ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143569 topics in this forum
-
சிறிலங்காவின் ஹரவபொத்தான, துட்டுவேவ பகுதியில் இன்று காலை கிளைமோர் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. திருகோணமலை - அனுராதபுரம் சாலையில் ஹரவபொத்தன பகுதி அமைந்துள்ளது
-
- 8 replies
- 3k views
-
-
ம.அருளினியன் காலம் கடந்து கருணாநிதி கையில் எடுத்திருக்கிறார் 'டெசோ’ அமைப்பை. அதன் சார்பில் நடத்தப்படுகிறது ஈழத்தமிழர் வாழ்வுரிமைப் பாதுகாப்பு மாநாடு. அது என்னவிதமான விளைவுகளை உருவாக்கும் என்பது ஒருபுறம் இருக்கட்டும். ஈழத் தமிழர்கள் இதை எப்படிப் பார்க்கிறார்கள்? சேசுராஜ், முன்னாள் போராளி. (பெயர் மாற்றப்பட்டு உள்ளது) ''ஈழத் தமிழர்களுக்காக கருணாநிதி உண்ணாவிரதம் இருந்து, அதன் தொடர்ச்சியாக ஈழத்தில் போர் நிறுத்தப்பட்டுவிட்டதாக அறிவித்தபோது, நான் வெள்ளான் முள்ளிவாய்க்காலில், தற்காலிகமாக மருத்துவமனை ஆக்கப்பட்டிருந்த ஒரு பாடசாலையின் தரையில் காயப்பட்டு அரைகுறை சுயநினைவுடன் படுத்துக்கிடந்தேன். அந்தச் சிறிய பாடசாலையில் சுமார் 100 வரையான காயப்பட்ட போராளிகளு…
-
- 8 replies
- 2.3k views
-
-
கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தரும் பூநகரி பிரதேச பிரதி திட்டமிடல் பணிப்பாளருமான சாந்தலிங்கம் விமலகுமார் சிறிலங்கா இராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணியின் கிளைமோர் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 8 replies
- 1.5k views
-
-
சம்பந்தரின் பாராளுமன்ற உரை: சொன்னதும் விளங்கிக் கொள்ளப்பட்டதும் யதீந்திரா கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அவர்களின் அண்மைய நாடாளுமன்ற உரை தொடர்பாக கடும் விமர்சனங்கள் வைக்கப்பட்டுவரும் சூழலில் இக்கட்டுரை வெளியாகிறது. சம்பந்தனின் உரை குறித்த மாற்றுக் கருத்துகளுக்கு பொங்குதமிழ் இடம்தரும். – ஆசிரியர் *** இம்மாதம் 7ம் திகதி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் தமிழ் மக்களின் அரசியல் தலைவராகவும் கருதப்படும், இராஜவரோதயம் சம்பந்தன் அவர்கள் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆங்கிலத்தில் இடம்பெற்ற இவ்வுரையில் சம்பந்தர் பயன்படுத்திய சில சொற்களே அவர் மீதான விமர்சனங்களுக்கான காரணமாகும். குறிப்பாக புலம்பெயர் சூழலில் தங்களை புலிகளின் அனுதாப…
-
- 8 replies
- 1.3k views
-
-
அமைச்சுப் பதவி பெறுகின்ற எண்ணம் கூட்டமைப்புக்கு அறவே இல்லை என்கிறார் சம்பந்தன்.! "புதிய அரசில் அமைச்சுப் பதவி பெறும் எண்ணம் எதுவுமே எம்மிடம் இல்லை. இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு அப்படியான கொள்கையை இல்லை. தேர்தல் காலத்தில் அமைச்சுப் பதவி பற்றி பேச வேண்டிய அவசியமும் இல்லை." என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுத் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் களமிறங்கியுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், கடந்த 11ஆம் திகதி வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்றில் இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றும்போது, 'அரசியல் தீர்வ…
-
- 8 replies
- 734 views
-
-
