ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143576 topics in this forum
-
இலங்கை அரசாங்கம் சமீபத்தில் ஆரம்பித்திருக்கும் தமிழ் மொழியிலான பாதுகாப்பு இணையத்தளத்தில் வைரஸ் இருப்பதை புலம் பெயர் கணணி நிபுனர்கள் கண்டுபிடித்துள்ளனர். இலங்கை அரசின் பாதுகாப்பு இணையத்திற்கு செல்வோரின் கணணியில் TROJAN Js/Xilos வைரஸ் தாமாகவே உள்நுளைந்து கணணியின் IP முகவரி , மற்றும் இரகசிய தகவல்களை எடுத்துச் செல்கிறது. ANTI-VIRUS எனப்படும் பாதுகாப்பு மென் பொருள் உங்கள் கணணியில் இருந்தால் கூட இவை உங்கள் கணணியை தாக்கவல்லதாக அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இந்த வைரஸ் உள்நுளைந்து உங்கள் இரகசிய தகவல்களை திரட்டியபின்னர் ADOBE மென்பொருளாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு நீங்கள் உபயோகிக்கும் இணையம் மூலமாகவே வெளியில் சென்று வைரஸை இயக்கும் இலங்கை அரசிற்கு தக…
-
- 8 replies
- 3.7k views
-
-
01 JUN, 2024 | 11:27 PM யாழில் குடும்பப் பெண்ணை அழைத்து வந்து தலையில் தீ மூட்டிய சம்பவமொன்று இன்று சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக சந்தேக நபரை பொலிசார் கைது செய்தனர். யாழ் நகரிற்கு அண்மித்த பகுதியில் இடம்பெற்ற இப் பரபரப்புச் சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, 42 வயது மதிக்கத்தக்க குடும்பப் பெண் ஒருவரை ஆண் ஒருவர் மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு யாழ் குருநகர் பகுதியில் உள்ள சவக்காலைப் பகுதிக்கு அழைத்து வந்துள்ளார். இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்ட நிலையில் குறித்த ஆண், பெண் மீது தலையில் பெற்றோல் ஊற்றி தீ மூட்டியுள்ளார். பெண் தீயில் எரிவதைக் கண்ட அயலவர்கள் தீயை அணைத்து பெ…
-
-
- 8 replies
- 842 views
- 1 follower
-
-
கொழும்பில் தெகிவளையில் இருக்கும் ஆஞ்சிநேயர் சுவாமிகள் பற்றி பல்வேறு செய்திகள் கேள்விபட்டிருப்பீர்கள். ஆரம்பத்தில் சாதாரண கார் ஓட்டுனராக இருந்து மேல்மருத்துவத்துர்ர் ஆதிபராசக்தி பங்காரு அடிகளார் போன்று தன்னையும் பாவித்து இன்று பெரிய நிலைக்கு இட்டுச்சென்றுள்ளார். இப்படிப்பட்டவர்களை நாம் இலகுவில் நம்பிவிடாது கூர்ந்து அவதானித்து இனங்காண வேண்டும். இவர் ஒரு தடவை அவுஸ்ரேலியா வந்தபோது அவரை பார்த்திருக்கிறேன். பலர் முன்னிலையில் தான் ஆஞ்சிநேயர் என நடித்தாலும் மற்ற நேரத்தில் அவர் டாம்பீகமான வாழ்வை வாழும் ஒரு சதாரண மனிதன்போலவே காணப்பட்டார். சிங்கள அரசியல் வாதிகளின் நட்பைப்பெற்றவாராகவும் இருக்கிறார். கோவிலுக்கு வரும் அடியார்களிடம் கடுமையாக நடந்து கொள்கிறார். தனது முறைப்பட…
-
- 8 replies
- 3.5k views
-
-
எண்ணக்கரு: செய்திக்குழுமம் & ஓவியம்: மூனா * ஓவியங்கள், கார்ட்டூன் படங்கள் வரைவதில் ஆர்வம் உள்ளவர்கள் செய்திக்குழுமத்தின் கருத்துப்பட எண்ணக்கருவை காட்சிப்படுத்துவதற்கு உதவலாம். மேலும் காலத்துக்கேற்ற கருத்துப்பட பிரேரணைகள், எண்ணக்கருக்களை தயக்கமின்றி செய்திக்குழுமத்தினருக்கு தனிமடலூடாகவோ அல்லது irtag@yarl.com என்கிற மின்னஞ்சல் முகவரி ஊடாகவோ அனுப்பி வைக்கலாம்.
