ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143624 topics in this forum
-
(நா.தினுஷா) வைத்தியசபையின் அனுமதிக்கமைய மட்டக்களப்பு வளாகம் ( பெடிக்லோ கெம்பஸ்) தனியார் கல்வி நிறுவனத்தின் மருத்துவ பீடம் ஆரம்பிக்கப்படவில்லை. பல்கலைகழக சட்டமூலத்துகுக்கு அமைவாகவோ அல்லது வைத்திய கட்டளைச்சட்டத்துக்கு அமைவாகவோ இந்த மட்டகளப்பு வளாகம் ஆரம்பிக்கப்பட வில்லை என்றும் இந்த தனியார் கல்வி நிறுவனம் தொடர்பான கொடுக்கல் வாங்கல் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் சட்டத்துக்கு புறம்பாக இடம்பெற்றவையாகும். ஆகவே இந்த நிறுவனத்தின் வைத்திய கல்வி நடவடிக்கைகளை இரத்து செய்ய வேண்டும் என்று அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே மட்டக்களப்பு வளாகம் தனியார் கல்வி…
-
- 5 replies
- 645 views
-
-
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 57ஆவது கூட்டத் தொடர் இன்று ஆரம்பமாகிறது. இன்றைய தினம் மதியம் 12.30 மணிக்கு பின்னர் இலங்கை விவகாரம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் இன்று பிற்பகல் 5 மணிக்கு இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான நிலைமைகள் தொடர்பாக கலந்துரையாடும் பக்க நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனிடையே, இலங்கை தொடர்பான 51/1 தீர்மானத்தை மேலும் ஒரு வருடத்துக்கு நீடிப்பதற்கு வாய்ப்பு உள்ளதாக அறிய கிடைக்கின்றது. https://thinakkural.lk/article/309094
-
- 5 replies
- 1.1k views
- 1 follower
-
-
கிளிநொச்சி மாவடத்தின் பூநகரிப் பகுதி மீது இன்று காலை சிறிலங்கா வான்படையினர் மேற்கொண்ட கோரக்குண்டு வீச்சில் ஐந்து அப்பாவிப் பொதுமக்கள் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 13பேர் படுகாயமடைந்துள்ளனர். பூநகரியின் கிராஞ்சிப் பகுதியில் இருந்த மக்கள் குடியிருப்புக்கள் மீதே சிறிலங்கா வான்படையின் குண்டு வீச்சு வானூர்திகள் தாக்குதலை நடத்தியுள்ளன. இதன்போது காயமடைந்தவர்கள் முழங்காவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஆபத்தான நிலையில் இருந்தவர்கள் கிளிநொச்சி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
-
- 5 replies
- 2.5k views
-
-
இலங்கைக்கு ராணுவ உதவி ஏன்?-மத்திய அரசு விளக்கம் பெங்களூர்: இந்தியப் பெருங்கடல் பகுதியில் இந்தியா ஒரு ஆதிக்க சக்தியாகத் திகழவே இலங்கைக்கு இந்தியா ராணுவ உதவி அளிக்கிறது என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. இதன் மூலம் இலங்கைக்கு அளிக்கப்படும் ராணுவ உதவிகளை முதல் முறையாக வெளிப்படையாக அறிவித்துள்ளது இந்திய அரசு. இலங்கைக்கு இந்தியா அளித்து வரும் ராணுவ உதவியை நிறுத்தக் கோரி, முதல்வர் கருணாநிதி தலைமையில் கடந்த 14ம் தேதி நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நேற்று பெங்களூருக்கு வந்திருந்த மத்திய ராணுவ ராஜாங்க அமைச்சர் எம்.எம்.பல்லம் ராஜுவிடம் இந்த தீர்மானம் குறித்து மத்திய அரசின் நிலை என்ன? என நிருபர்கள் கேட்டனர். அதற்கு எம்.எம்.பல…
-
- 5 replies
- 3.1k views
-
-
உலகின் மிக உயரமான நத்தார் மரத்தை நிறுவும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் உள்ள காலிமுகத் திடலிலேயே, இந்த நத்தார் மரம் நிறுவப்பட்டுள்ளது. 325 அடி உயரத்தில் நிறுவப்பட்டுள்ள இந்த நத்தார் மரம், உலகின் மிக உயரமான நத்தார் மரம் என்று கின்னஸ் சாதனை ஏட்டில் பதிவு செய்யப்படவுள்ளது. இந்த நத்தார் மரத்தின் உச்சியில் 20 அடி உயரமுள்ள நட்சத்திரமும் அமைக்கப்படுகிறது. கொழும்பின் வானுயர்ந்த கட்டடங்களுக்குப் போட்டியாக எழுந்துள்ள இந்த நத்தார் மரத்தின் மின் அலங்காரம் நேற்றிரவு பரீட்சித்துப் பார்க்கப்பட்டது. இந்த நத்தார் மரத்தில் 8 இலட்சம் மின்குமிழ்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த நத்தார் மரத்தை உருவாக்குவதற்கு சுமார் 80 ஆ…
