், சீனாவும் போட்டியிட்டு வருவதாக தமிழ்நெற் இணையத்தளம் தனது செய்தி ஆய்வில் தெரிவித்தள்ளது. அதன் தமிழ் வடிவம் வருமாறு: மீள்குடியேற்றம் என்ற போர்வையில் வடக்கு – கிழக்கில் உள்ள தமிழ் மக்களின் நிலங்களை சிறிலங்கா அரசு ஒய்வுபெற்ற படையினருக்கு வழங்கி வருகையில் சிறிலங்கா அரசின் இந்த முயற்சிகளை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளில் சீனாவும், இந்தியாவும் போட்டி போட்டு உதவிகளை வழ…
-
- 8 replies
- 702 views
-
-
உத்தரதேவி தடம்புரண்டது By DIGITAL DESK 5 08 OCT, 2022 | 01:36 PM காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த உத்தரதேவி ரயில் இன்று காலை தம்புத்தேகம மற்றும் செனரத்கம ரயில் நிலையத்துக்கு இடையே தடம்புரண்டுள்ளது. இதனால் தண்டவாளத்தின் 150 மீற்றர் நீளத்திற்கு கொங்கிறீட் சிலிப்பர் கட்டைகள் சேதமடைந்துள்ளன. ரயிலின் முன்பக்க இயந்திரப் பெட்டியும் மற்றுமொரு பெட்டியும் தடம் புரண்டுள்ளது. இதன் காரணமாக வடக்குப் புகையிரத பாதையில் புகையிரதத்தின் இயக்கம் தடைப்பட்டுள்ளது. தண்டவாள பராமரிப்புப் பொருட்கள் இன்மையால் புகையிரதங்கள் தடம்புரளும் சம்பவங்கள் அதிகரிக்குமென துறைசார் அதிகாரிகள் தெரிவித்திருந்த நிலையில் சில …
-
- 8 replies
- 517 views
- 1 follower
-
-
PDF file Inner City Press scanned copy of the report, 216 pages including the exhibits, and as a public service puts it online here. http://bit.ly/exX5vI
-
- 8 replies
- 3.4k views
-
-
இந்தியப் படையின் கொடுரம்.. தாய் ஒருத்தியின் கண்ணீர் கதை... http://www.mandaitivu.com/index.php?option...5&Itemid=43
-
- 8 replies
- 2.9k views
-
-
பிரசுரித்தவர்: admin August 17, 2011 இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் இருந்த நெருக்கமான ஒத்துழைப்பின் மூலமே நாட்டில் இருந்து தீவிரவாதத்தை முற்றாக அழிக்க முடிந்தது என்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். மிக் விமானக்கொள்வனவு ஊழல் குறித்து செய்தி வெளியிட்ட சண்டேலீடர் நிறுவனத்துக்கு எதிராக, 1000 மில்லியன் ரூபா நட்டஈடு கோரி கல்கிசை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கில் சாட்சியமளித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். நேற்று இந்த வழக்கில் சுமார் 2 மணி நேரம் கோத்தாபய ராஜபக்ச சாட்சியமளித்திருந்தார். அவர் தனது சாட்சியத்தில், சிறிலங்காவில் போரின் போது என்ன நடக்கிறது என்பது பற்றி தகவல்களை இந்திய அரசாங்கத்துக்கு தொடர்ச்சி…
-
- 8 replies
- 585 views
-
-
18 MAY, 2024 | 08:01 PM ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்தும் யோசனையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவர் இரா.சம்பந்தன் மாவை.சோ.சேனாதிராஜா மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனிடத்தில் இறுக்கமான நிலைப்பாட்டை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பில் கருத்துவெளியிட்ட எம்.ஏ.சுமந்திரன், சம்பந்தன் ஐயாவை நேரில் ஒருதடவை சந்தித்திருந்தேன். அதன்பின்னர் அவர் தொலைபேசி வாயிலாக உரையாடியிருந்தார். இந்நிலையில், அவர் ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் சார்பில் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்துவது சம்பந்தமாக மூன்று விடயங்களை சுட்டிக்காட்டினார். முதலாவதாக, நாங்கள் தொடர்ச்சியாக தமிழாகள் சார்பில் பொதுவேட…
-
-
- 8 replies
- 813 views
- 1 follower
-
-
