ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143580 topics in this forum
-
“எங்களுக்கு... ஜனாதிபதி, கோட்டா வேண்டும்” – தங்காலை மற்றும் கண்டியில் பேரணி எங்களுக்கு ஜனாதிபதி கோட்டா வேண்டும் என தெரிவித்து தங்காலை மற்றும் கண்டியில் பேரணிகள் நடைபெற்று வருகின்றன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள் வீதியில் இறங்கி அவருக்கும் அரசாங்கத்திற்கும் ஆதரவை தெரிவித்து போராடி வருகின்றனர். இதேவேளை கொட்டும் மழையிலும் இன்று இரண்டாவது நாளாக காலிமுகத்திடலில் இளைஞர்கள் போராடிவருகின்றனர். குறித்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு உதவும் வகையில் சமூக ஆர்வலர்கள் உணவுகள் மற்றும் குடிநீர், மற்றும் மழைக்கவசம் ஆகியவற்றை வழங்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1276097
-
- 7 replies
- 975 views
-
-
இலங்கையின் பதிலுக்காக பான் கீ மூன் காத்திருப்பு பொறுப்புக் கூறுதல் விடயமாகத் தான் இலங்கை அரசாங்கத்துடன் தொடர்ந்து பேசவுள்ளதாகவும் நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் பதிலை இன்னும் எதிர்பார்த்துக்கொண்டிருப்பதாகவும் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் கூறியதாக இன்னர் சிற்றி பிரஸ் தெரிவித்துள்ளது. நான் இலங்கை அரசாங்கத்தின் பதிலை எதிர்பார்த்துக்கொண்டுள்ளேன். அவர்கள் பதிலை விரைவாக அனுப்பினால் அதனடிப்படையில் புது விடயங்களை நான் தெரிந்துகொள்ளக் கூடும் என திங்கட்கிழமை நியூயோர்க்கில் நடந்த பத்திரிகையாளர்கள் மாநாட்டில் அவர் கூறினார். இதே கூட்டத்தில் தான் ஆசிய குழுவை சந்தித்ததாகவும் அவர்கள் இரண்டாம் தடவையும் தான், ஐ.நா. செயலாளர் நாயகமாக தெரியப்பட…
-
- 7 replies
- 680 views
- 1 follower
-
-
தோ்தல் தோல்வியை அடுத்த நாமல்ராஜபக்ச ஹருனிகா பிரேமச்சந்திரவுடன் தொலைபேசியில் தொடா்பு கொண்டதாகத் தெரியவருகின்றது. தோ்தலுக்கு முன்னரும் ஹருனிகா எதிர்க்கட்சியுடன் சேருவதற்கு முதல் நாமல் தனது நண்பா்கள் ஊடாக அவ்வாறு சேருவதைத் தடுத்து நிறுத்த முயன்றுள்ளார். அவ் வேளையில் ’ஏன் என்னுடன் நாமல் நேரடியாகத் தொடா்பு கொண்டு கதைத்தகலாமே” நாமலின் நண்பா்களுக்கு ஹருனிகா சொன்னதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இருந்தும் நாமல் ஹருனிகாவை தனது ஈகோவால் தொடா்பு கொள்ளாது விட்டார். ஆனால் தற்போது தனக்கு ஏற்பட்ட நெருக்கடிக்கு தீா்வு காண்பதற்காக ஹருனிகாவுடன் நாமல் நேரடியாக நேற்று மாலை தொடா்பு எடுத்துப் பேசியுள்ளதாகத் தெரியவருகின்றது. அவ்வாறு பேசும் போது ”நான் உன்னில் எவ்வளவு அன்பு வைத்திரு…
-
- 7 replies
- 1.8k views
-
-
இந்திய தேசபிதா மகாத்மா காந்தியின் 147வது பிறந்ததின நினைவு நாளை முன்னிட்டும் சர்வதேச அகிம்சா தின நிகழ்வை முன்னிட்டும் சிறப்பு நிகழ்வு ஒன்று நேற்று நல்லூர் துர்க்காதேவி மணிமண்டபத்தில் இடம் பெற்றது. யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத்தூதரகமானது அகில இலங்கை காந்தி சேவா சங்கத்தினருடன் இணைந்து நடாத்தியது. இந்நிகழ்வில் உள்ளூர் கலைஞர்கள் மற்றும் மாணவர்களின் கலை நிகழ்வுகளுடன் கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியாவிலிருந்து வருகை தந்த கல்வியியலாளரும் எழுத்தாளரும் கவிஞரும் சிறந்த பேச்சாளருமாகிய பேராசிரியர் கலாநிதி திருமதி ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ;ணன் அவர்களுடைய பேருரையும் இடம்பெற்றது. 'அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்' எனும் தலைப்பிலான அவரு…
