Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வடபகுதியில் 3 கப்பல் ஆயுதங்களை தமிழீழ விடுதலைப் புலிகள் கடந்த 2 மாதங்களில் தரையிறக்கி உள்ளதாக கொழும்பிலிருந்து வெளிவரும் "லக்பிம" ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 2 replies
    • 1.3k views
  2. யாழ்ப்பாணம் கோட்டை, நூலகம், துரையப்பா விளையாட்டரங்கம் ஆகியவற்றை உள்ளடக்கிய பிரதேசம் வெசாக் வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டு அங்கு வெசாக் தின நிகழ்வுகளை பிரமாண்டமாக நடத்த வடமாகாண ஆளுநர் திட்டமிட்டுள்ளதாக யாழ்ப்பாணச் செய்திகள் தெரிவிக்கின்றன. எதிர்வரும் 27ம் திகதி முதல் 30ம் திகதி வரை பாரிய வெசாக் பந்தல்கள் மற்றும் வெசாக் கூடுகள் அமைக்கப்பட்டு நிகழ்வுகளைக் கொண்டாடுவதற்கான ஆயத்தங்களில் சிறிலங்காப் படைகள் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் தான சாலைகளை அமைத்து மக்களுக்கு இலவசமாக உணவு வழங்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. மக்கள் மனங்களை வெல்லும் திட்டத்தின் ஒரு பகுதியாக இது மேற்கொள்ளப்படுவதாக வட மாகாண ஆளநர் அலுவலகம் தெரிவித்துள்ளது. மீள் குடியேறிய…

    • 17 replies
    • 1.3k views
  3. வவுனியாவில் நான்கு பொதுமக்கள் சுட்டுப்படுகொலை. வவுனியா கூமாங்குளத்தில் நேற்று மாலை 5.45 மணியளவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவரும் வீதியால் சென்ற பெண்மணி உட்பட நால்வரை சிறீலங்கா படையினர் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். இதன்போது வீடொன்றில் இருந்த சிறுவன் ஒருவனும் வயோதிபர் இருவரும் மற்றும் வீதியில் சென்ற பெண்மணியுமே கொல்லப்பட்டவர்களாவர். இவர்களை இராணுவத்தினர் படுகொலை செய்த போதும் காவல்துறையினர் இதனை மறுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. -Pathivu-

  4. உருத்திரகுமாரனின் சகாவிற்கு மகிந்தவின் அரசாங்கத்தில் ஆலோசகர் பதவி! ஜன 16, 2013 கே.பியால் உருவாக்கப்பட்ட நாடுகடந்த அரசாங்கத்திற்கு தலைமை தாங்கும் விசுவநாதன் உருத்திரகுமாரனின் சகாவான நாகலிங்கம் எதிர்வீரசிங்கத்திற்கு மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தில் ஆலோசகர் பதவி வழங்கப்பட்டுள்ளது. 1952ஆம், 1956ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற ஒலிம்பிக் போட்டிகளிலும் 1959ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் இலங்கை அணியின் தடகள வீரராகக் கலந்து கொண்ட எதிர்வீரசிங்கம் பின்னர் அமெரிக்காவிற்கு புலம்பெயர்ந்து அங்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளராக தமிழ் மக்களிடையே வெளிப்பாட்டார். கே.பியின் தலைமையில் அனைத்துலக செயலகம் இயங்கிய 1990களில் இவரையும், உருத்திரகுமாரனையும் தமிழீழ விடுதலைப் ப…