-
- 8 replies
- 4.2k views
-
-
அனைத்து அரச நிறுவனங்கள் மற்றும் கூட்டுத்தாபனங்களின் தலைவர்களையும் பணிப்பாளர்களையும் இராஜினாமா செய்ய அறிவித்தல் விடுக்குமாறு அமைச்சுகளின் செயலாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் செயலாளர் P.B.ஜயசுந்தரவினால் அமைச்சுகளின் செயலாளர்களுக்கு இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. https://www.newsfirst.lk/tamil/2019/11/29/அனைத்து-அரச-நிறுவன-உயரதி/
-
- 8 replies
- 1.3k views
- 1 follower
-
-
தென்னிலங்கையில் இடம் பெறும் தாக்குதல்கள் நிறுத்தப்படுவது விடுதலைப்புலிகளுக்கு அனுகூலமாக அமையுமெனவும் புலிகள் மீதான தடையை பிரிட்டன் நீக்குவதற்கும் வாய்ப்பாக அமையுமென்ற கருத்தை வருகை தந்துள்ள பிரிட்டன் வெளியுறவு உதவியமைச்சர் மல்லே பிரவுண் பிரபு தெரிவித்துள்ளார். கொழும்பில் த.தே.கூட்டமைப்பு பா.உ தலைவர் சம்ந்தனுடனான சந்திப்பின் போதே மல்லோ பிறவுன் பிரபு இக்கருத்தை தெரிவித்தார் என தெரியவருகிறது. மல்லோ பிரவுண் பிரபுவை நேற்று முன்தினம் கொழும்பில் பிரிட்டிஷ் தூதரகத்தில் சம்பந்தன் சந்தித்து உரையாடினார். 40 நிமிடங்கள் வரை நீடித்த சந்திப்பின் போது சம்பந்தன் பிரிட்டிஷ் அமைச்சரிடம் கூறியதாவது : 'இலங்கைத் தமிழ் பேசும் மக்களின் பிரச்சனைகளுக்கு அர்த்தமுள்ள அரசியல் தீர்வு ஒ…
-
- 8 replies
- 2k views
-
-
பிளாஸ்டிக் கழிவுகள் அற்ற யாழ் நோக்கி” வேலைத்திட்டம் விதையனைத்தும் விருட்சமே குழுமத்தின் “பிளாஸ்டிக் கழிவுகள் அற்ற யாழ்ப்பாணத்தை நோக்கி” வேலைத் திட்டத்தின் முதல் கட்டமாக ஏ-9 வீதியில் கைதடிச் சந்திக்கும் சாவகச்சேரிக்கும் இடையில் வீதியோரம் வீசப்படிருக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் சமூகப்பணி நேற்று (15) முன்னெடுக்கப்பட்டது. இதன்போது 150 மூடைகளில் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்டது என்றும், இது ஒரு கவலைக்குரிய விடயமாகும். இதனை பயணிகள் கவனம் எடுத்து செயற்பட்டால் பிரதான வீதியோரம் இவ்வாறு பெருமளவு கழிவுகள் பெருகுவதை குறைக்க முடியும் என்றும் இச் செயற்பாட்டை முன்னெடுத்த இளைஞர்கள் தெரிவித்தனர். https://newuthaya…
-
- 8 replies
- 691 views
-
-
வலிவடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தின் முன்னரங்க பாதுகாப்பு அணைக்காக பொதுமக்களது வீடுகளை இடித்தழிக்கும் நடவடிக்கைகள் தொடர்வதாக தெரிய வந்துள்ளது. இந்த நடவடிக்கைகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்னர் தெரிவித்திருந்தார். எனினும் இவருக்கு வழங்கிய உறுதி மொழிகளை கிடப்பில் போட்ட படைத்தரப்பு தொடர்ந்தும் வலிவடக்கு உயர்பாதுகாப்பு வலய முன்னரங்க பாதுகாப்பு அணைக்கென பொதுமக்களது வீடுகளை இடித்தழிக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்த வண்ணமேயிருக்கின்றது. புதிதாக உருவாக்கப்பட்ட பாதுகாப்பு வலயத்தை நிரந்தரமாகப் பேண புதிய பாதுகாப்பு மண் அணை மற்றும் வேலிகளை அமைக்கும் பணிகளை கடந்த சில நாட்களாக படைததரப்பு முன்னெடுத்து வருகின்றது. இடம்பெயர்ந்த மக்களது கடும் எதிர்ப்ப…