-
- 7 replies
- 791 views
-
-
செயற்றிறன் மிக்க நீதிக்கட்டமைப்பு அவசியம் – மா.இளஞ்செழியன் நாட்டின் நீதி கட்டமைப்பானது மிகவும் செயற்றிறன் மிக்கதாக இருக்க வேண்டும் என்று யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் தெரிவித்தார். ஒரு நாட்டின் அபிவிருத்தி நீதி கட்டமைப்பில் தங்கியுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். யாழ்ப்பாணம் பல்கலைக்கழக சட்டத்துறை மாணவர் சங்கத்தின் நீதம் மலர் இன்று வெளியிடப்பட்டது. அந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
-
- 7 replies
- 595 views
-
-
சிறீலங்கா அரசின் போர்குற்றங்கள் - அயர்லாந்தில் விசாரணை திகதி: 07.01.2010 // தமிழீழம் பயங்கரவாதத்திற்கு எதிரானபோர் என்ற போர்வையில் தமிழினப் படுகொலையினை நடத்திய சிறீலங்கா அரசாங்கத்திற்கு எதிரான போர்குற்றங்கள் மனிதப்படுகொலைகள் ஆகியவற்றின் மீதான பன்நாட்டு நீதிபதிகள் கொண்ட நீதி மன்றத்தினால் எதிர்வரும் 14ஆம் 15ஆம் நாட்களில் அயர்லாந்தில் நடைபெறவுள்ளது. இந்த பன்நாட்டு நீதிமன்றத்தின் நீதிபதிகளின் நடுவராக இந்தியாவின் நிதிபதிகளில் ஒருவரான இராஜேந்திர சச்சார் தெரிவு செய்யப்பட்டுள்ளார். சிறீலங்காவின் அமைதிக்கான ஜரிஸ் மன்றம் என்ற அமைப்பு பன்நாட்டு நீதிபதிகள் கொண்ட மன்றத்தினை அயர்லாந்தின் தலைநகர் டப்பிளிங்கில் நடத்துகின்றது. இதில் தமிழ்மக்களுக்கு எதிரான போரில் நடந்த குற்…
-
- 7 replies
- 1.1k views
-
-
[Thursday, 2011-09-15 20:40:44] அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் றொபேட் ஓ பிளேக் ஒரு மோசடிக்காரர் என குற்றஞ்சாட்டியுள்ளார் ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமும் சிறிலங்கா அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா. யாழில் ஈ.பி.டி.பி ஆயுதக் குழு இயங்கி வருவது நாட்டின் சமாதானத்தை சீர்குலைக்கும் என பிளேக் தெரிவித்த கருத்து தொடர்பாகவே அமைச்சர் இவ்வாறு குற்றஞ்சாட்டியுள்ளார். பிளேக் குறிப்பிட்ட சில நாட்களாக உள்நோக்கத்துடனேயே கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார் எனவும் ஈ.பி.டி.பி பற்றி அவர் வெளியிட்டுள்ள கருத்துக்களும் அவ்வகையில் உள்நோக்கம் கொண்டதுடன் உண்மைக்குப் புறம்பபானது எனத் தெரிவித்த அமைச்சர்பிளேக் உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிட்டு வரும் ஒரு மோசடி…
-
- 7 replies
- 1.5k views
-
-
Published By: RAJEEBAN 06 FEB, 2024 | 10:33 AM நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தினால் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து அதனுடன் தொடர்புபட்டவர்கள் கடும் கரிசனைகளை தொடர்ந்தும் வெளியிட்டு வருகின்ற சூழ்நிலையில்; புதிய சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. சபாநாயகர் மகிந்தயாப்பா அபயவர்த்தன சமீபத்தில் அந்த சட்டமூலத்திற்கு தனது அங்கீகாரத்தை வழங்கினார். புதிய சட்டம் கருத்து சுதந்திரத்திற்கு ஆபத்தை ஏற்படுத்துகின்றது எதிர்காலத்தில் டிஜிட்டல் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என தொழில்துறை வல்லுனர்கள் உட்பட பல தரப்பினர் கரிசனைகளை வெளியிட்டுள்ள போதிலும் அரசாங்கம் புதிய …
