ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143570 topics in this forum
-
நெருப்பில்லாமல் புகை வருமா? இது சிறிலங்கா அரசியலை பொறுத்தவரை இன்று மாலை இது பழையமொழி. புகையில்லாமல் நெருப்பு வந்து மகிந்த பிரதமாராகி விட்டமை புதிய செய்தி. எல்லா நகர்வுகளுமே டொமினோ கட்டைகள் போல படபடவென சரிந்தன. தேசிய அரசாங்கத்தில் இருந்து ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு விலகிய பின்னர் இவை யாவும் சடுதியாக படபடவென மாறின. படபடவென கொழும்பில் பட்டாசுகளும் வெடித்தன. அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனா முன்னால் மகிந்த பிரதமராக பதவியேற்ற காட்சிகளும் இனி மகிந்த அரசாங்கத்துக்கு ஆதரவு என றிசாட் பதியுதீன் போன்றவர்கள் பல்டி அடித்த சாட்சிகளும் வந்தன. ஆகமொத்தம் இலங்கையில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டுள்ளது. தனது தவணையை முழுமையாக முடிக்காத ராசியற்ற பிரதமர் என்ற ராசியை ரணில்…
-
- 8 replies
- 968 views
-
-
மேற்கு நாடுகளில் இருக்கும் சில விடுதலைப்புலிகள் அந்நாடுகளில் உள்ள அரசியல் தலைவர்கள் மீது அழுத்தங்களை கொண்டுவந்து இலங்கைக்கு எதிரான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை எழுப்பி வருகின்றனர் என இந்தியாவிலிருந்து வெளிவரும் டெக்கான் குரோனிக்கல் ஆங்கில பத்திரிகைக்கு மஹிந்த ராஜபக்ஷ வழங்கிய பேட்டியிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். மேற்கத்திய நாடுகள் எப்போதும் காஷ்மீரையும் இலங்கை நிலவரத்தையும் பற்றி அந்நாடுகளின் பாராளுமன்றத்தில் ஆட்சேபக் குரல் எழுப்புகின்ற போதிலும், அவை ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் ஈராக்கில் மேற்கத்திய வல்லரசு நாடுகளினால் மேற்கொள்ளப்படும் அக்கிரமங்கள் பற்றி வாய்திறந்து பேசாமல், மெளனம் சாதிக்கின்றனவென்று மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்துள்ளார். இந்தப் பிரச்சினைக்கு …
-
- 8 replies
- 1.5k views
-
-
விடுதலைப் புலிகளின் கட்டுப்படாட்டுப் பிரதேசமான பூநகரி கிராஞ்சி மீது நேற்றுக் காலை விமானப்படை விமானங்கள் நடத்திய குண்டு வீச்சில் கொல்லப்பட்வர்கள் அனைவரும் விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள். இவ்வாறு இராணுவப் பேச்சாளன் பிரிகேடியர் உதய நாணயகன்கார பி.பி.ஸிக்குத் தெரிவித்திருக்கிறார். விமானக் குண்டுவீச்சில 3 சிறுவர்கள் உட்பட எட்டுப் பொதுமக்கள் கொல்லப்பட்டும் பத்துப் பொதுமக்கள் காயமடைந்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக பி.பி.ஸி. கேட்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்தவை : எப்போ எல்லாம் விமானப்டை தாக்குதல்களை மேற்கொள்கின்றதோ அப்போது எல்லாம் விடுதலைப் புலிகள் பொதுமக்கள் கொல்லப்படனர் என்ற பிரசாரத்தைத்தான் மேற்கொண்டு வருகின்றனர். இது…
-
- 8 replies
- 2k views
-
-
உலங்குவானூர்தி மீது சத்தமற்ற தாக்குதலை நடத்திய புலிகள்: அமைச்சர் கேகலிய [புதன்கிழமை, 02 யூலை 2008, 07:53 பி.ப ஈழம்] [வவுனியா நிருபர்] அம்பாறை மாவட்டத்தில் உள்ள அறுகம்குடாவில் சிறிலங்கா வான்படையினரின் உலங்குவானூர்தி மீது தமிழீழ விடுதலைப் புலிகள் சத்தமற்ற தாக்குதலையே நடத்தியுள்ளனர் என்று சிறிலங்காவின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும் அமைச்சருமான கேகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் கடந்த 20 வருடங்களுக்கும் மெலாக இருந்த பகுதிகளை படையினர் கைப்பற்றியிருப்பது அரசாங்கத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும். நெல் விளையும் பாரிய நி…