நைஜரில் ஆட்சிக் கவிழ்ப்பு: இராணுவ ஆட்சி பிரகடனம். நைஜீரியாவில் அதிபர் மமாடோ தலைமையிலான ஆட்சி கவிழ்க்கப்பட்டுவிட்டதாகவும், இராணுவ ஆட்சி பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனநாயகத்தை ஏற்படுத்துவதற்கான சுப்ரீம் கவுன்சில் தலைவர் சாலு டிஜ்போ இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அவர் கையெழுத்திட்ட அறிவிப்பை இராணுவ அதிகாரி ஒருவர் தொலைக்காட்சியில் தோன்றி வாசித்தார். அரசு நிர்வாகம் அமைச்சர்களின் செயலர்கள் மற்றும் உள்ளாட்சி அரசு நிர்வாகிகள் மூலமாக நடத்தப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். இராணுவ ஆட்சி பிரகடனப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, தெருக்களில் இராணுவ வீரர்கள் ரோந்து சுற்றி வருகின்றனர். ilankainet
-
- 8 replies
- 966 views
-
-
வீரவிலாவில் இரண்டாவது சர்வதேச விமான நிலையத்தினை மகிந்தா தனது ஒரு வருடப்பூர்த்தியின் போது ஆரம்பிக்கிறார். வீரவிலா மகிந்தாவின் சொந்த மாவட்டமான அம்பந்தோட்டையில் அமைந்துள்ளது. Rajapakse starts work on Intl airport to mark 1st anniversary Colombo, Nov 19: Sri Lankan President Mahinda Rajapakse today marked his first year in office by launching work on a second international airport in the island nation. Rajapakse inaugurated construction work on a 4,000-metre runway at the domestic weerawila airstrip to upgrade it as the country's second international airport and an alternate landing venue to Colombo airport. "I will not say that development is not poss…
-
- 8 replies
- 2.1k views
-
-
'நிபுணர்குழு அதிகார வரம்பு மீறிவிட்டது' இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்டப் போர் தொடர்பாக ஐநா தலைமைச் செயலருக்கு ஆலோசனை வழங்க அமைக்கப்பட்ட நிபுணர்குழு அதிகார வரம்பு மீறிச் செயற்பட்டுள்ளதாக இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். நிபுணர் குழு அறிக்கை தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெளிவு படுத்திய ஜீ.எல் பீரிஸ், ஐநா இந்த அறிக்கையை வெளியிடவோ அல்லது அதிலுள்ள சிபாரிசுகளை நடைமுறைப்படுத்தவோ முனையக்கூடாது எனக் குறிப்பிட்டார். வெறுமனே, ஆலோசனைக்காக உருவாக்கப்பட்ட ஒரு குழுவுக்கு விசாரணை நடத்துமாறோ, சிபாரிசுகளை செயற்படுத்துமாறோ கூற எவ்வித அதிகாரமும் இல்லை என ஜீ.எல்.பீரிஸ் வாதிட்டார். ஐநாவின் எந்…
-
- 8 replies
- 920 views
-
-
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் கீழ் சிறீலங்கா விமானப்படைக்கு தொடர்ந்து இந்தியா தொழில்நுட்ப வசதியை வழங்க வேண்டும்.அது இந்தியாவுக்குரிய கடப்பாடாகும். அதனை உரிய காலத்திற்கு முன்னர் கைவிட முடியாது. இலங்கை அரசு தரப்பில் இவ்வாறு வலியுறுத்தப்படுகிறது. இலங்கை விமானப்படையினரின் செயற்பாடுகளுக்கு உதவி வழங்குவது தொடர்பாக இந்தியாவுக்கும் எமது நாட்டுக்கும் இடையில் ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்தாகியிருந்தது. அந்த ஒப்பந்தம் இன்னும் காலாவதியாகவில்லை.அந்த ஒப்பந்தம் முடிவுக்கு வரும்வரை, நடைமுறையில் உள்ளவரை, இந்தியாவின் தொழில்நுட்ப உதவிகள் தொடரவேண்டும். இது குறித்து இந்தியாவுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதுஇ
-
- 8 replies
- 1.6k views
-
-
