ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143576 topics in this forum
-
ஜப்பானின் விஷேட தூதுவர் அகாஸி அடுத்த வாரம் இலங்கை வருகிறார் [29 - November - 2007] -ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர்- இலங்கைக்கான ஜப்பானிய விஷேட சமாதானத் தூதுவர் யசூசி அகாஸி அடுத்த வாரம் இலங்கை வரவுள்ளார். யசூசி அகாஸி இலங்கைக்கு அடுத்த வாரம் விஜயம் செய்யவுள்ளதை அரசதரப்பும் உறுதிப்படுத்தியது. 15 ஆவது தடவையாக இலங்கை வரும் யசூசி அகாஸி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட மேலும் பல அரசியல் கட்சித் தலைவர்களையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார். இலங்கை விஜயத்தின் போது அவர் பல்வேறு பகுதிகளுக்கும் செல்லவுள்ளதாகவும் தெரியவருகிறது. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மாவீரர்தின உரையில் சர்வதேச சமூகத்தின் நிலைப்பாட்டை கடும…
-
- 8 replies
- 2.2k views
-
-
இணுவில் காரைக்கால் சிவன் கோவில் அருகில் உள்ள ஒரு தோட்டக் காணியில் நிலத்தின் கீழ் வெள்ளை யானை உருவம் ஒன்று தென்படுகின்றது. இணுவில் காரைக்கால் பகுதியில் உள்ள தோட்டக் காணியில், நிலத்தின் கீழ் புதையுண்ட நிலையில் யானை முகத் தோற்றத்தில் கல் உருவம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. thx http://newjaffna.com/ வரலாற்றுப் புகழ்மிக்க காரைக்கால் சிவன் கோவிலில் இருந்து சுமார் முன்னூறு மீற்றர் தூரத்தில் உள்ள காணி ஒன்றில் காணியில் நேற்று மாலை, மலசல கூடம் அமைப்பதற்காக நான்கு முதல் நான்கரை அடி ஆழத்திற்கு வெட்டப்பட்ட குழியில் தும்பிக்கையுடனான யானைமுக வடிவம் கொண்ட உருவம் காணப்பட்டுள்ளது. இந்த உருவம் தொடர்பில் தெளிவான முடிவுகள் அறியப்படாதபோதும், ப…
-
- 8 replies
- 2.5k views
-
-
07 JAN, 2025 | 05:08 PM நாட்டின் ஆரம்பநிலைக் கல்வியைத் தொடரும் பிள்ளைகளுக்கான கிராமிய அபிவிருத்திக்கான அறக்கட்டளை (CFRD)' மற்றும் அலிபாபா நிறுவனத்தின் உதவியுடன் panda pack வேலைத்திட்டத்தின் கீழ் பாடசாலை உபகரணங்கள் அடங்கிய 5,000 பாடசாலை பைகள் அடங்கிய நன்கொடை செவ்வாய்க்கிழமை (07) பிரதமர் அலுவலகத்தில் கையளிக்கப்பட்டன. இலங்கைக்கான சீன தூதுவர் கீ சென்ஹொக்கினால் (Qi Zenhong) குறித்த பாடசாலை பைகள் கல்வி மற்றும் உயர் கல்வி பிரதியமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்னவிடம் நன்கொடையின் அடையாளமாகக் கையளிக்கப்பட்டன. இந்த நிகழ்வில் பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்ரி, கல்வி உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வியமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ உள…
-
-
- 8 replies
- 453 views
- 1 follower
-
-
புலிகளின் வெளிநாட்டு வலையமைப்பைத் தகர்க்கும் முயற்சியில் சிறிலங்கா ஜபுதன்கிழமைஇ 16 செப்ரெம்பர் 2009இ 05:23 பி.ப ஈழம்ஸ ஜநி.விசுவலிங்கம்ஸ தமிழீழ விடுதலைப் புலிகளை படைத்துறை ரீதியாகத் தோற்கடித்து விட்டபோதும் அதன் வெளிநாட்டு வலையமைப்பு இன்னும் உயிர்ப்புடனேயே இருக்கின்றது எனக் கருதும் சிறிலங்கா அரசுஇ அதனை அழித்தொழிப்பதற்கான இராஜரீக ரீதியான நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது. நிதி திரட்டல் மற்றும் கொழும்புக்கு எதிரான போராட்டங்கள் வெளிநாடுகளில் புலம்பெயர் தமிழர்களால் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது சிறிலங்கா அரசுக்குப் பெரும் நெருக்கடிகளைக் கொடுத்து வருகின்றது. இவற்றுக்குப் பின்னணியில் விடுதலைப் புலிகளின் வெளிநாட்டுக் கட்டமைப்புக்களே செயற்படுகின்றன என கொழும்பு ந…