-
- 7 replies
- 467 views
- 1 follower
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழில். வாழைப்பழத்தின் விலை வீழ்ச்சி அடைந்துள்ள போதிலும் , வாழைக்குலை திருட்டுகள் அதிகரித்துள்ளதாக வாழைக்குலை செய்கையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். கோப்பாய் , நீர்வேலி பகுதிகளில் உள்ள வாழை தோட்டங்களுக்குள் இரவில் ஊடுருவும் திருடர்கள் அங்குள்ள வாழைக்குலைகளை வெட்டி செல்கின்றனர். …
-
- 7 replies
- 1.2k views
-
-
தமிழீழ தேசியத்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் படம் மற்றும் புலிகள் அமைப்பின் இலட்சினைகள் கொண்ட மேலும் 10,000 முத்திரைகளை பிரன்ஸின் "லா போஸ்ட்" வெளியிட்டுள்ளது. தலைவர் பிரபாகரனின் உருவம் மற்றும் தமிழீழ இலட்சினைகள் கொண்ட 11 வகையான முத்திரைகளை இந்த நிறுவனம் வெளியிட்டுள்ளமை தெரிந்ததே. முதல் கட்டமாக 360 முத்திரைகளையும் இரண்டாம் கட்டமாக 3,000 முத்திரைகளையும் தற்போது 10,000 முத்திரைகளையும் பிரன்ஸ் லா போஸ்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது. விரும்பிய பெறுமதியில் விரும்பிய முத்திரைகளைத் தட்டுப்பாடு இன்றி பெற்றுக் கொள்ளும் வகையிலேயே அதிகளவில் முத்திரைகளை இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. தேவையேற்படும் பட்சத்தில் மேலும் முத்திரைகளை அச்சிடவும் இந்நிறுவனத் தயாராகவுள்ளது. …
-
- 7 replies
- 1.4k views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாபெரும் வரலாற்றுத் துரோகத்துக்கு பின்னும், சர்வதேச சமூகத்தின் சிறீலங்காவின் மீதான அழுத்தங்கள் அதிகரித்து வருவதாக ஜெனிவா தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் உச்சக்கட்டமாக, சிறிலங்காவில் மாற்றத்தை ஏற்படுத்த ஐ.நா தலையிட வேண்டியது அவசியம் என்று பிரித்தானிய அமைச்சர் ஜெரிமி பிறவுண் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் விடுத்த அழைப்பு சிறிலங்காவுக்கு கடுப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தில் உரையாற்றிய மனிதஉரிமைகளுக்குப் பொறுப்பான பிரித்தானிய வெளிவிவகாரப் பணியக அமைச்சர் ஜெரிமி பிறவுண், “பொறுப்புக்கூறும் விவகாரங்களுக்கு சிறிலங்கா அரசு பதிலளிக்கத் தவறினால் அனைத்துலக சமூகம் தலையிட வேண்டும்“ என்று வலியுறுத்தியிருந்தார். …
-
- 7 replies
- 1.3k views
-
-
இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு இலங்கைச் சிறையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த தமிழக கடற்றொழிலாளர் ஒருவர் இன்று காலை சித்திரவதையினால் முரையான மருத்துவ வசதி இன்றிஉயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கைக்கு போதைப் பொருள் கடத்தினர் என்ற குற்றச்சாட்டில் இலங்கைக் கடல் எல்லையில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ள ஐவரில் ஒருவரே மேற்படி உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி உயிரிழந்தவர் தமிழகம் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தங்கராஜ் என்பவர் என தமிழக ஊடகங்கள் தெரிவித்துள்ளன. சில வாரங்களுக்குன் முன்னர்தான் இந்திய வெளியுறவு அமைச்சர் சிறிலங்கா சிரைகளில் தமிழக மீனவர்கள் யாரும் இல்லை எனக் கூரியமை நினைவிருக்கலாம். http://thaai…