-
- 8 replies
- 761 views
-
-
தென்னிலங்கையிலிருந்து இறக்குமதியான பெண் சாவகச்சேரியில் விபச்சாரம்!? யாழ்.சாவகச்சேரி பகுதியில் விருந்தினர் விடுதியொன்று சுற்றிவளைக்கப்பட்டு விபசாரத்தில் ஈடுபட்ட பெண் உட்பட அறுவரை நேற்று புதன்கிழமை கைது செய்ததாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர். விருந்தினர் விடுதியை சுற்றிவளைத்து, விபசாரத்தில் ஈடுபட்ட 32 வயதுடைய பம்பலப்பிட்டியை சேர்ந்த பெண், பெண்ணை விபசாரத்திற்காக அழைத்து வந்தவர், விடுதி முகாமையாளர், விடுதி உதவியாளர் மற்றும் இரண்டு வாடிக்கையாளர்கள் ஆகியோரையே கைது செய்ததாக பொலிஸார் கூறினர். இது தொடர்பில் தெரியவருவதாவது, சாவகச்சேரி பகுதியிலுள்ள விடுதியொன்றில் விபசார நடவடிக்கை நடைபெற்று வருவதாகவும் இது தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் நடவடிக்கை எடுக்கவில்லையெனவும் சாவகச்சேர…
-
- 8 replies
- 849 views
-
-
வெள்ளிக்கிழமை, 17 ஜூன் 2011 15:02 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் கூட்டமொன்றின் மீது படையினரால் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஐக்கிய தேசியக் கட்சி கண்டனம் வெளியிட்டுள்ளது. இந்தத் தாக்குதல் ஜனநாயகத்திற்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலாக கருதப்பட வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். இந்தத் தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார். எதிர்வரும் உள்ளுராட்சிமன்றத் தேர்தல்களை முன்னிட்டு பல்வேறு தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள் நடைபெறவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இவ்வாறான ஜனநாயக விரோதத் தாக்குதல்கள் தேர்தல்களை சுயாதீனமான முறையில் நடாத்துவதற்கு பாரிய இடையூ…
-
- 8 replies
- 749 views
- 1 follower
-
-
[Wednesday, 2011-08-31 22:06:36] யாழ். கோண்டாவில் தில்லையம்பதி கிராமத்தில் மர்மனிதனை அப்பகுதி மக்கள் மடக்கிப் பிடித்துக் கட்டியிருக்கின்றனர். இந்தச் சம்பவம் சற்று முன்னர் இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, தில்லையம்பதி சனசமூக நிலையத்தினை அண்டிய பகுதியில் உள்ள மிதிவண்டி திருத்தும் கடையில் தனது மிதிவண்டியை காற்று ஒட்டுவதற்காக விட்ட குறித்த நபர் அதன் அருகான பகுதி ஊடாகச் சென்று அங்குள்ள வீடு ஒன்றினுள் புகுந்திருக்கின்றார். குறித்த நபரை மடக்கிப்பிடித்த மக்கள் சனசமூக நிலையத்தில் கட்டிவைத்திருக்கின்றனர். சம்பவத்தினை அடுத்து இராணுவத்தினர் உடனடியாகப் பிரசன்னமாகியிருப்பதாகவும் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருப்பதாகவும் தெரிவி…
-
- 8 replies
- 2k views
-
-