-
- 8 replies
- 1.6k views
-
-
இந்திய றோவின் மாறுவேடம் . மேலதிக விவரங்களுக்கு http://www.athirvu.com/target_news.php?sub...amp;ucat=3& நன்றி அதிர்வு
-
- 8 replies
- 2.6k views
-
-
-
- 8 replies
- 2.8k views
-
-
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வடமாகாணத்தில் போட்டியிடுவதற்கு தீர்மானித்திருப்பதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி இன்று அறிவித்துள்ளது. டெயிலிமிரர் இணையதளத்திற்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பேச்சாளர் ஆசாத் மௌலானா இதனைக் கூறினார். டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழமக்கள் ஜனநாயக கட்சியுடன் தமது கட்சி நேரடிப் போட்டியில் களமிறங்கிறது எனவும் ஆசாத் மௌலானா தெரிவித்தார். கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை தனது வேட்புமனு பத்திரத்தை கையளிக்கவிருப்பதாகவும் அவர் கூறினார். முதற் தடவையாக தமது கட்சி கிழக்கு மாகாணத்திற்கு வெளியில் போட்டியிடவிருப்பதாகவும் ஆசாத் மௌலானா சுட்டிக்…
-
- 8 replies
- 880 views
-
-
பாலச்சந்திரனும், இசைப்பிரியாவும் ஆயுதப் போராளிகள் தான் – என்கிறார் மகிந்த விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரனோ, இசைப்பிரியாவோ அப்பாவிகள் அல்ல, ஆயுதம் தாங்கிய போராளிகள் என்றும், அவர்களை இராணுவத்தினர் சுட்டதற்கான ஆதாரங்கள் ஏதும் கிடையாது என்றும் தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் அதிபரும், எதிர்க்கட்சித் தலைவருமான மகிந்த ராஜபக்ச. பெங்களூருவில் செய்தியாளர்கள் பாலச்சந்திரன் மற்றும் இசைப்பிரியா படுகொலைகள் தொடர்பாக எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த போதே, அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார். “பாலச்சந்திரன் சிறுவன் அல்ல. அவர் ஒரு போராளி. அவருக்கு 5 மெய்ப்பாதுகாவலர்களைப் பிரபாகரன் வழங்கியிருந்தார். இசைப்ப…
-
- 8 replies
- 1.4k views
-
-
முகமாலை,கிளாலி பிரதேசங்களில் பாதுகாப்பு படையினருக்கும் புலிகளுக்குமிடையே நேற்று இடம்பெற்ற மோதலில்களில் மட்டும் 250 படை வீரர்கள் கொல்லப்பட்டரென குருநாகல் மாவட்ட ஐ.தே.கட்சி பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். மோதலின் போது காயமடைந்த படையினர் அநுராதபுரம், கொழும்பு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆஸ்பத்திரிகளில் இவர்களுக்கு இடம் வழங்கும் வகையில் அங்கு ஏலவே தங்கிச் சிகிச்சை பெற்று வந்த நோயாளர்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனரெனவும் அவர் கூறினார். http://www.tamilskynews.com/index.php?opti...2&Itemid=58
-
- 8 replies
- 2.8k views
-
-