  5. யாழில் விற்பனை செய்யப்படும் போத்தல்களில் அடைக்கப்பட்ட குடிநீரிலும் கிரீஸ் மற்றும் கார தன்மை உள்ளதாக தமக்கு அறிக்கை கிடைக்கப்பெற்று உள்ளதாக யாழ்.மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரி த.வசந்தசேகரன் தெரிவித்துள்ளார். அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், போத்தல்களில் அடைக்கப்பட்ட குடிநீரினை யாழில் விற்பனை செய்யும் நிறுவனங்களில் இனம் காணப்பட்ட 9 நிறுவனங்களின் தண்ணீர் போத்தல்களை எடுத்து அவற்றை அரச பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பி பரிசோதனை செய்ததில் , 2 நிறுவனங்களின் நீரில் கார தன்மையும் 3 நிறுவனங்களின் நீரில் கிரீஸ் மற்றும் கார தன்மையும் 3 நிறுவனங்களின் நீரில் கிறீஸ{ம் கலந்துள்ளதாக 8 நிறுவனங்களுக்கு எதிராக பாதகமான அறிக்கை கிடைத்துள்ளது. அதனை அடுத்து குறித்த …

    • 3 replies
    • 1.3k views
  6. ஆதாரங்களால் கிழிந்த ராஜபக்ச முகத்திரை Posted by: on Dec 4, 2010 ‘பயங்கரவாதத்திற்கு எதிரான போர்’ என்ற பெயரில் தங்கள் மீது தொடுக்கப்பட்ட போரில் ஒன்றரை இலட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டது இனப் படுகொலைப் போரே என்பதை ஈழத் தமிழர்களும், அவர்களின் தமிழ்நாட்டு்த் தொப்புள் கொடி உறவுகளும் மட்டுமே அறிந்திருந்த உண்மை, சேனல் 4 இணையத்தளம் வெளியிட்ட வீடியோவாலும், விக்கிலீக்ஸ் இணையத் தளம் வெளியிட்ட கொழும்புவிற்கான அமெரிக்கத் தூதரின் தகவல் பரிமாற்றத்தாலும் உலக மக்கள் மத்தியில் உறுதியாகியுள்ளது. சேனல் 4 வெளியிட்ட வீடியோ காட்சிகள் மானுடத்தின் மனசாட்சியை உலுக்கியுள்ளது. தங்களிடம் சரணடைந்த, நிராயுதபாணியான தமிழ் இளைஞர்களை கண்ணைக் கட்டி, காலால் உதைத்து சுட்டுக் கொன்றதும், தமிழ்ப் பெண்களை…

  7. வீரகேசரி இணையம் - வடக்கில் ஆலோசனை சபையையும்,கிழக்கில் மாகாணசபையையும் தற்போது நிறுவியுள்ள அரசாங்கம் வடபகுதி வன்னியில் விடுதலை புலிகளுக்கு எதிராக போரை தீவிரபடுத்தி வருகிறது.வன்னி போர் அரங்குகளில் இதுவரை படைதரப்புக்கு போரின் மூலம் பெரிதாக பலாபலன்கள் எதுவும் கிட்டாத போதிலும்,போர் முனைகளில் படையினரை உசார்படுத்தி புலிகளுக்கு எதிராக யுத்தத்தை தொடர்ந்து தீவிரபடுத்தும் வேலைகளிலேயே அரசாங்கம் முழு வீச்சில் செயலாற்றி கொண்டிருக்கிறது. வடக்கு யாழ்பாணத்தை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அம்மையார் மீட்டார்.கிழக்கை தற்போதைய ஜனாதிபதி மகிந்த மீட்டார் என்ற பெருமைகள் சிங்கள ஆட்சியாளர்களுக்கு ஒரு புறமிருக்க,வன்னியை யார்?மீட்பது என்ற பெருத்த கேள்வி தற்போது சிங்கள ஆட்சியாளர்கள் மத்தியில் நெஞ்சட…

    • 0 replies
    • 1.3k views
  8. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் களனி பிரதேசசபை உறுப்பினரான ஹசித்த மடவல துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி இன்று உயிரிழந்துள்ளார். ஹசித்த மடவலவில் வீட்டுக்ருமையில் வைத்து மாலை 7.30 மணியளவில் இனந்தெரியாத நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டிலேயே மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஹசிக்க உயிரிழந்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை பணிப்பாளர் அனில் ஜெயசிங்க தெரிவித்துள்ளார். http://www.virakesari.lk/article/local.php?vid=2401