-
- 5 replies
- 1.5k views
-
-
கொழும்பு: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை குறுகிய வட்டத்திற்குள் வைத்து சுற்றி வளைத்துள்ளது ராணுவம். அவரால் தப்ப முடியாது. விரைவில் அவர் பிடிபடுவார் என கூறியுள்ளார் இலங்கை பிரதமர் ரத்னஸ்ரீ விக்ரநாயகே. இதுகுறித்து இன்று அவர் நாடாளுமன்றத்தில் பேசுகையில், 54 வயதாகும் பிரபாகரன் தன்னிடம் உள்ள வீரர்களை வைத்துக் கொண்டு தொடர்ந்து சண்டையிட்டு வருகிறார். நான்கு சதுர கிலோமீட்டர் பரப்பளவுக்குள்தான் மிச்சமுள்ள விடுதலைப் புலிகளும் இருக்கிறார்கள். அங்குதான் பிரபாகரனும் இருப்பதாக உறுதியான உளவுத் தகவல் கிடைத்துள்ளது. விடுதலைப் புலிகளிடம் இன்னும் பெரிய அளவில் ஆயுதங்கள் உள்ளன. அதை வைத்துக் கொண்டு அவர்கள் ராணுவத்திற்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகின்றனர். பிரபா…
-
- 5 replies
- 2.8k views
-
-
மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி அறிவித்துள்ளது. எதிர்வரும் வட மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் உத்தேசம் கிடையாது என கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். 13ம் திருத்தச் சட்டமோ அல்லது மாகாணசபை முறைமையோ தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கு இறுதித் தீர்வாக அமையாது என்பதே கட்சியின் நிலைப்பாடு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 13ம் திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்படும் மாகாணசபைகளின் அதிகாரங்கள் ஜனாதிபதியினால் நியமிக்கப்படும் ஆளுனர் அல்லது அரசாங்கத்திடமே காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார். 13ம் திருத்தச் சட்டம் மெய்யான அதிகாரப் பகிர்வினை வழங்காது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 13ம் தி…
-
- 5 replies
- 542 views
-
-
கதறி அழுத யாழ் மேல்நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் யாழ் மேல்நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனின் 18 ஆண்டுகால நம்பிக்கைக்குரிய மெய்ப்பாதுகாவலர் கேமரத்ன (வயது -58) சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை யாழ் போதனா வைத்திய சாலையில் உயிரிழந்தார். இந்நிலையில் கதறி அழுத நீதிபதி யாழ் மேல்நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் தனது இரு கைகளையும் கூப்பி குறித்த மெய்பாதுகாவலரின் மனைவியிடம் மன்னிப்பு கோரினார். https://news.ibctamil.com/ta/internal-affairs/Judge-Jaffna-High-Court-Judge-Ilancheliyan உயிரிழந்தவரின் உறவினர்களின் காலில் வீழ்ந்து கதறி அழுத நீதிபதி:- நல்லூர் துப்பாக்கி சூட்டு சம்பவத்தி…
-
- 5 replies
- 2.2k views
-
-
கிளிநொச்சி சிறுவா் இல்லத்தில் சித்திரவதைக்குள்ளான ஜந்து சிறுவா்கள் வைத்தியசாலையில் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சியில் இயங்கி வருகின்ற மகாதேவ சைவ சிறார் இல்லத்தில் சித்திரவதைக்குள்ளான ஜந்து சிறுவா்கள் சிறுவா் நன்நடத்தை மற்றும் சிறுவா் பாதுகாப்பு அதிகாரிகளால் மீட்கப்பட்டு கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா் குறித்த ஜந்து சிறுவா்களும் மின்சார வயர் மற்றும் ஹொக்கி பட் போன்றவற்றால் தாக்கப்பட்டுள்ளனா் எனவும் உடலின் பல பகுதிகளிலும் உட்காயங்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. எனவே சட்ட மருத்துவ அதிகாரியின் பரிசோதனைக்காக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். …
