ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143624 topics in this forum
-
அவுஸ்திரேலிய வானொலியான 3AW "சிறிலங்காவின் படுகொலைக்களம் காட்டிய உண்மைகளை ஆதாரமாக வைத்து அவுஸ்திரேலியா அரசு சிறிலங்கா மீது மனித உரிமை மீறலுக்கான நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டுமா?" என்ற கருத்துகணிப்பை அவுஸ்திரேலியா முழுவதும் செய்துகொண்டிருக்கிறது.நேற்று அவுஸ்திரேலிய அரச தொலைக்காட்சியான ABC இல் ஒளிபரப்பிய என்ற விபரண காணொளியை முழுமையாக உள்ளடக்கிய"4 corner"s நிகழ்ச்சியை ஒளிபரப்பியது.அது அவுஸ்திரேலிய பல்லின மக்களிடையே பெரிய பாதிப்பை ஏற்படுதியதோடு மட்டும் இல்லாமல், சிறிலங்காவில் நிகழ்ந்த உண்மையான இன அழிப்பின் கோரத்தினை உணர வைத்துள்ளது. வெளிவிவகார அமைச்சர் கெவின் ருட் இதுவரை மெளனமாக இருந்தவர் இந்த காணொளியை கண்ணுற்ற பிறகு "சிறிலங்கா அரச படைகளின் அட்டூழியம் நிறைந்த கொலைகளைய…
-
- 5 replies
- 624 views
-
-
நூருல் ஹுதா உமர் நாவலடி காணி விவகாரத்தில் இடம்பெற்றுள்ள இனவாத செயற்பாட்டை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். சட்டரீதியாக நீதிமன்றத்தினால் பிரிக்கப்பட்டுள்ள வடக்கு கிழக்கை 13ம் திருத்த சட்டமூலத்தின் பிரகாரம் மீளவும் இணைத்து பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை தமிழ் தரப்பு கோரிவரும் இந்நிலையில் பிரிந்த வடக்கு கிழக்கிலையே சாணக்கியன் எம்.பி போன்றவர்களின் அடாவடித்தனம் இவ்வாறு இருக்கிறது என்றால் இணைந்த வடகிழக்கில் முஸ்லிங்களின் வாழ்வியல் நிலை என்ன ? என்று கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினர் ஐ. ஹலீலுர் ரஹ்மான் கேள்வியெழுப்பியுள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனின் முகத்திரை கிழிந்து …
-
- 5 replies
- 751 views
-
-
இலங்கையில் இனப்பிரச்சினை என்பதே இல்லை: ஜாதிக ஹெல உறுமய [செவ்வாய்க்கிழமை, 22 மே 2007, 15:38 ஈழம்] [கொழும்பு நிருபர்] இலங்கையில் இனப்பிரச்சினை என்பதே இல்லை என்ற விடயத்தில் நாங்கள் உறுதியாக முன்வைக்கின்றோம் என்று ஜாதிக ஹெல உறுமயவின் ஊடகப்பேச்சாளர் நிசாந்த சிறீ வர்ணசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: இனப்பிரச்சினை தீர்வுக்கான யோசனைகளை ஜாதிக ஹெல உறுமய தயாரித்துள்ளது. எமது கட்சியின் யோசனைகள் அடுத்தவாரம் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவுக்கு சமர்ப்பிக்கப்படும். தற்போது தீர்வுயோசனைகள் சட்ட நிபுணர்களின் ஆராய்வுக்குட்பட்டு வருகின்றன. எமது யோசனைகளின்படி ஒற்றையாட்சி என்ற கட்டமைப்பின் கீழேயே நாட்டின் ஆட்சிமுறைமை இருக்கவேண்டும். இந்த நாட்…
-
- 5 replies
- 1.6k views
-
-
இந்தோனேசிய பாலித் தீவில் 2005 இல் போதைப் பொருளை வைத்திருந்தனர் என்கிற பெயரில் கைதுசெய்யப்பட்ட 9 அவுஸ்த்திரேலியர்களின் குழுத்தலைவர்கள் என்றழைக்கப்படும் மயூரன் சுகுமாரன் மற்றும் மைக்கேல் சான் ஆகியோர் சார்பாக இதுவரை வாதிட்டு வந்த இந்தோனேசியாவைச் சேர்ந்த சட்டத்தரணியொருவர் பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளார். அவரின் கூற்றுப்படி, ஆரம்பத்தில் இந்தோனேசியாவின் ஒரு பகுதியாக இருந்தாலும்கூட, பாலி என்றழைக்கப்படும் உல்லாசபுரியில் போதைப் பொருள் வைத்திருந்த மற்றும் கடத்த முனைந்தவர்களுக்கான தண்டனை ஒரு போதுமே மரண தண்டனையாக இருந்ததைல்லை என்றும், அதிக பட்ச தண்டனையாக 20 வருடங்கள்தான் இவர்கள் இருவருக்கும் கொடுக்கப்படும் என்று இவர்களின் வழக்கில் தீர்பு வழங்கிய மூன்று நீதிபதிகள் அடங்கி…