-
- 8 replies
- 3.3k views
-
-
இலங்கைக்கு வருகைத் தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மீண்டும் படிப்படியாக அதிகரிப்பு http://www.samakalam.com/wp-content/uploads/2022/08/tourist-e1659345573273.jpg நாட்டுக்கு வருகைத் தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மீண்டும் படிப்படியாக அதிகரித்து வருவதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.அத்துடன் இம்மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாகவும் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. ஜூலை மாதத்தில் கிட்டத்தட்ட 43,000 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம் தம்மிக்க விஜேச…
-
- 8 replies
- 730 views
-
-
இந்திய மத்திய அரசா? மலையாளிகள் அரசா? 1. என். பெர்னான்டஸ் -ஜனாதிபதியின் செயலாளர் 2. வி.கே.தாஸ் -ஜனாதிபதியின் தனிச் செயலாளர் 3. டி.கே.ஏ. நாயர் -பிரதமரின் முதன்மைச் செயலாளர் 4. என்.நாராயணன்-பிரதமரின் பிரதான ஆலோசகர் 5. பி.ஸ்ரீதரன்-நாடாளுமன்ற சபாநாயகரின் தனிச் செயலாளர் 6. கே.எம். சந்திரசேகர் -அமைச்சரவைச் செயலாளர் 7. ருத்ர கங்காதரன்- விவசாயத் துறைச் செயலாளர் 8. மாதவன் நம்பியார் -விமானப் போக்குவரத்துத் துறைச் செயலாளர் 9. நிருபமா ராவ் -வெளியுறவுத் துறைச் செயலாளர் 10. சத்தியநாராயணன் தாஸ்-கனரகத் தொழில்துறைச் செயலாளர் 11. ஜி.கே.பிள்ளை -உள்துறைச் செயலாளர் 12. சுந்தரேசன் -பெட்ரோலியத் துறைச் செயலாளர் 13. கே.மோகன்தாஸ் -கப்பல் துறைச் செயலாளர் 14. பி.ஜ…
-
- 8 replies
- 1.4k views
-
-
சம்பந்தனிடம் தேசியப் பட்டியல் ஆசனம் கோரும் மூதூர் முஸ்லிம்கள்JUL 18, 2015by திருக்கோணமலைச் செய்தியாளர்in செய்திகள் கிழக்கில், மட்டுமன்றி வட-கிழக்கிலும் கூட முஸ்லிம் ஒருவரை முதலமைச்சராக ஏற்றுக் கொள்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராகவே இருக்கிறது என்று கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். மூதூர் அரசியல் விழிப்புணர்வு ஒன்றியத்தின் முஸ்லிம் பிரமுகர்களுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையில் நேற்று மூதூரில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. இந்தச் சந்திப்பில் பங்கேற்ற மூதூர் அரசியல் விழிப்புணர்வு ஒன்றியத்தின் பிரமுகர்கள், மூதூரைச் சேர்ந்த ஒருவருக்கு நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தை தேசியப்பட்டியல் மூலம் பெற்றுத் தருமாறு இரா.…
-
- 8 replies
- 1k views
-
-
வல்வெட்டித்துறை தீருவில் சதுக்கத்தில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே .பிரபாகரன் அவர்களின் தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளைய ஐயாவின் பூதவுடலுக்கு நேற்று 1000க் கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தினர் கூடவே நேற்றிரவு தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது இறுதி அஞ்சலியை செலுத்தினர். தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் இரா.சம்பந்தன் , மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்ச்நதிரன் ,சொலமன் சிறில் ,பத்மினி சிதம்பரநாதன் ,செல்வம் அடைக்கலநாதன் ,சிவசக்தி ஆனந்தன் , வினோ நோகதாரலிங்கம், கே .துரைரட்ணசிங்கம் ,டாக்டர் தோமஸ் வில்லியம் தங்கத்துரை மற்றும் பா.அரியநேத்திரன் ஆகியோர் கூட்டாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் இறுதி அஞ்சலி ச…