-
- 7 replies
- 826 views
-
-
புலிகளின் பகுதியில் கரையொதுங்கிய சிறிலங்கா கடற்படையினரின் 4 உடலங்கள் [செவ்வாய்க்கிழமை, 04 நவம்பர் 2008, 07:53 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] வடமராட்சி கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படை கொமாண்டோக்களின் தாக்குதலை கடற்புலிகள் முறியடித்ததில் கொல்லப்பட்ட கடற்படையினரின் நான்கு உடலங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் கடந்த சனிக்கிழமை தாக்குதல் நடவடிக்கையினை மேற்கொண்ட சிறிலங்கா கடற்படையின் எஸ்பிஎஸ் மற்றும் ரப்ஸ் கொமாண்டோ படையினரின் பெரும் படகு அணியின் தாக்குதலை கடற்புலிகள் முறியடித்திருந்தனர். இதில் படையினரின் கொமாண்டோப் படகு மற்றும் டோறா பீரங்கிப் படகை மூழ்கடித்தும் நீருந்து விசைப்படகை கடுமையாக சேதப்படுத்தியும் கடற்படையினருக்கு அழிவை கடற…
-
- 7 replies
- 2k views
-
-
மாவீரர் நாள் கார்த்திகை மாதம் 27ஆம் திகதி கொண்டாடாது வேறொரு தினத்தில் கொண்டாடப்படவேண்டுமென தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். ரெலோ கட்சியின் 33ஆவது அஞ்சலிக்கூட்டம், ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் வவுனியா நகரசபை மண்டபத்தில் கடந்த மாதம் 27ஆம் திகதி நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மாவை சேனாதிராசா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், தமிழீழ மாவீரர் நாள் – கார்த்திகை 27இனை இல்லாமல் செய்து அதற்குப் பதிலாக, பிறிதொரு நாளைத் தேர்ந்தெடுத்து அன்றைய நாள் ரெலோ, ஈபிஆர்எல்எவ், ஈபிடிபி போன்ற அமைப்புக்களில் மரணித்த உறுப்பினர்களையும் நினைவுகூரவேண்டுமெனவும் தெரிவித்துள்ளார். மாவை சேனாதிர…
-
- 7 replies
- 720 views
-
-
ஈ.பி.டி.பி யின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவிற்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக கட்சியின் யாழ். அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு உடனடியாக கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு ஒரு மணியளவில் திடீரென்று ஏற்பட்ட உயர் இரத்த அழுத்தம் காரணமாக யாழ். போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் இவர் சிசிச்சை பெற்றுள்ளார். எனினும், இன்று திங்கட்கிழமை காலை யாழ். போதனா வைத்தியசாலையில் இருந்து அலுவலகத்திற்கு இவர் சென்று விட்டதாகவும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் கமல் (கம…
-
- 7 replies
- 885 views
-
-
இலங்கை திரும்பும் தினத்தை ஒத்தி வைத்தார் கோட்டாபய! தாய்லாந்தில் தங்கியுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் 24 ஆம் திகதி நாடு திரும்பவுள்ளதாக முன்னர் தெரிவிக்கப்பட்ட போதும், அவர் அந்தத் தீர்மானத்தை ஒத்தி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் நாடு திரும்புவதற்கான ஏற்பாடுகள் குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவருடன் கலந்துரையாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த பின்னணியிலேயே இம்மாதம் திட்டமிடப்பட்ட கோட்டாப…
-
- 7 replies
- 1k views
-
-