-
- 5 replies
- 1.2k views
-
-
யாழ். வைத்தியசாலையின் இருதய சிகிச்சை பிரிவுக்கான இயந்திரங்கள் அன்பளிப்பு யாழ். போதனா வைத்தியசாலை இருதய சிகிச்சைப் பிரிவுக்கான இயந்திரங்களை கனடா வாழ் தமிழ் மக்கள், இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் புரூஸ் லெவி ஊடாக இன்று திங்கட்கிழமை யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளரிடம் கையளித்துள்ளார். யாழ்.போதனா வைத்தியசாலை இருதய சிகிச்சைப் பிரிவுக்கான இந்த இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளன. கனேடிய மக்களின் இந்த அன்பளிப்பை கனேடிய அரசினூடான அந்த மக்கள் யாழ். மக்களின் மருத்துவ வசதிக்காக இந்த இயந்திரத்தை அன்பளிப்பு செய்துள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் திருமதி பவானி பசுபதிராஜா குறிப்பிட்டுள்ளார். சுமார் 225 மில்லியன் பெறுமதியான இருதய சிகிச்சை பிரிவு இயந்திரங்கள…
-
- 5 replies
- 854 views
-
-
மாகாணங்களுக்கு காணி, காவல்துறை அதிகாரங்கள் தேவை என்ற கிழக்கு முதல்வர் சந்திரகாந்தனின் கோரிக்கை அவருக்குப் பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்று சிறிலங்காவின் பிரதி அமைச்சரும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் துணைத் தலைவருமான கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் எச்சரித்துள்ளார். “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோருவது போன்று காணி, காவல்துறை அதிகாரங்களை சிறிலங்கா அரசாங்கம் ஒருபோதும் மாகாணங்களுக்கு வழங்காது. அவர்களுக்கு காவல்துறை அதிகாரங்கள் எதற்குத் தேவைப்படுகின்றன என்று எனக்குத் தெரியவில்லை. அவர்கள் வாக்குகளைக் குறிவைத்தே இவ்வாறு கோரிக்கைகளை விடுகின்றனர். கிழக்கு முதல்வர் சந்திரகாந்தன் கூட காணி, காவல்துறை அதிகாரங்கள் தேவை என்று கோரியுள்ளார…
-
- 5 replies
- 1.5k views
-
-
அவர் கோபிப்பார், இவர் விரும்ப மாட்டார் என தமிழர் தமது தேசிய அபிலாஷைகளையும், துன்பங்களையும் பற்றி பேச தயங்கும் காலம் இன்று மலையேறிவிட்டது – ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன்' இலங்கை ஜனாதிபதி கோபிப்பார், இந்திய பிரதமர் விரும்பமாட்டார் என தமிழர்கள் இனிமேலும் தமது அபிலாசைகளையும், துன்பங்களையும் பகிரங்கமாக எடுத்து கூறத்தயங்கி கொண்டிருக்க முடியாது. அந்த காலம் காலம் இன்று மலையேறிவிட்டது. இனிமேலும் நாம் தயங்கி கொண்டு இருந்தால் உலகம் எமக்காக காத்திருக்காது. தமிழர்களாகிய நாம் ஆளுமையுடன் செயல்பட வேண்டிய காலம் வந்துவிட்டது. பிரிபடாத இலங்கை என்ற கோட்பாட்டை தமிழர்கள் ஏற்றுக்கொண்டு விட்டோம் என்ற அறிவிப்பை எல்லா தமிழ் கட்சிகளும் செய்து விட்டன. அதற்கு மேலும் நாம் இறங…
-
- 5 replies
- 1.1k views
-
-
இலங்கை விமானப்படை விமானம் ஒன்று விபத்து. வாரியபொல, மினுவங்கெட்டே அருகே விபத்துக்குள்ளான இலங்கை விமானப்படையின் K8 ரக பயிற்சி விமானத்திலிருந்து பாதுகாப்பாகத் தரையிறங்கிய இரண்டு விமானிகளும் குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என விமானப் படைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் அவர்களது நிலைமை பாரதூரமாக இல்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர் UPDATS: இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான K8 போர் பயிற்சி (ஜெட்) விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது கட்டுநாயக்க விமானப்படை தளத்தில்லிருந்து புறப்பட்ட ஜெட் விமானம், ரேடார் தொடர்பை இழந்து, பின்னர் குருநாகல் -வாரியபொல மினுவங்கேட் பகுதியில் விழுந்து நொறுங்கியதாக தெரிவிக்கப்படுகிறது. விபத்து நடந்த நேரத்தில் விமானத்தின் இரண்டு விமா…
