ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143626 topics in this forum
-
இலங்கையில்தான் இருக்கிறேன்: குமரன் பத்மநாபன் By dn, கொழும்பு First Published : 12 January 2015 02:29 AM IST புகைப்படங்கள் "இலங்கையில் இருந்து நான் வெளியேறும் திட்டம் இல்லை' என்று விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூத்த தலைவரான "கே.பி' என அழைக்கப்படும் குமரன் பத்மநாபன் கூறினார். இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு வெளிநாட்டுக்கு அவர் தப்பிச் சென்றுவிட்டதாகத் தகவல்கள் வெளியான நிலையில், "நான் இலங்கையில்தான் இருக்கிறேன்' என்று அவர் தெரிவித்தார். இலங்கை வடக்கு மாகாணத்தில், கிளிநொச்சியில் உள்ள தனது ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்து "தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' செய்தியாளருக்கு தொலைபேசி வாயிலாக ஞாயிற்றுக்கிழமை அவர் அளித்த பேட்டி: போரினால் பாதிக்கப்பட்ட மக்க…
-
- 18 replies
- 1.3k views
-
-
தமிழக நோக்கு -ஈழத்தமிழர்களை காப்பாற்ற காலதாமதம் வேண்டாம் - தமிழக ஆளுநர் : ஈழத்தமிழர்களை காப்பாற்ற காலதாமதம் வேண்டாம் - தமிழக ஆளுநர் சுர்ஜித்சிங் பர்னாலா : ஈழத்தமிழர்களை காப்பாற்ற காலதாமதம் வேண்டாம் என தமிழக ஆளுநர் சுர்ஜித்சிங் பர்னாலா இன்று தமிழக சட்டமன்றத்தில் இடம்பெற்ற தனது உரையில் தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபையின் 2009ஆம் ஆண்டுக்கான முதலாவது கூட்டம் இன்று ஆரம்பமாகியது. அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய தமிழக ஆளுநர் இலங்கையில் உள்ள தமிழர்கள் சொந்த மண்ணில் வாழும் சுதந்திரமின்றி, உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பின்றி அனுபவித்து வரும் துயரங்களை நீக்கி, அங்கு நடைபெறும் போர், பிரச்சினையைத் தீர்க்க உதவாது என்ற கருத்தை இந்திய பேரரசு வலியுறுத்தி வருகிறது. இந்தி…
-
- 4 replies
- 1.3k views
-
-
டக்ளஸ், கனகரத்தினத்தார் ஏறிய குதிரையில் ஜெனிவா வருகிறார் சக்கடத்தார் தில்லைநாதன்! Published on March 9, 2012-8:03 am · தமிழர்களுக்கு இலங்கையில் எந்த பிரச்சினையும் இல்லை, சிறிலங்கா படைகள் போர்க்குற்றமிழைக்கவில்லை என பிரசாரம் செய்வதற்காக நேஷன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் மாலிந்த செனவிரத்னா, மற்றும் தினகரன் தினசரி பிரதம ஆசிரியர் தில்லைநாதன் ஆகியோர் ஜெனிவா வருகின்றனர். டக்ளஸ், கனகரத்தினம், யோகேஸ்வரி பற்குணம் போன்றவர்கள் ஜெனிவாவுக்கு ஏறிவந்த குதிரையில் இப்போது சக்கடத்தார் தில்லைநாதனையும் மகிந்த ஜெனிவாவுக்கு அனுப்பியிருக்கிறார் என தினகரன் பத்திரிகையின் ஆசிரிய பீடத்தை சேர்ந்த தமிழ் பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்தார். மாலிந்த செனவிரத்னவை அழைத்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ…
-
- 2 replies
- 1.3k views
-
-
சிறிலங்கா அரசினால் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை பகிரங்கமாக வெளியிடப்பட்டுள்ளதை வரவேற்றுள்ள இந்திய அரசு, மாகாணங்களுக்கு அதிகாரங்களை பகிர்ந்தளிப்பது குறித்து உறுதியான நடவடிக்கைகளை சிறிலங்கா அரசு எடுக்கும் என்று நம்புவதாகக் கூறியுள்ளது. நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை வெளியான பின்னர் அதுபற்றி இந்தியா முதல் முறையாக தனது கருத்தை தெரிவித்துள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் விஸ்ணு பிரகாஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், இந்தியாவின் கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். “நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை இந்தியா இன்னமும் ஆய்வு செய்கிறது. ஆனால் முதற்கட்டமாக சில கருத்துகளை பகிர்ந்து கொள்ள முடியும். நல்லிணக்க ஆணைக்குழு…