-
- 5 replies
- 1k views
-
-
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா முன்வைக்கும் பிரேரணையில், சர்வதேச விசாரணை வலியுறுத்தப்படும் என்று எதிர்பார்த்திருந்தவர்களுக்கு கடந்த திங்கட்கிழமை ஏமாற்றம்தான் ஏற்பட்டது. அதுமட்டுமன்றி ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 25ஆவது அமர்வின் ஆரம்ப நாளன்று, உயர்நிலைப் பிரதிநிதிகளின் உரை நிகழ்வில் ஐ.நா.வுக்கான அமெரிக்க நிரந்தரப் பிரதிநிதி சமந்தா பவர் உரையாற்றுவதாக இருந்தது. அவரது உரையும் முக்கியமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இலங்கை தொடர்பான அமெரிக்காவின் நிலைப்பாட்டை அவர் வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டபோதும், உக்ரேன் விவகாரம் அவரது ஜெனீவா பயணத்தை தடைப்படுத்தியிருந்தது. இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை ஐரோப்பிய நேரப்படி மாலை 04 மணியளவில்…
-
- 5 replies
- 959 views
-
-
புத்தாண்டில் உலகம் தமிழ் மக்களோடு சேர்ந்து நிற்கும்: விடுதலைப் புலிகள். புத்தாண்டில் உலகம் தமிழ் மக்களோடு சேர்ந்து நிற்கும் என்று தமிழ் மக்கள் நம்புகின்றனர் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை விடுத்துள்ள தனது புத்தாண்டுச் செய்தியில் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அரசியல்துறை விடுத்துள்ள அறிக்கை: 2006 ஆம் ஆண்டு முழுவதிலும், இலங்கைத் தீவில் நிரந்தரமான சமாதானத்தைத் தமிழ் மக்கள் தொடர்ச்சியாகவும் உறுதியாகவும் கோரி வந்தனர். போர் நிறுத்த ஒப்பந்தத்தை முழு அளவில் அமுல்படுத்துவதன் ஊடாகவே இந்த இலக்கை அடையலாம், அடைய முடியும் என்று அவர்கள் நம்பினர். இதன் பிரதிபலிப்பாகவே விடுதலைப் புலிகளும் தொடர்ச்சியாக முழு அளவில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை நடைமுறைப்ப…
-
- 5 replies
- 1.9k views
-
-
ஐ.நா. அறிக்கைக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம் மேற்கொள்ள ஜனாதிபதி அழைப்பு ஐ.நா. நிபுணர் குழு அறிக்கைக்கு எதிராக பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளதாக ஜனாதிபதியின் அலுவலகம் இன்று அறிவித்தள்ளது. நேற்று நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர்களுடனான சந்திப்பில் உரையாற்றிய ஜனாதிபதி, எதிர்வரும் மே தினம், போர்க் குற்றங்களுக்கு எதிரான விசாரணையை நடத்த வேண்டுமென்ற சர்வதேச கோரிக்கைகளுக்கு எதிராக எமது வலிமையை வெளிப்படுத்துவதற்கான தினமாக அமைய வேண்டுமென கூறியுள்ளார். இவ்வளவு நாள் எமது வலிமையை நாம் வெளிப்படுத்தவில்லை. ஆனால் மே தினத்தில் நாம் எமது வலிமையை வெளிப்படுத்துவோம் என ஜனாதிபதி கூறியுள்ளார். இலங்கையி…
-
- 5 replies
- 1.2k views
- 1 follower
-
-