-
- 5 replies
- 420 views
- 1 follower
-
-
பிள்ளைகளை பௌத்த மதத்துறவிகளாக்கிய தமிழ் தந்தை தமது நான்கு பிள்ளைகளையும் பௌத்த மதத் துறவிகளாக, தமிழ் தந்தையொருவர் மாறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வசித்து வந்த வீட்டை அடகு வைத்து மனைவியை வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்த குறித்த நபர், மனைவி பற்றிய எவ்வித தகவல்களும் இல்லாத காரணத்தினால் இவ்வாறு பிள்ளைகளை பௌத்த மதத் துறவிகளாக மாற்றியுள்ளார். 56 வயதான சித்திரவேல் சுந்தரலிங்கம் என்ற நபரே இவ்வாறு தனது மூன்று ஆண் பிள்ளைகளையும் ஒரு பெண் பிள்ளையையும் பௌத்த மதத் துறவிகளாக மாற்றியுள்ளார். பிள்ளைகளை பராமரிக்க முடியாது என்ற காரணத்தினால் இந்த நபர் இவ்வாறு பிள்ளைகளை பௌத்த மதத் துறவற வாழ்க்கையில் ஈடுபடுத்தியுள்ளார். சுந்த…
-
- 5 replies
- 777 views
-
-
இலங்கையில்... முதலாவது, ட்ரோன் படையணி! இலங்கை இராணுவத்தில் ட்ரோன் படையணி ஒன்று ஆரம்பிக்கவுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். நிலத்தை கண்காணிக்கும் விடயத்தில், இந்த ட்ரோன் படையணியின் ஒத்துழைப்பை இராணுவத்தினர் பெற்றுக்கொள்வர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். யுத்தத்தை நிறைவு செய்த நாடு என்ற ரீதியில்,நாட்டில் ஏற்படும் அனர்த்த நிலைமைகளைக் கண்காணிப்பதற்காகவும் எதிர்காலத்தில் தேசத்தைப் பாதுகாப்பதற்காகவும் இந்த ட்ரோன் படையணியின் ஒத்துழைப்பை பெற எதிர்பார்த்துள்ளதாகவும் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். அத்துடன் இராணுவத்தினரை சகல விடயங்களிலும் பலப்படுத்துவது அவசியம் என்பதுடன், அதற்கான நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்றார். h…
-
- 5 replies
- 1.6k views
-
-
எதிர்வரும் தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டு பாற்சோறு உட்கொள்வதற்கு முடியாத ஒரு வருட பிறப்பாக மாறும் November 14, 2021 2005ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையான காலப் பகுதியில் அதிக வட்டிக்கு கடனை பெற்று, அதனை எந்தவித வருமானமும் கிடைக்காத இடங்களில் அபிவிருத்தி பணிக்காக ஈடுபடுத்தப்பட்டமையே, இன்றைய டொலர் பிரச்சினைக்கான காரணம் என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவிக்கின்றார். நுவரெலியாவில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இவ்வாறு ஏற்பட்டுள்ள டொலர் பிரச்சினைக்கு, 2022ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் எந்தவித தீர்வும் முன்வைக்கப்படவில்லை என தொிவித்த அவர் எரிபொரு…
-
- 5 replies
- 488 views
- 1 follower
-
-