-
- 9 replies
- 1.3k views
-
-
இதை உங்களுக்கு தெரிந்த ஊடகவியலாளர்கள் - மனித உரிமையாளர்கள் - ஐ.னா. - அரசியல்வாதிகளுக்கு அனுப்பி வையுங்கள். http://www.pagegangster.com/p/2Lweq/
-
- 0 replies
- 1.3k views
-
-
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட ஆலோசகரும், முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் குடியுரிமையை ரத்து செய்ய ராஜபக்ஷ அரசாங்கம் திட்டமிட்டு வருவதாக நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதிப் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற சந்திரிக்கா அரசியல் நடவடிக்கைகளிலிருந்து விலயிருந்தார். எனினும், கடந்த 12ம் திகதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவு முதலாவது மாநாட்டில் முக்கிய விருந்தினராக கலந்து கொண்ட போது ஆற்றிய உரை அரசியல் ரீதியாக சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அரசாங்கம் தொடர்பாக சந்திரிக்கா வெளியிட்ட கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு அவரது கட்சி உறுப்புரிமையை நீக்க…
-
- 1 reply
- 1.3k views
-
-
[வெள்ளிக்கிழமை, 9 மார்ச் 2007, 05:54 ஈழம்] [அ.அருணாசலம்] "சிறிலங்காவின் இறையான்மை உரிமையை எந்தக் காலத்திலும் மீறுவதற்கு யாருக்கும் உரிமையில்லை" என்று அமெரிக்காவின் பிரதி வெளிவிவகார அமைச்சக அதிகாரியான ஸ் ரீவன் மானை ஜே.வி.பி எச்சரித்துள்ளது. சிறிலங்காவில் மேற்கொள்ளப்படும் மனித உரிமை மீறல்களை கண்காணிக்கும் படி காங்கிரஸ் உறுப்பினர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க அமெரிக்க அரச தலைவர் ஜோர்ச் புஸ்சினால் ஸ் ரீவன் மான் சிறிலங்காவிற்கு அனுப்பப்பட்டிருப்பதனைத் தொடர்ந்தே ஜே.வி.பி இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. ஜே.வி.பியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் விமல் வீரவன்சவினால் நேற்று வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்ட சிறப்பு அறிக்கையின் மூலம் விடுக்கப்பட்டுள்ளது. …
-
- 3 replies
- 1.3k views
-
-
ஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமைகள் கூட்டத் தொடரில் தமிழ் தேசிய கூட்டமைப்பு கலந்துகொள்ளாது என்ற சம்பந்தரின் அறிவிப்புக்கு தனது எதிர்ப்பையும் வருத்ததையும் வல்வெட்டித்துறை நகரசபைதலைவர் திரு.ந.அனந்தராஜ் அவர்கள் தெரிவித்துள்ளார். 27.02.2012 அன்று வெளியான தினக்குரல் நாளிதழில் வந்த அவரின் அறிக்கை. ஒட்டுமொத்த தமிழ் மக்களுடைய எதிர்பார்ப்புகளையும் தவிடுபொடியாக்கியுள்ள தமிழ்தேசிய கூட்டமைப்பு ஜெனீவா அமர்வுகளில் கலந்துகொள்ளாது என்ற அறிக்கை மக்கள் மத்தியில் நேரடி தொடர்பினை கொண்டிருக்கும் எங்களை தலைகுனிய வைத்துள்ளது என்றும் வல்வை நகரசபை தலைவர் தனது மறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும் அந்த அறிக்கையில், தமிழ் மக்களுடைய ஒட்டுமொத்த விருப்பமும் தமிழ்தேசிய கூட்டமைப்பு ஜெனீவா அமர்வுகளி…