13-ம் திருத்த சட்டத்திற்கு அப்பால் என்பது என்ன? - கேள்வியெழுப்புகிறது ஐ.தே.க. தமிழ் மக்களுக்கு வழங்கவிருப்பதாகக் கூறப்படும் 13ஆம் திருத்தச் சட்டத்துக்கு அப்பால் தீர்வு என்பது என்ன? என ஐக்கிய தேசிய கட்சி கேள்வியெழுப்பியுள்ளது. கட்சியின் பொது செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க இதனை தெரிவித்துள்ளார். 13ஆம் சட்டத்துக்கு அப்பால் சென்று அரசாங்கம் வடக்கு மற்றும் கிழக்கு மக்களுக்கு தீர்வு வழங்குமானால் அந்த தீர்வு என்னவென அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும். இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளில் அழுத்தங்களின் அடிப்படையில் வடக்கு மக்களுக்கு அரசியல் தீர்வை முன்வைப்பதாக அரசாங்கம் கூறிவருகிறது. ஆனால் இதுவரையில் அவ்வாறான எந்தத் தீர்வும் முன்வைக்கப்படவில்லை. இந்த நிலையில் 13ஆம் திருத்தத்துக்…
-
- 5 replies
- 986 views
-
-
ஹான்ஸ் பிறட்ஸ்கரின் கிளிநொச்சி பயணம் இரத்து. சிறிலங்காவுக்கான நோர்வே தூதுவர் ஹான்ஸ் பிறட்ஸ்கரின் கிளிநொச்சிப் பயணம் இரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த பயணம் நேற்று ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு இரத்து செய்யப்பட்ட தகவல் விடுதலைப் புலிகளுக்கு நோர்வேத் தூதரகத்தால் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. வன்னிக்கான பயணத்தை மேற்கொள்ள வேண்டாம் என்று சிறிலங்கா அரசாங்கத்தால் அளிக்கப்பட்ட ஆலோசனையை அடுத்து இந்தப் பயணம் இரத்துச் செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமாதானப் பேச்சுக்களை தொடர வேண்டும் எனில் போர் நிறுத்தத்தை நடைமுறைப்படுத்துதல் என்ற அடிப்படையில் பேசலாம் என விடுதலைப் புலிகள் தெரிவித்து வரும் நிலையில் அதனை அதிகாரப்பூர்வமாக நோர்வேத் தரப்பிடம் விடுதலைப் புலிகள் …
-
- 5 replies
- 1.8k views
-
-
இந்தோனேசியாவில் பிடிபட்ட கப்பல் விடுதலைப்புலிகளுக்கு சொந்தமானது – இந்தோனேசிய ரகசிய போலீசார் Wednesday, July 13, 2011, 21:56உலகம் இலங்கையில் இருந்து அகதிகளாக வெளியேறி நியூசிலாந்தில் தஞ்சம் அடைய 87 தமிழர்கள் மலேசியாவில் இருந்து எம்.ஏ.எலிஸ் எனப்படும் ஒரு கப்பலில் புறப்பட்டனர்.செல்லும் வழியில் அக்கப்பலை இந்தோனேசிய கடற்படையினர் கைது செய்தனர். அதிலிருந்து இலங்கை தமிழர்களை இந்தோனேசியாவில் இறங்கும்படி வலியுறுத்தினர். அதற்கு அவர்கள் மறுத்து விட்டனர். நியூசிலாந்துக்கு தான் செல்வோம் என கூறிவிட்டனர். இந்நிலையில், அவர்கள் பயணம் செய்த கப்பல் விடுதலைப் புலிகளுக்கு சொந்தமானது என இந்தோனேசிய ரகசிய போலீசார் அறிவித்துள்ளனர். அவர்களின் இந்த பயணத்துக்கு நார்வேயில் வாழும…
-
- 5 replies
- 817 views
-
-
23 OCT, 2023 | 06:58 PM (நா.தனுஜா) பலஸ்தீன மக்களுடனான தமது ஆதரவை வெளிப்படுத்தி நேற்று ஞாயிற்றுக்கிழமை (22)கொழும்பிலுள்ள பலஸ்தீன தூதரகத்தில் ஒன்று கூடிய பல்மதத்தலைவர்கள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களுக்கு நன்றி தெரிவித்த பலஸ்தீன தூதுவர் கலாநிதி சுஹைர் ஹம்தல்லா செயிட், காஸா மக்கள் முகங்கொடுத்து வரும் துயரங்கள் குறித்து அவர்களிடம் கண்ணீர் மல்க எடுத்துரைத்தார். ஹமாஸ் அமைப்பினால் கடந்த 7 ஆம் திகதி தென் இஸ்ரேலில் நடத்தப்பட்ட தாக்குதலை அடுத்து தீவிரமடைந்துள்ள இஸ்ரேல் - ஹமாஸ் மோதலின் நீட்சியாக கடந்த சில வாரங்களாக காஸாவில் இஸ்ரேலிய படையினர் நடத்திவரும் தாக்குதல்களால் சிறுவர்கள் உட்பட பெருமளவானோர் உயிரிழந்துள்ளனர். இருப்ப…
-
- 5 replies
- 453 views
- 2 followers
-
-