இலங்கை இராணுவம் சுமார் 170,000 படைவீரர்களுடன் மிகவும் வலுவான நிலையில் இருப்பதாக இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். தாம் இராணுவத் தளபதியாக பதவியேற்ற போது 116000 படைவீரர்களே இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். குறித்த எண்ணிக்கையை 170,000 மாக உயர்த்தி புதிதாக 50 படையணிகளை உருவாக்கி இராணுவத்தை பலம் மிக்க ஓர் படையாக மாற்றியமைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இன்னமும் 2500 தமிழீழ விடுதலைப் புலிப் போராளிகளே எஞ்சியிருப்பதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளினால் பொருத்தப்பட்ட கண்ணி வெடிகளில் சிக்கி 500க்கும் மேற்பட்ட படைவீரர்கள் பாதங்களை இழந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார் என திவயின நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. நன்றி தமிழ்வின் இணையம்
-
- 8 replies
- 2.2k views
-
-
கூட்டமைப்பின் பெருவெற்றியின் அர்த்தம்தான் என்ன? தாமரை காருண்யன் வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றியீட்டியிருக்கிறது. கிடைத்திருக்கும் வெற்றியினைக் கூட்டமைப்பு எதிர்பார்த்ததை விட அதிகமான பெருவெற்றி எனத்தான் கூறவேண்டும். இக் கட்டுரை எழுதப்படும்போது தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியாகியிருக்கவில்லை. எனினும் இதுவரை வெளிவந்திருக்கும் முடிவுகளை அவதானிக்கும்போது குறைந்தது மூன்றில் இரண்டு பங்குக்கும் அதிகமான ஆசனங்களை கூட்டமைப்பு தம்வசப்படுத்தும் என்பதில் ஜயம் ஏதும் இல்லை. கூட்டமைப்பின் இந்த வெற்றியினை நாம் எவ்வாறு அர்த்தப்படுத்துவது? இந்தப் பெருவெற்றி மாகாணசபை முறைமைக்கோ, கூட்டமைப்பின் அரசியல் பாதைக்கோ அல்லது கூட்டமைப்பின் இயங்குதிறனுக்க…
-
- 8 replies
- 941 views
-
-
சிறீலங்கா அரசு அமெரிக்கா.. பிரிட்டன் ஆகியவற்றின் பங்களிப்போடு "ஈழத்தமிழர்கள்" மீது தமிழீழ விடுதலைப்புலிகள் நிர்வகித்த வடக்குக் கிழக்கு அடங்கிய தமிழீழ தேசத்தில்.. இனப்படுகொலையை கட்டவிழ்த்து விட்டிருப்பதாக ஜேர்மனியில் கூடிய நிரந்தர மக்கள் தீர்ப்பாய நீதிபதிகள் பெஞ்ச் தீர்ப்பளித்துள்ளது. இந்த இனப்படுகொலை போரின் பின்னும் தொடர்வதாக அவர்கள் கண்டறித்துள்ளனர். இந்த இன அழிப்பில் இந்தியாவின் பங்களிப்புத் தொடர்பாக.. தீர்ப்பளிக்க நீதிபதிகள் மேலும் ஆதாரங்கள் தேவை என்றும் கண்டறிந்துள்ளனர். மேலும்.. மண்டேலாவின் (தென்) ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் (ANC) மற்றும் விடுதலைப்புலிகள் அமைப்பு மீது வெறுமனவே ஒட்டுமொத்த பயங்கரவாத அமைப்புப் பட்டம் சுமத்தக் கூடாது என்றும் நீதிபதிகள் பரிந்துரை வழ…
-
- 8 replies
- 1.3k views
-
-
அம்பாந்தோட்டையில் பதற்றம்;என்றுமில்லாதவாறு பொலிஸார் குவிப்பு அம்பாந்தோட்டை நகரில் என்றும் இல்லாதவாறு பொலிஸார் குவிக்கப்பட்டிருப்பதால் பெரும் பதற்றநிலை உருவாகியிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஒன்றிணைந்த எதிர்கட்சியினர் இன்றைய தினம் அம்பாந்தோட்டையில் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர். இந்த நிலையில் அமைதியின்மை ஏற்படாமல் இருப்பதற்காக பொலிஸார் அங்கு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். https://news.ibctamil.com/ta/internal-affairs/police-crowd-in-hambantota மத்தள விமான நிலைய விவகாரத்துக்கு எதிராக அம்பாந்தோட்…