-
- 1 reply
- 1.3k views
-
-
நாளை தமிழீழத் தேசிய துயர நாள் [திங்கட்கிழமை, 14 ஓகஸ்ட் 2006, 20:41 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] சிறிலங்கா விமானப் படையின் கொடூர குண்டுவீச்சில் பாடசாலை மாணவிகள் படுகொலை செய்யப்பட்டமையைக் கண்டித்து நாளைய நாள் தமிழீழத் தேசிய துயர நாளாகக் கடைபிடிக்கப்பட உள்ளது. தமிழீழத் தேசியத் துயர நாள் அறிவிப்பை தமிழீழ கல்விக்கழகம் அறிவித்துள்ளது. http://www.eelampage.com/?cn=28183
-
- 2 replies
- 1.3k views
-
-
இலங்கையை எட்டும் இந்திய செல்போன் நிறுவனங்களின் சிக்னல்! ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் உள்ள பி.எஸ்.என்.எல். உள்ளிட்ட செல்போன் நிறுவனங்களின் கோபுரங்களின் சிக்னல் இலங்கை வரை எட்டுகிறதாம். இதனால் பிஎஸ்என்எல் உள்பட இந்திய தொலைத் தொடர்பு நிறுவனங்களின் சேவையை பயன்படுத்தி இலங்கையில் பல பகுதிகளில் பேச முடிகிறதாம். கடந்த 1978ம் ஆண்டு ராமேஸ்வரம் நம்புநாயகி கோவில் அருகே 80 மீட்டர் உயரத்தில் டிரான்ஸ்மிஷன் கோபுரம் அமைக்கப்பட்டது. இதே போல் இலங்கையின் தலைமன்னாரிலும் ஒரு கோபுரம் அமைக்கப்பட்டது. இவற்றின் மூலம் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு தொலைபேசி சேவை அளிக்கப்பட்டது. 1983ல் இலங்கையில் ஏற்பட்ட இனப் பிரச்சனை தீவிரமடைந்தபோது இந்த கோபுரங்கள் மூலம் தொலைபேசி சேவையை வ…
-
- 0 replies
- 1.3k views
-
-
யாழில் மாணவிகள் இருவர் துஷபிரயோகம்: ஆசிரியர் கைது! யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவிகள் இருவரை பாலியல் துஷபிரயோகத்திற்கு உட்படுத்திய ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்திலுள்ள பிரபல கல்லூரியொன்றில் தரம் ஏழில் கல்வி கற்கும் மாணவிகள் இருவரையே, குறித்த ஆசிரியர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இதுதொடர்பில் குறித்த பாடசாலையில் கற்பிக்கும் 48 வயதான ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் இரண்டு மாணவிகளும், மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக கூறப்படுகின்றது. ம…
-
- 3 replies
- 1.3k views
-
-
யாழ்ப்பாணம் முகமாலை முன்னரங்க பகுதியில் உள்ள விடுதலைப் புலிகளின் எறிகணைவீச்சு பீரங்கி நிலை மீதும், விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்கள் ஒன்று கூடும் இடம் மீதும் இன்று காலை 6 மணிக்கு விமானப்படையினர் குண்டு வீசித் தாக்குதல் நடத்தியுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது முகமாலை இராணுவ முன்னரங்க பகுதிகளில் இருந்து விடுதலைப் புலிகளி;ன் பிரதேசத்தினுள் முன்னேறுகின்ற படையினருக்கு வான்வழி சூட்டு ஆதரவு வழங்கிவரும் விமானப்படையின் எம்.ஐ24 ரக தாக்குதல் ஹெலிக்கப்டர்களே இந்தத் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக விமானப்படையின் விங் கமாண்டர் அன்றூ விஜேசூரிய கூறியுள்ளார். முகமாலை இராணுவ முன்னரங்கத்திலிருந்து சுமார் 3 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்…
-
- 1 reply
- 1.3k views
-
-