அஸ்கிரிய மஹா நாயக்கர் தேரராக பதுளை முதியங்கன ரஜமஹா விகாரையின் விகாராதிபதி வண. வரக்காகொட ஞானரத்தன தேரர், தெரிவு செய்யப்பட்டுள்ளார். அஸ்கிரிய மஹாநாயக்கரை தெரிவு செய்வது தொடர்பான மஹா சங்கத்தினரின் கூட்டம், இன்று மாலை 4 மணிக்கு இடம்பெற்றது. இதன்போதே, புதிய மஹா நாயக்கர் தெரிவு செய்யப்பட்டார். தேர்தல் நடத்தப்படாமலேயே இந்த தெரிவு இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. அதி வண. கலகம ஸ்ரீ அத்ததஸ்ஸி மஹாநாயக்க தேரர், காலமானதைத் தொடந்து நிலவிய, அஸ்கிரிய மஹாநாயக்கர் பதவி வெற்றிடமாகவே காணப்பட்டது. இந்நிலையிலேயே, வரக்காகொட ஞானரத்தன தேரர், அஸ்கிரிய மஹா நாயக்கராக இன்று தெரிவு செய்யப்பட்டார். http://www.seithy.com/breifNews.php?newsID=155022&categ…
-
- 8 replies
- 1k views
-
-
'எங்களை சுட்டுக் கொன்று விடுங்கள்..!' இந்தோனேஷிய போலீஸிடம் கதறும் தமிழ் அகதிகள் (பதற வைக்கும் வீடியோ) இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முயற்சித்ததாக சொல்லப்படும் 44 இலங்கை தமிழ் அகதிகள், படகு கோளாறால் இந்தோனேஷியாவில் கடந்த 11ம் தேதி தத்தளித்து கொண்டிருந்தனர். அவர்களை இந்தோனேசிய கடற்படை மீட்டது. Aceh என்ற மாகாண கடற்கரையோரம் படகில் ஆறு நாட்களுக்கு மேலாக அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பாஸ்போர்ட், பயண ஆவணங்கள் எதும் இல்லாததால் அகதிகளை கரையில் இறக்க இந்தோனேஷிய அரசு மறுக்கிறது. இந்த நிலையில் படங்களில் இருந்தவர்கள், எங்களை சுட்டுக் கொல்லுங்கள் என்று கதறினர். நேற்று படகில் இருந்து ஐந்து பெண்கள் வெளியே குதித்துள்ளனர். இவர்களை எச்சரிக்கும்…
-
- 8 replies
- 1.3k views
-
-
வீரகேசரி நாளேடு 12/5/2008 8:35:21 PM - பயங்கரவாதத்தை அழிப்பதற்காக அரசாங்கம் பாரிய நடவடிக்கையை நிதானமான முறையில் முன்னெடுக்கின்றது. அரசாங்கம் நினைத்தால் பொருளாதார தடையை ஏற்படுத்தலாம். ஆனால், மனிதாபிமானத்தை மதிக்கின்றது என்று தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். ஐ.தே.க. கூறுவது போல எம்மிடம் தற்கொலை போராளிகள் இல்லையென்பதை தெரிவித்து கொள்கின்றேன். ஏனென்றால் நாங்கள் ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்து கொண்டுள்ளோம் என்றார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற பாதுகாப்பு அமைச்சு மீதான குழு நிலைவிவாதம் மற்றும் அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பதற்கான பிரேரணை மீதான விவாதங்களில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவ…
-
- 8 replies
- 2.5k views
-
-
-
இலங்கையை கண்டித்து தீக்குளித்த தமிழர் விடுதலை இயக்கத்தை சேர்ந்த பிரமுகர் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க கோரி தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவர்களின் போராட்டம் நாளுக்கு நாள் வலுத்து வரும் நிலையில், இலங்கையை கண்டித்து சென்னையை அடுத்த நெற்குன்றத்தில் தமிழர் விடுதலை இயக்கம் சார்பில் நேற்றிரவு பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த இந்த இயக்கத்தை சேர்ந்த வாலிபர் விக்ரம், திடீரென உடலில் பெட்ரோலை ஊற்றிக் கொண்டு, இலங்கையில் தமிழீழம் அமைய பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும், ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்று கோஷமிட்டப்படி உடலில் தீவைத்…
-
- 8 replies
- 766 views
- 1 follower
-
-
முஸ்லிம் நபர் ஒருவரை இனவாத குழு ஒன்று நிர்வாணப்படுத்தி தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டதுடன் அதை காணாளி செய்து வட்ஸ்அப் ஊடாக வைரலாக பரவவும் விட்டிருந்தனர். இத்தாக்குதல்தாரிகளில் ஓருவரான காணி உத்தியோகத்தர் மயூரனுக்கு விளக்க மறியல் விதிக்கப்பட்டது. 02/01/2019 மாலை 05.00 மணியளவில் மட்டக்களப்பு மாவட்ட ஏறாவூரை அண்மித்த கொம்மாத்துரை பிரதேசத்தில் வைத்து தனது அடியாட்களைக் கொண்டு ஏறாவூரை சேர்ந்த சகோதரர் ஒருவரை நிர்வானப்படுத்தி கொலை செய்ய முயற்சித்ததோடு, அம் முயற்சியை வீடியோ பதிவு செய்து வெளியிட்டதன் காரணமாக கிரான் பிரதேச செயலக காணி குடியேற்ற உத்தியோகத்தர் மயூரன் என்பவன் ஏறாவூர் பொலிசாரால் கைது செய்யப்பட்டு 14 நாட்கள் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில்,…