400 மில்லியன் ரூபாய் செலவில் மகிந்த அமைக்கும் பதுங்கு குழி சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவினதும் அவரது குடும்ப உறுப்பினர்களினதும் தனிப்பட்ட பாதுகாப்பிற்காக கொழும்பில் பெயர் குறிப்பிடப்படாத உயர்பாதுகாப்பு வலயப் பகுதியில் பதுங்கு குழி அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது. 400 மில்லியன் ரூபாய்கள் செலவில் மிக நவீன வசதிகளை கொண்டதாக இந்த பதுங்கு குழி அமைக்கப்படுகின்றது. பாதுகாப்பு காரணங்களுக்காக பெயர் மறைக்கப்பட்ட பொறியியல் நிறுவனம் ஒன்று இதை வடிவமைத்து வருவது குறிப்பிடத்தக்கது. கடந்த யூலை மாதம் ஆரம்பிக்கப்பட்ட பதுங்கு குழி அமைக்கும் பணியில் பல மில்லியன் ரூபாய்கள் பெறுமதியான வேலைகள் ஏற்கனவே முடிவடைந்து விட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. சமை…
-
- 7 replies
- 1.6k views
-
-
பிரபாகரன் எழுந்து வந்து வடக்கு மக்களிடம் மீண்டும் ஆயுதத்தை கையில் கொடுத்தாலும், அந்த மக்கள் அவரை அடித்துத் துரத்துவார்கள் என நல்லிணக்க அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். இதற்காக, அங்கு பொலிஸாரோ இராணுவமோ செல்ல வேண்டியும் ஏற்படாது எனவும் அமைச்சர் மேலும் கூறினார். புலிகளை மீண்டும் உருவாக்க வேண்டும் என விஜயகலா மஹேஷ்வரன் தெரிவித்துள்ள அறிவிப்பு குறித்து நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் கருத்துத் தெரிவிக்கையில் அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். http://thinakkural.lk/article/14495
-
- 7 replies
- 976 views
-
-
வெளிநாடுகள் தமது தீர்வுகளை இலங்கை மீது திணிக்கமுடியாது அவை அவசியமற்றவை என்கிறார் ஜனாதிபதி. இலங்கைப் பிரச்சினைக்கு வெளிநாடுகள் எந்தத் தீர்வையும் திணிக்க முடியாது. சர்வதேசத்தினால் திணிக்கப்படும் தீர்வுகள் எமக்கு அவசியமற்றவை. நாட்டையும் மக்களையும் காப்பாற்ற வேண்டியது அரசின் பொறுப்பு. இவ்வாறு தெரிவித்திருக்கிறார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. அலரி மாளிகையில் நேற்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் வைத்து அவர் இக்கருத்தை வெளியிட்டார். ஜனாதிபதி தமது பேச்சில் மேலும் தெரிவித்ததாவது: இலங்கை மக்கள் இரத்தம் சிந்தியது போதும் அவர்கள் பலவகைகளாலும் பாதிக்கப்பட்டதும் போதும். இந்தப் பிரச் சினையை முடிவுக்குக்கொண்டுவந்தாக வேண்டும். அதற்காக எமது நாட்டுக்குள்ளேயே தீர்வு கண்டறியப்பட வேண்டும…
-
- 7 replies
- 2.1k views
-
-
வடக்கில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் குறித்து ஆராய குழு – டக்ளஸ் நல்லாட்சி அரசாங்கத்தில் வடக்கு மாகாணத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் குறித்து ஆராய்வதற்காக குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இதனை தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதேவேளை, 13வது அரசியலமைப்பை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கையே முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். http://athavannews.com/வடக்கில்-இடம்பெற்ற-ஊழல்/
-
- 7 replies
- 1.6k views
-
-