கோத்தாபயவுக்கு எதிராக அமெரிக்காவில் வழக்கு…. April 8, 2019 முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸவுக்கெதிராக அமெரிக்காவில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. படுகொலைச் செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் மகளே இவ்வாறு கோத்தாபய ராஜபக்ஸவுக்கெதிராக சிவில் வழக்கொன்றை அமெரிக்கா நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். தனிப்பட்ட பயணமொன்றினை மேற்கொண்டு அமெரிக்காவுக்குச் சென்றுள்ள கோத்தாபய எதிர்வரும் 12 ஆம் திகதி வரையிலும் அங்கு தங்கியிருப்பார் என்னும் நிலையில் மேற்படி வழக்கு தாக்கல் செய்யப்பட்டள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. http://globaltamilnews.net/2019/117836/
-
- 8 replies
- 1.7k views
- 1 follower
-
-
அமெரிக்காவுக்கான சிறிலங்காவின் தூதரகத்தின் உயர் பொறுப்பில் சர்ச்சைக்குரிய அலிசாஹீர் மௌலானாவை மகிந்த ராஜபக்ச அரசு நியமித்தமை குறித்து அமெரிக்க அரசாங்கம் கடும் அதிருப்தியடைந்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து வாசிக்க
-
- 8 replies
- 1.6k views
-
-
விடுதலைப் புலிகள் ஏட்டுக்காக சிறி. இந்திரகுமார் எழுதிய - எல்லாளன் இராச்சியத்தில் பிரபாகரனின் வீரர்கள்... http://www.tamilnaatham.com/articles/2008/...mar20080307.htm
-
- 8 replies
- 1.9k views
-
-
ஜெகத் கஸ்பர் ராஜ் என்னும் பாதிரி இந்திய, இலங்கை அரசுகளின் உளவாளியாகப் பயன்பட்டுள்ளார் என்று ஆதாரபூர்வமாக அம்பலப்படுத்தி வினவிலும் புதிய கலாச்சாரத்திலும் சில கட்டுரைகள் வந்துள்ளன. புலிகள் இருந்த போது புலிகளை வைத்து கல்லாக் கட்டியவர் புலிகளுக்குப் பின்னர் புலத்து தமிழர்களை குறி வைத்தார். வினவு அம்பலப்படுத்தியதும் பல ஈழ ஆதரவாளர்கள் இந்த உளவாளியை விட்டு ஒதுங்கினார். புலத்து மக்களின் பாக்கெட்டுகளை குறி வைத்த ஜெகத் கஸ்பருக்கு எதிர்பார்த்த ஆதரவு இல்லாமல் போக இப்போது எழுபதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்களை கொன்று குவித்த பேரினவாத ராஜபக்சேவிடமே மீள் கட்டுமான ப்ராஜெக்டைப் போட ரெடியாகிவிட்டார்….. உளவாளிகள் எப்போதும் தங்களின் உண்மை முகத்தை வெளிப்படுத்துவதில்லை. என்றாலும் சூழலும் காலமும் …
-
- 8 replies
- 2.3k views
-
-
கடந்த மாதத்தில் இருந்து லிபியாவில் ஆட்சிமாற்றம் வேண்டி நிகழ்ந்து வரும் புரட்சியின் போது கடாபி சில நூறு பொதுமக்களை படுகொலை செய்தார் என்பதற்காக அவர் மீது குற்றவியல் விசாரணை நடத்தப் போவதாக சர்வதேச போர் குற்றவியல் நீதிமன்று அறிவித்துள்ளது. ஐ நா கணிப்பீட்டின் படி 7000 க்கும் அதிகம் பொதுமக்கள் கொல்லப்பட்ட முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் நடந்த போர் குற்றம் பற்றி ராசபக்ச மற்றும் அவரின் உறவினர்கள் மற்றும் படை தளபதிகள் மீது சம்பவம் நடந்து இரண்டு ஆண்டுகள் கழித்தும் அதே சர்வதேச போர் குற்ற நீதிமன்றும் சர்வதேச சமூகமும் உடனடி விசாரணை நடத்தாமல் இழுத்தடிப்பதும் ஏன்..??! தமிழர் தரப்பில் ஒரு பகுதியினர் இவற்றை தொடர்ந்து சுட்டிக்காட்டிய போதும் கடாபி விடயத்தில் இவ்வளவு துரிதம் காட்ட…
-
- 8 replies