எய்தவனின் தலை கொய்ய தமிழனுக்கு கிடைத்த இச் சந்தர்ப்பத்தை தமிழினம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எதிரி மகிந்த கொம்பனியை வீட்டுக்கு அனுப்பும் செயற்திட்டத்தை முன்னெடுக்க வேண்டும். விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் அதன் தலைவர்களுக்கும் இதுவே சனீஸ்வரனின் வேண்டுகோளாகும். இது தொடர்பாக சனீஸ்வரன் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியிட்ட அறிக்கை:- தமிழர்தம் போராட்டத்தை நசுக்கி, சின்னாபின்னமாக்கி வேரோடும் வேரடி மண்ணோடும் பிடுங்கியெறிந்து விட்ட பூரிப்பில் சிங்களம் இன்று சொல்லொணா மகிழ்வில் திணறிக் கொண்டிருக்கின்றது. தமிழன் போராட்ட சக்தியை அழித்துவிட்டோம் என்ற மமதையில் தேர்தல் மேல் தேர்தலாக வைத்து சிங்களம் கொண்டாடிக் கொண்டிருக்கின்றது. தமிழரின் உண…
-
- 5 replies
- 1.3k views
-
-
Published on December 11, 2013-10:01 am · கல்முனை தமிழ் பிரதேச செயலகம் தனியாக அமைப்பது தொடர்பில் பாராளுமன்ற கட்டிடத்தில் பொது நிருவாக அமைச்சர் தலைமையில் நேற்று (10) இடம் பெற்ற கூட்டத்தில் கல்முனை பிரதேசத்தை சுக்கு நூறாக்கும் எந்த செயலுக்கும் நாம் உடன்படமாட்டோம் என றவூப் ஹக்கீம் மற்றும் ஹரீஸ் எம்.பீ ஆகியோர் தெரிவித்தனர். இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ், கல்முனை முஸ்லிம் மக்களுக்கு திட்டமிட்ட அநீதி நடைபெறுகின்றது என்று உரத்த குரலில் சத்தமிட்டார். நேற்று நடை பெற்ற கூட்டத்தில் தமிழ் மக்களின் சிவில் சமுக பிரதிநிதிகள், கல்முனை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என 25 பேர் கலந்து கொண்டனர், முஸ்லிம் பிரதிநிதிகள் சார்பில் றவூப் ஹக்கீம், ஹரீஸ் MP, பைசால் காசீம் MP, தவ்பீக் MP, நிசாம்…
-
- 5 replies
- 909 views
-
-
சிறிலங்காவுடன் உயர்மட்ட உறவுகளை எதிர்பார்க்கும் இந்தியப் பிரதமர் சிறிலங்காவுடன் உயர்மட்டங்களிலான உறவுகளை பேணிக்கொள்ள விரும்புவதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். சிறிலங்காவின் 70 ஆவது சுதந்திர நாளை முன்னிட்டு, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். ”எமது இருநாடுகளுக்கும் இடையிலான உறவுகள், வரலாறு, கலாசார அடிப்படையில், உண்மையான பன்மைத்துவத்துடன் வளர்ந்து வந்திருக்கிறது. இந்தப் பிணைப்புகளை மேலும் வலுப்படுத்திக் கொள்வது எமது பொறுப்பும், எதிர்பார்ப்பும் ஆகும். எமது நாடுகளில் உள்ள மக்களின் பரஸ்பர நன்மைக்காக, உயர் மட்டங்களில், குறிப்பாக பொருளாதாரத் துறையில், நமத…
-
- 5 replies
- 373 views
-
-
யாழ் சுப்பிரமணியம் பூங்காவில் எலிபன்ட் குளிர்பாண விற்பனை நிறுவனத்தால் வழங்கப்பட்ட சிறுவர்களுக்கான விளையாட்டுக் கருவிகளை இயங்க வைக்கும் நடவடிக்கை இன்று யாழ் மாநகரசபை ஆணையாளர் மு. சரவணபவ தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் யாழ் மாநகரசபை மேயர் திருமதி.யோகேஸ்வரி பற்குணநாதன் பிரதம விருந்தினராகவும் எலிபன்ட் குளிர்பான இரண்டாவது தலைமை அதிகாரி சிறப்பு விருந்தினராகவும் பங்கேற்றார்கள். யாழ் மாநகர சபையின் பிரதம எந்திரவியலாளர் வரவேற்புரையை நிகழ்த்தினார். thx http://www.newjaffna.com/
-
- 5 replies
- 1.6k views
-
-
டெல்லி: ரோந்துப் பணியில் இலங்கை கடற்படையுடன் ஒருங்கிணைந்து இந்திய கடற்படை செயல்படும் என கடற்படைத் தலைமைத் தளபதி அட்மிரல் சுரேஷ் மேத்தா கூறியுள்ளார். இலங்கையும், இந்தியாவும் இணைந்து பாக் ஜலசந்திப் பகுதியில் கூட்டு ரோந்து மேற்கொள்ள இலங்கை அதிபர் ராஜபக்ஷே விருப்பம் தெரிவித்திருந்தார். ஆனால் இக்கோரிக்கையை இந்தியா ஏற்க மறுத்து விட்டது. தமிழக அரசியல் கட்சிகளின் கடும் நெருக்கடி காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டது. ஆனால் ரோந்துப் பணியில் இலங்கை கடற்படையுன் இந்திய கடற்படை ஒருங்கிணைந்து செயல்படும் என கடற்படை தலைமைத் தளபதி சுரேஷ் மேத்தா அறிவித்துள்ளார். இதுகுறித்து டெல்லியில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இலங்கை விவகாரத்தில் தலையிட இந்திய கடற்படைக்கு எந்த அதிகார¬…
