Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மதுரை மத்திய சிறைச்சாலைக்கு அருகில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்ட இலங்கை மீனவரான கனீசியஸ் பெர்னாண்டோவிற்கு 10 லட்சம் ரூபாயை நட்ட ஈடாக தமிழக அரசு கொடுக்க வேண்டுமென்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்தப் பணத்தை இந்திய உயர்ஸ்தானிகராலயத்தினூடாக இறந்தவரின் மனைவிக்கு சேர்ப்பிக்கும்படியும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இறந்த பெர்னாண்டோ இந்தியச் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சக மீனவர் ஒருவரைப் பார்வையிடச் சென்றிருந்த வேளை காவலரின் உத்தரவை மீறி உள்ளே பிரவேசிக்க முயன்ற போது சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார். இந்த்ச சம்பவம் 2007ம் ஆண்டு நடைபெற்றிருந்தது. இலங்கைக் கடற்படையினால் பெருமளவு இந்திய மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்ற போதிலும் அவர்களுக்கு …

  2. தீர்வு விட­யத்­தில் ஏமாற்­றப்­பட்­டால் ஆயு­தம் தூக்க நேரிடும் FacebookTwitterPinterestEmailGmailViber இணைந்த வடக்கு – கிழக்­கில் கூட்­டாட்சி அடிப்­ப­டை­யி­லான தீர்வு வழங்­கப்­ப­ட­வேண்­டும். அவ்­வாறு வழங்­கப்­ப­டாது அர­ச­மைப்­புச் செயற்­பாட்­டி­லும் ஏமாற்­றப்­பட்­டால், தற்­போது பரந்து முன்­னெ­டுக்­கப்­ப­டும் சன­நா­ய­கப் போராட்­டங்­கள் உக்­கி­ர­ம­டைந்து ஆயு­தப் போராட்­டத்­தை முன்­னெ­டுக்­கும் நில­மைக்­குச் செல்­வதை யாரும் தடுக்க முடி­யாது. தமிழ் மக்­க­ளின் கோரிக்­கைளை நிரா­க­ரித்து மீண்­டும் இரத்த ஆறு ஓடு­வ­தற்கு வழி­செய்­யாது சந்­தர்ப்­பத்தைச் சரி­யா­கப் பயன்­ப­டுத்­துங்­கள். இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூ…

    • 6 replies
    • 768 views
  3. இலங்கைத்தீவில் தமிழினத்தின் மீது போர்குற்றம், மானிடத்துக்கு எதிரான குற்றம் மற்றும் இனஅழிப்பில் ஈடுபட்ட சிறிலங்கா அரச தலைவர்கள் , இராணுவ தளதிகள் ஆகியோரது பெயர்ப்பட்டியலை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வெளியிடுகின்றது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இனஅழிப்புத் தடுப்பும் விசாரணை முயற்சிகளுமான மையத்தினால் வெளியிடப்படவுள்ளது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் 2001ம் ஆண்டு அமெரிக்காவினால் கொண்டு வரப்பட்ட 1373ம் இலக்க பிரேரணையின் தீர்மானத்தின் விதிகளுக்கு புறம்பாக, ஒர் இனத்தின் மீது திட்டமிட்ட வகையில் சிறிலங்கா அரசாங்கம் போர்குற்றம், மானிடத்துக்கு எதிரான குற்றம் மற்றும் இனஅழிப்பில் ஈடுபட்டுள்ளது. இச்செயலில் ஈடுபட்பட்ட சிங்கள அரச தலைவர்கள் மற்றும் சிறிலங்கா இராணுவ தளதிகள் ஆகியோர…

    • 6 replies
    • 893 views
  4. 75 ஆவது சுதந்திர தினத்தை பெருமையுடன் கொண்டாட வேண்டும் : ஜனாதிபதி • தேவையான செலவினங்களை மதிப்பிடும் போது நாட்டின் தற்போதைய நிதி நிலைமை குறித்து கவனம் செலுத்த வேண்டும் குறைந்த செலவில் பிரமாண்டமாகவும் பெருமையாகவும் சுதந்திர தினத்தைக் கொண்டாடுவது தொடர்பான கலந்துரையாடல்ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (26) நடைபெற்றது. அதன்படி, 75ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, பெப்ரவரி 02 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரை பல சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. அதற்கமைய சிறப்பு தலதா பூஜை மற்றும் மஹாபிரித் சொற்பொழிவு, சர்வமத நிகழ்வுகள், சுதந்திர சதுக்கத்தில் கலாசார நிகழ்ச்சி, காலி முகத்திடலில் நடைபெறும் பாரம்பரிய சுதந்திர தின பிரதான நிகழ…