-
- 8 replies
- 532 views
-
-
அமெரிக்கா நியூயோர்க் நகரில் மாபெரும் கவனயீர்ப்பு நிகழ்வு. On May 18, 2011, the Tamil Diaspora of North America will be rallying at the United Nations in New York City to demand an independent, international investigation of the Genocide carried out against the Tamil people by the Sri Lankan government and its military. May 18th, 2009, marked the end of the Sri Lankan ethnic civil war between the Tamils and the Sinhalese. In the name of fighting terror, the government of Sri Lanka indiscriminately bombarded the Tamil homeland of Eelam, using large-scale and widespread shelling including the employment of banned chemical weapons, killing more than 40,000 people in a m…
-
- 8 replies
- 1.1k views
-
-
சிறிலங்காவுக்கு அவசர விஜயமொன்றை மேற்கொண்டுள்ள இந்திய அரசின் தூதுக்குழு இன்று வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. . இந்தப் பேச்சுவார்த்தையின் போது சில விடயங்கள் தொடர்பில் இந்திய உயர்மட்டக் குழு இறுக்கமுடன் நடந்து கொண்டது என தகவலறிந்த வட்டாரங்கள் எமக்குத் தெரிவித்தன. . வடக்கு-கிழக்குத் தமிழ் மக்கள் தொடர்ந்து அனுபவித்து வரும் கஷ்டங்கள் மற்றும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் சுட்டிக்காட்டிய இந்திய குழுவினர், இந்த விடயங்களில் சிறிலங்கா அரசாங்கம் கடைப்பிடித்து வரும் அசட்டைத்தனம் குறித்து தமது அரசின் அதிருப்தியையும் அமைச்சர் பீரிஸிடம் வெளிப்படையாகத் தெரிவித்தது என்றும் அந்த வட்டாரங்கள் எமக்குக் கூறின. . சிறிலங்கா அரசின் பிரதிநி…
-
- 8 replies
- 1.4k views
-
-
தமிழீழம் பெறுவதற்கான போரில் விடுதலைப் போராளிகள் வெற்றி முகட்டை எட்டாமல் வீழ்ந்து போனதற்குக் காரணம், அவர்கள் ஓரணியாய் நின்று போரிடாததுதான் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,”இலங்கையிலே ஈழத் தமிழர்களுக்கு எதிராக போர் நடைபெற்றபோது;இன்றைக்கு ஈழத் தமிழர்கள்பால் நாம் காட்டுகின்ற உணர்வு பூர்வமான அக்கறையை,அன்றே காட்டியிருக்கக் கூடாதா? இலங்கையில் நடைபெற்ற இறுதிப் போராட்டத்தை அப்பொழுது அங்கே ஆயிரக்கணக்கான ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்டதை நாம் தடுத்து நிறுத்தியிருக்கலாமே; என்ற ஒரு எண்ணம், ஆதங்கம் இங்குள்ள தமிழர்கள் சிலருக்கு மாத்திரமல்லாமல், தரணியெங்கும் பரவிக்கிடக்கிற தமிழர்களில் சிலருக்கும் இருப்பதை என்னால் புரிந்துகொள்ள …
-
- 8 replies
- 1.5k views
-
-
ரகு படுகொலையுடன் விடுதலைப் புலிகளுக்கு தொடர்பில்லை – பிள்ளையான் - மட்டக்களப்பு நகரில் ஹர்த்தால்: கிழக்கு மாகாண முதலமைச்சரின் செயலளார் குமாரசுவாமி நந்தகோபன் எனப்படும் ரகுவின் படுகொலையுடன் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு தொடபில்லை என பிள்ளையான் தெரிவித்துள்ளார். கொழும்பின் புறநகர்ப் பகுதி அத்துருகிரியவில் வைத்து பிள்ளையானின் செயலாளர் ரகு மற்றும் அசாத் மௌலானாவின் சாரதி ஆகியோர் இனந்தெரியாத நபர்களின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளனர். மட்டக்களப்பு நகரில் ஹர்த்தால் - சுட்டுக் கொல்லப்பட்ட இருவரின் சடலங்கள் அஞ்சலிப்பு வைப்பு: சுட்டுக் கொல்லப்பட்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் உத்தியோகபூர்வ தலைவர் ரகு எனப்படும் குமாரசுவாமி நந்தகோப…