  9. மனிதம் தலைகுனிந்துவிட்டது : யாழில் இடம்பெற்ற துன்பியல் சம்பவம் ( காணொளி இணைப்பு) ( மயூரன் ) யாழ் நகரிலுள்ள உணவகமொன்றின் முன்பாக யாசகர் ஒருவரை உணவகத்தில் வேலை செய்யும் நபர் ஒருவர் நீர் ஊற்றி துரத்தும் காணொளி காட்சிகள் இணையத்தளங்களில் வெளியாகியுள்ளது. குறித்த கடை முன்பாக யாசகம் பெற்றுவந்த வயோதிபரை கடையில் வேலை செய்யும் நபர் அவரை அங்கிருந்து அப்புறப்படுத்தும் நோக்குடன், நீரினை அவர் மீது ஊற்றி அங்கிருந்து அவரை அப்புறப்படுத்தியுள்ளார். http://www.virakesari.lk/article/12586

  10. யாழில் புதிய உத்தியாக வெடிகுண்டு அங்கிகளுடன் போராளிகள்: நா.தமிழன்பன். யாழ்ப்பாணத்தில் ஆயிரத்துக்கும் அதிகமான போராளிகள் வெடிகுண்டு அங்கிகளுடன் ஊருவியுள்ளனர் இப்போராளிகள் சோதனையிடப்பட்டால் எதிரியையும் அழித்து தம்மையும் அழிக்கும் புதிய உத்தியை அவர்கள் அங்கு அறிமுகப்படுத்தி வருவதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் உத்தியோகபூர்வ வானொலியான புலிகளின் குரலின் பொறுப்பாளர் நா.தமிழன்பன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் தற்காப்பு வெடிகுண்டு அங்கியை வெடிக்க வைத்து படைத்தரப்புக்கு இழப்புக்களை ஏற்படுத்தி வீரச்சாவைத்தழுவிய லெப். அறிவுமகன் மற்றும் கப்டன் பிரியதர்சன் ஆகியோரின் வீரவணக்க நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்தார். கிளிநொச்சி பண்பாட்டு மண்டபத…

  11. சிறி லங்கா அரசுக்கு எதிரான தமிழக நிலைப்பாடு நாட்டுக்கு ஆரோக்கியமானதல்ல - ராஜித சேனாரட்ன. சிறி லங்கா அரசாங்கம் தொடர்பாக தமிழகத்தில் கிளம்பியுள்ள எதிர்ப்பலையானது ஆரோக்கியமான விடயமல்ல. இது தொடர்பாக அரசாங்கம் சிந்தித்து செயற்படவேண்டும். தமிழக சட்டசபையில் சிறி லங்கத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளமை தொடர்பாக நாம் கவனத்தில் கொள்ளவேண்டும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ராஜித சேனாரட்ண தெரிவித்தார். இனப்பிரச்சினைக்கு யுத்தம் ஒருபோதும் தீர்வல்ல . தற்போதைய நிலைமையில் சர்வதேச சமூகம் அரசாங்கத்திற்கு எதிராகவே உள்ளது என்றும் அவர் மேலும் கூறினார். நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை தொடர்பாக கருத்துக்கேட்டபோதே அவர் மேற்…

  12. 21 பிள்ளைகளை பெற்ற தாய்க்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ விருது வழங்கிக் கௌரவித்து உள்ளார். பலாங்கொடயைச் சேர்ந்த எச். எம். பொடி நோனா என்பவருக்கே அபிமன் மாதா என்கிற ஜனாதிபதி விருது கிடைக்கப் பெற்று உள்ளது. இவ்விருது வழங்கல் வைபவத்தில் அமச்சர்களான ஜோன் செனவிரட்ண மற்றும் பவித்ரா வன்னியாராச்சி, சப்ரகமுவா மாகாண ஆளுனர் லொக்கு பண்டார ஆகியோர் உட்பட பிரமுகர்கள் பலரும் பங்கேற்று இருந்தனர். http://www.lankasri.com/ta/link-3Oc3Y2SaeEe608SdW3v4.html