  5. குறைந்த வருமானம் பெறும் 25,000 குடும்பங்களுக்கு இலவச சூரிய படலங்களை வழங்கும் நடவடிக்கை, அமைச்சரவையின் அனுமதியின் பிறகு தொடங்கப்படும் என்று நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்மூலம் 500 மெகாவோட் புதுப்பிக்கத்தக்க மின்சக்தியை தேசிய மின் கட்டமைக்கு சேர்க்க எதிர்பார்க்கப்படுவதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இந்த திட்டம் இரண்டு கட்டங்களாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளதுடன், முதற்கட்டமாக 10,000 வீடுகளுக்கு சூரிய படலம் மூலம் மின்சாரம் வழங்கப்படவுள்ளது. இரண்டாம் கட்டத்தின் கீழ் 15,000 வீடுகளுக்கு சூரியப்படலம் மூலம் மின்சாரம் வழங்கப்படும். இதற்காக ஒரு வீட்டுக்கு 25 இலட்சம் ரூபா ஒதுக்கப்படும் என அம…

  6. யாழ்ப்பாணம் உரும்பிராயில் 9 வயது சிறுமி மீது பாலியல் வல்லுறுவு! யாழ்ப்பாணம் உரும்பிராயில் 9 அகவையுடைய சிறுமி மீது பாலியல் வல்லுறுவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.சிறு

  7. இன்று சென்னையில் அவசரமாகக் கூட்டப்பட்ட செய்தியாளர்கள் சந்திப்பில், தமிழக முதல்வர் கருணாநிதி, நாளை காலை கோட்டையில் உள்ள தமது அறையில் சட்டமன்றத்தில் உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களுடனான ஒரு அவசர சந்திப்புக்கு அழைப்ப விடுத்தாகத் தெரிவித்துள்ளார். பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாசுடன் கலந்தாலோசித்த பின்னரே இந்த அழைப்பினை விடுப்பதாகவும், விடுதலைப் புலிகள் போர் நிறுத்தத்துக்கு முன் வந்போதும், இலங்கை அரசு அதை நிராகரித்துள்ளமையால், இது விடயத்தில் அடுத்த கட்ட நடவடிக்கையாக என்ன செய்வது என்பது பற்றிக் கலந்தாலோசிக்கவே நாளை சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்களுடனான இந்தக் கூட்டத்தை கூட்டுகிறேன் எனவும், தெரிவித்தார் . குறிப்பாக இலங்கையில் தமிழர்களைப் பாதுகாக்கவும், அவ…

    • 6 replies
    • 1.9k views
  8. நாட்டில் இராணுவத்தைத் தவிர எந்த ஒரு இரகசிய ஆயுதக் குழுக்களும் இல்லை; ருவன் வணிகசூரிய தெரிவிப்பு வடக்கு, கிழக்கு உட்பட நாடு முழுவதிலும் இராணுவத்தைத் தவிர எந்த ஒரு இரகசிய ஆயுதக் குழுக்களும் இல்லை என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்துள்ளார். சட்ட ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட இராணுவத்தைத் தவிர சட்டவிரோதமாக எந்தவொரு ஆயுதக் குழுக்களும் இயங்க முடியாது. அவ்வாறு கூறப்படும் செய்திகளில் எந்தவித உண்மையும் கிடையாது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்களின் தலைமையில் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவின் வழிகாட்டலில் பாதுகாப்புப் படையினரால் பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்ட பின்னர் அரசியல்வாதிகளும், பொதுமக்களும் எந்தவித தங்குதடையின்றி சுதந்திரமாக தமது நடவடிக்கைகளை …

