Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கடும் சமரின் கடைசி நிலைவரம் -தெய்வீகன்- நான்காம் கட்ட ஈழப்போர் இன்னமும் களத்தில் ஆரம்பிக்கவி;ல்லையாயினும் தென்னிலங்கை ஊடகங்கள் தற்போதைக்கு தமது ஆத்ம திருப்திக்கு தமது ஊடகங்களில் உத்தியோகப்பற்ற முறையில் ஆரம்பித்து அதற்கு ஆராத்தி எடுத்து வருகின்றன. உண்மையில் களத்தில் நடந்து கொண்டிருப்பது விடுதலைப் புலிகளை பொறுத்தவரை அடையாளம் காணப்பட்ட இலக்குகளை அழித்தொழிக்கும் மட்டுப்படுத்தப்பட்ட இராணுவநடவடிக்கையாகும். தமிழர் தாயகத்தை ஆக்கிரமித்து அங்கு அராஜகங்களையும் அட்டுழியங்களையும் அநீதிகளையும் அரங்கேற்றிவரும் அரச படைகளின் இலக்குகளை இனம்கண்டு அவற்றால் ஏற்படக்கூடிய பாரிய சேதங்களை முற்கூட்டியே தடுப்பதற்கு மேற்கொள்ளப்படும் இராணுவ நடவடிக்கைகள்தான் இதுவாகும். அதனை அர…

  2. இலங்கையின் போர் சூழ்நிலை குறித்து நத்தார் செய்தியில் பாப்பரசர் கவலை வீரகேசரி நாளேடு வத்திக்கான் நகர், பாப்பரசர் 16ஆம் ஆசீர்வாதப்பர் நேற்று செவ்வாய்க்கிழமை வழங்கிய் நத்தார் தின செய்தியில் இலங்கையின் போர்ச் சூழ்நிலை குறித்து கவலை தெரிவித்துள்ளார்.சூடானிலிரு

    • 5 replies
    • 1.5k views
  3. வடக்கிலும் திறக்கப்பட்ட போர்முனை! கிழக்கில் மையம் கொண்டிருந்த போர் முனைப்புகள் தற்போது வடக்கிலும் பரவியுள்ளன. கிழக்கிலிருந்து புலிகளை முழுமையாக வெளியேற்றும் நடவடிக்கையெனக் கூறி படையினர் ஆரம்பித்த போர் வடக்கிலும் பரவியதன் மூலம் ஒரேநேரத்தில் படையினர் இரு பெரும் களங்களில் கடுமையான பதிலடியை எதிர்கொள்ளும் நிலைமை ஏற்பட்டுள்ளது. கிழக்கில் திருகோணமலையில் ஆரம்பமான படை நடவடிக்கை தற்போது மட்டக்களப்பு வரை விரிந்துள்ளது. திருமலையில் பல பகுதிகளையும் கைப்பற்றிய படையினர் மட்டக்களப்பை புலிகளிடமிருந்து முழுமையாக மீட்டு விடலாமெனக் கருதினர். திருகோணமலையில் புவியியல் நிலைமை பின்புற கள நிலைமை, விநியோக வசதிகளைக் கருத்தில் கொண்டு புலிகள் சில பிரதேசங்களிலிருந்து விலக வேண்டியிருந்…

  4. பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான குற்றப்பிரேரணை அறிக்கை 106 மேலதிக வாக்குகளினால் நாடாளுமன்றத்தில் சற்றுமுன்னர் நிறைவேற்றப்பட்டது. அறிக்கைக்கு ஆதரவாக 155 வாக்குகளும் எதிராக 49 வாக்குகளும் கிடைத்தன. ஐக்கிய தேசியக்கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகள் அறிக்கைக்கு எதிராக வாக்களித்தன. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/56734-2013-01-11-13-16-28.html

      • Like
    • 16 replies
    • 1.5k views
  5. தேயிலை இறப்பர் மற்றும் பொருட்களுக்கு அமெரிக்காவின் வரிச்சலுகை ரத்து ஆதாரம் வீரகேசரி

    • 4 replies
    • 1.5k views
  6. மஹிந்த ராஜபக்‌ஷ நேரடியாக அழைப்பு விடுக்கும் பட்சத்தில் கிழக்கில் தேசிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (15) காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் கலந்துக் கொண்டு பேசும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பிக் தலைவர் இரா. சம்பந்தன், அக்கட்சியின் ஊடகப் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன், பாராளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், அரியநேத்திரன், மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர். இச் சந்திப்பில் இரா. சம்பந்தன் மேலும் தெரிவித்த கருத்துக்களை காணொளியில் நீங்கள் பா…