-
- 8 replies
- 1.5k views
-
-
06.12.2001 அன்று மட்டக்களப்பு மாவட்டம் வாகனேரிப் பகுதியில் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட எதிர்பாராத மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட மட்டு அம்பாறை மாவட்ட இணைத் தளபதி லெப்.கேணல் எழிலவன்(ஜீவன்) அவர்களின் 9ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ தாயக விடியலுக்காய வித்தாகிய இந்த வீரமறவனுக்கு எமது வீரவணக்கங்கள். இந்த மாவீரரின் வீரவரலாற்றில் ஒரு பகுதி கையெட்டும் தூரமே கண்ணுக்குத் துலங்காத மைசொட்டும் இரவு. உடலெங்கும் உரிமையோடு கை போட்டிருக்கும் முள் செடிகள். கொழும்பு ரோட் (மட்டு. - கொழும்பு நெடுஞ்சாலை) அண்மித்து விட்டதால் காலணிகள் கைக்கு ஏறுகின்றன. ரைபிள் சிலிங்குகள் சலசலக்காது இறுக்கிப் பிடிக்கப்படுகின்றன. ஆபத்தைத் தவிர்க்கும் அளவிற்கு தேவையான இடைவெளி விட்ட…
-
- 8 replies
- 1.2k views
-
-
வவுனியா, கள்ளிக்குளம், பெரியபுளியங்குளம் என்ற தமிழ் கிராமத்தில் 300 சிங்கள குடும்பங்களை மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் இன்று (20) வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வவுனியாவில் அண்மைக் காலமாக பல தமிழ் கிராமங்களில் சிங்கள குடும்பங்கள் குடியேற்றப்பட்டு, தமிழ் மக்கள் மத்தியில் இன சிதைப்பை மேற்கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தவகையில் தமிழ் மக்களின் பூர்வீக கிராமமான கள்ளிக்குளத்திற்கு அருகாமையில் உள்ள பெரியபுளியங்குளத்தில் 300 சிங்கள குடும்பங்களை குடியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.…
-
- 8 replies
- 416 views
-
-
"யாழ்ப்பாணம் மாவட்டத்தின் அபிவிருத்தியிலும், மக்களின் அபிவிருத்தியிலும் ஜனாதிபதி விசேட கவனம் செலுத்தியுள்ளார் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்துக்காக யாழ். நகரில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட எட்டு மாடிகளைக் கொண்ட மருத்துவப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சிக் கட்டடத் தொகுதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் நேற்று திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் சுமந்திரன் எம்.பி. கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் உரையாற்றுகையில், "யாழ்ப்பாணம் மக்களின் பிரதிநிதி என்ற வகையில் இந்தச் சபையில் உரையாற்ற வாய்ப்பளித்தமைக்கு நன்றியைத் தெரிவ…
-
- 8 replies
- 969 views
- 1 follower
-
-
29 JUN, 2024 | 01:14 PM எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வரலாறு தந்திருக்கின்ற சந்தர்ப்பம் தான் தமிழ் பொது வேட்பாளர். எனவே தமிழ் பொது வேட்பாளரை இறுக பற்றி பிடித்து இந்த மண்ணில் தமிழ் இனம் யார் என்பதை காட்டும் சந்தர்ப்பம் இதுவே என தமிழரசு கட்சின்பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவில்இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். கடந்த 2005ம் ஆண்டு ஒருதலைமைத்துவத்திற்கு கீழ் செயற்பட்டு அன்று உலகத்திற்கு ஒரு செய்தி சொல்லப்பட்டது. சில நாடுகள் அந்த செய்தியை ஜனநாயகத்தை பயன்படுத்த தவறியதாகவும் குற்றம் சுமர்த்துகின்றன. யுத…