- 1.5k views
-
-
அரசியலில் இருந்து முழுமையாக ஓய்வு பெறும் மகிந்த ராஜபக்ச adminOctober 6, 2024 அரசியலில் இருந்து முழுமையாக ஓய்வு பெற முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எதிர்வரும் தேர்தலில் போட்டியிடுவதில்லை என அவா் தீர்மானித்துள்ள நிலையில் தற்போது அரசியலில் இருந்து ஓய்வு பெறுவது தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது. சமகால அரசியலில் நிலவும் பாதகமான சூழல், உடல்நிலை, வயது போன்றவற்றை கருத்தில் கொண்டு அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது கடந்த காலங்களில் பல்வேறு இடம்பெற்ற ஊழல், மோசடிகள் தொடர்பில் மகிந்த ராஜபக்ச ஆட்சியில் அங்கம் வகித்த பலர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ள மைதொடர்பில் மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ள…
-
-
- 8 replies
- 786 views
- 1 follower
-
-
-
- 8 replies
- 2.4k views
-
-
சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் புதல்விகளின் பரதநாட்டிய அரங்கேற்றம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று பம்பலப்பிட்டி கதிரேசன் மண்டபத்தில் நடைபெற்றது. பரதநாட்டிய மாணவிகளான பவதரணி மகேஸ்வரன், பவித்ரா மகேஸ்வரன் ஆகியோரது பரதநாட்டிய அரங்கேற்றமே நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், அமைச்சர்கள் விஜயதாச ராஜபக்ச, ரவி கருணாநாயக்க, டி.எம். சுவாமிநாதன் முன்னாள் மத்திய மாகாண உறுப்பினர் அசாத் சாலி ஆகியோரும் கலந்து கொண்டனர். …
-
- 8 replies
- 1.5k views
-
-
முத்துக்குமரனின் தியாக எழுச்சியை ஒடுக்கிய தமிழினத் துரோகி தொல்.திருமாவளவன் – இராவணன் [ஆதாரம் இணைப்பு] தமிழர் வரலாற்றில் காட்டிக்கொடுக்கும் துரோகிகளின் வரலாறும் பதியப்பட்டே காலம் காலமாக வந்துகொண்டிருக்கிறது. அவற்றில் சீறும் சிறுத்தைகள் என்றுக்கூறிக்கொள்ளும் தொல்.திருமாவளவன் என்பவரும் கி.பி.2009 ஆம் ஆண்டின் துரோகிகள் வரலாற்றில் இடம்பிடித்துள்ளார். ஏனென்றால் ஈழத்தமிழர்களை காக்க தமிழ்நாட்டு உறவுகளிடம் எழுந்த எழுச்சியை ஒடுக்கியவர்களில் முதன்மையானவர் தொல்.திருமாவளவன் என்பவரே. ஈழத்தமிழர்களைக்காக்க சென்னையில் மாநாடு, தஞ்சையில் மாநாடு, அங்கே மாநாடு இங்கே மாநாடு எழும் தமிழீழம் மாநாடு என்று கூறிக்கொண்டு பின்னால் ஈழம் எழாத வகையில் உட்குத்து செய்த பெருமை தொல்.திருமாவளவன் அவ…
-
- 8 replies
- 1.4k views
-
-
தெல்லிப்பளை துர்க்கையம்மன் ஆலயத்துக்கு லண்டனிலிருந்து காண்டாமணி வீரகேசரி இணையம் 11/7/2010 9:47:15 AM Share தெல்லிப்பளை துர்க்கையம்மன் ஆலயத்திற்குச் சுமார் இருபத்தெட்டாயிரம் பவுண்கள் பெறுமதியில் காண்டாமணி ஒன்று இங்கிலாந்தில் உள்ள லண்டன் மாநகரிலுள்ள துர்க்கையம்மன் ஆலய அடியவர்களினால் செய்யப்பட்டுள்ளது. ஆலயத்திற்கான காண்டாமணி செய்யப்பட்டு தற்போது குறிப்பிட்ட தொழிற்சாலையில் வைத்து பூசை வழிபாடுகள் நடைபெற்றதைத் தொடர்ந்து இந்த மணி இந்தவாரம் லண்டனில் இருந்து கப்பலில் கொழும்புக்கு அனுப்பப்படவுள்ளது. தற்போது துர்க்கையம்மன் ஆலயத்தில் சுமார் 924 கிலோ நிறையுடைய இந்த காண்டாமணியைப் பொறுத்துவதற்கு வசதியாக மணிக்கூண்டுக் கொபுரம் அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட…