ஜேர்மன் நாட்டு பாராளுமன்றத்தில் (Bundestag) அந்நாட்டு எதிர்க்கட்சியால் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட பிரேரணையொன்று ஆளுங்கட்சியால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டு எதிர்க்கட்சியான சமூக ஜனநாயகக் கட்சியாலேயே இப் பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை பாரளுமன்றத்தின் 225 ஆவது தொடரின் போதே இப்பிரேரணை முன்வைக்கப்பட்டதாக ஜேர்மனுக்கான இலங்கைத் தூதுவரலாயம் அறிவித்துள்ளது. "UN Human Rights of Sri Lanka and use the rule of law, Observance of human rights and call for reconciliation" என்ற தலைப்பில் சமூக ஜனநாயகக் கட்சியயின் தலைவரான பிராங்க் வோல்ட்டர் ஸ்டீன்மியராலேயே இப்பிரேரணை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க பதவி நீக்கம் …
-
- 8 replies
- 661 views
-
-
பாலச்சந்திரன் படுகொலை மனதை பாதித்துவிட்டது: ராகுல் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனின் கொலை உலகத்தை உலுக்கியது போலவே காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் மனதையும் பாதித்துவிட்டது என்று இந்திய ஊடகங்கங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக தலைவர்களை டெல்லியில் சந்தித்த அக்கட்சியின் துணை தலைவர் ராகுல் காந்தி, பாலச்சந்திரன் படுகொலை உலகத்தை உலுக்கியது போலவே எனது மனதையும் பாதித்து விட்டது என உருகிப் போய் சொன்னாராம். அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கையில் இலட்சக்கணக்கான மக்கள் அந்த நாட்டு ராணுவத்தால் ஈவு இரக்கம் இன்றி படுகொலை செய்யப்பட்டனர். தமிழ்ப் பெண்கள் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டனர். சுதந்…
-
- 8 replies
- 1.7k views
-
-
வீவா உலகச் சுற்றுக்கிண்ணப் போட்டியில் தமிழீழம் சார்பாக பங்கேற்ற அணியினருக்கு அவர்கள் வாழும் நாடுகளில் பலத்த வரவேற்பு வழங்கப்பட்டுள்ளது.உலகளாவிய தமிழ் இளையேர் அவையின் ஏற்பாட்டில், சர்வதேச அரங்கில் இடம்பெறும் இந்த காற்பந்தாட்ட போட்டியான வீவா உலகச் சுற்றுக்கிண்ணப் போட்டியில் தமிழீழ அணியும் பங்கு பற்றி விளையாடி இருந்தது. குருதிஸ்தானில் (வட இராக்) இடம்பெற்ற இந்த உலகக்கிண்ணப் போட்டியில், தமிழீழம் அணி சார்பாக கனடா, சுவிற்சர்லாந்து, மற்றும் பிரித்தானியாவில் வாழும் ஈழத்தமிழ் விளையாட்டு வீரர்கள் விளையாடி இருந்தனர். இவ்வாறு தமிழீழ அணிக்காக பிரித்தானியாவில் இருந்து சென்று விளையாடிய வீரர்கள் இரவு (10-06-2012) லண்டன் ஹீத்ரோ வானூர்தி நிலையத்திற்கு வந்தபோது, அங்கு வரவேற்பு அளிக்கப்பட…
-
- 8 replies
- 1.4k views
-
-
மனித உரிமை பேரவையில் முன்வைக்கப்படும் எந்த யோசனையையும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை - இலங்கை அரசு [Wednesday, 2013-02-27 08:26:01] ஜெனீவாவில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் மனித உரிமைகள் பேரவை அமர்வில் இலங்கை தொடர்பில் கொண்டு வரப்படும் எந்த யோசனையையும் எதிர்ப்பதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அமர்வில் இந்த அறிவிப்பை இலங்கை வெளியிட்டுள்ளது. இலங்கை தொடர்பில், அமரிக்க, உதவி ராஜாங்க செயலர் எஸ்தர் பிரிமர் நேற்று அமர்வின் போது வெளியிட்ட அறிக்கைக்கு பதிலளிக்கும் வகையிலேயே இலங்கை தமது அறிவிப்பை விடுத்துள்ளது. இலங்கை தொடர்பில் மற்றும் ஒரு யோசனை முன்வைக்கப்பட்டு அதன் நடைமுறைப்படுத்தலை சர்வதேச சமூகம் கண்காணிக்கும் என்று அமெரிக்க உதவி இராஜாங்க ச…
-
- 8 replies