கடலின் அடித்தளத்தினூடாக சிறிலங்காவுக்கு மின்சாரம் வழங்கப்போகிறதாம் இந்தியா அனலை நிதிஸ் ச. குமாரன் கடலின் அடித்தளத்தினூடாக சிறிலங்காவுக்கு மின்சாரத்தை இந்தியாவிலிருந்து வழங்கப்போவதாக கூறியுள்ளது கிரிட்பவர் (Power Grid Corporation of India Ltd). சீனாவின் ஆதிக்கம் இந்திய உபகண்டத்தில் அதிகரித்துவரும் வேளையில் இவ்வாறான செயற்பாடுகளினால் இந்தியா தனது பலத்தை தக்கவைத்துக் கொள்ளலாம் என கருதியோ என்னவோ இப்படியான மிகவும் பண மற்றும் பொருள் செலவிலான திட்டத்தை கிரிட்பவர் மூலமாக செய்யலாம் என்று எண்ணுகிறது போலும். இந்தியாவின் முன்னணி நிறுவனமான கிரிட்பவர் சிறிலங்காவின் மின்சார சபையுடன் இணைந்தே இத்திட்டத்தை 2014-இல் நடைமுறைக்கு கொண்டுவர உள்ளதாக கூறியுள்ளது. தனது இருப்பை இந்திய உ…
-
- 1 reply
- 1.3k views
-
-
Published By: VISHNU 01 JUN, 2023 | 05:26 PM (எம்.மனோசித்ரா) நாட்டில் வருடத்துக்கு 12 இலட்சத்துக்கும் அதிக வருமானம் பெறுகின்றவர்கள் உட்பட 14 தொழிற்துறைகளை சார்ந்தவர்கள் தம்மை தேசிய வருமான திணைக்களத்தில் பதிவு செய்வது வியாழக்கிழமை (01) முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது குறித்த வர்த்தமானி அறிவித்தல் நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த வர்த்தமானி அறிவித்தலுக்கமைய இலங்கை மருத்துவ சபையில் பதிவு செய்யப்பட்டுள்ள வைத்தியர்கள், இலங்கை பட்டய கணக்காளர் நிறுவனத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்கள் , முகாமைத்துவ கணக்க…
-
-
- 24 replies
- 1.3k views
- 1 follower
-
-
சிறீ லங்கா இஸ்லாமிய தீவிரவாதிகளின் புகலிடமா? PAKISTAN and SRILANKAN Muslims Youth. S.M.F Marikkar H.T Anzer M.S.R Mohamed E.C.P Mohotti M.H.A Hisham K.P.P Rowel Orunews
-
- 1 reply
- 1.3k views
-
-
பளை வைத்தியர் வழங்கிய முக்கிய தகவல் – பெருமளவான ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்கள் மீட்பு பளை வைத்தியசாலையின் அத்தியட்சகர் மருத்துவர் சின்னையா சிவரூபன் வழங்கிய தகவலின் அடிப்படையில் ஆயுதங்கள் சில மீட்கப்பட்டுள்ளன என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். ஏ.கே.47 ரக தூப்பாக்கி , அதற்குப் பயன்படுத்தப்படும் மகசின்கள் இரண்டு, 120 துப்பாக்கி ரவைகள், 11 கைக்குண்டுகள், 10 கிலோ கிராம் சக்திவாய்ந்த வெடிமருந்து என்பன கரந்தனில் இன்று (திங்கட்கிழமை) மீட்கப்பட்டுள்ளன. பளை வைத்தியசாலை அத்தியட்சகரும் சட்ட மருத்துவ அதிகாரியுமான சின்னையா சிவரூபன், பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் தடுத்துவைக்கப்ப…
-
- 9 replies
- 1.3k views
- 1 follower
-
-
அவசரகால விதிகளைத் தளர்த்துமாறு இலங்கையை அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. அத்துடன் முகாம்களில் வைக்கப்பட்டுள்ளவர்கள் மற்றும் ஏற்கெனவே விடுதலை செய் வைக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையை வெளியிடுமாறும் அமெரிக்கா கோரியுள்ளது. தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜங்கச் செயலாளர் ரொபர்ட் ஓ பிளேகக் தமிழ் மிரரின் சகோதர ஆங்கில நாளிதழான டெய்லி மிரரிடம் பேசுகையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். பெரும்பாலான இடம்பெயர்ந்தோர் ஏற்கெனவே விடுதலையாகியுள்ளதாக அவர் ஏற்றுக்கொண்டார். எனினும் குற்றம் சுமத்தப்படவுள்ளவர்களின் விபரங்கள் அவர்களின் குடும்பத்தினரின் நிம்மதிக்காக தெரிவிக்கப்படுவது அவசியம் எனவும் அவர் கூறினார். அவசரகால விதிகளையும் உயர் பாதுகாப்பு வலயங்களையும…
-
- 2 replies
- 1.3k views
-
-