-
-
- 8 replies
- 610 views
- 2 followers
-
-
பாகிஸ்தானில் அச்சிடப்பட்ட சுமார் 16 ஆயிரம் கோடி இந்திய ரூபாய்கள் பெறுமதியான போலியான இந்திய நாணயத்தாள்கள், இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் ஊடுருவ செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. த இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையத்தளம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. இந்திய போலி நாணயங்கள் குறித்த தேசிய விசாரணைகள் குழுவை மேற்கோள் காட்டி இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் போலி நாணய அச்சிடும் முகவர்களால் அச்சிடப்பட்ட இவ்வாறான நாணயத்தாள்கள், இலங்கை, இந்தியா, பங்களாதேஸ், ஆப்கானிஸ்தான், ஹொல்லேண்ட் போன்ற நாடுகளில் பரவியுள்ளன. இது தொடர்பில் தொடர்சியாக விசாரணைகள் இடம்பெறுகின்றன. எவ்வாறாயினும், புலக்கத்தில் உள்ள 28 தொடக்கம் 30 சதவீதமான போலி நாணயத்தாள்களை காவற்துறையினரால்…
-
- 8 replies
- 1.1k views
-
-
நூற்றாண்டு பழைமையான பள்ளியில் புத்தர்சிலை – ரிஷாட் கண்டனம் மஹர சிறைச்சாலையில் 100 வருடங்கள் பழைமைவாய்ந்த பள்ளிவாசலுக்குள் புத்தர் சிலையை நிறுவி, அதனை ஓய்வு அறையாக மாற்றப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், முஸ்லிம் சமூகத்தின் மத உணர்வுகளை காயப்படுத்தும் இந்த இழிச்செயலை தாம் வன்மையாகக் கண்டிப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். இந்த தீய செயலுக்குப் பின்னால் உள்ள சக்திகளுக்கு எதிராக, கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமரை கேட்டுள்ள அவர், இந்தச் செயலானது அரசியலமைப்பில் மதங்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளையும் அடிப்படை உரிமைகளையும் நிராகரிக்கின்றதெனவும் சுட்டிக்காட்டியுள்ளார் ஜனநாயக நா…
-
- 8 replies
- 1.3k views
-
-
யாழ்.பல்கலையில் நாளை தியாகி சிவகுமாரனின் நினைவு நிகழ்வு தமிழின விடுதலைக்காய் முதல் முதலில் வீரச்சாவடைந்த தியாகி பொன்.சிவகுமா ரனின் நிகழ்வும் தமிழீழ மாணவர் எழுச்சி நாள் நிகழ்வும் நாளை செவ்வாய்கிழமை முற்பகல் 10 மணிக்கு யாழ்.பல்கலைக்கழக கைலாசபதி கலை யரங்க முன்றிலில் நடைபெறவுள்ளது இதேவேளை தமிழீழ மாணவர் எழுச்சி நாளை முன்னிட்டு கிளிநொச்சி மாவட்ட அனைத்து பல் கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற் பாட்டில் நேற்று முகமாலை முன்னரங்கள நிலைகளுக்குச் சென்ற மாணவர்கள் முன் னரங்க நிலைத் தளபதிகள் போராளிகளைச் சந்தித்ததுடன் தாம் கொண்டு சென்ற உண வுப் பொருள்களையும் அவர்களுக்கு வழங் கினர். -உதயன்
-
- 8 replies
- 2.4k views
-
-
24 JUN, 2023 | 11:15 AM தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, 2022ஆம் ஆண்டு இறுதி வரை ஜனாதிபதி செயலகத்துக்குச் சொந்தமான 51 வாகனங்கள் தொடர்பில் எந்தத் தகவலையும் கண்டுபிடிக்க முடியவில்லை என தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இந்த வாகனங்களின் பெறுமதியையும் நிர்ணயிக்க முடியாதுள்ளது எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, ஜனாதிபதி அலுவலகத்துக்குச் சொந்தமான 53 வாகனங்கள் ஏனைய அரச நிறுவனங்கள், விஹாரைகள், சமயத் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ளன. இவற்றில் 2022ஆம் ஆண்டு 27 வாகனங்களுக்கான பராமரிப்புச் செலவுக்காக அலுவலகம் ஒரு கோடியே 37 இலட்சம் ரூபாவை செலவிட்ட…