- 1.5k views
-
-
அமெரிக்கப் பிரேரணை தொடர்பிலான உபமாநாடு : இந்தியா மௌனம் - மேற்குலகம் விடாப்பிடி - சீனா, றஸ்யா, கியூபா கடும் எதிர்ப்பு ! - சிறிலங்கா எதற்கும் ஒத்துழைக்கவில்லை : அமெரிக்கா - இன்னும் வலுவான பிரேரணை தேவை : கனடா - இறுதிவரை மௌனம் காத்த இந்தியா ஐ.நா மனித உரிமைச் சபையில் சிறிலங்கா தொடர்பில் அமெரிக்காவினால் கொண்டு வரப்படவுள்ள பிரேரணனையின் இரண்டாம் நகல்வரைவு, உறுப்பு நாடுகளுக்கு அமெரிக்காவினால் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டிருந்த நிலையில், இது தொடர்பிலான கருத்தறியும் உப மாநாடொன்று நேற்று வெள்ளிக்கிழமை (08-03-2013) இடம்பெற்றுள்ளது. எதிர்வரும்13-13ம் திகதிகளில் இந்த பிரேரணை இறுதி வரைவினை சபையில் அமெரிக்காஉத்தியோகபூர்வமாக சமர்பிக்கும் என எதிர்பார்கப்படுகின்றது. இந்நில…
-
- 8 replies
- 963 views
-
-
என்ன முட்டுக்கட்டை வந்தாலும் பொருத்து வீடு நடைமுறைப்படுத்தப்படும் – டிஎம் சுவாமிநாதன் என்ன முட்டுக்கட்டை வந்தாலும் பொருத்து வீடு நடைமுறைப்படுத்தப்படும் என மீள்குடியேற்றம், புனா்வாழ்வு, சிறைசாலைகள் மறுசீரமைப்பு, இந்து சமய விவகார அமைச்சா் டிஎம் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார் இன்று 28-12-2016 கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் கடந்த செம்ரெம்பா் மாதம் கிளிநொச்சி பொதுச் சந்தையில் தீயினால் எரிந்த வியாபாரிகளுக்கு நட்டஈடு வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு நட்ட ஈட்டினை வழங்கி விட்டு உரையாற்றும் போதே அவா் இவ்வாறு குறிப்பிட்டுள்ளாா். மேலும் வீட்டுத்திட்டத்தின் பொழுது இப்பொழுது பல பிரச்சனைகள் காணப்படுகின்றன. மண் இல்லை ,வேலை…
-
- 8 replies
- 712 views
-
-
இன்று சரத் பொன்சேகா உத்தியோகபூர்வமாக கூட்டுப்படை தலைமையக பொறுப்பில் இருந்து விடைபெற்றார். முப்படைகளின் பாதுகாப்பு அணிவகுப்புடன், பலவர்ண கொடி குடை ஆடம்பரங்களுடன் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். சரத் பொன்சேகாவின் இடத்துக்கு விமான படை தளபதி ரொசான் குணதிலக நியமிக்கப்பட்டுளார் http://www.eelanatham.net/news/important
-
- 8 replies
- 1.5k views
-
-
வாகரை மற்றும் கிழக்கு மாகாணப் பிரதேசங்களில் அரச படையினருக்கு பெருவெற்றி கிடைத்திருக்கும் இந்த நிலையில் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் தனிப்பட்ட பாதுகாப்பு பற்றித் தெரிவிக்கப்பட்டிருக்கும் விமர்சனங்களுக்கேற்ப, கடந்த எந்தவொரு காலகட்டத்திலும் எந்தவொரு யுத்த முனை நடவடிக்கையிலும் பிரபாகரனுக்குக் கிடைக்காத தோல்வியும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களும் அரச படையினர் மேற்கொண்டிருக்கும் தற்போதைய வெற்றிகரமான தாக்குதல்களுக்குப் பின்னர் ஏற்பட்டுவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு விடுதலைப் புலிகள் அமைப்புக்கும், அதன் தலைவர் பிரபாகரனுக்கும் ஏற்பட்டிருக்கும் பாதுகாப்பு அச்சுறுத்தல் முன்னர் இந்திய அமைதிப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட `ஒபரேஷன் பவன்' (Operation Bawan) இராணுவ நட…
-
- 8 replies
- 2.6k views
-
-