    • 6 replies
    • 540 views
  9. இலங்கையின் தற்போது கிழக்கு மாகாணத்தை ஆட்சி செய்துவரும் அரசு பதவிக்கு வந்து ஒரு வருடமாகிறது. கிழக்கு மாகாண சபையின் சின்னம் மக்களுக்காக பல பணிகளை தாங்கள் செய்துள்ளதாக அரசு கூறினாலும், ஆளும் கூட்டணியில் உள்ளவர்களே அரசின் மீது தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளனர். இலங்கையில் கிழக்கு மாகாண சபையின் தற்போதைய அரசாங்கம் பதவியேற்று ஒரு வருடம் பூர்த்தியடைந்துள்ள நிலையில் மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு அமைய செயல்பாடுகள் இல்லை என்பதை சபையின் ஆளும் மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்களும் ஓப்புக்கொள்கிறார்கள். முன்னைய ஆட்சியுடன் ஓப்பிடுகையில் தற்போதைய ஆட்சியில் ஒருவித தேக்கநிலை தென்படுவதாக பொதுமக்களிடம் பேச்சு அடிபடுகிறது.. பொதுமக்களிடையே காணப்படும் இத்தகைய கருத்து பற்றிதொடர்பாக பிபிசி …

  10. இலங்கைக்கு வரும் பாகிஸ்தான் போர்க்கப்பல் - காரணம் என்ன? 8 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, யுவான் வாங் 5 இன்று (09.08.2022) தமிழ்நாடு, இலங்கையில் வெளியாகும் நாளிதழ்கள், இணையதளங்களில் இடம்பெற்ற செய்திகளில் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம். பாகிஸ்தானின் தைமூர் என்ற போர்க்கப்பல் கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட, இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது என, 'தமிழ் மிரர்' இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. சீனாவின் கட்டமைக்கப்பட்ட பி.என்.எஸ். தைமூர் என்ற இந்த கப்பல், ஷாங்காய் நகரிலிருந்து கராச்சிக்கு செல்லும் வழியில் கொழும்புக்கு, நல்லெண்ண நோக்கில் ப…

  11. ஈழநாதம் வியாழக்கிழமை, டிசம்பர் 30, 2010 அமெரிக்காவில் நேற்று பெற்றோல் நிரப்பு நிலையத்தில் கொள்ளையர்களால் சுட்டுக்கொல்லப்பட்டவர் ஈழத்தமிழராவார். 25 வயதை உடைய சுஜேந்திரன் அமரசிங்கம் என்ற இளைஞரே கொல்லப்பட்டார். அமெரிக்காவின் கன்சாஸ் மானிலத்தில் 59 வது வீதியில் உள்ள பெற்றோல் நிரப்பு நிலையத்தில் அதிகாலை 4.30 மணியளவில் அவர் வேலை பார்த்துக்கொண்டிருக்கும் போது ஆயுதம் தரித்த கொள்ளையர்களால் கொல்லப்பட்டார். கொள்ளையர்கள் ஆயுத முனையில் பணத்தினை பறிக்க முயன்றபோது இவர் போராடியுள்ளார். இதனால் கொள்ளையர்கள் சுட்டுக்கொன்று விட்டு, பணத்தினை எடுத்துக்கொண்டு தப்பி சென்றுள்ளனர். சூட்டுக்காயங்களுடன் இருந்த சுஜேந்திரனை சிறிது நேரத்தின் பின் வந்த வாடிக்கையாளர்கள் கண்டதுடன் பொலிசாருக்கு தொட…

  12. திருமலை துறைமுகம் யார் வசமோ அவர்கள் பக்கம் சாயப்போகும் சர்வதேசம். இலங்கையின் இனப்பிரச்சினை இப்போது தீர்ந்து விடாது என்ற கருத்து வலுப்பெற்றுள்ள இத்தருணத்தில் கூடவே பாரிய முழுமையான யுத்தத்திற்கான அறிகுறிகளும் வெகுவாக தோற்றம் பெற்று நிற்கின்றது. சமாதானத்திற்கான அறிகுறிகள் தொலைதூரம் சென்றுகொண்டிருக்கும் இவ்வேளை சர்வதேசமும் அப்படியே செல்வதாகவே உணரப்படுகின்றது. ஏனெனில் இன்றைய சூழலில் நடைபெறும் யுத்த நடவடிக்கைகளோடு ஒப்பிடுகையில் எத்தனையோ மடங்கு சிறியதான அசம்பாவிதங்கள் நடைபெறுகையில் அழுத்தங்களை அழுத்தமாக தெரிவித்த சர்வதேசம் இப்போது அழுத்தங்களை ஊடகங்களுக்கேனும் கொடுப்பது இல்லை. ஒரு துப்பாக்கி ரவை சுடப்பட்டால் அதனை யுத்தநிறுத்த மீறலாக பதிவு செய்து அறிக்கைகளை வெளியிடும் போர் நி…