வடக்கில் தேர்தலை நடத்தியதன் விளைவே மஹிந்த ராஜபக்ஷவின் சாம்ராச்சியம் சரிய காரணமாகிவிட்டது. வடக்கின் தேர்தலை நடத்தாதிருந்தால் இன்றும் மஹிந்த தான் ஜனாதிபதி, நான் பாதுகாப்பு செயலாளராக இருந்திருப்பேன் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார். மீண்டும் மஹிந்த அரசாங்கத்தை உருவாக்கி நாட்டின் பாதையை மாற்றியமைக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் உதய கம்மன்பிலவின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில். நாட்டில் நல்லாட்சி, ஜனநாயகம் பற்றி பேசி எம்மை சர்வாதிகாரியாக சித்தரித்தவர்கள் இன்று நாட்டில் என்ன செய்கின்றனர். மஹிந்த ராஜபக் ஷவை அன…
-
- 5 replies
- 795 views
-
-
மேற்குலக நாடுகளைப் பகைத்துக்கொண்டுதான் மகிந்த போரை முடிவுக்குக் கொண்டுவந்தார்! மேற்குலகைப் பகைத்துக்கொண்டுதான் மகிந்த போரை முடிப்பதற்கு அரசியல் தலைமைத்துவம் வழங்கினார் என முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் குறிப்பிடுகையில், மேற்குலக நாடுகளைப் பகைத்துக்கொண்டுதான் மகிந்த ராஜபக்ச போரை முடிவுக்குக் கொண்டுவந்தார். போர் முடிவடைவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னதாக இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் வந்தனர். அமெரிக்காவில் இருந்தும் குழுவொன்று வந்தது. போரை நிறுத்துமாறு மகிந்த ராஜபக்சவிடம் அவர்கள் வலியுறுத்தினர். ஏனெனில் பிரபாகரனை உயிருடன் கொண்டு செல்ல முயற்சித்தனர். அவர்…
-
-
- 5 replies
- 407 views
-
-
[size=2] [size=4]அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை ஒழிக்கும் பின்னணியில், இந்திய இலங்கை அரசுகளுக்கு இடையில் இரகசிய உடன்பாடொன்று செய்யப்பட்டுள்ளது என்றும் ஐக்கிய தேசியக் கட்சி நேற்று அதிர்ச்சித் தகவல் ஒன்றை வெளியிட்டது. [/size][/size] [size=2] [size=4]ஐ.தே.கவின் வெளிவிவகாரங்களுக்குப் பொறுப்பான சிரேஷ்ட உறுப்பினரும் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான லக்ஷ்மன் கிரியெல்ல இந்தத் தகவலைப் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார். [/size][/size] [size=2] [size=4]அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:[/size][/size] [size=2] [size=5]இந்தியாவின் மௌனம்[/size][/size] [size=2] [size=4]13 ஆவது திருத்தத்தை ஒழிப்பது குறித்து ஆளுந்தரப்பினரால் பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அவ…
-
- 5 replies
- 1.2k views
-
-
ஜனாதிபதியை, பிரதமரை நம்ப முடியாவிட்டால் எதையும் நாங்கள் அடைய முடியாது – இரா.சம்பந்தன் inShare தமிழினத் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பிரதி சபாநாயகருமான காலஞ்சென்ற மு.சிவசிதம்பரத்தின் 93 ஆவது ஜனன தினம் இன்றாகும். காலஞ்சென்ற மு.சிவசிதம்பரத்தின் ஜனன தினத்தை முன்னிட்டு யாழ். வடமராட்சி – நெல்லியடியில் நேற்று மாலை நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் …
-
- 5 replies
- 442 views
-
-
யாழ். பல்கலை கிளிநொச்சி வாளாகத்தில் புத்த விகாரை சேதமாக்கப்பட்டதாகத் தெரிவிப்பு by : Litharsan யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள புத்த விகாரை சேதமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், இது தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி வளாகத்தில் இந்து ஆலயம், பள்ளிவாசல், கத்தோலிக்க தேவாலயம் என்பன காணப்படுகின்ற நிலையில் புத்த விகாரையும் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/wp-content/uploads/2021/01/Jaffna-University-Kilinochchi-Campus-2.jpg யாழ். பல்கலை கிளிநொச்சி வாளாக…
-
- 5 replies
- 1k views
-
-