விடுதலைப் புலிகளை பேச்சு மேசைக்கு கொண்டு வாருங்கள்: எரிக்கிடம் மகிந்த. தமிழீழ விடுதலைப் புலிகளை பேச்சு மேசைக்கு கொண்டு வரும் முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொள்ளுமாறு நோர்வேயின் வெளிவிவகார அபிவிருத்தி அமைச்சரும் முன்னாள் சிறப்பு சமாதானத் தூதுவருமான எரிக் சொல்ஹெய்மிடம் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜெனீவாவில் நடைபெற்ற கூட்டம் ஒன்றின் போது நோர்வேயின் வெளிவிவகார, அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம், அமைதி முயற்சிகளுக்கான நோர்வேயின் சிறப்புத் தூதுவர் ஜோன் ஹன்சன் பெளயர் மற்றும் நோர்வேயின் அதிகாரிகர் மூவரையும் கடந்த வாரம் சந்தித்த போது மகிந்த இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். கடந்த ஒரு வருடத்தின் பின்னர் மகிந்த ராஜபக்சவுக்கும், சொல…
-
- 8 replies
- 1.8k views
-
-
ஜனாதிபதியை வரவேற்றார் சி.வி தேசிய உணவு வழங்கல் வாரத்தை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கிளிநொச்சி வட்டக்கச்சியில் வைத்து இன்று திங்கட்கிழமை (05) ஆரம்பித்து வைத்தார். இந்த வைபவத்துக்கு சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வரவேற்றார். (படப்பிடிப்பு: ரொமேஷ் மதுசங்க) - See more at: http://www.tamilmirror.lk/155745/ஜன-த-பத-ய-வரவ-ற-ற-ர-ச-வ-#sthash.iWairJKv.dpuf
-
- 8 replies
- 1.9k views
-
-
கடந்த ஞாயிறு அன்று.. கொழும்பைச் சென்றடைந்த லண்டனை தளமாகக் கொண்டியங்கும்.. சனல் 4 ஊடகவியலாளர் சிரானி சபாரட்ணம்.. கொழும்பு கட்டுநாயக விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின் நாடு கடத்தப்பட்டுள்ளார்..! ஒரு சர்வதேச மதிப்பு மிக்க ஊடகத்தின் ஊடகவியலாளருக்கு இக்கதி என்றால்.. இங்கிலாந்தில் இருந்து நாடு கடத்தப்படும் சாதாரண தமிழ் மக்களின் நிலை சிறீலங்காவில் எவ்வளவு ஆபத்தானது என்பது.... குறித்தும் இங்கிலாந்தும் சர்வதேசமும் சிந்திக்க வேண்டும்..???! சிறீலங்காவில் தொடரும் ஜனநாயக விரோதப் போக்கை.. அகற்றி.. அங்கு தமிழ் மக்கள் கூடிய அரசியல் சமூக சுதந்திரம் பெற்ற பிரஜைகளாக ஜனநாயக உரிமையோடு வாழ தமிழீழத்தை சர்வதேசம் உருவாக்கிக் கொடுக்க வேண்டும்..…
-
- 8 replies
- 1.8k views
-
-
[size=4]இந்திய மத்திய உளவுத்துறையான ‘ரா’இந்தியாவின் அயல்நாடுகளில் பேசப்படும் சிங்களம் உட்பட்ட மொழிகள் தெரிந்தவர்களை உளவுத்துறையில் இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. தற்போது, அயல்நாட்டு மொழி அறிவுடைய மிக சிலரே ரா உளவுத்துறையில் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிங்களம் (இலங்கை), பாஸ்தோ ( ஆப்கான் ), தாரி ( ஆப்கான் மற்றும் ஈரானில் சில பகுதிகள்), மியான்மாரி ( மியான்மார்), மான்டரின், கான்டனீஸ் ( சீனா) ஆகிய மொழிகளை அறிந்தவர்கள் ரா அமைப்பில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளார்கள் என தெரியவருகிறது.[/size] [size=4]இவர்களில் சிங்களம் தெரிந்தவர்கள் தமிழகம் மற்றும் கேரளாவிலும், மற்றைய மொழி அறிந்த வர்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களிலும் நியமனம் செய்யப் படவு…
-
- 8 replies
- 1k views
-
-