  13. பாலாவை அரசியல் பேசாது உடல்நலத்தை கவனிக்குமாறு பிரபாகரன் கேட்டிருந்தார் [25 - December - 2006] [Font Size - A - A - A] * அடேல் பாலசிங்கம் தெரிவிப்பு தனது இறுதிக் காலத்தில் அன்ரன் பாலசிங்கம் தலைவர் பிரபாகரனுடன் தவறாமல் தொலைபேசி மூலம் பேசிக் கொண்டிருந்தார். எப்போதும் அரசியல் பேசும் பிரபாகரன் இனி நீங்கள் அரசியல் பேசக்கூடாது. உங்கள் உடல்நலம் பற்றி மட்டும்தான் பதில் சொல்ல வேண்டுமென கட்டளையே இட்டிருந்தாரென அன்ரன் பாலசிங்கத்தின் துணைவியார் அடேல் பாலசிங்கம் கூறியதாக விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் பொதுச் செயலர் திருமாவளவன் தெரிவித்தார். விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத்தின் இறுதி அஞ்சலி நிகழ்வு லண்டனில் நடந்தபோது அதில் கலந்து கொண்ட திருமாவ…

    • 0 replies
    • 1.3k views
  14. ஐ.நா.வின் பங்களிப்பை இலங்கை ஏற்க வேண்டிய முன்நகர்வு நவநீதம்பிள்ளை சூசகமாகத் தெரிவிப்பு மனித உரிமைகள், பதிலளிக்கும் கடப்பாடு போன்ற விவகாரங்களுக்குத் தீர்வு காணும் தனது உள்நாட்டுப் பொறிமுறைகளில் ஐ.நா.வின் பங்களிப்பை விரைவில் இலங்கை ஏற்றுக்கொள்ள வைக்கக்கூடிய முன்நகர்வாக மனித உரிமைகள் தொடர்பான கடப்பாடுகள், உறுதிப்பாடுகளை நாடுகளும் சம்பந்தப்பட்டோரும் அமுல்படுத்தும். அவர்களின் முயற்சிகளுக்கு உரிய வேளையில் தரமான தொழில்நுட்ப உதவியை வழங்குவதற்கான சர்வதேச முயற்சிகள் ஒன்று கூடிவருவதாக ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார். ஜெனீவாவில் நேற்று முன்தினம் புதன்கிழமை "சிறப்பான நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்ளுதலும் தொழில்நுட்ப ஒத்துழைப்பை மேம்படுத…

    • 0 replies
    • 1.3k views
  15. தமிழர் பகுதியில் பறிபோகும் பிள்ளையார் ஆலயம் - படைகளின் பிரசனத்துடன் குடியேறும் புத்தர்! Vhg ஏப்ரல் 07, 2023 இராணுவம் மற்றும் கடற்படை உதவியுடன் ஆக்கிரமிக்கப்பட்ட திருகோணமலை - மூதூர் மலையடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் விகாரை அமைக்கும் பணி நிறைவை எட்டியுள்ளது. இந்த நிலையில் எதிர்ப்புகளுக்கு மத்தியில் பௌத்த விகாரையின் தேவைக்காக தமிழ் - முஸ்லிம் மக்களுக்கு சொந்தமான காணிகளும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. திருகோணமலை - மட்டக்களப்பு நெடுஞ்சாலையில் 64ஆம் கட்டையிலுள்ள மலையடி பிள்ளையார் ஆலயம் அந்த வீதியால் பயணிக்கும் மக்களின் வழிபாட்டுத் தலமாகும். இந்த ஆலயப் பகுதிக்கு கடந்த 2021 டிசெம்பர் மாதம் பிக்குகள் க…