-
- 5 replies
- 2.1k views
-
-
பங்களாதேஷிடம் இருந்து பெற்ற கடனை திருப்பி செலுத்தும் இலங்கை பங்களாதேஷிடம் இருந்து இலங்கை பெற்ற பெற்ற 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை ஒகஸ்ட் மற்றும் செப்டெம்பர் மாதத்திற்குள் செலுத்துமென என இலங்கையின் மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார். இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இலங்கை 2021 ஆம் மே மாதத்தில் பங்களாதேஷிடம் இருந்து 200 மில்லியன் டொலரை கடனாகப் பெற்றுக்கொண்டது. பெற்ற கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் நாடு கடனைத் திருப்பிச் செலுத்தத் திட்டமிடப்பட்டது, ஆனால் அதைச் செய்யத் தவறிவிட்டிருந்தது. இதேவேளை ஒகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாத்தில் குறித்த க…
-
- 5 replies
- 585 views
-
-
போதி மரத்தில் புத்தனுக்கு ஞானம் வந்தது போல, கோத்தபய ராஜபக்ஷேவின் நிழலில் கே.பி. என்றழைக்கப்படும் குமரன் பத்மநாபனுக்கு ஞானம் பிறந்துள்ளது. 2009 மே மாதம் இலங்கையில் போர் முடிவுக்கு வந்த பின்னர், இலங்கை அரசு தொடங்கிய இரண்டாவது போர் தமிழ் மக்கள் மீதான ‘உளவியல் யுத்தம்’ தான். அப்படி பேரினவாத இலங்கை அரசின் உளவியல் போருக்காக மலேஷியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவர்தான் இந்த குமரன் பத்மநாபன். சமீபத்தில் கே.பி. நேர்காணல் ஒன்றில், ராஜீவ் மரணத்தோடு தொடர்புபடுத்தி தமிழகத் தலைவர்கள் குறித்துப் பேசியிருக்கிறார். ஐ.நா.வின் அறிக்கைக்குப் பின்னர் ஈழப்படு கொலைகள் தொடர்பாக ஒரு நிலைப்பாடு எடுத்தாக வேண்டிய சூழல் தமிழகத்தில் நிலவுகிறது. குறிப்பாக ஜெயலலிதா ‘‘இலங்கை அரசின் மீது பொரு…
-
- 5 replies
- 1.7k views
- 1 follower
-
-
சிறப்புத் தூதுவரை கொழும்புக்கு அனுப்புகிறது சீனா FEB 04, 2015 | 0:41by கார்வண்ணன்in செய்திகள் மைத்திரிபால சிறிசேன தலைமையிலான சிறிலங்காவின் புதிய அரசாங்கத்துடன் பேச்சுக்களை நடத்துவதற்காக, சிறப்புத் தூதுவர் ஒருவரை சீன அரசாங்கம் விரைவில் கொழும்புக்கு அனுப்பி வைக்கவுள்ளது. சிறிலங்கா அரசாங்கத்துடன் இருதரப்புப் பேச்சுக்களை நடத்தவே சீன அரசாங்கத்தின் சிறப்புத் தூதுவர், விரைவில் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்படலாம் என்று, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. முன்னைய ஆட்சியில், சிறிலங்காவில் சீனாவினால் ஆரம்பிக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களை புதிய அரசாங்கம் மீளாய்வு செய்யப் போவதாக அறிவித்துள்ளது. அத்துடன், இந்தியாவுடனும், நெருக்கமான உறவுகளை மைத்திரி…
-
- 5 replies
- 667 views
-
-
India enters into ‘Army-to-Army’ talks with Sri Lanka [TamilNet, Thursday, 30 June 2011, 14:17 GMT] India initiates its first Army-to-Army talk with Sri Lanka, which is viewed as a significant bilateral military collaboration between the two establishments. During the current three-day talks, the two Armies will chalk out the programmes to be undertaken over the next one year, Times of India reported Thursday. At present, India has such military-to-military level cordiality only with nine other countries, the US, UK, Israel, France, Japan, Australia, Malaysia, Bangladesh and Singapore. New Delhi timing the special official recognition and confirming participation with…