-
- 8 replies
- 1.3k views
-
-
13 வயது சிறுமியொருவரை பெற்றொரிடமிருந்து கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றஞ்சாட்டப்படும் இராணுவச் சிப்பாய் ஒருவரை கைதுசெய்வதற்கான விசாரணைகளை புத்தளம் பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். புத்தளம் - குருணாகல் வீதியில் வசித்துவரும் சிறுமியொருவரே இவ்வாறு பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகியுள்ளார். குறித்த சிறுமி வசித்துவரும் வீட்டிற்கு அருகில் வாகனம் பழுதுபார்க்கும் இடமொன்று அமைந்துள்ளது. தமது வாகனத்தில் உள்ள பழுதை சரிசெய்வதற்காக குறித்த சந்தேக நபர் இந்த பழுதுபார்க்கும் நிலையத்திற்கு வந்துள்ளார். வாகனத்தைத் திருத்துவதற்கு மூன்று நாட்கள் தேவைப்பட்டுள்ளது. இந்த மூன்று நாட்களில் சந்தேக நபர் பல முறை குறித்த பழுதுபார்க்கும் நிலையத்திற்கு வந்துசென்றுள்ளார். இதன்போது சிறுமிய…
-
- 8 replies
- 709 views
-
-
இறுதி போரில் 5,000 – 6,000 தமிழர்கள் தவறுதலாக உயிரிழந்திருக்கலாம் – ஃபொன்சேகா தெரிவிப்பு 69 Views இலங்கையில் நடந்த இறுதிக் கட்ட யுத்தத்தின் போது, 40,000 தமிழர்கள் கொலை செய்யப்பட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களை நாடாளுமன்றத்தில் முன்னாள் இராணுவ தளபதியும், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் ஃபொன்சேகா மறுத்துள்ளார். இலங்கையில் நடந்த இறுதி யுத்தத்தில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழகள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று ஐ.நா தனது அறிக்கையில் தெரிவித்துள்ள நிலையில், சுமார் 5,000 – 6,000 பேர் வரை தவறுதலாக உயிரிழந்திருக்கலாம் என்று சரத் ஃபொன்சேகா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் ந…
-
- 8 replies
- 810 views
-
-
கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனை ஆஸியில் வரவேற்ற முக்கியஸ்தர்கள்! [Thursday, 2013-08-08 16:40:58] சமீபத்தில் அவுஸ்திரேலியாவிற்கு வருகைதந்திருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் (TNA) பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான திரு.சிறிதரன் அவர்களை சிட்னியில் தமிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினர்களின் முக்கிய பிரமுகரான திரு.நடராசா அவர்கள் வரவேற்றார். சமீபத்தில் அவுஸ்திரேலியாவிற்கு வருகைதந்திருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் (TNA) பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான திரு.சிறிதரன் அவர்களை சிட்னியில் தமிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரும் தற்போது அவுஸ்திரேலியா தமிழர் கூட்டமைப்பின் முக்கிய பிரமுகர்களில் ஒருவருமான திரு.நடராசா அவர்கள் வரவேற்பதையும் அவருடன் …
-
- 8 replies
- 612 views
-
-
அவசரகால சட்டம்... வேறு நோக்கங்களுக்காக, பயன்படுத்தப்படலாம் – ஜி.எல். பீரிஸ் தற்போதைய சூழ்நிலையில் அவசரகால சட்டம் அவசியமில்லை என்பதாலேயே அதற்கு எதிராக வாக்களித்திருந்ததாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் சட்டத்துறை பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று(28) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவசரகால சட்டமென்பது நாட்டுக்கு அவசியமானது எனவும், அதனை அமுல்படுத்துபோது தூரநோக்கு சிந்தனை இருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். எனினும், தற்போதைய சூழ்நிலையில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை ஏற்றுக்கொள்ள முடியாத செயல் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், அவசரகால சட…
-
- 8 replies
- 506 views
-