  7. விசாரணை எனும் மாயமான்! தமிழரின் தேசிய இனப்பிரச்சினை விவகாரத்தைத் தமது பௌத்த சிங்கள மேலாதிக்க ஆணவப் போக்கில் கையாண்டு, தமிழரை அடக்கி, ஒடுக்கித் "தீர்த்து"க் கொள்ளலாம் என்று அண்மைக்காலம் வரை மனப்பால் குடித்துக் கொண்டிருக்கும் தென்னிலங்கையின் நினைப்பில் கனவில் மண் விழுந்து விட்டது. ஒக்ரோபர் 11 ஆம் திகதி முகமாலையில் அரச படைகளுக்கு ஏற்பட்ட பின்னடைவுடன் காற்று தமிழர் தரப்புக்கு விடுதலைப் புலிகளுக்கு சார்பாக வீசத் தொடங்கிவிட்டது போலும். களமுனையில் தோல்வி அல்லது பின்னடைவு மற்றும் ஆங்காங்கே இடம்பெறும் அசம்பாவிதங்களினால் கெட்ட பெயர் என்று அரசுத் தரப்பின் "கீர்த்தி" உள்நாட்டிலும் சரி, சர்வதேச மட்டத்திலும் சரி சாய்ந்து கொண்டிருக்கின்றது. கிளிநொச்சி வைத்தியசாலை மீ…

    • 2 replies
    • 1.5k views
  8. இராணுவத்தினர், பொலிஸார் உட்பட பாதுகாப்பு தரப்பினர் அனைவரும் இணைந்து ஏற்பாடு செய்த சிங்கள சித்திரைப் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் மற்றும் விளையாட்டுப் போட்டிகள், இதில் சிறுவர்களின் கைகளை கட்டி கயிற்றில் வணிசை தொங்கவிட்டு விளையாட்டுக் காட்டி உள்ளது சிங்களம் . http://thaaitamil.com/?p=15719

    • 3 replies
    • 1.5k views
  9. கண்காணிப்புகுழுவின் தற்போதைய நடவடிக்கைகள் உங்களுக்கு திருப்தி தருகின்றதா? எனது தனிப்பட்ட கருத்தின் படி கண்காணிப்புக்குழு புதிய தலைவரும், கண்காணிப்புகுழு பேச்சாளரும் (பெண்மணியும்) இராணுவ பேச்சாளர்களாக மாறினால் நன்றாக இருக்கும், அவர்களின் செயற்பாடுகள் இராணுவ பேச்சாளர் என்ற ரீதியில் இருக்கின்றது, இலங்கை அரசுக்கு பயந்தோ அன்றில் உலகத்தின் பெரிய கைகளின் உத்தரவுக்கமைய செயற்படுவது போன்று தெரிகிறது. புலிகளின் பொறுமை எவ்வளவு காலம் என்னம்? இலங்கை கையாளாக படையினரின் கோழைத்தானமான தாக்குதலை வெளிப்படையாக நடாத்திவிட்டு, மட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கை, (அதுவும் கொழும்பில் யாரினாலோ நடத்தப்பட்ட உறுதிப்படுத்தப்படாத தற்கொலை (????) தாக்குதலுக்கு பதிலடியாக என்று அறிக்கை விட்டுக்கொண்டு)…

    • 5 replies
    • 1.5k views
  10. இவ்வருட இறுதிக்குள் தீர்வு: இந்தியாவிடம் மகிந்த உறுதி இனப்பிரச்சினைக்கு இந்த வருட இறுதிக்குள் தீர்வு காணப்படும் என, சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ஸ இந்தியாவிடம் உறுதியளித்துள்ளார். அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு இனப் பிரச்சினைக்கான தீர்வு பற்றி ஆராயந்து வருவதாகவும், இக்குழுவின் இறுதி அறிக்கையின் அடிப்படையில் இனப் பிரச்சினைக்கு தீர்வு எட்டப்படும் என்று மகிந்த கூறியிருக்கின்றார். நியூயோர்க்கில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியை நேற்று முன்தினம் சந்தித்தபோது, இவ்வாறான உறுதிமொழியை வழங்கியிருப்பதாக, சிறீலங்கா வெளியுறவுத்துறை அமைச்சர் றோஹித போகொல்லகம கொழும்பின் பத்திரிகை ஒன்றிற்கு இன்று தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையில…