-
- 5 replies
- 622 views
-
-
தமிழ்ச்செல்வனின் கடைசி வருகை -கு.கவியழகன் நவம்பர் இரண்டாம் திகதி, இதே நாள், எட்டு வருடங்களின் முன் வன்னிக் காடுகள் தம் மேனிசிலிர்க்க புளகாங்கிதம் தாளாமல் ஆனந்தக் கண்ணீர் சிந்தின. அன்று தான் வன்னிக் காட்டின் மார்பைப் பிளந்து தமிழர் மீது 'இறுதி வெற்றி" (ஜெயசிக்குறு) என வந்த சிங்களப் படையை துவம்சம் செய்து இந்தக்காட்டின் பிள்ளைகள் முன்னேறிக் கொண்டிருந்தனர். காடும் தன் பிள்ளைகளின் தீரம் கண்டு திமிர் கொண்டு எழுந்தது. வர்ணிக்க முடியா போர்க்களம். வகை சொல்ல இயலா வெற்றி. குதிரைக்கு கொம்பு முளைத்தாற்போல் உலகத் தமிழருக்கெல்லாம் திமிர் ஏறிய திருநாள் அன்று. எட்டு வருடம் கழித்து, அதே நாள் காலை விடிந்த பொழுதில் எல்லாவற்றையும், எப்பொழுதும் கண்ணுற்றிருக்கும் வானம் வன்னியில் அழு…
-
- 5 replies
- 1.5k views
-
-
தேர்தல்களின் போது செலவிடுவதற்காக இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குக் கனடா உட்பட வெளிநாடுகளில் இருந்து கோடிக் கணக்கான ரூபா பணம் கொட்டுகின்றது. அக்கட்சியின் பொறுப்புள்ள பிரமுகர்களே இந்த தகவலை பகிரங்கமாக வெளியிட்டுள்ள நிலையில் சட்ட திட்டங்களுக்கு அமைவாக இந்த நிதி வெளிநாடுகளில் இருந்து அரசியல் கட்சி ஒன்றுக்கு வந்து சேருகின்றதா? அது உரிய முறையில் தணிக்கைக்கு உட்படுத்தப்படுகின்றதா என்பது பற்றிய விசாரணைகளை அதிகார வர்க்கம் ஆரம்பிக்கும் சூழல் இருப்பதாக அறிய வருகின்றது. தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்டக் கிளையின் தற்போதைய தலைவர் கதிரவேலு குகதாசன். மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் வரை கனடாவில் உயர்பதவியில் இருந்தவர். கனடா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர் உட்படப் பல பொறுப…
-
- 5 replies
- 1k views
-
-
சாள்ஸ் அன்ரனி படைபிரிவை சேர்ந்த காண்டீபனுடனான நேர்காணல்
-
- 5 replies
- 3.7k views
- 1 follower
-
-
[size=1]பீ பீ சீ [/size][size=1]நிருபர்[/size][size=1] /'Still Counting the Dead' எழுத்தாளர்[/size] Frances Harrison [size=1]நேர்காணல்[/size]
-
- 5 replies
- 942 views
-
-
கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஸ்ரீலங்காவில் உயிரிழந்த 7ஆவது நபர் தொடர்பில் தகவல்கள் வெளியாகி உள்ளன. இவர் கொழும்பு - மவுண்ட்லவனியாவைச் சேர்ந்த உம்ரித் ஹாஜியார். வயது 48 ஆகும். களுத்துறையைச் சேர்ந்த இவர் தற்போது கொழும்பில் வசித்து வருகின்றார். இவர் பிரபலமான இரத்தினக்கல் வியாபாரி ஆவார். கொரோனா அச்சம் ஏற்பட்டதை அடுத்து தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் நீதிமன்றத்தில் குறித்த தம்பதிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த தம்பதிகளில் ஒருவரே நேற்று உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இவர் அண்மையில் ஜேர்மனிக்குச் சென்று வந்துள்ளார். இவர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு வீட்டுத்தனிமைப்படுத்தலில் இருக்க உத்தரவிடப்பட்டு இருந்தது. எனினும் அவர்…
-
- 5 replies
- 674 views
-