    • 6 replies
    • 3.9k views
  13. பிரணாப் முகர்ஜீ ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறிய கருத்துக்களில் ஒரு பகுதி :- இலங்கை பிரச்சினையை பொறுத்த வரை இந்தியா அதில் அங்கம் இல்லை, எனவே போர் நிறுத்தம் வாபஸ் தொடர்பாக நாங்கள் எந்தக் கருத்தும் கூற முடியாது அதில் அங்கத்தினராக இருக்கவும் விரும்வில்லை, எங்களை இந்த விஷயத்தில் இழுத்து விட முயற்சி நடக்கிறது. வெளிப்படையாகவே இதை தவிர்த்து வருகின்றோம். ஏன் என்றால் இதற்காக நாங்கள் அதிக விலை கொடுத்து விட்டோம். நன்றி மாலை மலர்.

    • 6 replies
    • 2.6k views
  14. மாணவனை தாக்கிய அதிபருக்கு ஓராண்டுச் சிறை! 15 வயது மாணவனை கன்னத்தில் தாக்கிய அதிபருக்கு ஒத்திவைக்கப்பட்ட ஓர் ஆண்டு சிறைத் தண்டனை விதித்து அநுராதபுரம் மேல் நீதிமன்றம் இன்று (26) தீர்ப்பளித்துள்ளது. இதன்படி அதிபருக்கு ஐந்து வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட ஒருவருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன், முறைப்பாடு செய்த மாணவருக்கு ஒரு இலட்சம் ரூபாய் அபராதம் வழங்குமாறும், அதனை செலுத்த தவறின் மேலும் 6 மாதங்கள் கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்படும் என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. பாடசாலை அதிபரின் சேவைக்கு தாக்கம் செலுத்தாமல் இவ்வாறு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 2015ம் ஆண்டு மார்ச் மாத காலப்பகுதியில் எப்பாவல பாடசாலை இடம்பெற்ற சம்பவம் தொடர்பிலேயே இந்த தீர்ப்பு வழங்கப்பட்…

  15. மனித உரிமை விவகாரங்களில் இலங்கையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது – அமெரிக்கா மனித உரிமை விவகாரங்களில் இலங்கையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஜனநாயக உரிமை, நல்லிணக்கம், சட்டம் ஒழுங்கு மற்றும் கருத்துச் சுதந்திரம் ஆகியனவற்றில் இலங்கையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கேசப் இந்த விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார். நல்லிணக்கமும் பொருளாதார வளர்ச்சியும் எவ்வாறு ஒன்றுடன் ஒன்று பிணைந்து செல்ல முடியும் என்பதனை இலங்கை உலக நாடுகளுக்கு எடுத்தியம்பும் வகையில் செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்…

  16. Plight of babies born and unborn [TamilNet, Sunday, 12 April 2009, 09:59 GMT] A 20-days old baby succumbed to injuries of Sri Lanka Army (SLA) shelling on Sunday in the makeshift hospital at Puthumaaththa'lan within the safety zone. Recently, a pregnant mother whose abdomen was torn open and in the condition of the hand of the foetus coming out was admitted to the hospital, after the SLA shelling. Meanwhile, as a result of the food shortage, children were seen standing in a long queue to receive gruel from a distribution centre run by the Tamils Rehabilitation Organisation on the Easter Sunday noon. The photos published here are self explanatory, but we caution …

    • 6 replies
    • 2k views
  17. கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்திற்கு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே எச்சரித்துள்ளதுடன் உயர்ஸ்தானிகராலயத்திற்கு ஏற்றவகையில் தன்னால் மனுவை விசாரிக்க முடியாது என்றும் நீதவான் தெரிவித்துள்ளார். ஹோட்டல் கட்டணத்தை செலுத்தாத பிரித்தானிய பிரஜையின் கடவுச்சீட்டை விடுவிக்குமாறு கோரி பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்டபோதே நீதவான்; திலின கமகே மேற்கண்டவாறு தெரிவித்தார். அந்த மனுவை நிராகரித்த நீதவான், உயர்ஸ்தானிகராலயத்திற்கு ஏற்றவகையில் வழக்கை விசாரிக்க முடியாது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். கடவுச்சீட்டை கேட்டு உரிய நபர் மனுத்தாக்கல் செய்யவேண்டுமே தவிர, உயர்ஸ்தானிகராலயம் அல்ல என்றும் நீதவான் சுட்டிக்காட்டினார். பிர…