  11. விடுதலைப்புலிகளை கடைசி நேரத்தில் தப்பிக்கவைக்க முயற்சி எடுத்தேன்!" " அப்படி இப்படின்னு டுபாக்கூர் வேலை செய்துகொண்டிருந்த ஜெகத் கஸ்பார் அலுவலகத்தில் ரெய்டு...இவர் அலுவலகத்தில் என்ன சிக்குதோ...?சென்னை சங்கமம்,சர்வதேச மாரத்தான்,போன்ற நிகழ்சிகளை கனிமொழியோடு இணைந்து நடத்தி ...தமிழ் மையம் என்ற பெயரில் தன்னை விளம்பரப்படுதுபவர்... http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/1012/15/1101215010_1.htm

  12. தமிழர்களுக்காக இறுதிவரை நேர்மையாகப் போராடி வெற்றி கொள்வேன் – சி.வி.விக்னேஸ்வரன் [ செவ்வாய்க்கிழமை, 16 யூலை 2013, 08:04 GMT ] தனக்கு அளிக்கப்பட்டுள்ள பொறுப்பை, தமிழர்களுக்காக முழுமூச்சுடன் நேர்மையாக செய்து முடிப்பேன் என்று வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் முதன்மை வேட்பாளராகப் போட்டியிடவுள்ள முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வீரகேசரி நாளிதழுக்கு வழங்கியுள்ள தனிப்பட்ட செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இயற்கை நிறைந்த அமைதியான வாழ்வை நேசிப்பவன் நான். அவ் வாழ்க்கையே எனது காதலியாகவும் கொள்கின்றேன். தற்போது வடமாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளராகப் போட்டியிடுமாறு கூட்டமைப்பில் அங…

  13. தமிழீழ விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாக தோற்கடிக்க முடியாது என்று ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் விமல் வீரவன்சவுக்கு சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் றொபேர்ட் ஓ பிளேக் அறிவுரை கூறியுள்ளார். மேலும் வாசிக்க

  14. இலங்கையில் தமிழர்களுக்கு அதிகார பகிர்வு வழங்குவது நடைமுறை சாத்தியமற்றது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஊடக நிறுவனங்களின் ஆசிரியர்களுடன் ஜனாதிபதி செயலகத்தில் இன்று இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். 70 வருடங்களாக அதிகார பகிர்வு தொடர்பில் அரசியல்வாதிகள் கருத்துக்களை மாத்திரமே வெளியிட்டு வருகின்ற நிலையில், அது தொடர்பில் இதுவரை எந்தவித நடவடிக்கைகளும் முன்னெடுக்கவில்லை என அவர் கூறியுள்ளார். இலங்கையில் வாழ்கின்ற அனைத்து மக்களும் சமவுரிமையுடன் வாழ வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே தான் உள்ளதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார். அதிகார பகிர்வு என்பது ஒரு அரசியல் மயப்பட்ட விடயம் மாத்திரமே எனவும் அவர் குறிப்பிட…

  15. இலங்கை தொடாபான பான் கீ மூனின் அறிக்கை, மற்றும் செனல் 4 தொலைக்காட்சியின் இலங்கை இராணுவம் தொடர்பிலான காணொலிகள் இலங்கையின் அரசியலை நடுங்க செய்துள்ளன. இந்த நிலையில் அதற்கு எதிராக, ஆதரவு திரட்டும் வகையில், ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ நாளை மறுதினம் ரஷ்யாவின் மொஸ்கோ நோக்கி பயணிக்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதியின் நிர்வாக அதிகாரிகள் ரஷ்யா சென்று, இதற்காக ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாக அலரி மாளிகைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விஜயத்தின் போது, ரஷ்ய பிரதமர் மற்றும் ஜனாதிபதியை சந்திக்க ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ திட்டமிட்டுள்ளார். எனினும் இது தொடர்பில் ரஷ்ய அரசாங்கம் எந்த உத்தியோகபூர்வ அறிவிப்பு எதனையும் வெளியிடவில்லை. இலங்கை அரசாங்கத்து…

  16. ராஜீவ் கொலை குற்றவாளிகளை விடுவிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலைக் குற்றவாளிகளை தன்னிச்சையாக விடுவிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ராஜீவ் குற்றவாளிகளை விடுவிப்பதில் மத்திய அரசுக்கே அதிக அதிகாரம் இருக்கிறது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி உட்பட 7 பேரது தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கும் அதிகாரமும் தமிழக அரசுக்கு இல்லை என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதேபோல், சிபிஐ விசாரித்த வழக்குகளில் குற்றவாளிகளுக்கு மன்னிப்பு வழங்குவதி…