-
- 8 replies
- 1.3k views
-
-
14 வயதில் போராட்டத்தில் இணைந்தவன்.19 வயதில் களமொன்றில் தன்னிரு கண்களையும் இழந்துபோனான். கண்ணையிழந்தவன் தன்னை இசையோடு இணைத்து இசையால் தனது கடமைகளை வழங்கியதோடல்லாமல் எத்தனையோ பேருக்கு ஒளியாயிருந்தான். ஒளிதரும் கண்கள் இருளாகிப்போன பின்னும் தன்னால் இயன்ற யாவையும் இதயசுத்தியோடு ஊருக்கே வழங்கினான். எங்கள் விதியை மாற்றிய மே18 2009 வரையும் எந்த மண்ணை நேசித்தானோ எந்த மண்ணில் ஒரு இசைக்கலைஞனாய் செதுக்கப்பட்டானோ அந்த மண்ணோடு ஒட்டியிருந்தான். அந்த மண்ணோடு மண்ணாய் மாண்டுபோகும் முடிவோடிருந்தவனை அவன் மனையாளின் கண்ணீர் உயிரோடு காப்பாற்றியுள்ளது. கண்ணிரண்டையும் நாட்டுக்காய் இழந்ததில் இன்றும் பெருமைப்படும் இவனது வாழ்வு இன்று அன்றாடக் கஞ்சிக்கே ஆட்களைக் கெஞ்சிக் கொண்டிருக்கிற…
-
- 8 replies
- 1.6k views
-
-
http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=2&
-
- 8 replies
- 4k views
-
-
இந்திய நாடாளுமன்ற தூதுக்குழு இலங்கை வந்தது இந்திய நாடாளுமன்றத் தூதுக்குழு இன்று திங்கட்கிழமை இரவு இலங்கை வந்தடைந்தது. இந்திய லோக்சபா எதிர்க்கட்சித் தலைவியான சுஸ்மா ஸ்வராஜ் தலைமையிலான இத்தூதுக்குழுவில் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் 12 பேர் இடம்பெற்றுள்ளனர். புதுடில்லியிலிருந்து விசேட விமானம் மூலம் புறப்பட்ட இத்தூதுக்குழுவினர் இரவு 10.45 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்தடைந்தனர். இத் தூதுக்குழுவினரை இலங்கையின் பிரதி வெளிவிவகார அமைச்சர் நியோமால் பெரேரா, மற்றும் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் அசோக் கே காந்தா ஆகியோர் வரவேற்றனர். http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/39395-2012-04-16-18-16-37.html
-
- 8 replies
- 1.4k views
-
-
வரவு செலவுத் திட்டத்தில் துண்டு விழும் தொகை 336.67 பில்லியன் ரூபா. (4 வது இணைப்பு) ஜனாதிபதியின் தமிழ் உரையினை இங்கு கேட்கலாம் ) நாடாளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தின் அடிப்படையில் 2009 ஆண்டில் அரசாங்கத்தின் முழு வருமானம்,855 பில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் 779 பில்லியன் ரூபா வரி அறவீடுகள் மூலம் பெற்றுக்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அடுத்த வருடத்திற்கான அரசாங்கத்தின் முழு செலவு ஆயிரத்து 191.67 பில்லியன் ரூபாவாகும், இதனடிப்படையில் வரவு செலவுத் திட்டத்தின் துண்டு விழும் தொகை 336.67 பில்லியன் என கணக்கிடப்பட்டுள்ளது. துண்டு விழும் தொகையை ஈடு செய்ய 123.02 பில்லியன் ரூபா வெளிநாடுகளில் இருந்தும் 183.13 பில்லியன் …
-
- 8 replies
- 1.5k views
-