-
- 8 replies
- 468 views
- 1 follower
-
-
மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிலுள்ள கோரகல்லி மடுவில் தனது கணவனை திருகுவளையாலே அடித்துக் கொன்றுள்ளார் மனைவி. முருகன் கோயில் வீதி, கோரகல்லி மடு, கிரானைச் சேர்ந்த பி.பாலசுப்பிரமணியம் (45) என்ற 3 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று வியாழக்கிழமை இரவு கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட குடும்பத்தகராறு முற்றி கொலை இடம்பெற்றுள்ளது. சமையலறையிலிருந்த திருகுவளையால் கணவனை தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். சம்பவத்துடன் தொடர்புடைய பெண் கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். http://www.pagetamil.com/90612/
-
- 8 replies
- 1.4k views
-
-
தமிழினத்தின் பேரழிவுக்குக் காரணம் இந்தியாவே – சோவன்ஸ அமரசிங்க சிறிலங்காவில் தமிழ் மக்களிடையே பிரிவினைவாத சிந்தனைகளை விதைத்து தமிழினத்தின் பேரழிவுக்கு இந்தியாவே காரணமாகியுள்ளது. ஆனால் இன்று இந்தியாவை தமிழ் மக்களின் விடுதலை வீரனைப்போல சிறி லங்கா அரசாங்கம் உலகத்திற்குக்காட்ட முனைகின்றது என ஜே.வி.பியின் தலைவர் சோமவன்ஸ அமரசிங்க தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் இந்தியாவைவிட பேருவதி செய்த நாடென்றால் அது பாகிஸ்தான் ஆகும். எனவே சிறி லங்காப் பிரச்சினைகளுக்குரிய தீர்வுத்திட்டம் தொடர்பாக அழுத்தம் கொடுக்க ஏனைய நாடுகளை விட பாகிஸ்தானுக்கே முழு உரிமையும் தகுதியும் உண்டு என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஜே.வி.பியின் விசேட செய்தியாளர் மாநாடு நேற்று புதன…
-
- 8 replies
- 1.6k views
-
-
முத்தையாவும் முகம்மது அலியும் 25 July 10 01:52 am (BST) விளையாட்டும் அரசியலும் வெவ்வேறு ஆனாலும் அரசியலாலும் அரசாங்கத்தாலும் மனித உரிமைகள் நசுக்கப்படும்பொழுது விளையாட்டு வீரர்களும் குரல் கொடுக்கவேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர் முகமது அலி. என்னை நீக்ரோ என்றழைக்காத வியட்காங்களை (வியட்நாமிய கம்யூனிஸ்டுகள்) நான் ஏன் கொல்லப் போகவேண்டும்” என தான் சார்ந்திருந்த தேசத்தை எதிர்த்து குரல் எழுப்பியது ஒரு அரசியல்வாதியோ, போராளியோ அல்ல!! புகழின் உச்சியை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த குத்துச்சண்டை விளையாட்டு வீரர் கிளேஸியஸ் எக்ஸ் என்றழைக்கப்பட்ட முகமது அலி. என்னுடைய சொந்த மக்களே இங்கு அடிமைகளாகவும் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டவர்களாகவும் கிடக்கும…
-
- 8 replies
- 1.7k views
-
-
விக்னேஸ்வரன் என்ன செய்யவேண்டும்? விக்னேஸ்வரன் பதவியிலிருந்து ஓய்வுபெற்றபின் அவரை முன் அரங்கிற்கு அறிமுகப்படுத்தியது கொழும்புக் கம்பன் கழகம். இலக்கியப் பேச்சுக்களில் தொடங்கி ஆன்மீக கருத்துக்களையும் பின்2009ம் ஆண்டு விடுதலைப் புலிகளின் போரின் பின்பாக மெல்ல மெல்ல அரசியல் கருத்துக்களையும் வெளிப்படுத்தத் தொடங்கியவுடனும் மக்களுக்கு அவர்பால் ஈர்ப்பு வரத் தொடங்கியது.அதற்கான முக்கிய காரணம் ஒன்று அக் காலகட்டத்தில் இருந்தது. போர் ஆரம்பித்து வன்முறைகள் வெடிக்கத் தொடங்கியதும் படித்த, அறிவார்ந்த தமிழர்கள் அரசியலிலிருந்து ஒதுங்கி வாழத்தொடங்கிவிட்டனர். அந்த வெறுமையைப் போக்குகிறவராக விக்னேஸ்வரன் அடையாளப்படுத்தப்பட்டார். வடக்கு மாகாணத்தில் மகிந்தவினதும், ஈபிடிபி யினதும…