  16. பொய்களைக் கையிலெடுத்து புலத்தையும் ஊடுருவ எண்ணும் சிங்கள மேலாதிக்கம் திகதி: 04.08.2009 // தமிழீழம் ஊடகவியல் என்பது ஒரு உன்னதமான துறை. உள்ளதை உள்ளபடி இயம்புவதே ஊடகத்தின் உன்னத பணி. ஆனால் அண்மைக் காலங்களில் புதிதாக பூத்து துர்நாற்றங்களை மட்டும் வீசும் சில ஊடகங்களில் எம் அழகிய தமிழ்மொழி எவ்வளவு இழிவாகப் பயன்படுத்தப்படுகிறது என்பதை பார்க்கும்போது சிங்கள மேலாதிக்கத்தின் ஊடுருவுல் எவ்வளவுதூரம் புலம்பெயர்நாடுகளில் உருவெடுக்க முயல்கிறது என்பதை உணரமுடிகிறது. எமது இனம் பட்ட, இன்றும் படும் இன்னல்களை வெளிக்கொணரமுடியாது ஊடக சுதந்திரமற்ற தேசமாக எமது தாய்நாட்டை வைத்திருப்பதை எண்ணி பூரித்து மார்தட்டிக்கொள்ளும் மகிந்த, மறுபுறத்தில் புலம்பெயர்நாடுகளில் உள்ள ஊடக சுதந்திரத்தையும்…

    • 3 replies
    • 1.3k views
  17. கோத்தாபே ராஜபக்ஷ என்றொருவர் இலங்கை அரசியலினுள் இணைந்தது மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்ததைத் தொடர்ந்தாகும். அவர் இராணுவ சேவையிலிருந்து விலகிய பின்னர் ஒன்றரை தசாப்த காலம் அமெரிக்காவில்தான் வாழ்ந்து வந்தார். அவர் பிரபல அல்லது பலம் பொருந்திய ஒருவராக அறியப்படுவது தனது சகோதரர் ஜனாதிபதியாக ஆகியதன் பின் இந்நாட்டுக்கு வருகை தந்ததன் பின்னணியிலாகும். அப்போது அவருக்கு மிகவும் அதிகாரமிக்க பதவியாக கருதப்படக்கூடிய பாதுகாப்புச் செயலாளர் என்ற அந்தஸ்தும், பதவியும் கிடைக்கப் பெற்றதோடு அதனைத் தொடர்ந்து ஆரம்பித்த நான்காவது ஈழப்போரின் பாதுகாப்பு படைக்கான இணைப்பாளராகவும் அவரே நியமிக்கப்பட்டார். மேலும் அவர் தனக்கிருந்த ஆபத்துக்களைக் கூட பொருட்படுத்தாமல் யுத்தத்தை தர்க்கரீதி…

  18. புலம்பெயர் தமிழர்கள் ஜனாதிபதிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஜேர்மன் தலைநகர் பேர்லினில் புலம்பெயர் தமிழர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக இன்று வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நல்லாட்சி அரசாங்கம் என்ற பெயரில் தொடர்ந்தும் தமிழர்கள் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்படுவதாகக் கண்டித்தும், ஜேர்மன் அரசாங்கம் எந்தவகையான உதவிகளையும் இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கக் கூடாது எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர். தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் கறுப்புக் கொடியை தாங்கியவாறு ஆயிரக்கணக்கான ஈழத் தமிழர்கள் கலந்து கொண்டனர். மகிந்த ராஜபக்ச அரசாங்கத்திற்கும் மைத்திரிபால சிறிசேன அர…