-
- 8 replies
- 3.1k views
-
-
கிழக்கில் இருந்து வன்னிக்கு படையினர் கிழக்கை முழுமையாக ஆக்கிரமித்த சிறிலங்காப் படையினர் தற்போது கிழக்கை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். வன்னியில் கிளிநொச்சியை ஆக்கிரமிக்கும் நடவடிக்கையில் நூற்றுக்கணக்கான படையினரை இழந்து, ஆயிரக் கணக்கானவர்கள் படுகாயமடைந்து களமுனையைவிட்டு அகற்றப்பட்டுள்ள நிலையில் பெரும் படைத் தட்டுப்பாட்டுக்கு உள்ளாகியுள்ள நிலையில் கிழக்கில் இருந்து படையினரை வன்னிக்கு கொண்டு வரும் நடவடிக்கையில் சிறீலங்காப் படையினர் இறங்கியுள்ளனர். இதன் முதற்கட்டமாக 500 சிறிலங்காப் படையினர் கிழக்கில் இருந்து எடுக்கப்பட்டு வன்னிக்கு அனுப்பப்பட்டுள்ளதாக இராணுவ தரப்பை ஆதராம்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன http://www.sankathi.com/
-
- 8 replies
- 2.3k views
-
-
பிரபாகரனுக்கு தேவையானதையே இந்த அரசாங்கம் செய்கின்றது – சுமந்திரன் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு தேவையானதையே இந்த அரசாங்கம் செய்கின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். வரவு செலவுத்திட்ட விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். வெளிநாட்டவர்கள் வடக்கிற்கு செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். வடக்கினை ஏன் வெளிநாடு ஒன்றாக அரசாங்கம் கருதுகின்றது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்யும் வெளிநாட்டவர்கள் இரண்டு வீசா பெற்றுக்கொள்ள வேண்டியிருப்பதாகவும், ஒன்று நாட்டுக்குள் பிரவேசிப்பதற்கும் எனவும் மற்றை…
-
- 8 replies
- 932 views
-
-
இலங்கையில் ஒரு கிளர்சிச் சதி இடம்பெற்றிருக்கின்றது. இதன் பின்னணியில் ரோ (இந்தியாவின் புலனாய்வுப் பிரிவு) இருந்துள்ளது” என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ சீற்றத்துடன் தெரிவித்திருக்கின்றார். “கிழக்கு மாகாணத்திலுள்ள முஸ்லிம்களும், வடபகுதி மக்களும் சர்வதேச சக்திகளால் தவறாக நடத்தப்பட்டுள்ளார்கள்” எனவும் பாகிஸ்தானிலிருந்து வெளிவரும் பிரபல ஆங்கிலத் தினசரியான ‘டோன்’ பத்திரிகைக்கு மகிந்த ராஜபக்ஸ தெரிவித்தார். தங்காலையிலுள்ள தன்னுடைய கால்டன் இல்லத்தில் வைத்து டோன் பத்திரிகையாளருக்கு மகிந்த பேட்டியளித்தார். “இப்போதும் நீங்கள் ஜோதிடத்தை நம்புகின்றீர்களா?” எனக் கேட்கப்பட்டபோது, “இப்போது நான் நம்பவில்லை” எனக் கூறி பலமாகச் சிரித்தார். விடுதலைப் புலிகளின் ஆயுதப் போரா…
-
- 8 replies
- 1.2k views
-
-
அண்மையில் பெரியகுளம் பகுதியில் ஈ.பி.டி.பி உறுப்பினர்கள் படுகொலை .. தமிழீழ விடுதலைப் புலிகள், ஈ.பி.டி.பி. கட்சி உறுப்பினர்கள் மீது தாக்குதல் நடத்தக் கூடும் என பாதுகாப்பு தரப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அண்மையில் பெரியகுளம் பகுதியில் ஈ.பி.டி.பி உறுப்பினர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடும் போது காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினரின் பாதுகப்பு அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறு உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் குழப்பங்களை ஏற்படுத்த முயற்சித்து வருவதாக புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வேலாயுதம் ரகுநாதன் என்ற ஈ.பி.டி…