    • 6 replies
    • 1.5k views
  17. நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலின் பின்னர், நாட்டில் ஆங்காங்கே சில இனவாதிகளால் எமது சிறுபான்மை சமூகத்தின் இளைஞர்கள், பொதுமக்கள் தாக்கப்படுவது தொடர்பில் பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், இனவாதத்துக்குத் துணைப்போகும் அனைவருக்கும் எமது எச்சரிக்கை என்றும் தேர்தலில் வெற்றி தோல்வி என்பது சகஜமானது; ஆனால் வெற்றியின் போதையில் அவர்களின் எல்லையைக் கடந்து செயற்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்துள்ளார். நாட்டின் ஜனாதிபதியாக, கோட்டபாய ராஜபக்‌ஷ தெரிவு செய்யப்பட்டதையடுத்து முன்னெடுக்கப்படும் வெற்றிக்கொண்டாட்டங்களில், சிறுபான்மை மக்கள் வதைக்கப்படுவதாகவும் யாருக்கு வாக்களித்தீர்கள…

  18. வவுனியாவில் அறுவர் பலி.... கடந்த இரவு நடந்ததாக கூறப்பட்டது. மிகுதி செய்தியினை அறிய முடியவில்லை அந்த தகவல்களை வழங்கியவர்களின் தொலைபேசி துண்டிக்கப் பட்டுவிட்டது... மேலதிக செய்திகள் எதுவும் தெரியவில்லை.... -வன்னி மைந்தன்.

  19. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மூன்று வருட ஆட்சியில் மாத்திரம் யுத்தத்தினால் 12 ஆயிரம் படையினர் கொல்லப்பட்டதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது:- அத்துடன் யுத்தத்தில் 12 ஆயிரத்திற்கும் அதிகமான படையினர் வலுவிழந்துள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார். யுத்தத்தில் உயிரிழந்த படையினர் 19 வயதுக்கும் 27 வயதுக்கும் உட்பட்டவர்கள். இவர்களில் எட்டாயிரம் பேர் வரை திருமணம் செய்தவர்கள். எனவே இவர்கள் உயிரிழந்தமையை அடுத்து இவர்களின் மனைவியர் அனைவரும் விதவைகளாகியுள்ளதாக பாலித ரங்கே பண்டார குறிப்பிட்டுள்ளார். இவர்கள் மீண்டும் திருமணம…

  20. முள்ளிவாய்க்காலில் மடிந்த மாவீரர்களிற்கும் மக்களிற்கும் கனேடியத் தமிழ் அமைப்புக்கள் கொடுக்கும் மரியாதை.

  21. நல்லூர் சங்கிலிய மன்னனின் மந்திரி மனை எனக் கூறப்படும் கட்டடம் இன்றும் வெளிநாட்டவர்கள், தென்னிலங்கை மக்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் எனப் பலரும் பார்வையிட்டு வருகின்றனர். இந்தக் கட்டடம் இன்று உரிய முறையில் பராமரிக்கப்படாமல் அழிந்து போகும் நிலையில் காணப்படுகின்றது. இதனைத் தமது உடமையாக்கும் முயற்சியிலும் கூட தனியார் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். இந்தக் கட்டடம் தொடர்பாக ஏற்கனவே யாழ்ப்பாணம் மாநகரசபை முதல்வரின் தலைமையில் ஒரு கூட்டம் நடைபெற்று இதனை பராமரிப்பது உட்பட ஏனைய நடவடிக்கைகளுக்கான ஒரு குழுவும் நியமிக்கப்பட்டது. அது போட்டி போட்டு பதவிகளைப் பெற்றுக் கொண்டபோதும் தனது கடமையை செய்யாது கைவிட்ட மாநகரசபையின் ஆட்சிக் காலமும் முடிவடையவுள்ளது. வட மாகாண சபையாவது இந்த விடயத்தில் அதிக அ…