  19. மேன்மை தங்கிய முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்களுக்கு, தாங்கள் முதலமைச்சராக பதவியேற்ற தருணம் பார்த்து, வட மாகாண தமிழ்ப் பெண்களின் அவல நிலை குறித்த அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. (Turning to sex work in Sri Lanka’s north; http://www.irinnews.org/report/98919/turning-to-sex-work-in-sri-lanka-s-north) அதனை தொகுத்து வெளியிட்ட அரசு சாரா தொண்டு நிறுவனம், முதலமைச்சரான தங்கள் கடமையை உணர்த்துவதற்காகவே, தக்க தருணம் பார்த்து வெளியிட்டிருப்பதாகத் தெரிகின்றது. இன்று வட மாகாணத்தில் வாழும் ஆயிரக் கணக்கான இளம் பெண்கள், குடும்ப வறுமை காரணமாக பாலியல் தொழில் செய்து பிழைக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகியுள்ளனர். "சமூகத்தில் இழிவாக கருதப் படும்", பாலியல் தொழில் செய்வோரின் எண்ணிக்கை பெருகு…

    • 11 replies
    • 1.3k views
  20. இலங்கையை நிச்சயம் நட்பு நாடாக ஏற்க முடியாது : முதலமைச்சர் ஜெயலலிதா 2013-08-06 13:40:39 தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தும் இலங்கையை நிச்சயம் ஒரு நட்பு நாடாக ஏற்க முடியாது என முதலமைச்சர் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார். பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதலமைச்சர் ஜெயலலிதா இன்று எழுதியுள்ள கடிதத்திலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.அக் கடிதத்தில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, தமிழ்நாட்டைச் சேர்ந்த 70 அப்பாவி மீனவர்கள் மீன் பிடிக்க சென்ற போது இலங்கை கடற்படையினரால் கடத்தி செல்லப்பட்டு ஜெயில்களில் அடைக்கப்பட்டுள்ளதை உங்களுக்கு நான் கடந்த 17.6.2013, 8.7.2013, 1.8.2013 மற்றும் 2.8.2013 ஆகிய நாட்களில் எழுதிய கடிதங்களில் தெரிவித்து இருந்தேன்.இந்த விவகாரத்தில் தாங்களே நேரிடையாக தலைய…

    • 2 replies
    • 1.3k views
  21. ஈழநேசன் இணையத்தில் வந்ததாம் உதயனில் வந்திருக்கு கருத்துகளை கருத்துக்களால் வெல்வீர்களா?? http://uthayan.com/myuthayan/1.1/index.html பக்கம் 11 & 16

  22. முல்­லைத்­தீவு மாவட்­டம் ஐயங்­கன்­கு­ளம் பகு­தி­யில் இரா­ணு­வத்­தி­ன­ரின் ஆழ ஊடு­ரு­வும் படை­ய­ணி­யின் கிளை­மோர்த் தாக்­கு­த­லில் உயி­ரி­ழந்­த­வர்­க­ளுக்கு நேற்­று­முன்­தி­னம் அஞ்­சலி செலுத்தப்பட்டது. கிளை­மோர்த் தாக்­கு­தலில் கொல்­லப்­பட்ட 8பேரும் அடக்­கம் செய்­யப்­பட்ட இடத்­தில் நேற்­று­முன்­தி­னம் மதி­யம் 12.30 மணிக்கு அஞ்­சலி நிகழ்­வு­கள் இடம்­பெற்­றன. 2007ஆம் ஆண்டு நவம்­பர் மாதம் 27ஆம் திகதி மதி­யம் 12.30 அள­வில் இரா­ணு­வத்­தி­ன­ரின் ஆழ ஊடு­ரு­வும் படை­யி­னரின் கிளை­மோர்த் தாக்­கு­த­லில் அதே கிரா­மத்­தைச் சேர்ந்த பாட­சா­லைச் சிறு­மி­கள் நால்­வர் உட்­பட 8 பேர் கொல்­லப்­பட்­டி­ருந்­த­னர். அவர்­க­ளின் உடல்­…