த.தே.கூ. பயங்கரவாதத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாக கூறி வவுனியாவில் ஆர்ப்பாட்டம் வவுனியா மாவட்டத்தில் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களிடையே காணப்படும் இன உறவில் விரிசலை ஏற்படுத்தும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்படுவதாகவும், அதன் மூலம் மீண்டும் பயங்கரவாதத்தை தோற்றுவிக்க முயல்வதாகவும் தெரிவித்து அதனை தோற்கடிக்க அனைத்த மக்களும் ஒன்றுபடுமாறு வவுனியா நகரத்தில்; இன்று வெள்ளிக்கிழமை பாரிய ஆர்ப்பாட்ட பேரணியொன்று இடம்பெற்றது. வவுனியா மாவட்ட இன நல்லுறவுக்கான ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இவ்வார்ப்பாட்ட பேரணி வவுனியா பசார் வீதியிலிருந்தும், வவுனியா மன்னார் வீதியிலிருந்தும் இரு வேறு பேரணிகளாக ஆரம்பமாகி வவுனியா அரசாங்க …
-
- 8 replies
- 540 views
-
-
அமரர் நடராஜா ரவிராஜின் திருவுருவச்சிலை திறப்பு கொழும்பு - நாரஹேன்பிட்டியில் வைத்து கடந்த 2006ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10 ஆம் திகதி படுகொலை செய்யப்பட்ட. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர். நடராஜா ரவிராஜின் பத்தாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவச் சிலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. அவரது 10ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தென்மராட்சி பிரதேச செயலகத்திற்கு முன்னால் நிர்மாணிக்கப்பட்ட சிலை சர்வமத வழிபாடுகளுடன் இன்றுமாலை திறந்து வைக்க ப்பட்டது. அமரர் நடராஜா ரவிராஜின் சிலையை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்ப ந்தன், சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரட்ண,…
-
- 8 replies
- 785 views
-
-
ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய சிங்கள இளம் பாடகரின் முடிவு! சிங்கள மொழியில் பல பாடல்களுக்குச் சொந்தக்காரரான பிரபல இளம் சிங்களப் பாடகர் மொஹான் விக்கிரமசூரிய பௌத்த துறவியாகிய சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரத்தினபுரியைச் சேர்ந்தவர் மொஹான் விக்கிரமசூரிய. இவர் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸில் பணிபுரிந்து வந்தவர். இசையில் பெரும் ஆர்வம் உள்ள இவர், சமீப காலமாக முழு நேரப் பாடகராக வலம் வந்துகொண்டிருந்தவர். இவரது பல பாடல்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. இந்த நிலையில், நேற்று முன்தினம் மொஹான் பௌத்த துறவியாக மாறினார். கடவத்தை, வேபடவில் உள்ள ‘அரஹந்தக சமாதி ஆரண்ய’ என்ற பௌத்த மடாலயத்தில் இவர் து…
-
- 8 replies
- 899 views
-
-
தமிழ் மக்கள் இலங்கை ஜனாதிபதி தேர்தலில் மிகமுக்கியமாக கருத்திலெடுக்க வேண்டியவை 1. தமிழினப் படு கொலையை செய்த அரசு தூக்கி எறியப்பட வேண்டும் 2. ஒரு அரசு தூக்கி எறியப்படும் போது உலகம் தமிழர்களது நிலையினைப் புரிந்து கொள்ள உதவும். இல்லாவிடில் நடந்து முடிந்த யுத்தத்தம் சரியானது என்பதை தமிழர்கள் ஏற்றுக்கொண்டள்ளனர் என்பதாகிவிடும் 3. வடகிழக்கு பிரிந்திருப்பதை தமிழர்கள் விரும்புகிறார்கள் என்றாகிவிடும் 4. எதிரிகளை விட துரோகிகளே ஆபத்தானவர்கள் ஆகவே துரோகிகளின் கூடாராமாக இருக்கும் மகிந்த அரசு தூக்கியெறியப்படவேண்டும். 5. சரத்பொன்சேகா இராணுவத்தின் தளபதியாக இருந்தாலும் அவரையும் வழிநடத்திய மகிந்த குடும்ப அதிகாரத்தைப் பறிக்க வேண்டும் 6. எங்களது பாராளுமன்ற உறுப…
-
- 8 replies
- 931 views
-