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் இலங்கை தொடர்பான வாய்மொழி மூல அறிக்கை தொடர்பில் மனித உரிமை பேரவை இன்று இரண்டாக பிளவுப்பட்டிருந்தது. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உட்பட பல நாடுகள் பிள்ளையின் அறிக்கைக்கு ஆதரவு வழங்கியதுடன் இலங்கை அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்தன. இந்த நிலையில் பாகிஸ்தான், ரஷ்யா, சீனா, வெனிசுவேலா ஆகிய நாடுகள் இலங்கையை கடுமையாக ஆதரித்து கருத்துக்களை முன்வைத்தன. அதேவேளை இலங்கை அரசாங்கம், மனித உரிமை ஆணையாளரின் அலுவலகத்துடன் மனித உரிமைகள் தொடர்பில் தொடர்ந்தும் இணைந்து பணியாற்ற ஊக்குவிப்பதாக இந்தியா தெரிவித்தது. புனரமைப்பு, கண்ணிவெடி அகற்றல், மீள்குடியேற்றம் உள்ளிட்ட இலங்கை அரசாங்கத்தின் சாதனைகள் தொடர்பில் மனித உரிமை ஆணையாளர் தனது அறிக்கையில் ப…
-
- 5 replies
- 1.1k views
-
-
இலங்கை பிரச்சனைக்கு அரசியல் தீர்வு: தி.மு.க. பொதுக்குழுவில் தீர்மானம் சென்னை, சனி, 20 பிப்ரவரி 2010( 15:57 IST ) இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு அதிகார பகிர்வு ஒன்றுதான் நிரந்தர தீர்வு என்றும் அதற்கான அரசியல் தீர்வு காண முயற்சிகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் தி.மு.க. பொதுக்குழு வலியுறுத்தியுள்ளது. முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் சென்னையில் இன்று நடைபெற்ற தி.மு.க. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: * மத்திய கல்வித்துறை சார்பாக கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ள உயர்கல்வி ஆணைய மசோதாவை மத்திய அரசு கைவிட வேண்டும் என்பதோடு க…
-
- 5 replies
- 642 views
-
-
கோட்டாவின் ஆதரவாளர்கள் விரட்டியடிப்பு அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படுகின்ற நிலையில், அரசாங்கத்தின் ஆதரவு ஆர்ப்பாட்டங்களும் ஆங்காங்கே முன்னெடுக்கப்படுகின்றன. இந்நிலையில், சிலாபம் நகரில் அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்ட போது, ஜனாதிபதி கோட்டாபயவுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இதனால் அங்கு பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டது. ஆதரவான குழுவினருக்கும் எதிரான குழுவினருக்கும் இடையில் முறுகல் நிலையொன்று ஏற்பட்டது. எனினும், பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து நிலைமையை கட்டுப்படுத்திவிட்டனர். இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தலைமையிலான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் குழு…
-
- 5 replies
- 815 views
-
-
எச்சரிக்கைப் பட்டியலில் பார்வதி அம்மாள் பெயர் இருந்த்தால் அனுமதிக்கவில்லை- குடியேற்றப் பிரிவு ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 18, 2010, 16:28[iST] சென்னை: கடந்த ஜெயல்லிதா தலைமையிலான தமிழக அரசின் கோரிக்கையின் பேரில் பிரபாகரனின் பெற்றோர் வேலுப்பிள்ளை மற்றும் பார்வதி அம்மாள் ஆகியோர் இந்தியாவுக்குள் நுழைய மத்திய அரசு விதித்துள்ளது. இதன் பேரில்தான் பார்வதி அம்மாளின் பெயர் எச்சரிக்கைப் பட்டியலில் சேர்க்கப்பட்டு குடியேற்றப் பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதனால்தான் பார்வதி அம்மாளை விமானத்திலிருந்து இறங்கக் கூட அனுமதிக்காமல் குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் திருப்பி அனுப்பி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிரி நாடுகளைச் சேர்ந்தவர்கள் கூட இந்தியாவுக்குள் வந்து சர்வ சாதாரணமாக ச…
-
- 5 replies
- 1.4k views
-