  18. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி வடக்கு தமிழ் மக்களுக்கு துரோகம் இழைத்தள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். வட மாகாணசபைத் தேர்தலை முன்னிட்டு நடைபெற்ற பிரச்சாரக் கூட்டங்களில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். புலம்பெயர் தமிழர்களின் டொலர்கள், ஸ்ரெலிங் பவுண்ட்கள் மற்றும் யூரோக்களுக்காக வடக்கு தமிழ் மக்களை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு காட்டிக் கொடுப்பதாகத் தெரிவித்துள்ளார். தேர்தல் காலங்களில் மட்டுமே சம்பந்தன் உள்ளிட்ட கூட்டமைப்பு உறுப்பினர்களை வடக்கில் பார்க்க முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தேர்தல் நிறைவடைந்ததன் பின்னர் கொழும்பில் உள்ள தங்களது சொகுசு வீடுகளுக்கு கூட்டமைப்பு உறுப்பினர்கள் திரும்பி விடுவார்கள் என தெரிவித்துள்ளார். தங்கள…

  19. மிகக்குறைந்த சம்பளத்திற்கு, முன்னாள் போராளிகளிடம் வேலை வாங்கும் சிங்கள தொழில் அமைப்புக்கள்! புனர்வாழ்வு அளிக்கப்பட்ட போராளிகள் 1500 பேருக்கு விரைவில் நிரந்தர தொழில் வாய்ப்பு வழங்கும் பொருட்டு அரசாங்கத்துடன் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளதாக ட்ரைஸ்டார் ஆடைத் தொழிற்சாலையின் தலைவர் தேசமான்ய கலாநிதி குமார் தேவபுர தெரிவித்திருக்கின்றார். இதன் முதற்கட்டமாக 150 பேருக்கு இன்று நியமனம் வழங்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இவ்வாறு நியமனம் பெறும் யுவதிகளுக்கு தங்குமிட வசதி, உணவு உட்பட பல வசதிகள் இலவசமாக வழங்கப்படும் எனவும் ஒவ்வொரு யுவதிகளுக்கும் இரண்டாயிரத்து ஐநூறு ரூபா சம்பளமாக வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். ட்றை ஸ்டார் ஆடைத்த…

    • 6 replies
    • 1.7k views
  20. ஆக்கிரமித்த பகுதியிலிருந்து இராணுவம் வெளியாறாது விடின் போர் வெடிக்கும்: சீ.புலித்தேவன் ஆக்கிரமித்த பகுதியிலிருந்து சிறிலங்கா இராணுவம் உடனடியாக வெளியாறாது விடின் போர் வெடிக்கும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதான செயலகப் பணிப்பாளர் சீ.புலித்தேவன் தெரிவித்துள்ளார். ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு வழங்கிய செய்மதி தொலைபேசி நேர்காணலில் அவர் தெரிவித்துள்ளதாவது: தொடர்ச்சியான ஆர்ட்டிலறி எறிகணைத் தாக்குதல்களை நடத்தி திருகோணமலையின் தெற்கில் உள்ள விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியொன்றை, சிறிலங்கா இராணுவம் ஆக்கிரமித்துள்ளது. 2002 இல் உருவான யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ், ஒரு தரப்பின் கட்டுப்பாட்டுப் பகுதியை அத்துமீறி மற்றைய தரப்பு ஆக்கிரமித்துள்ளம…

  21. யாழ்ப்பாணத்தில் ஐக்கிய தேசியக் கட்சியைக் காலூன்ற விடமாட்டோம் - கூட்டமைப்பு சரவணபவன் யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு எம்பியும், உதயன், சுடரொளி பத்திரிக்கைகளின் நிர்வாக அதிகாரியுமான திரு.சரவண்பவன் அவர்களை அவுஸ்த்திரேலிய எஸ்.பி.எஸ் வானொலித் தமிழ் ஒலிபரப்புச் சேவைக்காக மகேஸ்வரன் பிரபாகரன் அவர்கள் பேட்டி கண்டிருந்தார். அந்தப் பேட்டியின் விபரங்கள் இங்கே சுருக்கித் தரப்படுகின்றன. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிற்கும் அரசுக்குமிடையிலான சந்திப்புபற்றிச் சொல்லும்போது, திருப்திகரம் என்று சொல்ல முடியாது, ஆனால் சில வாக்குறுதிகளைத் தந்திருக்கிறார்கள்.தடுப்புமுகாம்களில் இன்னுமிருக்கும் இளைஞர்கள் பற்றிய பெயர் விபரங்களை அவரது உறவினர்கள் பார்வைக்கு வவுனியாவி…