-
- 8 replies
- 1.5k views
-
-
மிக ரகசியமாக பேணப் பட்ட அரசியல் வியூகத்தின் படி சுதந்திர கட்சியின் மைத்திரிபால பொது வேட்பாளராகிறார். இதற்கு ஐதேக ஆதரவு அளிக்கிறது. 100 நாட்களுக்குள் ஜனாதிபதி ஆட்சி முறை நீக்குவேன் என்பதே எனது தேர்தல் சுலோகம் என அவர் அறிவித்துள்ளார். இலங்கை வரலாறில் இரு வேட்பாளரும் சுதந்திரக் கட்சியிணையச் சேர்ந்தவர்களாக இருப்பதால், சுதந்திரக் கட்சி ஆதரவாளர்கள் பிரியப் போகின்றனர். இது ஒரு உற்சாக நிலையினை எதிர்கட்சிகளிடையே உண்டாக்கி உள்ளது.
-
- 8 replies
- 1.3k views
-
-
இராணுவம் எமது காணிகளில் இருக்க, நாங்கள் வீதிகளில் காய்வதைப் பார்த்து எமது பிள்ளைகள் நாளைக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனைப் போன்று இன்னொரு வடிவம் எடுக்கக்கூடும். அப்போது இந்த அரசு என்ன செய்யும். இவ்வாறு முல்லைத்தீவு மக்கள் ஆவேசத்துடன், தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராகக் கோசம் எழுப்பினார்கள். தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க மூன்று நாள் பயணமாக வடக்குக்கு வந்திருந்தார். இறுதி நாளான நேற்று முல்லைத்தீவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார். அவரது பயணத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்துகாணி மீட்புக்…
-
- 8 replies
- 1k views
-
-
யாழ்ப்பாணத்தில் தொடர்கிறது நிலவெடிப்பு ; மக்கள் மத்தியில் பீதி - அதிகாரிகள் விரைவு [ Saturday,23 January 2016, 04:59:05 ] யாழ்ப்பாணம் – நவக்கிரி வடக்குவெளி பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை காலை திடீரென ஏற்பட்ட நிலவெடிப்பு 100 மீற்றர் தூரத்தையும் கடந்து தொடர்ந்து செல்வதால் மக்கள் மத்தியில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. குறித்த இடத்திற்கு அதிகாரிகள் சென்று பார்வையிட்டுள்ளனர். இன்று சனிக்கிழமை காலை இந்த நிலவெடிப்பு ஏற்பட்டுள்ளதோடு, இதனால் வீடொன்றின் சுவர்களுக்கு இடையிலும் வெடிப்பு ஏற்பட்டிருப்பதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார். இதற்கு முன்னர் 100 மீற்றர் தூர பரப்பளவில் நிலவெடிப்பு ஏற்பட்டிருந்தது. இருந்த போதிலும் தற்போது அந்த வெ…
-
- 8 replies
- 1.1k views
-
-
சோதியா படையணியின் துணைத்தளபதி லெப்.கேணல் செல்வியின் வீரவணக்க நிகழ்வில் தமிழீழத் தேசியத் தலைவரின் துணைவியார் மதிவதனி பங்கேற்று வித்துடலுக்கு மலர்மாலை சூட்டி வீரவணக்கம் செலுத்தியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 8 replies
- 2.8k views
-
-
சுவிஸ் தூதரக அதிகாரி பிணையில் விடுதலை கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சுவிஸர்லாந்து தூதரகத்தின் பெண் அதிகாரி கானியா பெனிஸ்டர் பிரான்சிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் அவரை பிணையில் விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது http://www.dailyceylon.com/194548/
-
- 8 replies
- 1k views
-