இலங்கை: இறுதி விவாதத்தை முடித்துக் கொண்டது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் - பான் பேசவில்லை? இலங்கை இனப்பிரச்சினை தொடர்பான தனது கடைசிக் கூட்டத்தை முடித்துக் கொண்டது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில். அகதிகள் முகாமிலிருந்து 13 ஆயிரம் பேர் காணாமல் போனது தொடர்பாகவும், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டது தொடர்பாகவும் விளக்கம் அளிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் விளக்கம் தரவில்லை என்று கூறப்படுகிறது. ஈழத்தில் நடந்த இறுதிப் போரின்போது 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டது குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நேற்று விவாதித்தது. இலங்கையில் இடம்பெற்ற போரின் கடைசி நாட்களில் 20 ஆயிரத்திற்கும் அதிகமான அப்பாவித் தமிழர…
-
- 4 replies
- 1.3k views
-
-
இலங்கை கடற்படை நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்-இந்தியா 'அறிவுரை'! வியாழக்கிழமை, ஜனவரி 13, 2011, 15:42[iST] டெல்லி: இலங்கைக் கடற்படையால் தமிழக மீனவர் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், இதுகுறித்து இந்தியா கண்டனம் தெரிவிக்கவில்லை. மாறாக, இனிமேல் இதுபோல நடக்கக் கூடாது, நிதானமாக நடந்து கொள்ள வேண்டும் என அறிவுரை கூறியுள்ளது. தமிழக மீனவர் பாண்டியன் என்ற 19 வயது இளைஞரை இலங்கைக் கடற்படை ரவுடிக் கும்பல் கொடூரமாக சுட்டுக் கொன்றுள்ளது. குருவியைப் போல சுட்டுக் கொன்ற இந்த சம்பவத்தால் தமிழர்கள் கொதிப்படைந்துள்ளனர். ஆனால் இந்த சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவிக்கிறோம் என்று ஒரு வார்த்தை கூட கூறாத இந்திய அரசு மாறாக, இலங்கைக்கு அறிவுரைகளை அடுக்கியுள்ளது. இதுதொடர்பாக இலங்கைப் ப…
-
- 6 replies
- 1.3k views
-
-
[ ஞாயிற்றுக்கிழமை, 30 ஒக்ரோபர் 2011, 02:32 GMT ] [ கார்வண்ணன் ] சிறிலங்கா அரசின் எதிர்ப்புக் காரணமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழுவைச் சந்திக்கும் திட்டத்தை அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரன் கைவிட்டு விட்டதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அழைப்பின் பேரில் வொசிங்டன் சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகள் நால்வரும் அங்கு இராஜாங்கத் திணைக்கள அதிகாரிகள் பலருடனும் சந்திப்புகளை மேற்கொண்டுள்ளனர். அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரனையும் இவர்கள் சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியான போதும், இதுவரை சந்திப்பு இடம்பெற்றதாகத் தகவல் இல்லை. இந்தநிலைய…
-
- 2 replies
- 1.3k views
-
-
இலங்கையில் முப்பதாண்டுகலாமாக நிலவிய போரை முடிவுக்குக் கொண்டு வந்த பிறகு ஆசியப் பிராந்தியத்தில் இலங்கை இராணுவ ரீதியாக வலுவான நாடாக கணிக்கப்படுகிறது. இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இலங்கை இராணுவத்தினர் இன்றளவும் பயிர்ச்சி பெற்று வந்தாலும் கூட இலங்கையின் இராணுவத்திறன் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கவனிக்கப்படுகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் ஸ்வாட் பள்ளத்தாக்கை ஆக்ரமித்திருக்கும் அல்கொய்தா, தலிபான் உள்ளிட்ட ஏராளமான இஸ்லாமிய தீவிரவாத குழுக்களுக்கு எதிராக பாகிஸ்தான் இராணுவம் இராணுவ நடவடிக்கையை முடுக்கி விட்டுள்ளது. இந்நிலையில் கொழும்பில் வியாழக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த இலங்கை ராணுவ லெப்டினன்ட் ஜெனரல் ஜெகதா ஜெயசூர்யா, இலங்கையில் ஆதிக்கம் செலுத்தி வந்த பயங்கரவாத அமைப்பான த…