-
- 8 replies
- 1.2k views
-
-
மக்கள் நலன் சார்ந்த மனிதாபிமான நில மீட்புப் போர் ஒன்றை புலிகள் விரைவில் தொடங்கக்கூடும்! [ சனிக்கிழமை, 31 மே 2008, 11:05.57 AM GMT +05:30 ] அண்மைக்காலத்தில் நாயாறு முதல் மண்டைதீவு கரைத்தீவு வரை விடுதலைப்புலிகளின் கடற்புலிப் பிரிவு மேற்கொண்டிருக்கும் கடல்வழித் தாக்குதல்கள் மூலம்,கடலிற் கடற்புலிகளின் கை மேலோங்கி வருவதையே அவதானிக்க முடிகிறது. சமீப காலமாகக் கடற்புலிகள் நடத்தியுள்ள மூன்றுக்கு மேற்பட்ட தாக்குதல் வெற்றிகள் இவற்றுக்கு ஆதாரமாக உள்ளன. இத் தாக்குதல்கள் தொடர்பாக வெளிவருகின்ற செய்திகள் ஊடாக விடுதலைப்புலிகளிடம் அதி நவீன கடற்கலங்களும், நவீன போர்த் தளபாடங்களும் உள்ளதை மறைமுகமாகவோ,நேரடியாகவோ அரசாங்கம் ஏற்றுக்கொண்டேயாக வேண்டும். இதேவேளை இவ்வாறான தாக்கு…
-
- 8 replies
- 2.1k views
-
-
இலங்கையின் உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க கசினோ சூதாட்டத்தை சிறந்தவொரு விளையாட்டு என பரிந்துரை செய்துள்ளார். கசினோ சூதாட்டத்தை ஓர் மோசமான விளையாட்டாக சிலர் சித்தரிப்பதாக அவர் வருத்தம் வெளியிட்டுள்ளார். கசினோ சூதாட்டம் ஓர் மோசமான விளையாட்டு கிடையாது. இவ்வாண்டின் முற்பகுதியில் அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் தான் கசினோ சூதாட்டத்தில் ஈடுபட்டதாகவும் அவர் கூறியுள்ளார். இரண்டு அமெரிக்க டொலர்களுக்கு சூதாடியதாகவும், அங்கிருந்த பெண்கள் தன்னை 140 டொலர் வைத்து ஆடுமாறு கோரியதாகவும் கூறினார். எனினும், தான் பெண்களின் தூண்டுதலை கண்டு கொள்ளாது நிதானமாக ஆடியதாகத் தெரிவித்துள்ளார். வெளிநாட்டவர்கள் அதிகளவு பணத்தை இதற்காக செலவிடுகின்றனர் எனவும் இது நாட்டுக்கு நன்மை ஏற்படுத்து…
-
- 8 replies
- 768 views
-
-
வட்டுக்கோட்டை தீர்மானம் சமதர்ம, சமவுடமை பொருளாதார தமிழீழத்தை வலியுறுத்துகிறது. அமெரிக்க, ஐரோப்பிய அரசுகள் முதலீட்டு பொருளாதார நாடுகள். அவை சமவுடமை பொருளாதார நாடுகடந்த அரசை ஏற்றுக் கொள்ள விரும்பும் சாத்தியம் குறைவு. சமவுடமை, பொதுவுடமை நாடுகளான சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் இலங்கை அரசுக்கு ஆதரவானவை. இந்த கருத்துக்கணிப்பு நாடுகடந்த அரசு தனது கொள்கையை சரியாக அமைத்துக்கொள்ள உதவக்கூடும்.
-
- 8 replies
- 1.7k views
-
-
பொன்சேகாவின் உயிருக்கு அரசாங்கம் உத்தரவாதம் அளிக்கவேண்டும். - பான்கிமூன் சனிக்கிழமை , ஆகஸ்ட் 14, 2010 சரத் பொன்சேகாவினை குற்றவாழியாக அரசாங்கம் அறிவித்ததனை தொடர்ந்து ஐக்கிய நாடுகளின் பொது செயலர் பான்கிமூன் அறிக்கை விட்டுள்ளார். அதில பொன்சேகாவின் உயிருக்கு உத்தரவாதம் அளிக்கப்படவேண்டும் என பான் கி மூன் கோரியுள்ளார். இதற்கு முன்னரும் இவ்வாறான கருத்தை பான் கி மூன் தெரிவித்துள்ளார். இவ்வாறு பொன்சேகாமீது அக்கறை கொள்வதற்கு என்ன காரணம் என தெரியவில்லை. சர்வதேச போர்குற்ற விசாரணைக்கு பொன்சேகா சாட்சியம் அளிக்க முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.eelanatham.net/ ---------------------- பொன்சேகா மீது இவ்வளவு அக்கறை செலுத்தும் ஐநா சிறைகளில் சித்திரவதைப்ப…
-
- 8 replies
- 913 views
-