  23. Nov 2, 2011 / பகுதி: முக்கியச் செய்தி / புலம்பெயர் தளங்களிலும், சிங்கள தேசத்தின் ஆள ஊடுருவும் படையணிகள்! உலகம் முழுவதும் ஆவிகள் தினம் கொண்டாடப்பட்டு வரும் தினமான அக்ரோபர் 31 அன்று அதிகாலை பாரிஸ் நகரில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் முன்னாள் பொறுப்பாளரும், தமிழ்த் தேசிய விடுதலைத் தளத்தின் முக்கிய செயற்பாட்டாளருமான திரு. பருதி அவர்கள் படு மோசமான தாக்குதல்களுக்குள்ளாகி, ஆபத்தான் நிலையில் வைதிதயசாலை அவசரப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிதிச்சையளிக்கப்பட்டு வருகின்றார். ஆவிகள் தினத்தன்று முகமூடிகள் அணிந்து வீதிகளில் செல்வது சாதாரணமான விடயமாகவே மக்கள் கருதும் சூழலைப் பயன்படுத்தி மூன்று ஆயுததாரிகள் இந்தத் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இந்தத் தாக்குதலைத் தடுக்க முயற…

    • 5 replies
    • 1.3k views
  24. இலங்கை சென்றிருந்த இந்திய எம். பிக்கள் தூதுக்குழுவை சென்னை விமான நிலையத்தில் முதல்வர் மு.கருணாநிதி நேற்று மாலை வர வேற்றார். நாடாளுமன்றத் தூதுக்குழுவினர் தமது விஜயம் குறித்து அறிக்கையை அங்கு வைத்து முதல்வரிடம் கையளித்தனர்.அதன் பின்னர் அவர் பத்திரிகையாளரிடம் பேசும் போதுபருவ மழை ஆரம்பமாகும் முன்னர் அகதிகளை மீளக்குடியமர்த்த வேண்டும் என்ற இந்திய நாடாளுமன்ற தூதுக் குழுவின் கோரிக்கையை இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஏற்றுக் கொண்டதாகவும் முதல்வர் மு.கருணாநிதி கூறினார். தமது ஆட்சியினை தக்க வைத்து கொள்வதற்காக தமிழ் நாடு மற்றும் இந்திய அரசியல் கட்சிகள், தமிழீழ மக்களின் போராட்டத்தினை எந்தவித குற்ற உணர்வோ, கூச்சமோ இல்லாமல் பாவிப்பது ஒரு தொடர்கதை. ஆனால் இந்த வருடம் தாயகமண்ணில் தமி…

    • 0 replies
    • 1.3k views
  25. உரிமையுடன் வாசகர்களுக்கு, மூன்று தசாப்தங்கள் கடந்து சென்றுவிட்டன. தொலைபேசியில் பேசுவதற்குக் கூட பயம் மேலிடுகிறது. ஏதோ நடக்கப்போவதற்கான அறிகுறிகளும் முன்னறிவுப்புகளும் தென்படுகின்றன. யாழ்ப்பாணத்தில் திட்டமிட்டுத் தேசிய கீதம் சிங்களத்தில் இசைக்கப்பட்டது. அதனை ஆட்சேபித்தவர்கள் கொல்லப்பட்டும் மிரட்டப்பட்டும் மயான அமைதிக்கு அழைப்பு விடுக்கிறார்கள் இலங்கை அரசின் கைக்கூலிகள். எப்படி எதிப்புக்கள் எழுகின்றன யாரெல்லாம் குரல் கொடுக்கிறார்கள் என்று நாடிபிடித்துப் பார்ப்பதற்காகவே தேசிய கீதம் சிங்களத்தில் இசைக்கப்பட்டதும் அதனைப் பின் தொடர்ந்த மிரட்டல்களும் கொலைகளும். யாழ்ப்பாணத்தில் திருட்டுக்களும் கொள்ளைச் சம்பவங்களும் பாலியல் வல்லுறவுகளும் அதிகரித்துள்ளன. இதனை நடத்துபவ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.