    • 0 replies
    • 1.5k views
  22. வடக்கு மாகாணசபை தேர்தலின் முக்கிய திருப்பு முனைதர்சானந் யாக பலம் வாய்ந்த மூன்றாவது அணியொன்று சுயேட்சையாக களமிறங்க தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முன்னாள் ஊடகவியலாளர் ந.வித்தியாதரனை முன்னிறுத்தி கூட்டமைப்பினில் நிராகரிக்கப்பட்ட தரப்புக்கள் ஒன்றிணைந்து இத்தேர்;தலில் சுயேட்சையாக களமிறங்கவே முடிவு செய்துள்ளதாக தெரியவருகின்றது. கூட்டமைப்பின் வேட்பாளர் தெரிவு தொடர்பினில் அதிருப்தி அடைந்திருக்கும் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவனின் உதயன் பத்திரிகை குறித்த சுயேட்சைக்குழுவிற்கு முழுமையான ஆதரவை வழங்க முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்நிலையினில் வித்தியாதரன அவசர அவசரமாக சந்திப்புக்களை நடத்த கொழும்பு சென்றுள்ளாதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. …

    • 14 replies
    • 1.5k views
  23. கொள்கை வழிகாட்டிகள் மூலமே சிறிலங்காவிற்கான உதவிகள் வழங்கப்படும்: ஐரோப்பிய ஒன்றியம் சிறிலங்காவிற்கான மனிதாபிமான மற்றும் அபிவிருத்தி உதவிகளை வழங்குவதற்கு 10 கொள்கை வழிகாட்டிகளை தாம் தயாரித்துள்ளதாகவும், அதில் பிரதான கொடையாளர்கள் கையொப்பங்களை இட்டுள்ளதாகவும் ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது. அவுஸ்திரேலியா, கனடா, ஐரோப்பிய ஆணைக்குழு, ஜேர்மனி, கிறீஸ், ஜப்பான், நெதர்லாந்து, நோர்வே, தென்கொரியா, சுவீடன், சுவிற்சலாந்து, பிரித்தானியா, ஐக்கிய நாடுகள் சபை, அமெரிக்கா போன்ற உதவி வழங்கும் நாடுகள் இந்த கொள்கை வழிகாட்டி ஆவணத்தில் மே 20 ஆம் நாள் கையொப்பம் இட்டுள்ளன. இது தொடர்பில் ஐரோப்பிய ஆணைக்குழுவின் தலைவர் ஜுலியன் வில்சன் தெரிவித்துள்ளதாவது: இந்த கொள்ளை வழிகாட்டியான…

  24. மகிந்தவின் பிரத்தியேக செய்தியுடன் வன்னி செல்கிறார் செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவர்: கொழும்பு இணையத்தளம் [திங்கட்கிழமை, 20 ஓகஸ்ட் 2007, 18:57 ஈழம்] [க.திருக்குமார்] இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவரான ஜெகத் அபயசிங்க சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் சிறப்புச் செய்தியுடன் தமிழீழ விடுதலைப் புலிகளை சந்திக்க வன்னிக்கு இன்று செல்வதாக கொழும்பு இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. எனினும் ஜெகத் அபயசிங்க, அனுராதபுரத்தில் உள்ள தமது கிளை அலுவலகத்திற்கு இன்று திங்கட்கிழமை சென்றுள்ளதாகவும், ஆனால் அவர் அங்கிருந்து வவுனியா செல்வாரா என்பது தொடர்பாக தனக்கு எதுவும் தெரியாது என்று இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரான மகேஸ் ஜெயசிங்க தெரிவித்துள்ளார் …

    • 1 reply
    • 1.5k views
  25. இலங்கையின் தென் பகுதிகளில் நாணயமாற்று சேவைகளை நடத்தி வருவோர் விடுதலைப்புலிகளின் பணத்தை பெருமளவில் மாற்றம் செய்துள்ளதாக புலனாய்வுதுறையினருக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக சிங்கள நாளிதழ் தெரிவித்துள்ளது. கொழும்பில் தாக்குதல் நடத்துவதற்காக வரும் விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் நாணயமாற்றுனர்கள் ஊடாகவே தமக்கு தேவையான பணத்தைப் பெற்றுக்கொள்வதாக தெரியவந்துள்ளது. கொழும்புக்கு வரும் விடுதலைப்புலிகள் தமக்குப் பணம் தேவையென கிளிநொச்சியில் உள்ள விடுதலைப்புலிகளின் தலைவர்களுக்கு அறிவிப்பதுடன், கிளிநொச்சியில் உள்ள புலிகள் வெளிநாட்டில் உள்ள பிரதிநிதி ஊடாக நாணயமாற்றுனர்களுக்கு பணத்தை அனுப்பி, அதனுடாக பெற்றுக்கொள்வதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கொழும்பில் உள்ள முஸ்லீம் பதாள உல…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.