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நுவரெலியா கட்சி அலுவலகத்தை பயன்படுத்துவதில் அந்த கட்சிக்கும் கட்சியிலிருந்து வெளியேறிய எஸ். சதாசிவத்துக்கும் இடையில் ஏற்பட்ட இழுபறி தொடர்பான வழக்கில் நீதிமன்றினால் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை அளிக்கப்பட்ட அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானுக்கு சிறிலங்கா அரசு தலைவர் மகிந்த ராஜுபக்ஷ பொதுமன்னப்பு வழங்கியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 7 replies
- 1k views
-
-
அனைவரும் இணங்கினால்.... நாட்டின் பிரதமராகத் தயார் – கரு ஜயசூரிய அனைவரும் இணங்கினால்... சிறந்த செயற் திட்டத்துடன், மிகக் குறுகிய காலத்திற்கு நாட்டின் பிரதமராகத் தயார் என முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். https://athavannews.com/2022/1280776
-
- 7 replies
- 734 views
-
-
வணக்கம், இன்று மேலுமொரு யாழ் பல்கலைக்கழக மருத்துவப்பீட மாணவன் தற்கொலை செய்துள்ளதாக செய்தி வந்துள்ளது. மேலை நாடுகளில் ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் Peer Support Groups, Mentor Programs, மாணவர்களுக்கான உளவியல் ஆலோசனை பிரிவுகள் என பல்வேறு உதவி அமைப்புக்கள் காணப்படுகின்றன. யாழ் பல்கலைக்கழகத்தில் எவ்வாறான நிலமை தற்போது காணப்படுகின்றது என தெரியவில்லை. சமுதாயத்தில் உள்ள பல்லாயிரம் மாணவர்களில் வடிகட்டல் முறை மூலம் தேர்வு செய்யப்படும் சிலநூறு மாணவர்களே தாயகத்தில் பல்கலைக்கழக பட்டப் படிப்பை மேற்கொள்வதற்கு வருடாவருடம் வாய்ப்பு கிடைக்கின்றது. அதிலும் மருத்துவப்பிரிவு, பொறியியற்பிரிவுகளில் அனுமதி கிடைப்பதற்கு மிகக்கடினமான உழைப்பை மாணவர்கள் செலுத்தவேண்டியுள்ளது: It’s a …
-
- 7 replies
- 1.2k views
-
-
தாமரை கோபுரத்தை... அடுத்த மாதம், 15 ஆம் திகதி முதல்... திறந்து வைக்க தீர்மானம்! கொழும்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தாமரை கோபுரத்தை அடுத்த மாதம் 15 ஆம் திகதி முதல் திறந்து வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. வர்த்தக நன்மைகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் முதலீட்டு வாய்ப்புகளுக்காக இந்த 300 மீற்றர் உயர கோபுரத்தை திறக்க கொழும்பு தாமரை கோபுர முகாமைத்துவ தனியார் நிறுவனம் தீர்மானித்துள்ளது. தாமரை கோபுரத்தில் அலுவலக வசதிகள், காட்சியறைகள், மாநாட்டு அரங்குகள் மற்றும் பிரத்தியேகமான வர்த்தக நிலையங்களை பெற முதலீட்டாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறே அதில், சர்வதேச அளவிலான நிகழ்வுகள், இசை நிகழ்ச்சிகள் மற்றும் கண்காட்சிகளை ஏற்பாடு செய்வதற்கான வ…
-
- 7 replies
- 935 views
-
-
[செவ்வாய்க்கிழமை, 26 செப்ரெம்பர் 2006, 15:41 ஈழம்] [ச.விமலராஜா] சிறிலங்கா அரசாங்கமானது படுகொலைகள் தொடர்பிலான விசாரணகைளில் முழுமையான ஈடுபட்டுடன் செயற்படவில்லை என்று இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுத் தலைவர் லார்ஸ் ஜொஹான் ஷோல்வ்பெர்க் குற்றம்சாட்டியுள்ளார். ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த நேர்காணலில் கூறியுள்ளதாவது: இருதரப்பினராலும் மேற்கொள்ளப்படுகிற வன்முறையின் தன்மை அதிர்ச்சியளிக்கக் கூடியதாக உள்ளது. மிகவும் அதிருப்தியடைந்துள்ளோம். இந்த வன்முறையின் அளவு குறைவதாகத் தெரியவில்லை. சிறிலங்கா அரசாங்கமானது படுகொலைகள் தொடர்பிலான விசாரணைகளில் முழு மனதுடன் செயற்படவில்லை. எமக்கு வருத்தமளிக்கிறது. இது புத்திசாலித்தனமானது அல்ல. ஏனெனில் சி…
-
- 7 replies
- 2k views
-