    • 6 replies
    • 1.4k views
  22. யாழ்ப்பாணம் சுன்னாகத்தில் மின்பிறப்பாக்கி இயந்திரங்கள் மூலம் மின் உற்பத்தி செய்யும் நிறுவனம் ஒன்றை அங்கிருந்து அகற்று வேண்டும் என்று கோரி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று சனிக்கிழமை நடைபெற்றுள்ளது. குறித்த நிறுவனத்தின் செயற்பாட்டினால் அந்தப் பிரதேசத்திலுள்ள குடிநீர் கிணறுகளில் எண்ணெய்க் கழிவுகள் கலந்துள்ளதாக சுட்டிக்காட்டியே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. தமது பிரதேச மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரியுள்ளனர். சக்திவாய்ந்த மின்பிறப்பாக்கிகளைப் பயன்படுத்தி யாழ் மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு மின்சாரம் விநியோகித்து வந்த நொதெர்ன் பவர் என்ற இந்த நிறுவனத்தின் மின்நிலையத்தினால் வெளியேற்றப்பட்ட கழிவு எ…

  23. நியாயமான தீர்வாக இருந்தால் ஆதரிப்போம் இல்லாவிடில் எதிர்ப்போம் - சித்தார்த்தன் தமிழ் மக்களுக்கு நியாயமான திர்வாக இருக்குமென்று கருதுகின்ற தீர்வை நாங்கள் ஆதரிப்போம். அவ்வாறு இல்லாவிடின் அதனை நாங்கள் எதிர்ப்போம் என தமிழ் தேசிய கூட்மைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். யாழில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்களுக்கு நியாயமான திர்வாக இருக்குமென்று கருதுகின்ற தீர்வை நாங்கள் ஆதரிப்போம். அவ்வாறு இல்லாவிடின் அதனை நாங்கள் எதிர்ப்போம். ஆகவே மக்கள் அபிலாசைகளை நிறைவேற்றக் கூடிய தீர்வே எமக்கு வேண்டும் என்பதிலும் உறுதியாக இருக்கின்றோம். ஏனென்றா…

  24. ஈழத்தமிழருக்கு பொருட்களை அனுப்பாவிடின் உண்ணாவிரதம். வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி Written by Pandaravanniyan - Sep 18, 2007 at 07:28 PM ஈழத்தமிழர்களுக்கு விரைவில் உணவு மருந்துப் பொருட்கள் அனுப்பப்பட வேண்டும். இல்லையேல் நெடுமாறனுடன், இணைந்து நானும் உண்ணாவிரதம் இருப்பேன் என்று வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி தெரிவித்துள்ளார். சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தினை கைவிட்டுள்ள தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ.நெடுமாறன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றுவருகின்றார். இவரை நேற்று முன்தினம் திடீரென சந்தனக்கடத்தல் வீரப்பனின் மனைவி வைத்தியசாலையில் சென்று பார்வையிட்டார். இதன் பின்னர் நிருபர்களிடம் உரையாற்றும்போதே முத்துலட்…

    • 6 replies
    • 2.2k views
  25. உயர்நீதிமன்ற உத்தரவிற்கு முரணாக நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவிற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட குற்றப்பிரேரணை நடைமுறைகள் தொடர்பாக அமெரிக்க தூதரகம் தொடர்ந்தும் ஆழ்ந்த கரிசனையை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இது தொடர்பில் கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இந்த குற்றப்பிரேரணையானது இலங்கையிலுள்ள ஜனநாயக நிறுவனங்களுக்கு ஏற்படும் தாக்கத்தையும் கேள்விக்குட்படுத்துவதாக அமைந்துள்ளது. இதேவேளை, பல்வேறு ஆர்ப்பாட்டங்களின் போதும் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பாகவும் தூதரகம்; கரிசனைகொண்டுள்ளது. அமைதியான எதிர்ப்பைத் தெரிவிப்பதற்குள்ள உரிமையை மதித்து நடக்குமாறு அனைத்து தரப்பினரிடமும் தூதரகம் கேட்டுக்கொள்கின்றது. வன்முறையற…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.