-
- 9 replies
- 1.3k views
- 1 follower
-
-
வன்னியில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் புளியங்குளம் - புதுக்குடியிருப்பு வீதியில் சிறீலங்கா ஆழ ஊடுருவும் அணியினர் பொதுமக்கள் பயணிகள் ஊர்தி மீது நடத்திய கிளைமோர் தாக்குதலில் அப்பாவிப் பொதுமக்கள் 3 பேர் கொல்லப்பட்டு 6 பேர் காயமடைந்துள்ளதாக தமிழீழக் காவல்துறை அறிவித்துள்ளது. இச்சம்பவம் இன்று காலை 10 மணியளவில் நடந்துள்ளது. மேலதிக விபரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. Bomb attack on Bus in Vanni, 3 killed, 6 wounded [TamilNet, Monday, 06 October 2008, 18:27 GMT] Three civilians were killed and six wounded Monday morning around 10:00 when Sri Lanka Army (SLA) Deep Penetration Unit (DPU) launched a Claymore attack targeting a civilian bus on Pu'l…
-
- 0 replies
- 1.3k views
-
-
பி.பி.சி சிங்கள சேவையின் அண்டப் புழுகு திகதி: 09.08.2010 ஃஃ தமிழீழம் நேற்று மாலை நோர்வே சிவசுப்பிரமணியர் ஆலயத்தில் இடம்பெற்ற சிறு அசம்பாவிதத்தை அரசியல் பிரச்சனையாகப் பெரிதுபடுத்தும் தமிழ் ஊடகங்கள் பற்றி மக்கள் அவதானம் கொள்ளவும். நோர்வே சிவசுப்பிரமணியர் ஆலயத்திற்கும் தமிழீழ மக்கள் அவைக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பதை நோர்வே தமிழீழ மக்கள் அவை ஆணித்தரமாகத் தெரிவித்துக் கொள்கின்றது. தனியார் வாகனம் ஒன்றை உரிய இடத்தில் தரிப்பதற்கு மறுத்ததைத் தட்டிக்கேட்ட காவல் பணியில் ஈடுப்பட்டவர்களுக்கும் இடையே ஏற்பட்ட கைகலப்பை ஊதிப் பெரிப்பிக்கும் ஊடகங்களின் நம்பகத்தன்மை இச் செய்தியின் ஊடாக கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. காவல் பணியில் ஈடுப்பட்டவரில் முதன்மையானவர் பொறியியலாள…
-
- 9 replies
- 1.3k views
-
-
திராவிடர் கழகத்தின் தலைவர் டாக்டர் வீரமணி அவர்கள் தமிழினம் அறிந்த தலைவர். தந்தை பெரியார் அவர்களுக்கு பிறகு திராவிடர் கழகத்தின் தலைவராக பணியாற்றி வருபவர். ஆரம்பம் தொட்டு இன்று வரை ஈழத் தமிழர்களின் விடிவுக்காக குரல் கொடுத்து வருபவர். சென்ற 29 டிசம்பர் அன்று சென்னையில் ஈழத்தமிழர் பாதுகாப்பு மாநாட்டை நடத்தி மீண்டும் தமிழ்நாட்டில் ஈழத்தமிழர் ஆதரவு நிலை வருவதற்கு வழிவகுத்தவர். இனவிடுதலையும் பகுத்தறிவும் இரு கண்கள் என வாழும் தலைவர் வீரமணி அவர்களை பேட்டி காண வெப்ஈழம் விரும்பியது. தன்னுடைய வேலைப்பளுக்களின் மத்தியிலும் வெப்ஈழம் மின்னஞ்சல் மூலம் அனுப்பிய கேள்விகளுக்கு தன்னுடைய பதிலை வீரமணி அவர்கள் தந்திருக்கிறார். முகம் சுளிக்கக்கூடிய கேள்விகள் என்று கருதப்பட்டவைகளுக்கும் வீரமணி அவர…
-
- 1 reply
- 1.3k views
-
-
கொழும்பு பல்கலைக்கழகத்தில் கலைப் பீட மாணவி ஒருவர் பகிடிவதை என்ற போர்வையில் தனக்கு நேர்ந்த பாலியல் வல்லுறவுக்கு குறித்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு கடிதம் மூலம் முறைப்பாடு செய்துள்ளார். இந்தக் கடிதத்தை பல்கலைக்கழக உபவேந்தர் உயர்கல்வி அமைச்சர் எஸ்பி.திஸாநாயக்கவுக்கு அனுப்பி வைத்துள்ளார். http://thaaitamil.com/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE/
-
- 2 replies
- 1.3k views
-